diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0643.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0643.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0643.json.gz.jsonl" @@ -0,0 +1,444 @@ +{"url": "http://www.kovaineram.in/2011/06/blog-post_27.html", "date_download": "2021-07-28T23:46:18Z", "digest": "sha1:NB5DPLYUNNBG7TD723X37QJ5XG3YWFDI", "length": 8630, "nlines": 197, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லிங்கம் கிளை, கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லிங்கம் கிளை, கோவை\nகோவை மாநகரின் மிகவும் பிரசித்தி பெற்ற உணவகம்.\nஇந்த ஹோட்டலில் மக்கள் எப்போதும் குவிகிறார்கள்.விலையும் அதிகம், சுவையும் அதிகம்.இங்கு ரோஸ் மில்க் மிகவும் சசுவையாய் இருக்கும்.\nஅப்புறம் இந்த ஹோட்டல் ஏகப்பட்ட கிளைகளை கோவையில் கொண்டுள்ளது.பசிக்கு சாப்பிட செல்பவர்களுக்கு உடனடியாக இங்கு உணவு கிடைக்காது.கொஞ்ச நேரம் ஆகும்.தாமதமாக தான் ஆர்டர் எடுக்க வருகிறார்கள்.இந்த ஹோட்டலில் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு தாமதம் தெரியாது.நாங்கள் சாப்பிட வந்த போது எங்கள் டேபிளில் மற்றும் பக்கத்துக்கு டேபிளில் கூட தண்ணீர் வைக்க வில்லை.வாடிக்கையாளர் சேவை கொஞ்சம் தேவை.புதியதாய் கார் பார்க்கிங் வசதி செய்து இருக்கிறார்கள்.இருந்தாலும் அவர்களின் ஹோட்டல் முன்பு எப்போதும் கார்களின் வரிசை அதிகமாக இருக்கும்.நாங்கள் சாப்பிட்ட கிளை வடகோவை அவினாசி லிங்கம் கல்லூரி அருகில்.\nநான் கோவைப்பக்கம் வந்ததில்லே. வந்தால் பார்க்கலாம்.\nசெல்ல நாய்க்குட்டி மனசு June 28, 2011 at 8:28 AM\nஎனக்கு பசிக்குது நான் சாப்பிடப் போறேன்\nநண்பரே .. இப்போதுதான் உங்கள் பதிவுகள் almost அனைத்தையும் படித்துப் பார்த்தேன்.\n அடுத்த வருடம் கோவை வரும் போது உங்கள் பதிவில் உள்ள ஹோட்டல்களை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் ..\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லி...\nகோவை மெஸ் - நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல், கோட்டை மே...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_96.html", "date_download": "2021-07-28T22:35:45Z", "digest": "sha1:QSHYF67IDKC3BIPTK2YB4UKUBDM6CSPM", "length": 5481, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அடுத்து ராஜித - சத்துரவிடம் விசாரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS அடுத்து ராஜித - சத்துரவிடம் விசாரணை\nஅடுத்து ராஜித - சத்துரவிடம் விசாரணை\nஇணைய ஊடகம் ஒன்றை நடாத்தி வரும் நபர் ஒருவர் தான் கடத்தித் துன்புறுத்தப்பட்டதாக பதிவு செய்திருந்த முறைப்பாட்டின் பின்னணி விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வர் சத்துரவிடம் விசாரிக்கப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர்.\nகுறித்த கடத்தல் முறைப்பாடு போலியானது என முறைப்பாட்டாளரே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் குறித்த நபர் சத்துரவின் அலுவலகத்தில் சுமார் மூன்று மணி நேரம் இருந்துள்ளதாகவும் இதன் போது ராஜிதவும் அங்கு சென்று வந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த இருவரையும் விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/680869-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-29T01:00:10Z", "digest": "sha1:YHTUPUR6CSRMEWZRZOVSL46QD3FBRS24", "length": 11431, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "சிறுமிக்கு கட்டாய திருமணம்: தாய், மணமகன் கைது : | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nசிறுமிக்கு கட்டாய திருமணம்: தாய், மணமகன் கைது :\nஈரோடு மாவட்டம், பவானி அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1படிக்கும் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியாதேவி நேரில் சென்று விசாரித்தார்.\nஇதில், சிறுமிக்கு அவரது விருப்பமில்லாமல் திருமணம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் சித்ரா மற்றும் மணமகன் கனகராஜ் (25) ஆகியோர் மீது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பவானி போலீஸில் புகார் தரப்பட்டது. குழந்தை திருமண தடைச் சட்டம், பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்த போலீஸார், சித்ரா, கனகராஜை கைது செய்தனர். சிறுமியின் விருப்பப்படி, அவரது தனது தந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nகரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் தீவிரம் - அடுத்த...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\n’விலையில்லா நண்பர்கள்’னு யாருமே கிடையாது தலைவரே\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\nயானை வலசைப் பாதையில் உள்ள 50.79 ஹெக்டர் தனியார் நிலம் காடாக அறிவிப்பு:...\nகரோனா தொற்றுக்கு எதிரான போரில் தீவிரம் காட்ட கோவை மாநகராட்சி ஆணையராக இளம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/02/blog-post_640.html", "date_download": "2021-07-28T23:26:07Z", "digest": "sha1:MQYHNWSNHZHPXKPGEU5E44LRYSB7TF6J", "length": 3314, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "திமுக ஆட்சியில் கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் பரிசு", "raw_content": "\nதிமுக ஆட்சியில் கொடுத்த டிவி நல்ல நிலையில் இருந்தால் பரிசு\nசென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்துக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nபெட்ரோல்,டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஇல்லத்தரசிகள் பலர் அவர்களது வீட்டில் அதிமுக கொடுத்த மிக்சி மற்றும் கிரைண்டரை இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருக்கிறது என்று காண்பித்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/12/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2021-07-29T00:11:02Z", "digest": "sha1:77URU3FIBD5BDP7AKYRQR3Y7IJ7EGWGQ", "length": 6405, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "சிலியில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ���.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசிலியில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தேர்வு-\nதென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 1.4 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.\nமுதன் முறையாக வெளிநாடு வாழ் சிலியர்களுக்கும் வாக்களிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழமைவாதியும் முன்னாள் ஜனாதிபதியுமான செபாஸ்டியன் பினரா மற்றும் சோசியலிச கட்சியைச் சேர்ந்த அலேஜாந்த்ரோ கைலியர் ஆகிய இருவரும் வேட்பாளர்களாக போட்டியிட்ட நிலையில், 54 சதவிகித வாக்குகள் பினராவுக்கு பதிவாகின. இதனால், நான்கு ஆண்டுகள் கால இடைவேளைக்கு பின்னர் அவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்லேட்டின் பின்னணியில் அலேஜாந்த்ரோ இருந்த நிலையில், இம்முறை அவர் நேரடியாக களமிறங்கி தோல்வியை தழுவியுள்ளார்.\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கியூபா, ஈக்வேடார், ஹோண்டுராஸ், உருகுவே மற்றும் பாராகுவே ஆகிய நாடுகளில் இடதுசாரிகளே ஆட்சியாளர்களாக இருந்து வந்தனர். ஆனால், சில ஆண்டுகளாக அர்ஜெண்டினா, பிரேசில், பாராகுவே மற்றும் வெனிசுலாவில் பழமைவாதிகள் ஆட்சியை பிடிக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\n« வவுனியாவில் மக்கள் வரவேற்பை பெற்ற இளைஞர்களின் சமூகத்திற்கான முயற்சி-(படங்கள் இணைப்பு)- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேஷியப் பிரதமர் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/04/06/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:29:49Z", "digest": "sha1:U6I52ZFZAPR23OV7SCWZJRHW7HC2JOSC", "length": 5647, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "கீத் நொயார் வழக்கு தொடர்பில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாள��் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகீத் நொயார் வழக்கு தொடர்பில் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது-\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.\nகீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. தற்போதைய நிலையில், இவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவானுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ம் ஆண்டு மே 22ம் திகதி கடத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.\n« 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு- வட மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilmedia.com/index.php/menu-special/26-stoies/873-avalum-avalum-8", "date_download": "2021-07-28T23:28:33Z", "digest": "sha1:6SBAASGVN5H5ORBJA5QISNEUW6HIQAEA", "length": 44826, "nlines": 495, "source_domain": "4tamilmedia.com", "title": "அவளும் அவளும் – பகுதி 8", "raw_content": "\nமேற்கிந்திய ஆஸ்திரேலி��� தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்\nஅரபிக்கடலில் டவ்தே புயல் - இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஅழகாக விளையாடிய டென்மார்கிடம் அதிர்ஷ்டம் அற்றுத் தோற்றது செக் \nஆந்திர லேகியத்திற்கு உடனடி அனுமதி - தமிழ்நாட்டின் சித்த மருந்துக்கு இழுத்தடிப்பு \nஇத்தாலி 'யூரோ2020' இறுதிச் சுற்றுக்குத் தேர்வானது \nஇத்தாலி கேபிள் கார் பெரும் விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது \nஅம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்\nஅவளும் அவளும் – பகுதி 10\nஅவளும் அவளும் – பகுதி 11\nஅவளும் அவளும் – பகுதி 12\nஅவளும் அவளும் – பகுதி 13\nஅவளும் அவளும் – பகுதி 14\nஅவளும் அவளும் – பகுதி 15\nஅவளும் அவளும் – பகுதி 3\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \nThe Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் \nசர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி\nசார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் \nசீமான் - வெற்றிமாறன் கூட்டணி: பிரம்மாண்ட பிரபாகரன் பயோபிக் \nதளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை \nதி ஃபேமிலி மேன் தொடருக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு \nநடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஎமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா\nகோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\n20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n2033 அளவில் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் கால் பதிக்க நாசா திட்டம்\n2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்\nஇலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி \n#தினசரி : மனமே வசப்படு\nஅகந்தை : மனமே வசப்படு\nஅகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021\nஅச்சம் : மனமே வசப்படு\nஅடுத்தவரிடம் : மனமே வசப்படு\nஅட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் \nஅது ஒன்றும் பிரச்சனை இல்லை : மனமே வசப்படு\nதெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் \n2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்\nஅமெரிக்கப் புலிக்கு கொரோனா தொற்று \nஅரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் \nஅறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence)பெற்ற முதல் பெண்மணி...\nஇணையத்தைக் கலக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை \nஅவளும் அவளும் – பகுதி 8\nPrevious Article அவளும் அவளும் – பகுதி 9\nNext Article அவளும் அவளும் – பகுதி 7\nஅற்புதமானது அந்த நாள். எல்லா நாட்களும் நல்லவைதான். ஆனாலும் நாம் எதிர்பார்க்காத ஒரு இன்பத்தைத் தந்துவிடும் நாட்கள் அற்புதமானவை. அன்றைய நாள் எனக்கு இன்பத்தை மட்டுமல்ல, என்னையே எனக்குத் தந்த அதிஅற்புதமான நாள்.\nராசம் தொட்டிலில் வளர்த்தப்பட்ட போது எல்லோரும் மகிழ்ந்தார்கள். ஆனால் எனக்கு அது சஞ்சலம் தந்தது. தொட்டிலில் கிடந்த ராசம் அவர்களுக்கு ஆலிலை கண்ணன் போலத் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்கு சிறைப்பட்ட கைதிபோலத் தொட்டிலின் வரிச்சட்டங்களுக்குள்ளால் தெரிந்தாள். ஏன்\nஏனென்றால் என் பார்வையின் கோணத்தில், அது கோணலாகத் தெரிந்திருக்கலாம். அப்போதைய என் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும், அதற்கு மேல் என்னால் காணமுடியவில்லை. அதனால் தொட்டிலில் ராசம் கிடப்பதை நான் காணவிரும்பவில்லை.\nஅவள் ஏணைக்குள் கிடக்கும் எல்லாத் தருணங்களும் எனக்கு மகிழ்ச்சி தந்தன. இரண்டு பக்கங்களிலும் விரிந்து ஒடுங்கும் ஏணைச்சேலை அவள் உடம்பினை முழுதாக மறைத்திட்டாலும், சேலை இடைக்குள்ளால் வெளித்தெரியும் அந்தப் பிஞ்சுக்கால்கள் என்னைத் தேவதையின் திருப்பாதங்களாக ரட்சித்தன. காலவரையின்றிக் காதல் கொண்டு அந்தக் கால்களில் மனம் லயித்திருந்தேன்.\nஏணைச் சேலைக்குள்ளால் அவ்வப்போது அசைந்த அக்கால்கள், அடிமேல் அடிவைத்து நடக்கத் தொடங்கிவிட்டன. சின்னத்தம்பியும், கமலமும், இப்போதுதான் நடைபழகத் தொடங்கும் சிறு பிள்ளைகள் போல ராசத்தின் கைகோர்த்து மென்ந���ையில் நடக்கத் தொடங்கினார்கள். கை பிடி தவறி அவள் விழுகையிலே மனம் பதறிக் கொண்டார்கள்.\nகருமணிகளும், வெண்மணிகளும், வளைந்திருந்த, காலில் வெள்ளிக் கொலுசு ஏறி, “மினுமினு”ப்பும் “ கிணுகிணு”ப்பும் காட்டச் சொக்கிப்போன ராசம் தத்தையானாள். அவள் தத்தல் நடை தலைவாசல் தாண்டி முற்றம் வரைக்கும் அன்ன நடையாக வந்துவிட்ட ஒருநாளில்தான் அந்த அதிசயம் நடந்தது.\nவெக்கையை வியர்வையாகக் கொட்டிய ஒரு கோடை மாலை. மனிதர்கள் மட்டுமல்ல, மண்ணும் தகித்தது.\n“காண்டவனத்துக்கு முன்னமே இப்பிடித் தகிக்குது “ எனச் சொல்லியபடியே முற்றத்து நந்தியாவட்டைக்கும், நித்திய கல்யாணிக்கும், நீர் வார்த்துக் கொண்டிருந்தார் சின்னத்தம்பி.\nதலைவாசல் திண்ணைக் குந்தில் இருந்த கமலம், சுளகில் கிடந்த குரக்கன் அரிசியைத் துப்பரவாக்கிக் கொண்டிருந்தாள். இவர்கள் இருவருக்கும் இடையில் தத்தி நடப்பதும், விழுவதும், எழுவதுமாக ராசம். நடைகேற்ப அவள் கால் கொலுசுகள் சினுங்கின. சில வேளைகளில் அவளும் அனுங்கினாள்.\n“..ம்மா இல்லடா செல்லம். அம்மா.. எங்க சொல்லு அம்மா..” தாய் சொல்லியதைக் கன்னக் குழிச் சிரிப்போடு கேட்டவள், “..ம்மா..” எனச் சொல்லித் திரித்தாள்.\nபிள்ளை மொழியில் உள்ளம் கவர்ந்த தன் செல்ல மகளின் கன்னம் கிள்ளி, வாயில் சேர்த்த முத்தத்தால் முகம் மலரந்தாள் கமலம்.\nகிள்ளைக் குரலும், பிள்ளைக் குதுகலிப்பும் சேரத் தத்தித் திரிந்த கால்கள், மெல்ல மெல்லக் கிட்ட வந்தன. விரிந்திருந்த தன் கைகளைச் சிறகுகளாக்கி நடையைச் சமன் செய்து வந்தவள் விருக்கென என்னைப் பற்றிக் கொண்டாள்.சுடு மணலின் தகிப்புக் காணமற் போய், சில்லென்ற குளுமையில் சிலிர்ந்தேன்.\n” ஏகாந்த மலைவெளியின் எதிரொலிப்பாக என்னுள் ஒலித்தது ராசத்தின் குரல். மகளின் குரலுக்குச் செவிசாய்த்த கமலம் நிமிர்ந்து பார்க்கையில், ராசத்தின் கைப்பிடியில் நானிருந்தேன். சிரித்துக் கொண்டே “ அது வேம்பு…ம்மா “ என விளக்கம் சொன்னாள் கமலம். கேட்டுக் கொண்டிருந்த ராசம் திரும்பி “வெம்பி..” எனச் சொல்லிச் சில்லறைகளெனச் சிரிப்பைக் கொட்டினாள்.அந்த ஒற்றை அழைப்பில் முற்றிலுமாக உருகிப் போனேன்.\nமுன்னொரு இரவினிலே முழுவதுமாகப் பெய்த மழையின் ஈரத்தில் விறைப்பாகி, வெடித்தெழுந்து, மண்துளைத்து, மழைநீரில் முகங்கழுவிய போது அழுகையாகக் கேட���ட அந்தக் குழந்தைக் குரல் இப்போது அழைப்பதை என்னுள் எண்ணிப் பார்த்து வியக்கின்றேன்.\nமண் மணக்கிறது. அருகில் இருந்த நித்தியகல்யாணிக்கு நீர் வார்க்கின்றார் சின்னத்தம்பி. பிஞ்சுக் கைகளில் ஒன்று என்னைப் பிடிக்க, மறுகையால் தந்தையை எட்டிப்பிடித்து இழுத்து.. “ ப்பா..” என்றாள் ராசம். தூர இருந்தாலும் குழந்தையின் குணக் குறிப்பை அறிந்தாள் போலும் கமலம். தாயல்லவா..\n“ வேம்புக்கும் தண்ணி விடச் சொல்லுறாள் போல…”\nநித்திய கல்யாணிக்கு வார்த்த நீரை என்பக்கமாக மாற்றினார் சின்னத்தம்பி.\nஎன்மீது இருந்த அவளது கைளில் நீர்பட விருட்டென எடுத்துக் கொட்டிச் சிரித்தாள். நான் நனைவதிலும், குளிர்வதிலும், வளர்வதிலும் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.\n“இந்தச் சின்னனுக்கு ஆசையப் பாத்தியே..” மகளை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டார்.\n“பொம்பிளப் பிள்ளையல்லோ…” தாய் பெண்ணின் பெருமை பேச, “எந்தப் பிள்ளையென்டாலும் இருக்க வேண்டிய அக்கறைதானே. இதில ஆணென்ன பெண்னென்ன..” மறுப்புச் சொன்னார் சின்னத் தம்பி.\nகையை விசுக்கி வீச, என் மீதிருந்தருந்த நீர் அவள் முகத்தில் முத்தமிட்டது. நாணித் தலைசரித்துச் சிரித்தாள்.\nசிரிப்பும், மகிழ்வும் நிறைந்திருந்த அந்த மாலையை இருள் விழுங்கிக் கொண்டது. அது போன்ற மகிழ்வான மாலைகள் பலவற்றை விழுங்கித் தொலைத்த இரவுகளின் பின்னே வந்த ஒரு விடி காலையில் ராசம் அழுதாள்.\nஅழுதாள் எனச் சொல்வதைவிட அடம்பிடித்தழுதாள் எனச் சொன்னால், அவளது அழுகையின் உச்சம் உங்களுக்குப் புரியும்.\nகாலைகளின் பரபரப்பை அதிகப்படுத்தியதாகவே அன்றைய காலை விடிந்திருந்தது.\nவானத்துச் சூரியன் வளவுக்குள் வந்து குட்டிகள் போட்டது போல் நிறைந்து கிடந்தன, காலால் மிதிச்சுப் பாடம் பண்ணிய பனையோலைகள். அடுக்கி வைத்த சிலநாட்களில் அவை தங்கள் பச்சையம் தொலைத்துப் பழுத்திருந்தன. நல்லான்,அவற்றின் அடுக்கைக் குலைத்து, தனி ஓலைகளாக எடுக்கையில், அவிந்த பச்சையத்தின் வாசனை நாசித்துவாரகளில் மணத்தது.\nபனைமட்டை ஒன்றினைச் செதுக்கி, வேலி கட்டுவதற்குத் தேவையான குத்தூசி ஒன்றைத் தயாரிப்பதில் கவனமாக இருந்தார் சின்னதம்பி. வேறிருவர் வேலியிலிருந்து பழைய ஒலைகளைப் பிரித்துப் பசளைக்காகச் சேகரிப்பதிலும், வேலி கட்டுவதற்கான இளக் கயிற்றினையும் பனை நாரினையும் ஒழுங்குபடுத்துவதிலும் கவனங்கொண்டிருந்தனர்.\nசெல்லாச்சியும், கமலமும் சாப்பாட்டிற்கான தயாரிப்பில் கவனமாக இருந்தார்கள். ராசம் குட்டிப்பானையில் கறிசோறு சமைத்து, திண்ணைத் தூண்களுக்குப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.\nவேலியின் வரிசையில் நின்ற முட்கிழுவை மரங்கள் ஆடைகள் இன்றி நிர்வாணமாயின. அடுக்குகளிலிருந்த எடுத்த ஓலைகளை கணக்குப் பண்ணி வரிசையில் வைத்துவிட்ட நல்லான், வேலிகளின் மரங்களைச் சீர்படுத்தத் தொடங்கினான்.\nநல்லான் வேலியடைப்பதில் ஒரு தேர்ந்த தொழிலாளி. பாடம் பண்ணிய பனையோலைகளை, நெடுக்காகக் குத்தியும், சரித்தும் அவன் அடுக்கினால் தேர்ந்த ஓவியன் வரைந்த சித்திரம் போலத் தெரியும். அடுக்கிய ஓலைகளைக் குறுக்கு மட்டைகளால் நிலைப்படுத்தி, குத்தூசியில் கயிற்றைச் செருகி, குத்துகையில் அவன் ஓர்மம் வெளிப்படும்.\nஎதிர்வளத்தில் நிற்பவர், குத்தூசியின் கயிற்றைக் கழற்றியதும், ஊசியைக் கழற்றி, கயிற்றைக் கட்டுவதற்கு ஏதுவாக மரத்தின் மறுவளத்தில் லாவகமாக அவன் குத்தூசியைச் செருகுவதில், அழகியல் வெளிப்படும். அப்போது அவன் கருத்த மேனியில் திரளும் வியர்வையில், மேனி பளிச்சிடும். தலையில் கட்டிய துணியைக் கழற்றி வியர்வையைத் துடைக்கையில், முருக்கேறிய அவன் உடலின் தசைகள், வளைவுகளில் வடிவு காட்டும். அந்த வடிவழகைப் பல கண்கள் களவு கொள்ளும்.\nநெருக்கமான முட்கிழுவைகளை, வளைவுகள் அற்று நேராக்கியபடியே வந்த நல்லானின் கண்ணில் நான் எதிர்பட்டேன். பதிவாக இருந்த என்னை நோக்கி குனிந்த அவனது, ஓங்கிய கையில் அரிவாள் பளிச்சிட்டது. மறுகையில் நான் . அரிவாள் எனை நோக்கி இறங்குவதும், என் வாழ்வு முடிந்ததெனவும் நான் உணர்ந்து கொண்ட வேளையில், முற்றமே அதிர வீரிட்டாள் ராசம்.\n“..ம்பி “ அழுதபடியே எனை நோக்கி ஓடிவந்தாள் ராசம். எல்லோரும் அசைவற்றார்கள். நல்லானின் பிடியும், குறியும் விலகத் திகைத்து நின்றான். சின்னதம்பி பதற்றமுற்றார்.\n” என்றபடியே கமலம் ஓடிவந்தாள். எல்லோரது கவனமும் ராசத்தின் மேல் குவிந்தது. வேலி அடைப்புக்காக விரித்துப் பரப்பட்ட ஒலைகளில் ராசம் தடக்கி விடக் கூடாதென்ற அக்கறையில் ஓடி வந்த சின்னதம்பி ராசத்தைத் தூக்கினார். அவள் திமிறலும் அழுகையுமாகப் பிடியிலிருந்து விலகினாள்.\nகமலம் அவளை நெருங்கி வருவதற்குள், ராசம் என்னருகே வ���்து, என்னைக் கட்டியணைத்துக் கொண்டழுதாள்.\nநல்லான் விலகிக் கொண்டான். கலக்கத்தில் அவன் உடல் அதிகமாக வியர்வையைக் கொட்டியது. எதுவும் புரியாத நிலையில், துணியைக் கழற்றி, வியர்வையைத் துடைத்துக் கொண்டான்.\nகமலம் ராசத்தைத் தூக்க முயன்றாள். முடியவில்லை. ராசத்தின் அழுகை இப்போது தேம்பலாக மாறியிருந்தது. குனிந்து குந்தியிருந்த கமலம், அவளை அணைத்துக் கொண்டாள். அழுதபடியே இருந்த ராசத்தின் பிடிக்குள் நான் இறுகியிருந்தேன்.\n“பிள்ளை தேம்பித் தேம்பி அழுகுது. நெஞ்சத் தடவி விடுங்கோ..” என்றான் வேலி அடைக்க வந்த தொழிலாளிகளில் ஒருவன்.\n“இல்லை அவ வேம்பி, வேம்பி என்டு அழுகிறா..” கமலத்தின் பின்னால் ஒடிவந்த செல்லாச்சி விளக்கம் சொன்னாள்.\nசின்னதம்பிக்கு இப்போது என்ன நிகழ்ந்திருக்கும் என்பது புரியத் தொடங்க, “இந்த வேம்பை வெட்ட வெளிக்கிட்டனியோ… “ நல்லானைப் பார்த்துக் கேட்டார். நல்லான் பவ்வியமாக தலையசைத்து ஆம் என்றான்.\nராசத்தின் முன்னால் பணிந்து கொண்ட சின்னத்தம்பி, அவளின் கன்னங்களை வருடியவாறே, “ சரியடா ராசத்தி உன்ர வேம்பிய வெட்டேல்ல. அழாதையுங்கோ செல்லம்…” .\nசின்னத்தம்பியின் வார்த்தைகள் ராசத்திற்கு நம்பிக்கை தந்திருக்க வேண்டும். அவளது தேம்பல் இப்போது விம்மலாக மாறியிருந்தது. இரு கைகளாலும் அவரது கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சின்னத்தம்பி மெல்ல அவளைத் தூக்கியவாறு எழுந்தார்.\n“வேம்பு வளரேக்க வேலியக் குழப்பிப்போடுமென்தான் ….” நல்லான் தனது செய்கைக்கு விளக்கத்தை தயக்கதுடன் ஒப்புவித்தான். “என்னதான் நடந்தாலும், அது செல்லத்தின்ர விருப்பம். வேப்ப மரம் வளரட்டும்…” முடிவாகச் சொன்னார் சின்னதம்பி.\nகமலம் சேலைத் தலைப்பால் ராசத்தின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் கைகளில் வாங்கிகொள்ள, சின்னதம்பியின் கழுத்தை இறுக்கி அனைத்து முத்தமிட்டுவிட்டு, கமலத்திடம் தொற்றிக் கொண்டாள்.\nகமலத்தின் தோள்களில் சாய்ந்த ராசத்தின் பார்வையில் நானிருந்தேன். அவள் உதட்டின் முனகலில் “ வேம்பி..” சன்னமாகக் கேட்க, சிரிப்பும், பேச்சும் முற்றத்தில் மீண்டது. நான் மறுபடியும் பிறந்தது போன்ங உணர்வுடன் மௌனமாயிருந்தேன். அதுதானே எனது மொழி.\nசின்னத்தம்பி ராசத்தின் முத்தத்தில் மருண்டு போய் நின்றார்.\nஅவள் முத்தத்தில் நானும் மறந்துபோய் நின்ற நாட்க��ும் வந்தன…\nPrevious Article அவளும் அவளும் – பகுதி 9\nNext Article அவளும் அவளும் – பகுதி 7\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசீமான் - வெற்றிமாறன் கூட்டணி: பிரம்மாண்ட பிரபாகரன் பயோபிக் \nசுவிஸ் லுகானோ பகுதி A2 நெடுஞ்சாலையில் மண் சரிவு - பெற்றோல் நிலையக் கூரை இடிந்து விழுந்தது \n23 வது கர்நாடக முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவியேற்பு\nஇன்றைய முக்கிய தலைப்புக்கள் ..\nதளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை \nசுவிற்சர்லாந்தின் தென்பகுதியைத் தாக்கிய கனமழை காலநிலை \nஇலங்கையில் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிவிப்பு\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் குஜராத்தில் உள்ள 'தோலவீரா'\nஅமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை\nவெளியானது மணிரத்னத்தின் ‘நவரசா’ ட்ரைலர்\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/455997", "date_download": "2021-07-28T23:59:33Z", "digest": "sha1:HGBKAIL7TSSXBPPQLQRCW7VISDYJ24BO", "length": 2765, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காய்ச்சல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:52, 5 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 ஆண்டுகளுக்கு முன்\n00:56, 20 நவம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMelancholieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:52, 5 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTobeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-29T01:02:45Z", "digest": "sha1:MGQSHMO757NA2NPQTWWWHVMOWPVB4MHI", "length": 10761, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்கமோன் அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருங்காட்சியகத் தீவு, பெர்லின், ஜெர்மனி\n10117, அருங்காட்சியகத் தீவு, பெர்லின், ஜெர்மனி\nகலை மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள்\nஉலக அளவில் 39-வது இடம்\nபெர்கோமேன் அருக்காட்சியகத்தின் முகப்பு மேடை\nபெர்கமோன் அருங்காட்சியகம் (Pergamon Museum) (இடாய்ச்சு மொழி: Pergamonmuseum) ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தின் அருங்காட்சியகத் தீவில் அமைந்த பண்டைய கலை மற்றும் வரலாற்றுத் தொல்பொருட்களின் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் 1930-இல் துவக்கப்பட்டது.[1]\nஇவ்வருங்காட்சியகத்தில் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களான பாபிலோன், உரூக், அசூர், பண்டைய எகிப்து, நினிவே நகரங்களில் அகழ்வாய்வு செய்த போது கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள்து.\nஇவ்வருங்காட்சியகத்தில் தொல்லியல் சிறப்பு மிக்க நினைவுச்சின்னங்களில் புகழ்பெற்றவைகள் , கிமு 575 ஆண்டில் இரண்டாம் நெபுகாத்நேசர் நிறுவிய பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில், பாபிலோனின் சிங்கம், சுடுமண் பலகைகளில் எழுதப்பட்ட சுமேரிய மொழியில் கிமு 2100-இல் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியம், அனதோலியாவின் கிபி இரண்டாம் நூற்றாண்டின் மெலிட்டஸ் வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் உதுமானியப் பேரரசின் சத்தா அரண்மனை முகப்பு ஆகும்.\n1 அருங்காட்சியகத்தின் தொல் நினைவுச்சின்னங்கள்\nசீரமைக்கப்பட்ட இஷ்தர் கோயில் நுழைவாயில்\nபண்டைய எகிப்திய பார்வோன் அசார்ஹத்தோனின் சிற்பம், ஆண்டு கிமு 671\nகிமு 2100-இல் களிமண் பலகையில் எழுதப்பட்ட கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி\nஉரூக் நகரத்தின் தூண் சிற்பம்\nஉரூக் நகர இஷ்தர் கோயிலின் ஆண் தெய்வம், கிமு 1500\nஉரூக் நகர இஷ்தர் கோயிலின் பெண் தெய்வம், கிமு 1500\nஅருங்காட்சியகத்தின் முப்பரிணாம மெய்நிகர் சுற்றுலா\nஇடாய்ச்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2019, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடு��லான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=684398", "date_download": "2021-07-28T22:33:43Z", "digest": "sha1:IIVLOZ3PCWTCJDSWDJNQLA5MSQFDQP6R", "length": 7192, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திராவில் பயங்கரம்!: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த காதலன்... சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..!! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\n: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்த காதலன்... சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்..\nகடப்பா: காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞரை சுற்றிவளைத்து தாக்கிய கிராமமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சித்தலசெருவு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஷாவை அதே பகுதியில் வசிக்கும் சரண் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nசரணின் காதலை ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீஷாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த சரண், தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை அறிந்த கிராமமக்கள் சரணை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரிடம் சரணை ஒப்படைத்தனர்.\nஸ்ரீஷாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பத்வேல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சரண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ஆந்திர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஆந்திரா காதல் இளம்பெண் கொலை\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று புதைப்பு தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் சடலம் ஒரு மாதத்துக்கு பிறகு தோண்டியெடுப்பு: மனைவி உட்பட 3 பேர் கைது\nகேரள கொலையாளி சென்னையில் கைது\nமறைமலைநகரில் பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் திரிந்த 4 பேர் கைது: போலீசார் விசாரணை\nரூ.25 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 33 பேர் கைது\nவீட்டை உடைத்து துணிகர கொள்ளை: 2 பேர் கைது\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/681997-mandaikadu-bagavathi-amman-koil-rs-85-lakhs-alloted.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-07-29T00:50:03Z", "digest": "sha1:2WF3L4DORRUEEYG4BNAMBAZYR53HNHCE", "length": 24158, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Mandaikadu Bagavathi Amman Koil: Rs.85 lakhs alloted - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்பு பணிக்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு தகவல்\nதீவிபத்தால் சேதமடைந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் புனரமைப்புப் பணி மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ.85 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் கடந்த 2ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் கோயில் மேற்கூரை சேதமடைந்தன.\nஉடனடியாக தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்திற்கான காரணத்திற்கான உண்மை நிலையை அறிய மாவட்ட ஆட்சியர் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்தினால் சேதமடைந்த சன்னிதான மேற்கூரையை சீரமைக்கும் பணியினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nஇதைப்போல் மண்டைக்காடு கோயில் புனரமைப்புப் பணிக்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது.\nமண்டைக்காடு கோயிலில் தேவபிரசன்னம், மற்றும் சன்னிதான மேற்கூரை அமைக்கும் ப���ியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; மண்டைக்காடு தீவிபத்து குறித்து தமிழக முதல்வர் கேள்விப்பட்டதும் போர்கால அடிப்படையில் கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள என்னிடம் அறிவுறுத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக பிளாஸ்டிக் தார்பாலினால் மேற்கூறை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.\nஅத்துடன் திருக்கோயிலை நேரில் பார்வையிட்டு நிரந்தர தீர்வுகாண இந்துசமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.\nமேலும் பொதுமக்கள், பக்தர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவபிரசன்னம் பார்க்கவேண்டும் என்றும், ஆகம விதிகளின்படி இக்கோயில் ஏற்கனவே எப்படி இருந்ததோ அதைப்போல் கட்டித்தரவேண்டும் என வைத்த கோரிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.\nஅதனடிப்படையில் தேவபிரசன்னம் துவங்கியுள்ளது. தொடர்ந்து நாளை வரை பிரசன்னம் நடைபெறவுள்ளது. இதில் எடுத்துரைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் என்னன்ன பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியுமோ அப்பணிகளை பக்தர்களின் மனம் புண்படாதவாறு மேற்கொண்டு மேற்கூரை அமைக்கப்படும்.\nமண்டைக்காடு பகவதிதயம்மன் கோயில் மேற்கூரை முழுவதுமாக தீவிபத்தினால் சேதமடைந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் தீவைிபத்தினால் சேதமடைந்த மூலஸ்தான மேற்கூரையினை பழமை மாறாமல் புதுப்பித்திட ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.\nமேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கோயில் கருவறையில் மரசீலிங் மற்றும் சுற்றுப்பிரகாரத்தை சீர்செய்யவும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கோயிலில் தீதடுப்பு உபகரணங்கள், நீர்தும்பிகள் அமைத்திடவும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோகயில் கருவறை உட்பகுதி தளத்தினை சீரமைத்திடவும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கருவரை மரச்சட்டங்களில் செப்புவலை அமைத்திடவும், ரூ.3 லட்சம் மதிப்பில் கருவறை தீ பாதுகாப்பு கம்பிவலை அமைத்திடவும், ரூ.6 லட்சம் மதிப்பில் சுற்றுப்புற மண்டபம் பழுதுபார்த்து புதுப்பிப்பது என மாத்தம் ரூ.85 லட்சம் மதிப்பில் முதல்கட்டமாக பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கூடுதல் நிதி தேவைப்பட்டால் நிதி அளிக்க தயாராக இருக்கிறோம்.\nமண்டைக்காடு கோயிலில் தீவ��பத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் அடங்கிய 4 பேர் குழுவினர் கோயிலில் பணிபுரியும் 8 பேரிடம் விசாரணை மேற்கொண்டு தற்காலிக அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.\nஇதில் அஜாக்கிரதை காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கோயிலில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கிறேன்.\nஇது திட்டமிட்டு ஏற்பட்ட தீவிபத்து அல்ல. எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து. ஆனாலும் இறுதிகட்ட அறிக்கை வந்ததும் தீவிபத்து ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 20 இணை ஆணையர்கள் நியமிக்கப்படுவர்.\nஆகம விதிப்படி பயிற்சி பெற்ற அனைத்து தரப்பினரும் திரக்கேகாயில்களில் அர்ச்சகர்களாக பணியமர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். மேலும் 827 நபர்களுக்கு தேவையான புத்தாக்க பயிற்சி வகுப்புகள் 6 இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார்.\nஆய்வின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, பிரின்ஸ் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி: திருமாவளவன்\nஅதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி, கமிஷனர்கள்\nகரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் - வேலூர் மாவட்ட ஆட்சியர் கடிதம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயில்புனரமைப்பு பணிதமிழக அரசுரூ.85 லட்சம் ஒதுக்கீடுஅமைச்சர் சேகர்பாபு\nபாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்.சி, எஸ்.டி. மக்கள், முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி:...\nஅதிமுக செய்தித் தொடர்பாளர��� புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்\nஅரசு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்த கோவை ஆட்சியர், எஸ்பி,...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nதமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல்\nசில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nபாதிரியார் அவதூறுப் பேச்சு வழக்கில் தேடப்பட்ட கிறிஸ்தவ இயக்க செயலாளர் கைது; கேரளாவிற்கு தப்ப...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளை சிறையில்...\nகேரளாவைப் பின்பற்றி குமரியில் ஒருநாள் முன்னதாக பக்ரீத் கொண்டாட்டம்\nமீனவர்களை பாதிக்கும் சாகர்மாலா திட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை: மீன்வளத்துறை அமைச்சர் அனிதா...\nராமநாதபுரம் விவசாயியின் மகன் சொந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமனம்\nகரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 94% ஆக உயர்வு: நோய்த் தொற்று 5000-க்குக்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+554+ly.php?from=in", "date_download": "2021-07-28T23:35:47Z", "digest": "sha1:6Z732GZGWEXX7JLFF64DXH7VZNGQ6VWP", "length": 4487, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 554 / +218554 / 00218554 / 011218554, லிபியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 554 (+218 554)\nமுன்னொட்டு 554 என்பது Wadi Jerefக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wadi Jeref என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wadi Jeref உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 554 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Wadi Jeref உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 554-க்கு மாற்றாக, நீங்கள் 00218 554-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/04/EXKMJQ.html", "date_download": "2021-07-28T23:46:54Z", "digest": "sha1:RQ7OSZYAMQQCSRUGRTHGWETZFRZXX2B3", "length": 6104, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஅரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி\nகொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.\nகொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு, தங்கள் உயிர�� பணயம் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஅவர்கள், போற்றப்பட வேண்டியவர்களாக உள்ள நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹர்குலசின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த சம்பவம், சக மருத்துவர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதன் எதிரொலியாக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு 48 மணி நேரத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.\nமேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இன்றிரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி எந்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/priya-varrier-replied-to-netizen/", "date_download": "2021-07-29T00:08:15Z", "digest": "sha1:FZG2NHWYSLDOODNFF3I3XIMTVIUNUCJX", "length": 8069, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்.... நெத்தியடி பதில் கொடுத்த பிரியா வாரியர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலி��ியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்…. நெத்தியடி பதில் கொடுத்த பிரியா வாரியர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்…. நெத்தியடி பதில் கொடுத்த பிரியா வாரியர்\nமலையாளத்தில் 2017-ல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் அவர் கண்ணடிப்பது சமூக வலைத்தளத்தை அதிர வைத்தது.\nஇதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார்.\nஇந்நிலையில், தன்னை பற்றி தொடர்ந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரின் ஐடி-யை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர்ந்த பிரியா வாரியர், ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடி-யில் இருந்து கமெண்ட் செய்யாமல், போலி ஐடி-யில் இருந்து பேசுகிறாய் உனக்கு தைரியம் இல்லையா\nநடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை தயார் – சூடுபிடிக்கும் போதைப்பொருள் வழக்கு\nகர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/8Otd8d.html", "date_download": "2021-07-28T22:25:53Z", "digest": "sha1:DTLOFQBKYYBQXWXHQDIINPMHPDTXKGAY", "length": 2239, "nlines": 30, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "ராகுல்காந்தி வயநாடு செல்கிறார்", "raw_content": "\nகாங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். நாளை டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்றடைகிறார்.\nபின்னர், சாலை மார்க்கமாக மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் ராகுல்காந்தி வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/miscellaneous/94247-", "date_download": "2021-07-28T23:40:39Z", "digest": "sha1:DBAMK7B4UK2N4GBAGKP4PC4GEIF63JBW", "length": 11063, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 May 2014 - கைகொடுக்கும் கிராஃப்ட்! - 13 | craft, papper bag - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇயற்கைக்கு 'ஹலோ’... நோய்களுக்கு 'குட்பை’\nஅவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க\nகுழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்வேர்டு\nசலவைத் தொழில்... ‘பளிச்’ வாழ்க்கை\nபிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்\nகர்ப்பம் முதல் பள்ளிக்கூடம் வரை...\nமருத்துவ டிப்ஸ், செல் டிப்ஸ், சமையல் டிப்ஸ்\nநெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’ Follow-up\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅ முதல் ஃ வரை - 10\nஎன் டைரி - 327\nபாரம்பரியம் Vs பார்லர் - 10\nமண்டை ஓடு, மூளை, ரத்த உறிஞ்சல்...\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்���ளில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nகை கொடுக்கும் கிராஃப்ட் - 8\nபேப்பர் பேக்... செய்வது சுலபம்... லாபம் அதிகம் வே.கிருஷ்ணவேணி, படங்கள் : எம். உசேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/04/blog-post_9882.html", "date_download": "2021-07-29T00:02:57Z", "digest": "sha1:GIXFDAGWNACLSHP3CGBTZNKE6SCUFQDX", "length": 5896, "nlines": 129, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: உலக தொழிலாளர் தினம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nமூன்று மாதம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊதியம்\nஒரு தொழிலாளிக்கான சட்டவிதிமுறைகள் சரியாக அமலில் இல்லாதது\nதொகுப்பூதியம் மதிப்புதியம் என்ற பெயரில் தொழிலாளர் உழைப்பு சுரண்டல்\nஉலகம் முழுவதும் மேற்கண்ட அனைத்தும் எப்போது ஒழிந்து முறையான ஊதியம், சரியானபணி நேரம், சமவேலைக்கு சமஊதியம் அளித்து நிரந்தர தொழிலாளி, காண்ட்ராக்ட் என்ற வேறுபாடு நீங்கி அனைவரும் சமஉரிமை பெரும் நாளே உண்மையான தொழிலாளர் தினம்.\nஅனைத்து தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் மே தின தொழிலாளர் தின கனத்தமனதுடன் சிரித்த முகமுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nபுதிய சுற்றறிக்கை- ஊதிய குழப்பத்திற்கு தீர்வு - RC...\nதோற்றுவிக்கபடுமா அல்லது தோற்கடிக்கபடுமா 1600 ஆரம்ப...\nநமது இணையதளத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் இதை டவுன்...\nமரியாதையைகுரிய DMS ஐயா அவர்களுக்கு நன்றி\nசெய்யாத தவறுக்கு தண்டனை பெற்ற நமது சகோதரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2021-07-29T00:31:10Z", "digest": "sha1:2T2GMTM5M3E66LHNS73V4KARMA6ULKD6", "length": 7317, "nlines": 104, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்காவில் நகரும் நகர்கள் – Truth is knowledge", "raw_content": "\nசில சந்ததிகளுக்கு முன் செல்வம் நிறைந்த நகர்களாக இருந்த பல அமெரிக்க நகர்கள் இன்று சுருங்கி அழியும் நிலையை நோக்கி செல்கின்றன. உதாரணமாக 1950 ஆம் ஆண்டு அளவில் அமெரிக்காவின் செல்வம் நிறைந்த ஒரு நகராக இருந்த Detroit என்ற Michigan மாநில நகர் இன்று பொருளாதார, சனத்தொகை அழிவுகளால் bankruptcy அடைந்த நகர். இவ்வாறு பல நகர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து, அதன் காரணமாக மக்கள் வெளியேற சனத்தொகையை இழந்து, அதன் காரணமாக பொருளாதாரத்தை இழந்து அழிகின்றன.\nRealityTrac என்ற அமைப்பின் கூற்றுப்படி 1.8% அமெரிக்க வீடுகளில் குடியிருப்பாளர் எவரும் இல்லை என்று தபால்காரர்கள் அறிவித்துள்ளார்களாம். சிலர் தாம் வீட்டை கைவிட்டுவிட்டு வெளியேறியதை உற்றார், உறவினர், நிறுவனங்களுக்கு அறிவிக்காதுவிடத்து அவர்கள் வீட்டுக்கு கடிதங்கள் தொடர்ந்து வரும். அக்கடிதங்களை விநியோகிக்க முடியாத தபால்காரர் அவ்விடயத்தை ஆவணப்படுத்துவர். இந்த 1.8% அவ்வாறு ஆவணப்படுத்தப்பட தரவே.Florida மாநிலத்தில் உள்ள Indian Rocks Beach என்ற இடத்தில் 25.9% வீடுகள் இவ்வாறு கைவிடப்படுள்ளதாம்.\nஇவகையில் மிகவும் பாதிக்கப்பட சில நகர்கள் பின்வருமாறு:\nவெற்றிட வீடுகள் (வீதம்): 1,110 (11.9%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $85,100\nவெற்றிட வீடுகள் (வீதம்): 533 (12.5%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $50,200\nவெற்றிட வீடுகள் (வீதம்): 1,401 (12.5%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: 102,900\nவெற்றிட வீடுகள் (வீதம்): 1,270 (13.8%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $55,400\nவெற்றிட வீடுகள் (வீதம்): 2,104 (14.4%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $46,600\nவெற்றிட வீடுகள் (வீதம்): 803 (14.4%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $77,000\nவெற்றிட வீடுகள் (வீதம்): 524 (15.5%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $38,000\nவெற்றிட வீடுகள் (வீதம்): 9,699 (16.2%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $41,700\nவெற்றிட வீடுகள் (வீதம்): 1,793 (16.2%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $383,400\nவெற்றிட வீடுகள் (வீதம்): 2,716 (17.8%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $42,200\nவெற்றிட வீடுகள் (வீதம்): 53,873 (18.9%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $50,400\nவெற்றிட வீடுகள் (வீதம்): 6,527 (20.3%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $65,400\nவெற்றிட வீடுகள் (வீதம்): 1,362 (25.9%)\nதற்போதைய சராசரி வீட்டு விலை: $392,400\nஅதேவேளை Toronto நகரில் தற்போதைய சராசரி வீட்டு விலை சுமார் U$ 790,000 (C$ 1,052,000) ஆகும்.\nஅமெரிக்காவில் நகரும் நகர்கள் added by admin on November 28, 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/05/blog-post_81.html", "date_download": "2021-07-29T00:29:26Z", "digest": "sha1:ASHWN4BW7EFG4JPRDXWBRTYZVWCKFWDW", "length": 6810, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "புகையிரத கடவை காப்பாளர் சங்கம் அனர்த்தத்தில் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவி! ~ Chanakiyan", "raw_content": "\nபுகையிரத கடவை காப்பாளர் சங்கம் அனர்த்தத்தில் பாதிக்கப்ட்ட மக்களுக்கு உதவி\nவவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கம் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக அனைத்து ஊழியர்களினதும் ஒரு நாள் கொடுப்;பனவான ரூபா 250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ளதாக வவுனியா மாவட்ட புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் தலைவர் ஏஸ்.கே.றொகான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்\nபுகையிரத கடவை ஊழியர்களுக்கு பொலிஸ் திணைக்களம் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுவதாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெள்ள அனர்த்தம் காரணமாக அசாதாரண சூழ்நிலைக்குள் சிக்கித் தவிக்கும் எம் உறவுகளுக்கு உதவும் முகமாக வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் 75 ஊழியர்களின் விருப்பத்திற்கு அமைவாக தலைவர் செயலாளர் ஆகியோரின் தீர்மானத்திற்கு இணங்க ஒருநாள் கொடுப்பனவை அனர்த்த நிவாரண முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா பொலிஸ் அத்தியட்சகரை கடிதம் மூலம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் அத்தியட்கர் இச்செயற்பாட்டுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை நிவாரணத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8062", "date_download": "2021-07-29T00:33:46Z", "digest": "sha1:IRBKDTGNFPHUX7VVXLSD2HN5YILONCKO", "length": 6828, "nlines": 58, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் ஹெ ரோ யின் போ தைப் பொருட்களுடன் 5 பேர் கைது! – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் ஹெ ரோ யின் போ தைப் பொருட்களுடன் 5 பேர் கைது\nவவுனியாவில் ஹெ ரோ யின் உள்ளிட்ட போ தைப் பொருட்களுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா -சிதம்பரபுரம், தேக்கவத்தை, மாமடு ஆகிய பகுதிகளிலேயே குறித்த 5 பேரும் ஹெ ரோயின் மற்றும் க ஞ்சா போ தைப் பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா பொ லிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போதே குறித்த போ தைப் பொருட்கள் மீட்கப்பட்டன.\nவவுனியா மாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோ தனையின் போது 2 கிலோ கே ரளா க ஞ் சா மற்றும் 2 கிராம் ஹெ ரோயின் என்பவற்றை மோட்டர் சைக் கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய் யப்பட்டுள்ளதுடன், மோட்டர் சைக்கிளும் ப றி முதல் செய்யப்பட்டது.\nமேலும், சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோ தனை நடவடிக்கையின் போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெ ரோ யின் போ தைப் பொ ருளை உ டமை யில் வைத்திருந்த இ ருவர் கை து செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட் சோ தனையின் போது 390 மில்லி கிராம் ஹெ ரோ யின் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒரு வர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கை து செய்யப்பட்ட ஐந்து பேரிடமும் வி சார ணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீ திமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nவவுனியா த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தப்பிய நபர் மன்னாரில் கைது\n இளம் யுவதிகள் உட்பட 30 பேர் கை து\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலி���ல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/delhi-capitals-ishant-sharma-ruled-out-of-ipl-2020-due-to-injury.html", "date_download": "2021-07-28T23:03:24Z", "digest": "sha1:RWTCJO73D4YTLI3CAQI6LZBVI3FHKLOJ", "length": 9994, "nlines": 67, "source_domain": "www.behindwoods.com", "title": "Delhi capitals ishant sharma ruled out of ipl 2020 due to injury | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nபோன மேட்ச்ல ‘கேம் சேஞ்சரே’ அவர்தான்.. 'Key' ப்ளேயர் இல்லாம களமிறங்கும் கேப்டன்.. கைகொடுக்குமா..\n\"தோனியை விமர்சிக்குறவங்கள பாத்து நான் பரிதாபப்படுறேன்.. அவர் வயசுல இப்படி ஆட முடியுமா\" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி\" - கிரிக்கெட் பிரபலம் ‘பதிலடி\n‘கோபம் தலைக்கேறிய ராகுல் திவேதியா’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. இறுதியில் மனம் திறந்த ராகுல்\n'சிஎஸ்கே பிளே ஆப் செல்ல'... 'இது ஒன்னுதான் வழி'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்'... - 'மீண்டும் 'அதே' Magic-ஐ அரங்கேற்றி... சாதிப்பாங்களா சென்னை டீம்\n\"தூக்கி போடுங்க அந்த மாடல...\" - உணர்ச்சிவசப்பட்ட தோனி\" - உணர்ச்சிவசப்பட்ட தோனி - 'புதிய பிளானுடன் களமிறங்கும் CSK'... - 'புதிய பிளானுடன் களமிறங்கும் CSK'... 'வெறித்தன வெயிட்டிங்கில் ரசிகர்கள்\n\"நீ எவ்ளோ பெரிய ஆளா வேணா இரு... எனக்கு கவலையில்ல, ஆனா...\" - தோல்விக்குப் பின் CSK-வின் நட்சத்திர வீரரை... 'கிழித்து தொங்கவிட்ட' பிரபல வீரர்\n\"அண்ணனுக்கு ஒரு 'பிரியாணி' பார்சல்...\" 'ஹைதராபாத்' அணியை கலாய்த்து 'ட்வீட்' போட்ட 'ராஜஸ்தான்'... வைரலாகும் 'பதிவு'\nVIDEO : 'போட்டி'க்கு மத்தியில்... மோதிக் கொண்ட 'வீரர்'கள்... மைதானத்தில் நடந்த பரபரப்பு 'சம்பவம்'\n\"அவரு பேட்டிங் பாக்க 'தோனி' மாதிரியே இருக்கு... 'இந்தியா'க்கு நல்ல ஃபினிஷர் கெடச்சுட்டாரு...\" 'இளம்' வீரரை வாழ்த்தித் தள்ளிய 'நெட்டிசன்'கள்\n‘ஆரோன் பின்ச்சை’ தொடரும் ‘மான்கட்’ பரிதாபங்கள்.. ‘அஸ்வின்’ எச்சரித்ததை தொடர்ந்து ‘அடுத்த’ சம்பவத்தை நடத்திய சிஎஸ்கே ‘வீரர்’.. ‘அஸ்வின்’ எச்சரித்ததை தொடர்ந்து ‘அடுத்த’ சம்பவத்தை நடத்திய சிஎஸ்கே ‘வீரர்’\n\"அப்பாடா,.. ஒரு வழியா அவருக்கு 'டீம்'ல 'சான்ஸ்' கெடச்சுருச்சு...\" மகிழ்ச்சியில் 'ரசிகர்'கள்\nகிரிக்கெட்டில் அறிமுகமாகும் உலகின் உயரமான பவுலர்... - 'அந்த' நாட்டுக்காக தான் விளையாட உள்ளார்...\n“சிஎஸ்கே அணிக்கு இப்ப புரிஞ்சுருக்கும்”.. “ப்ளீஸ்.. யாராச்சும் அந்த மனுசன திரும்ப அழைச்சுட்டு வாங்க”.. “ப்ளீஸ்.. யாராச்சும் அந்த மனுசன திரும்ப அழைச்சுட்டு வாங்க\nஐபிஎல்: “அவரோட பந்துவீச்சுலதான் சந்தேகமா இருக்கு”.. சுழற்பந்துவீச்சாளர் மீது நடுவர்கள் ‘பரபரப்பு’ புகார்\nமேட்ச்ல ‘ஹைலைட்டே’ இந்த இடம்தான்.. ‘தல’ தோனியா.. ‘கிங்’ கோலியா.. பரபரக்க வைத்த நொடிகள்..\nபாவங்க மனுஷன் ‘நொறுங்கி’ போய்ட்டாரு.. தோல்விக்கு பின் வந்த வீரரின் ‘சோக’ ட்வீட்..\nVideo: ‘2 இன்ச்’ல பறிபோன வெற்றி.. இப்டியெல்லாமா ‘சோதனை’ வரணும்.. மனமுடைஞ்சு போன ‘கேப்டன்’\nகப்பல்ல நெறைய ‘ஓட்ட’ இருக்கு.. தொடர் தோல்வியால் சோர்ந்துபோன ‘தல’.. எங்க ‘தப்பு’ நடந்தது..\n‘டெத்’ ஓவர்ல முதல் பாலே இப்டியா.. பல திட்டம் போட்ட ‘தல’.. ஆனா கடைசி வரை ‘அவர’ அவுட் பண்ண முடியல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/10100137/2548285/Berettini-in-Wimbledon-final--First-Italian-to-advance.vpf", "date_download": "2021-07-28T23:10:04Z", "digest": "sha1:Z6JIXX4RQIMZXFQUGTF5V5ILF3CICEWO", "length": 11131, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "விம்பிள்டன்-இறுதிப்போட்டியில் பெரெட்டினி - பைனலுக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்��ோதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிம்பிள்டன்-இறுதிப்போட்டியில் பெரெட்டினி - பைனலுக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் என்ற சாதனையை பெரெட்டினி படைத்துள்ளார்..\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஒன்றான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டோ பெரெட்டினியும், காலிறுதியில் பெடரரை வீழ்த்திய இளம் வீரர் ஹர்காசும் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இரண்டு செட்களை 6க்கு 3, 6க்கு பூஜியம் என்ற கணக்கில் பெரெட்டினின் கைப்பற்றினார். மூன்றாவது செட் டை பிரேக்கர் வரை சென்ற நிலையில், அதனை 7க்கு 6 என்ற கணக்கில் ஹர்காஸ் போராடி வென்றார். எனினும் நான்காவது செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினி வெற்றி பெற்றார். இதன்மூலம் விம்பிள்டனில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் என்ற சாதனையை பெரெட்டினி படைத்தார்...\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி : உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - நம���பர் ஒன் வீரர் அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர், கெண்டோ மொமோட்டா தோல்வி அடைந்து வெளியேறினார்.\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கோக்லெஸ் பிரிவு ஆட்டம் - ஆஸி. ஆடவர் அணிக்கு தங்கப் பதக்கம்\nடோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஆஸி. வீராங்கனை\nடோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அரியர்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.\nடோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி - இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்தார்.\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா; ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் - ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்த வீடியோ\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், ஸ்கேட் போர்டிங் விளையாட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2021/07/01220407/2517977/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2021-07-29T00:25:51Z", "digest": "sha1:L56KJ2DAHKC6NHJQUJ4SLTYZCERPG6V3", "length": 11678, "nlines": 104, "source_domain": "www.thanthitv.com", "title": "(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபல��ானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...\nவிருந்தினர்கள்: ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // புகழேந்தி, அதிமுக முன்னாள் உறுப்பினர் // ப்ரியன், பத்திரிகையாளர் // ஜவகர் அலி, அதிமுக\n(01-07-2021) ஆயுத எழுத்து :சளைக்காத சசிகலா...அசராத அதிமுக...\n“ஒரு தாயாக பிரச்சினைகளை தீர்ப்பது என் கடமை“\nதொண்டர்களிடம் தொடர்ந்து பேசும் சசிகலா\n“ஆயிரம் பேரிடம் பேசினாலும் கவலை இல்லை“\nநிலைப்பாட்டில் உறுதி காட்டும் எடப்பாடி\nதிண்டிவனத்தில் சசிகலா மீது பதிவான புகார்\nஅவசரமாக ஆலோசனை நடத்திய ஈ.பி.எஸ்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n(28/07/2021) ஆயுத எழுத்து - உள்நோக்கம் கொண்டதா எம்.பி.க்கள் உயர்வு \n(28/07/2021) ஆயுத எழுத்து - உள்நோக்கம் கொண்டதா எம்.பி.க்கள் உயர்வு சிறப்பு விருந்தினர்களாக - மனுஷ்யபுத்ரன், திமுக // மாலன், பத்திரிகையாளர் // சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், காங��கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்\n(27/07/2021) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல்...யாருக்கு பலப்பரீட்சை \n(27/07/2021) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல்...யாருக்கு பலப்பரீட்சை சிறப்பு விருந்தினர்களாக - பி.டி.அரசகுமார், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // செந்தில் ஆறுமுகம், ம.நீ.ம\n(26/07/2021) ஆயுத எழுத்து - டெல்லி சந்திப்பு : பின்னணி என்ன \n(26/07/2021) ஆயுத எழுத்து - டெல்லி சந்திப்பு : பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்களாக : ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர் // கே.சி.பழனிச்சாமி, முன்னாள் எம்.பி // தனியரசு, கொங்கு.இ.பேரவை // பரத், பத்திரிகையாளர்\n(24.07.2021) ஆயுத எழுத்து - அதிமுக போராட்டம் : அக்கறையா \nசிறப்பு விருந்தினர்கள் : தமிழ்மணி, வழக்கறிஞர் || சரவணன், திமுக || பாலு, பாமக || அருணன்,சிபிஎம்\n(23/07/2021) ஆயுத எழுத்து - உள்ளங்கையில் உளவாளி...பாதுகாப்பானதா கைபேசி \nசிறப்புவிருந்தினர்களாக : ரெக்ஸ் ஆண்டனி, இணைய பாதுகாப்பு நிபுணர் || மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி || பாலு, வழக்கறிஞர் || ரமேஷ் சேதுராமன்-அரசியல் விமர்சகர்\n(22/07/2021) ஆயுத எழுத்து - தொடங்கிய லஞ்ச ஒழிப்பு சோதனை : அடுத்து என்ன \n(22/07/2021) ஆயுத எழுத்து - தொடங்கிய லஞ்ச ஒழிப்பு சோதனை : அடுத்து என்ன சிறப்புவிருந்தினர்களாக -ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் | .துரை கருணா, திராவிட இயக்க ஆய்வாளர் | ப்ரியன், பத்திரிகையாளர் | சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/12-09-2020-LL6fl7.html", "date_download": "2021-07-28T23:10:24Z", "digest": "sha1:I23XZDERO3IJYNZXRTIQFIVSG5GFE4VW", "length": 10068, "nlines": 55, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன் 12/09/2020", "raw_content": "\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டா��த்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்\nவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nகணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். நிதானம் தேவைப்படும் நாள்.\nசமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுதொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நல்லன நடக்கும் நாள்.\nபழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்துபெருமைப் படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nசந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். தட���ப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக்காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழிஉறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். நல்லது நடக்கும் நாள்.\nபணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடு\nவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமற்றவர்களை நம்பி எந்தவேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மை\nயானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/03/24/india-boycott-unhrc-resolution-against-war-crimes-of-srilanka/", "date_download": "2021-07-28T23:53:47Z", "digest": "sha1:QXSV7SH7KRYA23ZXGP47MSOOZZ55IOTU", "length": 39089, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு உலகம் ஈழம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் \nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் \nஇன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது.\nஇலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு.\nஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களா���ேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்படையில் இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.\nகடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைப் படுகொலை செய்து குவித்தது இலங்கை அரசு.\nஇந்தப் போரை இலங்கையின் மோடியான ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு முன்னின்று நடத்தினாலும், இந்தப் போருக்கு சீனா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்தியங்களும் அவற்றின் அடியாட்களான இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் முக்கிய பங்களிப்பு செய்தன.\n♦ இலங்கையை ஊழல் – போதை தேசமாக மாற்றிய ஆட்சியாளர்கள் \n♦ இலங்கை புத்தளம் : சிங்கப்பூரின் குப்பை மேடா \nஇந்தப் போருக்கு இந்திய அரசு உதவி புரிந்ததை முழுக்க முழுக்க சோனியா காந்திக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் உள்ள தனிப்பட்ட பகைமையின் காரணமாக நடந்ததாக சித்தரித்து, அதன் மூலம் தமிழகத்தில் “நாம் தமிழர்” உள்ளிட்ட பாசிச, பிழைப்புவாத தமிழ்தேசிய கட்சிகள் இன்றளவும் பிழைப்பு நடத்தி வருகின்றன.\nசோனியா காந்திக்குப் பழிவாங்கும் உணர்வு இருந்ததா இல்லையா என்பதை இங்கு நாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் அப்பாவி இலங்கைத் தமிழர்களை போர் என்ற பெயரில் இலங்கை அரசு கொன்று குவிக்க, இந்தியா துணை போனதற்கு சோனியாவின் பழிவாங்கும் உணர்வு மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியுமா அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம் அப்படியெனில், சீனாவும் பாகிஸ்தானும் அந்தப் போர்க் குற்றத்தில் இலங்கைக்கு உதவி செய்ததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு சீமான் உள்ளிட்ட தமிழ் தேசிய சித்தாந்தவாதிகள் வாய் திறப்பதில்லை.\nஅதிகபட்சமாக, இலங்கை பூலோக ரீதியாக முக்கியமான இடத்தில் இருப்பதாகவும், அதாவது அமெரிக்காவைப் பொருத்தவரையில் சீனாவிற்கு ‘செக்’ வைக்கவும், சீனாவைப் பொருத்தவரையில் தனது நாட்டை அமெரிக்காவின் இராணுவ முற்றுகையில் இருந்து காத்துக் கொள்வதற்கும் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் அவசியம் இருப்பதாகவும் அதற்காகவே இந்தப் படுகொலைகளுக்கு இந்த நாடுகள் துணை போயிருப்பதாகவும் கூறுகின்றனர். பெரும் ஏகாதிபத்தியங்களான அமெரிக்கா, சீனா போன்றவற்றிற்கு இப்படி ஒரு அவசியம் இருந்தாலும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஏகாதிபத்திய அடியாள் நாடுகளுக்கு இந்தப் போரை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன \nஇந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களாக அமைந்துள்ள ஏகபோக முதலாளிகள், தரகு முதலாளிகள் மற்றும் நிதியாதிக்கக் கும்பலின் நலன்கள் தான் இந்தப் போருக்கு பிற நாடுகள் துணைபோனதன் பிண்ணனியில் அடங்கியுள்ளன. இந்த உண்மை பல்வேறு சமயங்களில் அம்பலப்பட்டிருந்தாலும் ஊடகங்களும், தமிழகத்தைப் பீடித்திருக்கும் தமிழ் தேசியவாதிகளும் அது குறித்து வாய் திறப்பதில்லை.\nஇன அழிப்புப் போர் குற்றவாளி இலங்கையின் மோடி, ராஜபக்சே\nஇலங்கை அரசு தமிழ் ஈழ மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதலைத் தொடுத்து ஒரு இன அழிப்புப் போரை முடித்த பின்னர், இலங்கையை நோக்கிப் பாய்ந்த இந்திய முதலாளிகளின் மூலதனத்தைப் பார்க்கும் போதுதான் அப்போருக்கு இந்தியா ஏன் ஆதரித்தது என்பது புரியவரும் அதே போல சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் எவ்வளவு மூலதனத்தை இலங்கையில் இட்டு அந்த நாட்டு மக்களைச் சுரண்டினர் என்பதிலிருந்துதான் இந்தப் போரின் உண்மையான நோக்கம் தெரியவரும்.\nஇந்தப் போர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடத்தப்படும் உள்நாட்டுப் போர்கள், அண்டை நாடுகளின் மீதான தாக்குதல்கள், பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் பின்னணியில் இருப்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான இத்தகைய மூலதனப் போர்தான்.\nஅந்த அடிப்படையிலேயே தற்போது இந்திய அரசு இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்ததாகக் கணக்குக் காட்டி விட்டு, மறைமுகமாக இலங்கையை காப்பாற்ற முயற்சித்ததன் பின்னணியைப் பார்க்கலாம்.\nஇந்த தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்படுவதற்கு முன்னரே, இதில் இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவாகத் தான் நடக்கும் என்று தான் நம்புவதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் உறுதிபட வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் இலங்கை அதிபர் நேரடியாக இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.\nதமிழக கட்சிகள் அனைத்தும் இது குறித்து ஒரே குரலில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. விடுதலைச் ��ிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட வேண்டும் என்றும், எதிராக வாக்களிக்கவோ புறக்கணித்து வெளிநடப்பு செய்யவோ கூடாது என்று குறிப்பாக சுட்டிக் காட்டி கூறினார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இந்த தீர்மானத்தின் மீது இருக்கையில், தமிழக பாஜக – அதிமுக கூட்டணிக்கே ஐ.நா.-வின் இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் இருந்தது.\nஇலங்கைக்கும் மனம் நோகக் கூடாது, இங்கு ஓட்டுக்கும் எவ்வித சேதாரமும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நைச்சியமாக வாக்கெடுப்பை புறக்கணிப்பதாகச் சொல்லி வெளியேறிவிட்டார். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் இருந்திருந்தால் இலங்கை மீதான இந்தத் தீர்மானத்திற்கு எதிராகவே தான் பாஜக அரசு வாக்களித்திருக்கும். ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு தருவதன் பின்னணியில் இந்திய முதலாளிகளின் முதலீட்டு நலன்கள் இருக்கின்றன.\nஉதாரணத்திற்கு ஒன்று பார்க்கலாம். இலங்கையின் துறைமுக மேம்பாட்டு பணிக்கான டெண்டர் இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற இழுபறி நிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், டெண்டர் வேண்டுமெனில் இலங்கை அரசுடன் அனுசரித்துப் போக வேண்டியக் கட்டாயம் இந்திய அரசுக்கு முதன்மையாக இருக்கிறது. இந்தக் கார்ப்பரேட் நலனில் இருந்துதான் இலங்கை அரசுடன் முதன்மையாக நெருங்கிச் செல்கிறது மத்திய மோடி அரசு.\nதமிழர்கள் மீதான மோடியின் வெறுப்பும், ராஜபக்சே மோடியின் இயற்கையான கூட்டாளி என்பதும் இரண்டாவதாகத் தான் பங்காற்றுகின்றன.\n♦ குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு \n♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்\nசரி, இந்தத் தீர்மானத்தை மறைமுகமாக எதிர்க்கும் இந்திய அரசுக்கு மட்டும்தான் இத்தகைய நலன் இருக்கிறதா இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கும் இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனம் மற்றும் மனித உரிமைகள் மீதான தீராக்காதல் காரணமாகத்தான் தற்போது ஐ.நா. சபை-யில் இத்தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்களா \nகண்டிப்பாகக் கிடையாது. அமெரிக்க ஒற்றைத் துருவ ஆதிக்கத்தைத் தகர்த்து மற்றொரு சக்தியாக உருவாகி வரும் சீனா தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆசியாவின் பெரும்பாலான நாடுகளைக் கொண்டு வருவதற்குப் பொருளாதார ரீதியான பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளை தனது அணியில் சேர்த்துக் கொண்டு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டுகிறது.\nஇலங்கை அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகிறது. பல ஒப்பந்தங்கள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப் படுகின்றன. இந்நிலையில் சீனாவை நோக்கிய இலங்கையின் சரிவை தடுத்து தங்களது பக்கத்திற்கு மிரட்டிக் கொண்டு வருவதற்காகவே, ஐ.நா. சபை-யில் தற்போது கொண்டுவரப்படும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றன, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் .\nஏற்கெனவே இலங்கையின் மீது பொது விசாரணை நடத்தப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குப்பையில் வீசப்பட்ட நிலையில், மீண்டும் புதியதாக தீர்மானம் எனத் துவங்கியிருப்பது முழுக்க முழுக்க இலங்கையை மீண்டும் மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சிதான்.\nஇன அழிப்புப் போர்களின் பிணங்கள் முதல் போர்க்கால அகதிகளாய் கடலில் மூழ்கிச் சாவும் பச்சிளங் குழந்தைகளின் பிணங்கள் வரை அவற்றின் மீதுதான் ஏகபோக மூலதனம் நடனமாடிக் கொண்டிருக்கிறது. மூலதனத்தின் வெறியாட்டத்தின் மீது வரவேண்டிய மக்களின் கோபத்தைக் குறுகிய இனவாதமாக மடைமாற்றி, ஏகபோகங்களின் மூலதனத்தை வாழச் செய்யும் வேலையைத்தான் ஊடகங்களும், பாசிச கும்பல்களும் செய்து கொண்டிருக்கின்றன.\nஅடிக்கொள்ளியைப் பிடுங்கி எரியாமல் தீயை அணைக்க முடியாது. மூலதனத்தின் வெறியாட்டத்தை அடக்கி ஒடுக்காமல் இத்தகைய துயர்களை ஒழிக்க முடியாது \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை \nபத்தாண்டு காலமாகத் தொடரும் முள்ளிவாய்க்கால் குரூரங்கள் – எம். ரிஷான் ஷெரீப்\nவெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரை��் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nநவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா – வீடியோ\nஇந்து முன்னணி பிள்ளையார்களுடன் நேருக்கு நேர் \nகாவிகள் மறைத்த சிவாஜி வரலாறு \nகுஜராத் தேர்தல் : கட்சி மாறுவோர்க்கு கோடியில் கொடுக்கும் பாஜக \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-29T00:19:45Z", "digest": "sha1:OGDCJ7XUKM3YJUK36YU2M5LT2ZETWO4P", "length": 4154, "nlines": 60, "source_domain": "newcinemaexpress.com", "title": "காற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டியின் வெற்றியாளர்கள்", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nYou are at:Home»News»காற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டியின் வெற்றியாளர்கள்\nகாற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டியின் வெற்றியாளர்கள்\nஜி.தனஞ்ஜெயன் வழங்க பாஃப்டா மீடியா ஒர்க்ஸ வழங்கும் காற்றின் மொழி படத்துக்கான பாடல் எழுதும் போட்டி ரசிகர்களுக்கு அறிவிக்கப்பட்டதல்லவா…\nபல சுற்று தேர்வுக்குப் பிறகு இறுதியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nபீனிக்ஸ்தாசன் மற்றும் பத்மஜாஸ்ரீராம் ஆகிய இருவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்ட்டிருக்கிறது.\nவெற்றியாளர���களை மதன் கார்க்கி தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sakshi-agarwal-stunning-swag-look-photos-grabs-fans-attention-084114.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T22:41:53Z", "digest": "sha1:LZKTND5MMBTNSLJXHBPO5IJA3FFLIBU7", "length": 16081, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டைட்டான டிரெஸ் அணிந்து சாக்‌ஷி கொடுத்த செம போஸ்.. அந்த கர்ச்சிப் எல்லாம் வேற லெவல்! | Sakshi Agarwal stunning swag look photos grabs fans attention! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைட்டான டிரெஸ் அணிந்து சாக்‌ஷி கொடுத்த செம போஸ்.. அந்த கர்ச்சிப் எல்லாம் வேற லெவல்\nசென்னை: பிக் பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் அடுத்த செட் கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.\nவாரம் ஒரு போட்டோஷூட்டை எப்படியாவது நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.\nபணம் தொடர்பாக புகாரை சந்திப்பது இதுவே முதல் முறை.. விஷால் புகார் குறித்து ஆர்பி சவுத்ரி விளக்கம்\nபுலித்தோல் டிசைன் போட்ட கர்ச்சிப்பை தலையில் கட்டிக் கொண்டு செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.\nவழக்கம் போல மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட் நடத���தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் சந்தானம் காமெடியில் ஒரு சிறிய காட்சியில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nபழைய பட வில்லன் மாதிரி வித்தியாசமான கண்ணாடியை அணிந்து கொண்டு செம டெரராக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார் சாக்‌ஷி அகர்வால்.\nமேலும், ராக்ஸ்டார் போல தலையில் புலித்தோல் டிசைன் கர்ச்சிப்பைக் கட்டிக் கொண்டு செம ஸ்வாக் போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.\nமேலும், ஒரே ஒரு ஜிப் வைத்த லெஹங்கா உடையை அணிந்து கொண்டும் ஸ்வீட் அண்ட் செக்ஸியாக சாக்‌ஷி அகர்வால் கொடுத்துள்ள போஸ் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படத்தில் மனநல மருத்துவராக நடிகை சாக்‌ஷி அகர்வால் நடித்திருந்தார்.\nசமீபத்தில் இட்லி துணி போன்ற படு செக்ஸியான உடையை அணிந்து கொண்டு நடிகை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், மீண்டும் கிளாமர் போட்டோஷூட்டை நடத்தி தெறிக்க விட்டு வருகிறார்.\nமேலும், மணப்பெண் கோலத்தில் பட்டுப்புடவை உடுத்தி கழுத்தில் தாலி எல்லாம் தொங்கவிட்டப்படி சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கமெண்ட் பக்கத்தில் கேட்டு நச்சரித்து வருகின்றனர்.\nதாவணியை பறக்கவிட்ட சாக்ஷி.. இதயங்களைப் பறக்க விட்ட ரசிகர்கள்\nமரத்துக்குக் கீழே.. மல்லாக்க படுத்தபடி சொக்கவைக்கும் சாக்ஷி\nஏன் சாக்ஷி... எப்பப் பார்த்தாலும் இப்படியேவா.. ஓடி வந்து உருகி உருகி வழியும் ரசிகர்கள்\nபிறந்தநாள் அதுவுமாக செழிப்பா.. ஹாட்டா.. தகிக்க வைத்த சாக்ஷி.. தவிக்கும் ரசிகர்கள்\nடிரெஸ்ஸே சின்னது.. அதுலேயும் எவ்ளோ பெரிய ஓபன்.. மோசமான உடையில் சாக்ஷி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஎப்பவும் அதை மட்டுமே பாருங்க.. சூப்பரா சொன்ன சாக்ஷி.. விடுவார்களா ரசிகர்கள்\nஎல்லாம் கரைஞ்சு போச்சி.. கையைத் தூக்கிய சாக்ஷி.. உறைஞ்சு போன ரசிகர்கள்\nமாராப்பை விலக்கி தொப்புளை காட்டி… ஏக்கத்தோடு ���ுக்கு விட்ட சாக்ஷி அகர்வால்\nகிளாமர் போட்டோ ஷூட்.. யானையை பார்த்து பயந்து ஓடிய நடிகை.. தீயாய் பரவும் த்ரோபேக் வீடியோ\nபிக் பாஸ் அபிராமி, சாக்ஷி எல்லாம் அவ்ளோ அழகா தெரிய இவரும் ஒரு காரணம்.. அரவிந்த் கண்ணன் பேட்டி\nமொட்டை மாடியில் டாப் ஆங்கிளில் எடுத்த போட்டோஷூட்.. முன்னழகு தெரிய அதிர வைத்த பிக் பாஸ் பிரபலம்\nஎன்ன சாக்ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா தழைய தழைய பட்டுப்புடவை.. கழுத்தில் புதுத்தாலி.. பதறும் ஃபேன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nபொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nஇளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/682366-mk-stalin-setup-commission-for-professiona-courses.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-29T00:45:01Z", "digest": "sha1:J4BUS6564UCEGLKSZSRW2YSKFKI3V3IT", "length": 17200, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | MK Stalin setup commission for professiona courses - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆராய ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nதொழிற்கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவினை ஆராய்ந்து, பரிந்துரை செய்ய டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 15) வெளியிட்ட செய்திக்குறிப்பு:\n\"2020-2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீட��� அளிக்கப்பட்டது.\nஅதேபோன்று, பொறியியல் / வேளாண்மை / கால்நடை / மீன்வளம்/ சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.\nஇக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்தும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்ப்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், கடந்த ஆண்டுகளில் அம்மாணவர்களின் சேர்க்கை, பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தும், மேலே கூறிய அக்காரணிகளால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கை தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவில் உள்ள நிலையே இருப்பின், இந்நிலையைச் சரிசெய்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (15-6-2021) உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்\".\nஇவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு: 23,207 பேர் குணமடைந்தனர்\nஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஜூன் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கை; விண்ணப்பங்கள் விரைவில் கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்\nதொழிற்கல்விப் படிப்புகள்அரசுப்பள்ளி மாணவர்கள்நீதிபதி த.முருகேசன்தமிழக அரசுமுதல்வர் மு.க.ஸ்டாலின்Professional coursesGovernment school studentsJustice murugesanTamilnadu governmentCM MK stalinONE MINUTE NEWS\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஜூன் 15 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\n‘இந்து தமிழ் திசை’, எஸ்எஸ்விஎம் இன்ஸ்டிடியூசன்ஸ், என்டிஆர்எஃப் இணைந்து வழங்கிய ‘கலாமை கொண்டாடுவோம்’...\nமதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க அலைமோதும் பெற்றோர்: கடந்த ஆண்டைவிட மாணவர்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணினி- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளை வழங்கத் திட்டம்: திருச்சி...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\nபளிச் பத்து 29: உருளைக்கிழங்கு\nரஷ்யாவில் ஒரே நாளில் 14,185 பேர் கரோனாவால் பாதிப்பு\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; ஜூன் 20ம் தேதி வரை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/22-jul-2020", "date_download": "2021-07-28T23:32:47Z", "digest": "sha1:2WKJFNNKCRJ3XBRJBU5KT2LILPJYKNSI", "length": 11340, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 22-July-2020", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - மௌனம் கலைப்பாரா விஜய்\nஅதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்\nபாடப்பிரிவுகள் நீக்கம்... பா.ஜ.க-வின் உள்நோக்கமா\n“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை\n“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\nகொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்\n“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்\nபோலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...\n - உயிர் காக்கும் விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்\nகந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்\nஉடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 8 வயது சிறுமி\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\nஇந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு\nசச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்\n - மௌனம் கலைப்பாரா விஜய்\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\nஅதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்\nகொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்\nபாடப்பிரிவுகள் நீக்கம்... பா.ஜ.க-வின் உள்நோக்கமா\n“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\n - மௌனம் கலைப்பாரா விஜய்\nஅதே ஸ்டேஷன்... அதே காவலர்கள்... கிடுக்கிப்பிடி கேள்விகள்\nபாடப்பிரிவுகள் நீக்கம்... பா.ஜ.க-வின் உள்நோக்கமா\n“வாரிச்சுருட்டும் வாரிசு... முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை\n“முக்கியப் பதவிகளுக்கு முழு நேர அதிகாரிகளை நியமிப்பது எப்போது\nமிஸ்டர் கழுகு: ம.தி.மு.க-வில் வாரிசு அரசியல்...\nகொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்\n“பத்திரமாக வந்து சேர்ந்த சொந்தங்கள்\nபோலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்ட ஸ்வப்னா...\n - உயிர் காக்கும் விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்\nகந்த சஷ்டி வரிகளை கொச்சைப்படுத்தலாமா - ‘கறுப்பர் கூட்டம்’மீது கொதிக்கும் இந்துக்கள்\nஉடலெல்லாம் பல்லால் கடித்த காயங்கள்... எப்படி இறந்தார் 8 வயது சிறுமி\n - 41 - ஆசிரமத்தில் ஜாலி... ஆன்மிகத்தில் போலி\nஇந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு\nசச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2021-07-28T23:26:15Z", "digest": "sha1:II2GWBPT6OZOREWBKBGYYOXTYCDVL3VL", "length": 5837, "nlines": 129, "source_domain": "athavannews.com", "title": "கினியா வளைகுடா – Athavan News", "raw_content": "\nHome Tag கினியா வளைகுடா\nகடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மாலுமிகள் தாயகம் திரும்பினர்\nகினியா வளைகுடாவில் கடந்த மாதம் கடற் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட பதினைந்து துருக்கிய மாலுமிகள் துருக்கிக்குத் திரும்பியுள்ளனர். நைஜீரியாவில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பிய அவர்களை, துருக்கிய ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம��- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/confusion-in-the-post-of-captain-of-the-big-boss-this-week-is-captain-balaji-ramya/", "date_download": "2021-07-28T22:44:30Z", "digest": "sha1:I22RYPD5NR2BPLDZ6ZT5FKQGTAWP3LNQ", "length": 5701, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "பிக்பாஸில் இந்த வார தலைவர் பதவியில் ஏற்பட்ட குழப்பம் .!கேப்டன் பாலாஜியா?ரம்யாவா?", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வார தலைவர் பதவியில் ஏற்பட்ட குழப்பம் .கேப்டன் பாலாஜியா\nதலைவர் போட்டிக்கு போட்டியிட்டவரில் பாலாஜி தலைவராக தேர்வாக அவரோ ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக நிஷாவையும் , புதிய மனிதா டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டதற்காக பாலாஜி மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகி தலைவர் போட்டிக்கு போட்டியிட இருந்தனர் .\nதற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் மூவரும் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகின்றனர் .அதில் முதலில் தனக்கு கொடுத்த டாஸ்கை பாலாஜி முடித்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .அவருக்கு பலரும் வாழ��த்து தெரிவித்த பின்னர் பாலாஜி பேசிய போது தான் டாஸ்க்கில் தவறு செய்ததாகவும் ,அதை நான் கடைசியாக பார்த்ததாகவும் ,எனவே சரியாக டாஸ்க்கை முடித்த ரம்யா தான் வெற்றியாளர் என்று கூறுகிறார்.எனவே இந்த வார தலைவர் பாலாஜியா அல்லது ரம்யாவா எனும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதில் யார் தலைவர் என்பது நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2860242", "date_download": "2021-07-29T00:35:57Z", "digest": "sha1:P4QMGTKBDMHJIYRRHTGFFZBZ6GQ7HNOJ", "length": 3133, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:43, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:44, 27 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n13:43, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3013791", "date_download": "2021-07-29T00:32:49Z", "digest": "sha1:FVYPQ723MXRNNL73S3GBKWC2ROI6VUIW", "length": 3474, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள் (தொகு)\n07:34, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n07:34, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:34, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actress-kasturi-s-advice-to-sasikala--qo7kaw", "date_download": "2021-07-29T00:35:57Z", "digest": "sha1:JN74GB2RDYVXICAQFMBYQO45HVEURYAE", "length": 7785, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக் பக்கம் திரும்பினால் புண்ணியம் கிடைக்கும்... சசிகலாவுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்..! | Actress Kasturi's advice to Sasikala ..!", "raw_content": "\nடாஸ்மாக் பக்கம் திரும்பினால் புண்ணியம் கிடைக்கும்... சசிகலாவுக்கு நடிகை கஸ்தூரி அட்வைஸ்..\nசசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகிறனர்.\nசசிகலா விடுதலையாகி தமிழகம் திரும்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன் வைத்து வருகிறனர்.\nசசிகலா சென்னை வந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, பராமரிப்பு காரணமாக ஜெயலலிதா நினைவிடத்தை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகமும் மூடப்பட்டது. இவ்வாறு சசிகலாவுக்கு பல வகைகளில் செக் வைக்கப்பட்டு வருகிறது. இது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், நடிகையும், அரசியல் விமர்சகருமான கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம்.\nஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்��ாக செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும்’’ என அவர் சசிகலாவுக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nவேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.\nஉறுதிகாட்டிய ஓ.பி.எஸ்... நிம்மதி பெருமூச்சில் எடப்பாடி... ஒன்று சேர்த்த திமுக-சசிகலா..\nஎந்த முயற்சி செய்தாலும் அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது.. சசிகலாவுக்கு எதிராக எகிறிய ஓபிஎஸ்..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-report-pqb0wd", "date_download": "2021-07-29T00:12:04Z", "digest": "sha1:OKM3UTHDCVEJZNPJFIRSEB4P5T4WY7VA", "length": 10659, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவினர் கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்... அறிக்கையிலேயே தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..!", "raw_content": "\nதிமுகவினர் கண் கொத்திப் பாம்பாக இருக்க வேண்டும்... அறிக்கையிலேயே தெறிக்கவிடும் மு.க.ஸ்டாலின்..\nதிமுகவினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எந்திரங��களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுகவினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2 மணி நேரத்திற்கும் மேல் அங்கேயே இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரின் முழுப் பாதுகாப்பில் இருக்கும் போது, அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததும் முறைகேடுகள் செய்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதுணை இராணுவத்தினரின் பாதுகாப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலைமைத் தேர்தல் அதிகாரியால் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருப்பதாகவும் திமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் துணை ராணுவத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழைய விட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nமு.க.ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான்... உள்ளாட்சி தேர்தலில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்... துரைமுருகன் ஆத்திரம்\nவேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.\nஅதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pm-modi-advice-mp-navaskani-pziqh2", "date_download": "2021-07-29T00:35:19Z", "digest": "sha1:VNUIQUYUUOCU5RK7TQVL72T57MDLBGXE", "length": 10220, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ப.சிதம்பரத்தை ரிலீஸ் பண்ணுங்க... உங்க பிரச்சனை எல்லாம் ரிலீவ் ஆகிவிடும்... மோடிக்கு எம்.பி. நவாஸ் கனி அட்வைஸ்..!", "raw_content": "\nப.சிதம்பரத்தை ரிலீஸ் பண்ணுங்க... உங்க பிரச்சனை எல்லாம் ரிலீவ் ஆகிவிடும்... மோடிக்கு எம்.பி. நவாஸ் கனி அட்வைஸ்..\nமத்திய அரசு அடுத��தவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு ப.சிதம்பரத்திடம் பொருளாதார ஆலோசனைகளைக் கேட்கலாம். அதன்மூலம் பொருளாதார முன்னேற்ற வழியை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்கி வேலைவாய்பைப் பெருக நடவடிக்கை எடுக்கலாம். இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பழிவாங்கல் நடவடிக்கையை விட்டு இந்தியாவின் பொருளாதரத்தை கவனியுங்கள் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறியுள்ளார்.\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ப.சிதம்பத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.\nஇந்நிலையில், மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. நவாஸ் கனி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை பழிவாங்கும் செயல்பாடு. சிதம்பரம் மீது தொடர்ச்சியாக பழி வாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் அவற்றை முறியடித்து விரைவில் அவர் சட்டப்படி வெளியே வருவார். கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமார், கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் மீது தொடரும் நடவடிக்கையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். காங்கிரஸ்காரர்களை குறிவைத்தே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.\nமத்திய அரசு அடுத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு ப.சிதம்பரத்திடம் பொருளாதார ஆலோசனைகளைக் கேட்கலாம். அதன்மூலம் பொருளாதார முன்னேற்ற வழியை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்கி வேலைவாய்பைப் பெருக நடவடிக்கை எடுக்கலாம். இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவா���்டியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்.. கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய ராகுல்..\n ஓபிஎஸ், இபிஎஸ் - அமித் ஷா சந்திப்பின் பின்னணி என்ன\nகோஷ்டி பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி அதிமுக தலைவரா.. ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை பங்கம் செய்த பாலகிருஷ்ணன்.\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்த போது நடந்தது என்ன..\nடெல்லியில் மோடி வீட்டிற்கு செல்லும் மம்தா... கடும் மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/madurai-jail-protest-pqf7k4", "date_download": "2021-07-28T23:00:45Z", "digest": "sha1:5O6DE5Y5FCCZQRVLICG3GRG7QOLQOZUQ", "length": 8071, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் !! காம்பௌண்ட் சுவர் மீது ஏறி கைதிகள் வெறியாட்டம் !!", "raw_content": "\nஆடைகளைக் களைந்து நிர்வாணப் போராட்டம் காம்பௌண்ட் சுவர் மீது ஏறி கைதிகள் வெறியாட்டம் \nமதுரை மத்திய சிறையில் போலீசாரை கண்டித்து கைதிகள் ஆடைகளைக் களைந்து நிர்வாணத்துடனும், சாலையில் கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nமதுரை மத்திய சிறையில் சிறைத்துறை எஸ்பி ஊர்மிளா தலைமையில் போலீசா��் இன்று பிற்பகலில் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை கண்டறியும் வகையில் சோதனை நடத்தியுள்ளனர்.\nஅப்போது கைதிகள் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கைதிகளை துன்புறுத்தும் வகையிலும் , மானபங்கப்படுத்தும் வகையிலும் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் போலீசாரை கீழே பிடித்து தள்ளியதாக தெரிகிறது.\nஇதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அந்த இரண்டு கைதிகளையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது சிறையில் இருந்த மற்ற கைதிகள் அந்த இரண்டு பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.\nஇதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதையடுத்து கைதிகள் சிறையில் உள்ள மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.\nமேலும் 50 க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வளாக சுவரின் மீது சாலையில் கற்களை வீசினார். அவர்கள் வீசிய கற்கள் சாலையில் சென்றவர்கள் மீது பட்டதால் பொது மக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக புது ஜெயில் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது\nஇதையடுத்த சிறைத்துறை டி.ஐ.ஜி பழநி கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்,\nமதுரை ஆதரவற்று இறந்துகிடந்த முதியவரின் வங்கிக் கணக்கில் ரூ 56 லட்சம்..\nதலைவருக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்டவிரோதமா திமுகவை லெப் ரைட் வாங்கிய அண்ணாமலை.\nஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை.. வரவேற்க தயாரான மதுரை மாநகராட்சி.. வரவேற்க தயாரான மதுரை மாநகராட்சி..\nஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்காக மதுரை சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட அதிகாரி சஸ்பெண்ட்.. அரசு அதிரடி.\nசிகரெட் தர மறுத்ததால் நடந்த கொலை... மதுரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு ��த்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thebridge.in/web-stories/deepti-shivani-pruthvi-rally-racing-duo-mom-daughter-225", "date_download": "2021-07-29T00:34:20Z", "digest": "sha1:6ZEL3MCZIBQ3MXUTTCGVDPMMGT2PMR4H", "length": 2998, "nlines": 11, "source_domain": "tamil.thebridge.in", "title": "தமிழ்நாட்டைக் கலக்கும் தாய்-மகள் கார் பந்தய இரட்டையர் யார்?", "raw_content": "\nதமிழ்நாட்டைக் கலக்கும் தாய்-மகள் கார் பந்தய இரட்டையர் யார்\nகதை மற்றும் படங்கள் - redbull.com\nகார் பந்தயம் என்றாலே ஒரு சிலிர்ப்பான விஷயம். ஆனால், இந்த தாய் மகள் இரட்டையர், தீப்தி-ஷிவானி ப்ரித்வி, கார் பந்தயத்தில்2018-ஆம் ஆண்டு முதல் கலக்கிக்கொண்டு வருகின்றனர்.\nவோக்ஸ்வாகன் போட்டியில் வெற்றிப்பெற்று, இந்தியாவின் முதல் பெண் ரேசர் என்னும் பட்டத்தை ஆசிய ஆட்டோ ஜிம்கானா சாம்பியன்ஷிப் போட்டியில் பெற்றனர். ஷிவானியின் தந்தையும் பிரபலமான கார் ரேசர் (பந்தயர்).\nஎங்களது டெலிகிராம் குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nதந்தையை மிஞ்சிய பெண்ணாக மாறியுள்ள ஷிவானி, முதலில் தாவனகிரியிலுள்ள திறந்த வெளி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார். எம்பிபிஎஸ் மாணவியான ஷிவானியும், நோயியல் பேராசிரியரான தீப்தியும் அனைத்திலும் சூப்பர் ஜோடி தான்.\nதாயின் அன்பும், உணவூட்டும் காட்சிகளும் பிரபலமாகும் நிலையில், 2019-ஆம் ஆண்டின் தெற்கிந்திய பேரணியில், மித்சுபிஷி சீடியா வாகனத்தில் ஒரே பெண் இணையராக பங்கெடுத்து மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் வெற்றி பெற்றார்.\nமகள் ஓட்ட தாய் வழிநடத்த தந்தை அரவணைக்க, குடும்பமாக சரித்திரம் படைக்கின்றனர் இந்த பிரித்வி குடும்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/05/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-07-28T23:56:03Z", "digest": "sha1:2GIDVLZOOGRVRCOCKET74KH2IEGUFJD3", "length": 6787, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "இலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை - Newsfirst", "raw_content": "\nஇலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை\nஇலங்கைக்கான சுற்றுலாவிற்கு அமெரிக்கா தடை\nColombo (News 1st) அமெரிக்கா இலங்கைக்கான சுற்றுலாவிற்கு தடை விதித்துள்ளது.\nஇலங்கையில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு அமெரிக்கா நேற்று (24) பயண ஆலோசனைக் கோவையை வெளியிட்டுள்ளது.\nஅதற்கமைய, அமெரிக்கா இலங்கைக்கு நான்காம் நிலை சுகாதார அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையின் கொரோனா தொற்று நிலைமை தொடர்பிலான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு அமெரிக்கா அந்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது\nவௌிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nகுருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை – இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஇன்று (27) கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்\nநாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது\nஇலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nகொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்\nநாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள்\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட��) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/fracture-for-famous-actress/", "date_download": "2021-07-29T00:33:50Z", "digest": "sha1:3M3VI4VOEEPYJMXAI57IS5SBOSDDMM3H", "length": 7257, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்பில் விபத்து.... பிரபல நடிகைக்கு எலும்பு முறிவு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபடப்பிடிப்பில் விபத்து…. பிரபல நடிகைக்கு எலும்பு முறிவு\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடப்பிடிப்பில் விபத்து…. பிரபல நடிகைக்கு எலும்பு முறிவு\n‘ராஜபாட்டை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனா. விக்ரம் நடித்த இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சனா நடித்திருந்தார். இப்படம் இவருக்கும் சிறந்த அடையாளத்தை கொடுத்தது.\nஇவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் பிசியாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், படப்பிடிப்பின் போது கீழே விழுந்த விபத்தில் நடிகை சனாவிற்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பை நிறுத்திய படக்குழுவினர் உடனே அவருக்கு தீவிர சிகிச்சைக்கு அளித்தனர். இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள சனாவை டாக்டர்கள் ஓய்வு எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.\nரஜினியுடன் மோத தயாராகும் கமல்\nசிங்க பாதைக்கு மாறும் சிவகார்த்திகேயன்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்��ு 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/16164959/2558611/NEET-Exam-will-lead-to-contagion--Chief-Minister-MK.vpf", "date_download": "2021-07-28T23:57:16Z", "digest": "sha1:I2IK6H5OHTE3CLBIJDRT3Q3DQEW5KBKL", "length": 12539, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "நீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநீட் தேர்வு தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும்; முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nநீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு மிக குறைவாக உள்ளதாக கூறினார்.\nதடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nமுன்னுரிமை அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கும் திட்டத்தை, தகுதியுடைய அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒன்றிய அரசு விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nபள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் தற்போதைய சூழலில், நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை நடத்துவது தொற்றுப்பரவலுக்கு வழி வகுத்துவிடலாம் என்று கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,\nநீட் தேர���வு நடத்தும் முடிவை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகுப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி\nசிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்\nபொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2021/07/13153227/2558423/Russia-panda-cool-off.vpf", "date_download": "2021-07-28T23:45:55Z", "digest": "sha1:4DKU6E57WF2FWAITAYILLGMZEA7SPITF", "length": 9910, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஷ்யாவில் அதிகரிக்கும் வெப்பநிலை - வெப்பநிலையால் விலங்குகளும் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nரஷ்யாவில் அதிகரிக்கும் வெப்பநிலை - வெப்பநிலையால் விலங்குகளும் அவதி\nரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன.\nரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன. வெப்பத்தை தணிக்க மாஸ்கோ வன உயிரின பூங்கா நிர்வாகம் விலங்குகளை ஈரப்பதத்துடன் பராமரித்து வருகிறது. இதன்படி, அங்குள்ள நீர் தேக்கத்தில் பாண்டா கரடி ஒன்று குளித்து மகிழ்ந்தது. பூங்காவில் பராமரிக்கப்படும் போலார் கரடி, தண்ணீரில் உற்சாகமாக நீச்சலடித்தது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nஅமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்\nஅமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு\nஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.\nதுருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nதுருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.\nபூனை உடல்நிலையை அறிய செயலி - \"பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்\"\nபூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.\nஅதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்\nஅமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\nசீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்\nகொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/entertainment/696-peppae-movie-teaser", "date_download": "2021-07-28T23:07:22Z", "digest": "sha1:JYN5PVJ6EGD24ECYKWL6OTC3YB2IFURX", "length": 10079, "nlines": 358, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - G.R.ராஜ்தேவ் இயக்கும் \"பெப்பே\"", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nNext Article திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : கலெக்டர்\nTMR Films G.R.ராஜ்தேவ் இயக்கும் \"பெப்பே\".தென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, குற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nகாதல், நகைச்சுவை கலந்து விருவிருப்பாக கூறும் படமே \"பெப்பே\".\nவிஜய் அரவிந் கதாநாயகனாக அறிமுகமாக, பைசா படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன், பன்னீர், இமான் அண்ணாச்சி, ராமசந்திரன், தீனா, தேவிபிரியா, நெல்லை சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.\nV.C.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகிய இயக்குனர்களிடம், இணை மற்றும் துணை இயக்குனராய் பணியாற்றிய G.R.ராஜ்தேவ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.\nபடத்திற்கு இசை ஜெனி சாமுவேல், ஒளிப்பதிவு G.K.ரவிகுமார், படத்தொகுப்பு - C.கணேஷ்குமார்.\nநடனம் - சத்தி சுபாஸ், நவதீப்\nபாடல்கள் - மூ - ஜெகன் சேட் (அறிமுகம்)\nதயாரிப்பு - TMR Team\nதென் காசி, திருநெல்வேலி, கல்லிடை குறிச்சி, க��ற்றாலம், கொடைகானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும் எனத் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nNext Article திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை : கலெக்டர்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2018/01/", "date_download": "2021-07-28T22:39:02Z", "digest": "sha1:HWOSTPXYLSYWGVN7UHN3NNKHPXQ5IKBW", "length": 12149, "nlines": 150, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: January 2018", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\n“ எஸ்சி/ எஸ்டி பிரிவிலும் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது” என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nநீதிமன்றங்களைப் பயன்படுத்தியே வகுப்புவாத செயல்திட்டத்தை நிறைவேற்றிவிட முற்பட்டுள்ள மோடி அரசு நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி ஹஜ் மானியத்தை ரத்து செய்தது. இப்போது அதன் அடுத்த தாக்குதல் தலித் மக்களை நோக்கியதாக இருக்கிறது.\nஇதே போன்ற கோரிக்கை முன்னர் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டபோது மண்டல் வழக்கு தீர்ப்பையும், சின்னையா வழக்கு தீர்ப்பையும் சுட்டிக்காட்டி அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அப்போதிருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் தனது பிரமாண பத்திரத்தில் ‘ கிரீமி லேயர் கோட்பாடு’ எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்குப் பொருந்தாது என்பதை விளக்கிக் கூறியிருந்தது.\nஓ.பி.சுக்லா என்பவர் இதே கோரிக்கையை முன்வைத்து 2011 ல் வழக்கு தொடுத்தார். அதில் 2015 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி கலிஃபுல்லா, கோபால கவுடா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு “ இதில் பாராளுமன்றம் தான் முடிவெடுக்கவேண்டும்” எனக் கூறி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.\nஎஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு இதுவரை எந்தவொரு துறையிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது ஏன் இட ஒதுக்கீட்டைத் தடுப்பவர்கள் யார் இட ஒதுக்கீட்டைத் தடுப்பவர்கள் யார் எனக் கேட்டு உச்சநீதிமன்றம் ஏன் ஒரு ஆணையத்தை அமைக்ககூடாது\nநேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அப்பட்டமான தலித் விரோதக் கருத்து ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ் சி / எஸ்டி இட ஒதுக்கீட்டை ஒருசிலரே அனுபவிப்பதால் மற்றவர்களெல்லாம் நக்ஸலைட்டாக மாறிவிடுகிறார்களாம். அதற்கு இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கும் எஸ்சி / எஸ்டிகள்தான் காரணமாம்.\nஇந்தக் கூற்றில் உள்ள ஆபத்தான கருத்தை கவனியுங்கள் ‘ அவநம்பிக்கையடைந்த எஸ்சி / எஸ்டி மக்கள்தான் இந்தியாவில் நக்ஸலைட்டுகளாக உள்ளனர். அவர்கள் நக்ஸலைட்டுகளாக மாறுவதற்கும் எஸ்சி/ எஸ்டி களே காரணம்’ என்பதுதான் இந்த மனுவின் முக்கிய அம்சம்.\nஇப்போது தலித் மக்களின் முன்னால் இருக்கும் ஒரே வழி நாங்களும் கிரீமி லேயரை ஏற்றுக்கொள்கிறோம். எங்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம் எனக் கூறுவதுதான். இல்லாவிட்டால் உங்களால்தான் நக்ஸலைட்டுகள் உருவாகிறார்கள் என்ற பயங்கரவாதி பட்டம் தலித்துகள்மீது சுமத்தப்படும்.\nஅறிமுக நிலையிலேயே தள்ளுபடி செய்யவேண்டிய இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டிருப்பதே நமக்கு ஐயத்தை எழுப்புகிறது. இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா என்பது மத்திய அரசு தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் தெரிந்துவிடும்.\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் கோரிக்கைகளை வகுப்புவாதிகள் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இட ஒதுக்கீட்டை தனியார் துறையிலும் விரிவுபடுத்துவதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுக்காமல் தலித் இயக்கங்களும் இடதுசாரிக் கட்சிகளும் ஏனோ மெத்தனமாக உள்ளன.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nமணற்கேணி ஆய்விதழ் தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nவணக்கம் மணற்கேணி இருமாத இதழ் துவக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன.இதுவரை 29 இதழ்கள் வெளிவந்துள்ளன. தமிழில் வெளிவந்து ...\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2015/12/blog-post_7.html", "date_download": "2021-07-28T23:25:02Z", "digest": "sha1:OEUMK4Y6EVC72ABV5GEM3LHXXVYQWXGC", "length": 7039, "nlines": 65, "source_domain": "www.unmainews.com", "title": "இங்கு தான் இருக்கிறார் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரி! ~ Chanakiyan", "raw_content": "\nஇங்கு தான் இருக்கிறார் மகேஸ்வரன் படுகொலை சூத்திரதாரி\nமுன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்த சூத்திரதாரி இந்தச் சபையில் தான் இருக்கிறார் என்று நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,\n12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுதலை செய்தபோது எதுவும் கூறாதவர்கள் இப்போது சிறைகளிலுள்ள 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு எதிராக பேசுகின்றனர். இந்த விடயத்தில் எதிர்க்கட்சியிலுள்ள ஒருசில இனவாதிகளுக்காக எமது தமிழ் மக்களை அரசு பணயம் வைக்கவேண்டாம்.\nஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க, நிமலராஜன் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் சரியாக முடியவில்லை. மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்தவர். அவருக்கு வழங்கப்பட்டிருந்த 15 மெய்ப்பாதுகாவலர்களையும் கடந்த கால அரசு நீக்கியது. இப்படி செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் யார் இது குறித்து விசாரணை செய்யவேண்டும். மகேஸ்வரனை படுகொலை செய்த சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கிறார். அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.\nஇதற்காக மகேஸ்வரன் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் இடம்பெற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய ச���்தர்ப்பம்\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/02/07/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-28T23:58:14Z", "digest": "sha1:OWR6DATSQICNY3QVZTQ6UEYE2LOYJ6MN", "length": 110636, "nlines": 316, "source_domain": "solvanam.com", "title": "பிரிக்கப்படாது – அந்தக் கடிதம் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபிரிக்கப்படாது – அந்தக் கடிதம்\nகே.ஆர்.மணி பிப்ரவரி 7, 2017 No Comments\nஇந்த முறையும் அன்னம்மா கூப்பிட்டி விட்டிருக்கிறார்கள். அதே கதை. அல்லது வேறு கதை. கதையின் கிளைக்கதை. உட்கதை. எதுவாகவும் இருக்கலாம்.\nஅன்னம்மா படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தார்கள்.\n”வாடா ..வா” என் தலை கோத முயற்சித்து கன்னம் தொட்டு தடவிய விரல்களில் சின்ன நடுக்கமிருந்தது. ஈரம் இருந்தது. வாசனை வந்தது. பேர் அன் லவ்வ்லியாக இருக்கும்.\nஎப்போதும் அலங்காரம். அது அலங்காரம் என தெரிந்துவிடாத அலங்காரம்.\n”படிச்சியா.. மவே போயிட்டார்.. “\n“ என்ன மனுசண்டா.. சச்ச லவ்லி கேரக்டர்.. “ சொல்லிய கண்கள் கலங்கின.\nஎனக்கும் மவே போனது பெரிய வருத்தமாகப்படவில்லை. வயசாகி விட்டது. வயது 80க்கும் மேல்.எழுதி கை நின்று போயி இருபது வருடங்களாகி விட்டன. அங்காங்கே குறிப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர். அமைதியான குடும்பம். பேரன், பேத்தி பார்த்துவிட்டு, போயிருக்கிறார்.\nஅன்னம்மா மவேயின் இறப்பில் மூழ்கியிருந்தார்கள். அந்த கணத்தில் அன்னம்மாவின் முகம் பார்���்க வேண்டாம் என்று உள்மனம் கூவிற்று.\nமுகம் பார்த்தால் அவர்கள் அழப் போவதை பார்க்க நேரிடும். மற்றவர் பார்க்கும் போது கொஞ்சம் அதிகமாய் பெருகும் கண்ணீர் துளிகள். நிலம் பார்த்து, வெறும் ‘உச்சு’ ஒலியை மட்டும் எனது துக்கத்தின் தூதுவனாய் எழுப்பினேன்.\nஅன்னம்மாள் எனது ஒலி கேட்டு, நான் மிகவும் துக்கமடைந்ததாய் நினைத்துக்கொண்டார். அதற்கு சுருதி சேர்க்கும் வகையில் கொஞ்சம் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். ஏற்கனவே கேன்சரால் தொய்ந்து போன குரல். கொஞ்சம் இழுத்து இழுத்து அழுதல் அவரின் இயல்பு. அழுது முடித்த பின்போ, முடிக்கும் முன்போ அவருக்கு கைக்குட்டை வேண்டும்.\nஎன் பையிலிருந்ததை எடுத்து கொடுக்க எண்ணி, ஏதோ தடுக்க அப்படியே விட்டு விட்டேன்.\nஅழுகை நாராசமாயிருந்தது. அதன் டெசிபல்களும், நாடகத்தன்மையும் கூடியதாய் உணர்கிறேன். இது வெறும் எனது நினைவடுக்கின் எண்ணப் பதிவாய் இருக்கலாம்.\nடேபிளிருந்து ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்துக் கொடுத்தேன். காத்திருந்தவரைப் போல வாங்கித் துடைத்துக்கொண்டார். துடைக்கும் போது ஒரு நாசுக்குத்தனம்.\nஅன்னம்மாள் அப்படியேதானிருக்கிறார்கள். இதுபோல எத்தனை தடவை என நான் மனக்கணக்கு போட ஆரம்பித்தேன்.\nஜரா இறந்து போதும் அழுது அழுது கண்கள் வற்றி போய் ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படியானது. இலக்கிய வட்டத்திற்கு நான் தான் அதை செய்தியாக்கினேன். ஆஸ்பத்திரியிலியிருந்து அவர் எழுதிய இரங்கல் கடிதம் “ ஒவ்வொரு சொட்டாய் விழும் சைலனின் பிம்பத்திலிருந்து நம் நினைவுகளை கோர்த்துப் பார்க்கிறேன். “ என்று ஆரம்பிக்கும் அந்த கடிதம் சாகாவரம் பெற்றது என்று அன்னம்மாவின் வட்டத்தில் பேசப்பட்டது. ஜராவின் ஓவ்வொரு நினைவேந்தல் கூட்டத்திலும் அன்னம்மாவின் இந்த வரிகளை சொல்லிவிட்டுத்தான் பெரும்பாலானோர் பேசினார்கள். முதல்வருட அஞ்சலிக் கூட்டத்திற்கு அன்னம்மாவை ப்ளைட்டில் அழைத்துப் போனார்கள்.\nகிமகா செத்துப் போன போது இரங்கல் வரி ஏதும் வராதது ஆச்சரியமாயிருந்தது. அந்த வாரயிறுதில் நீள் இரவில் மதுக்கோப்பை உறிஞ்சியவாறும், அதன் கண்ணாடி நுனிகளை பல்லால் கடித்தவாரும் இருந்தபோது அவரே கேட்டார்.\n“ ஏன்டா கிமகாவுக்கு ஒன்னுமே எழுதலைன்னு கேட்கவேயில்லையே..”\n“ ஆண் பன்னி.. எப்பப் பாத்தாலும் குடும்பந்தான் பெரிசுன��னு..பேத்தல்.. பெண்டாட்டி முந்தானி சுத்தின பய..ஒரு விமர்சகன்னா.. வாழ்க்கையை குலைச்சு போட்டு பாக்க வேணாம்.. வெங்காயம்.. “\n“ அம்மா.. முதல்ல அவர்தான் உங்க எழுத்த அடையாளம் கண்டுபிடிச்சு காட்டினது.. “\n“ மை புட்.. இந்த பெயர வாங்கிறதுக்குத்தான்.. அந்த தயிர்சாத கம்மநாட்டி.. அப்படி .. ஆரம்ப எழுத்த ஆஹா.. ஒஹோன்னு.. ஏதோ காணதது கண்ட மாதிரி எழுதுருவான்.. தூக்கி விட்ட பத்துல ஒன்னு மேல வந்துட்டாக்கூட.. அவன் தான் ஏணின்னு.. எல்லோரையும் பேச வைச்சிருவான்.. ராஸ்கல்.. “\nமடார் மடார் என்று குடிக்க ஆரம்பித்தார்..உள்ளே போன திரவம் ஒரு சமநிலையை கொடுத்ததோ என்னவோ, கொஞ்ச நேர மெளனத்திற்கு பின்,\n“ பட்..ஒன் திங்.. எப்ப நான் டவுண்ணாலும்.. ஹீ ஆல்வேஸ்.. சோல்டர் பார் மீ.. இரண்டு கல்யாணம்… டைவர்ஸ்.. அடாப்ட் சைல்ட் கோர்டு வழக்கு.. எவ்வளவு துக்கம்.. எனக்கான எல்லா தனிமையிலும் அவன் வெறும் மெளன சாமியா இருந்திருக்கான்.. ஒரு துளி கூட எல்லை மீறாமா.. சதப்பிரஞ்ஞன் மாதிரி.. ஸ்வீட் பாஸ்டர்ட்…” சொல்லிவிட்டு சிரித்தார்கள். உள்குமிழி உடைந்தது.\nஅலையாத பாற்கடலின் சதப்பிரஞ்ஞன் – என்ற அஞ்சலி குறிப்பு மறுபடியும் அதிகமாய் பேசப்பட்டது.\nஇதே போல முற்போக்கு எழுத்தாளர் ஆணிஆறுமுகம் இறந்த போது அவர் எழுதிய அஞ்சலி குறிப்பில், வெளியில் முற்போக்காய் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் எவ்வளவு பிற்போக்குத்தனமாய் இருந்தார் என்பதை மறைமுகமாக சுட்டியிருந்தார். ஆனாலும் அவரின் கொள்கை எவ்வாறு இலக்கியத்தில் கலைநயத்தோடு கலந்திருந்தது என்பதையும் குறிப்பிட தவறவில்லை. அதை எழுத்தாள சங்கம் எல்லா இதழ்களிலும் மறுபிரசம் செய்தது. அவர்களை தன் போட்டா இல்லாமல் எழுத்தை பிரசுரம் செய்தலாகாது என்று எச்சரித்து எழுதி, முடிந்தவரை வித்தியாசமான கோணங்களில் படம் வருமாறு பார்த்துக்கொண்டார்.\nஅஞ்சலிக் குறிப்பிற்கென்றே தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டவர் அன்னம்மாவாகத்தான் இருக்கமுடியும்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் ஹார்ட் அட்டாக் வந்து பைபாஸ் செய்துகொண்ட பின்பு தான் அவர் அஞ்சலிக்குறிப்பு எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். ஒவ்வொரு எழுத்தாளர் அஞ்சலிக்குறிப்பிற்கும் அவர் உணர்வு பூர்வமாய் அதிகமாய் உழைக்க வேண்டியிருந்தது. பலவீனமான இதயம் அதற்கு தோதனதில்லை என்பதால் டாக்டர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தார்.\nஆகவே ஓவ்வொரு தலை விழும்போதும் எனக்கு போன் வரும். சின்னதாய் இரங்கல் கூட்டம் அவரது வீட்டிலே நிகழும். முதலில் அதையே ஒரு நிகழ்வாய், கட்டுரையாய் எழுதிக் கொண்டிருந்தேன்.\nஅதற்காகத் தான் என்னை கூப்பிட்டு மறைமுகமாய் வரிகளை என்னுள் பதிப்பார்கள். இழவையே ஒரு இயக்கமாக செய்து கொண்டிருக்கிறார் என்று சில விசும்பல்கள் வரத்தான் செய்தன. இழவு இலக்கியம் என்று ஒரு பிரிவு வரப் போகிறது என்று சில நகைப்புகளும் காற்றில் மிதந்தன.\nஒட்டுதல் குறைந்த நான், மரணம் எவ்வளவு மங்கலகரமானது என்று ஒரு நாள் பேசியபின்பு\n“ தெரியும். அந்த சாமியார் குஞ்சப் பிடிச்சிண்டு நீ அலையறடா.. நோ ட்ரிங்க்ஸ்.. நோ.. இலக்கியம்னு.. ஹோ.. டாக்.. பக்டூயூ.. “ குடி உச்சத்தில் சத்தமிட்டார்கள்.\nஅது என் மீதான் அக்கறையினால் அல்ல என்று தெரியும். அவர்களது எழுத்து என்னால் எழுதப்படவில்லை என்பதால். மெல்லிய விரிசல் மேலும் பிளந்தது. எனக்கு பின் ஆனந்தனை கூப்பிட்டு முதுகு சொறிந்தார்கள். படு மொக்கையாக அவன் எழுதிய எழுத்து அன்னம்மாவை மேலும் கடுப்பாக்கியது.\nஅன்னம்மா என்னை அடிக்கடி அழைக்க ஆரம்பித்தார்கள். அதற்கேற்ப நிறைய எழுத்தாளர்களும் இறந்து கொண்டேயிருந்தார்கள். நானும் முடிந்தவரை தவிர்த்த படியே இருந்தேன்.\nநான் தேடிப்போன அன்னம்மா வேறு வடிவானவள். எழுத்தாளரையா நான் தேடிப் போனேன் என்னுள் இருந்த ஒரு பிம்பத்தை தானே நான் தேடிப் போனேன். அப்போதய அறிவுத் தேடலுக்கு கிடைத்த வெளிப் பிம்பம்தான் அன்னம்மாவா \nநான் அவரின் பரமவிசிறியாய் இருந்த காலம் இருந்தது. இன்னும் அவரது பழைய எழுத்துக்களுக்கு பெரு/சிறு விசிறிதான். ஒரு அறுபதாண்டுகளுக்கு முன்பு வந்த பெண் எழுத்தாளர்களின் வரிசையில், அவரின் வீச்சில் விழாதவர் தான் யாரிருக்கமுடியும்.\n”துடைப்பக்கட்டையின் ஈறுகள் “ என்கிற 74ல் வந்த அவரது கதை, தமிழ் சிறுகதை உலகத்தில் ஒரு திருப்பம் என்பார்கள். அது 80களில் நான் தமிழ் இலக்கியம் வந்தபோது என் கைக்கு கிடைத்தது. அப்போது அவர்களும் கல்கத்தாவில் தான் இருந்தார்கள்.\nதமிழ் சங்கத்தின் கிருஸ்ணமூர்த்திதான் அந்த விலாசத்தை கொடுத்தார்.\n“ நான் கொடுத்தேன்னு சொல்லிப்பிடாதே.. அது எப்படி, எங்க பிராண்டும்னு தெரியாது “\n“ பிரைட் வுமன் வுத் மங்கி மைண்ட். அதுவும் வுமன் ம���்கி. குதிக்கிறதுக்கு கேக்காவா வேணும்.. “ சொல்லும்போது குனிந்து, குரல் தாழ்த்தி சொன்னார்.\nஎன் மீது கொஞ்சம் அதீத அன்பு உண்டு. பாரதி பைத்தியம் மற்றும் வள்ளியூர்காரன் என்கிற காரணங்கள் தாண்டி, அவர் சொல்கிற தாகூர் கதைகளை அறுவை என்று தெறித்து ஓடாமல் கேட்டுக் கொண்டேயிருப்பவன் என்பதும் கூடுதல் காரணமாயிருக்கலாம்.\nஅன்னம்மாவை பற்றிய அவரது கருதுகோள்கள்/ கிசுகிசுப்புகள் தான் எனது மனதில் முதல் சித்திரத்தை ஏற்படுத்தியது. துடைப்பக்கட்டையின் ஈறுகள் கதையை அவர்தான் வங்காளத்தில் மொழிபெயர்த்திருந்தார். அறிவுஜீவிகள் உலகத்தில் அந்த கதை ஒரு சலனத்தை ஏற்படுத்திருந்தது உண்மைதான்.\nஎங்கள் அலுவலகத்தின் அஸ்வின்கோஸ் அதை பிரபல்யபடுத்தினான். அவன் சொன்னதிற்கு பின்புதான் அதன் தமிழ் மூலத்தை நான் படித்தேன். அஸ்வின்கோஸின் அந்த புகழுரையும் அந்த கதை ஏற்படுத்திய சலனத்தின் அமைதியும் அதை அவன் தாகூரின் தபஸ் கதையோடு ஓட்டிய பாங்கும் என்னை கொஞ்சம் உலுக்கியது. அதற்கு பிறகு அந்த தமிழ் கதையை படித்து அவனோடு சுருதி சேர்ந்துகொண்டேன்.\nஅந்த முதல் சந்திப்பு, ஒரு ஞானகுருவிற்கும் , ஞானத்தவிப்புடன் கூடிய சீடனுக்குமான சந்திப்பாகவே அமைந்தது. என்ன ஒரு ஆனந்தம். அந்த நாட்களில் அன்னம்மாவின் வாழ்க்கையை ஒரு மெய்யியல் தரிசனமாகவே எனக்குப் பட்டது. ஒரு உபநிடத ரிஸிக்கு இயற்கை கொடுத்த வாழ்க்கை விடைகள் எப்படியிருந்திருக்குமோ தெரியாது. அன்னம்மாவின் ஒவ்வொரு விடையும், அமைதியும் எனக்கு அப்படியாகத்தான் பட்டது.\nபேசக் காத்து கிடந்த தினங்கள். எனது வாழ்க்கையின் ஓவ்வொரு நிகழ்வையும் அவரிடம் சொல்லி விட்டு நடத்திய வாழ்க்கை சக்கரம்.\n‘மடத்துக்கார மாதிரி பக்தியாயிருப்பார் போல என்று மாமியார், ”போன ஜென்மத்தில என்னவா இருந்தேளோ..” மனைவி.\nஎனக்கு எதுவுமே உரைக்காத தினங்கள். கரையில்லா அறிவுக்கடலில் ஒரு பாதுகாப்பான தோனியாய் உணர்ந்த பருவம் அது.\nஎப்போது, எப்படி பாயும் என்று தெரியாத பாய்ச்சல். கிருஸ்ண மூர்த்தி சொன்னது சரிதான்.\nஆங்கிலப்படுத்த சொன்ன கதையை கொண்டு போய் கொடுத்தபோது கிழித்துப்போட்டது, அடிக்கடி பேசாமல் இருப்பது, வலிய கூப்பிட்டு வரவழைத்து வார்த்தைகளால் கிழிப்பது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கி வைப்பது, தேவைப்படும்போது மறுபடியும் இட��டழைப்பது, புதிய சகாக்கள் மீதான் அதீத பாசம் காட்டி தன்னை ஒரு துரும்பாக்கி கொள்ளல்.\nசதுரங்க பலகையில் நான் என்னவென்று தெரியாத நிலையில் பல வருடங்கள். உறவு எல்லாம் முடிந்ததென்று நினைத்திருக்க வேளையில், திடீரென்று அன்பு கொப்பளிக்க உறவு மேம்படும். கர்த்தர் அழைக்கிறார் என்பது போல.\n“ கண்ணு ரிஸீஸ்டர் பண்ணிக்கலான்னு இருக்கேன் “\nரிச்சர்ட் என்கிற ஜெர்மன் காரனோடு ஒருவருசமாய் இருப்பதாய் கேள்வி. அப்படி கேள்விப்பட்டு முதலில் வாழ்த்த போன போது, தான் ஒருவன் அங்கு வந்திருப்பதாக பிரஞ்ஞை இல்லாதவனாக காட்டிக்கொண்டார்கள். துணைவன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்தார்கள், என்னை விடுத்து. என்னிருப்பு அங்கில்லாததாகவேயிருந்தது.\nஅவன் நெடிதுயர்ந்த மரமாய் நின்றான். படர்ந்து விழுந்த தலை. மையிட்டு எழுதிய விழிகள். சின்னதாய் ரோஸ் அடித்த உதடு. அதில் இருந்து நழுவி விழுந்த குறுந்தாடி. நிலையில்லா, தத்தளிக்கும் கண் இமைகள். தோள் கண்டார் தோளே கண்டார் வகை தோள்கள். ஐரோப்பிய ஜட்டி விளம்பர ஆளாயிருந்தாலும் ஆச்சரியமில்லை. யூதனாய் இருக்கவேண்டும் என்று பட்டது.\nசேர்ந்திருந்தார்கள். வசந்தமாயமாய் வாழ்க்கையிருந்திருக்கலாம். நான் இருப்பற்றவனானேன். என்னவிருந்தாலும் அவர்கள் எங்கே, நான் எங்கே, மனதிற்குள் வலிந்து சமாதான புறாவை பறக்கவிட கற்றுக்கொண்டேன்.\nமுழுக்க புறக்கணிப்பிற்கு பின், இப்போது ஏன் திடீரென கர்த்தரின் அழைப்பு \nசரி..மனநிலை மாற்றமிருக்கலாம். ஏதாவது புரட்டி போடும் இலக்கியத்திற்காக வாள் தீட்டிக்கொண்டிருக்கலாம். என் நடத்தை, எழுத்து, உடல் மொழி, அவர்கள் மனதை புண்படுத்தியிருக்கலாம். ராமசங்கரியின் புதுப்புத்தகத்திற்கு நடுநிலையான விமர்சனம் எழுதியது பிடிக்காமல் போயிருக்கலாம். பார்ட்டிகளில் குடிக்காமல் வெறும் கையோடு இலக்கிய முழம் போடுபவன் தனது அறிவுஜீவி வட்டத்திற்கு பொருந்ததவனாய் இருக்கலாம்.சுவாமிஜீயோடு ஆன்மீக உலக ஞானஸ்நானமும், அது சார்ந்த மாற்றங்களும் பிடிக்காமல் இருந்திருக்கலாம். குழந்தை, குட்டி என சமூதாய கட்டத்திற்குள் அடைபவன் இலக்கிய பீடத்திற்கு அருகிலிருப்பது பெண், உடல், சமுதாய் அரசியலில் அவர்கள் தீப்பிழம்பாய் இருப்பதற்கு தடையாய் இருக்கலாம்.\nஇப்படி எத்தனையோ சமாதான கலாம்கள். மனம் ஓய்��்து, வலி காய்ந்து, புருக்கு தட்டி, வாழ்க்கை சக்கர வேகத்தில் மறதிப் போர்வையின் கீழடுக்குகளுக்கு பயணித்துக்கொண்டிருந்தது.\nஅவ்வப்போது, மரியாதை நிமித்தமான அழைப்புக்கும் பதிலில்லை. அப்புறம் கூப்பிடிகிறேன் என்று வேகமாய் வைக்கப்படும் போன். தலைப்பிள்ளை பிறந்த நாளுக்காவது வருவர்கள் என்று எதிர்ப்பார்த்திருந்தேன்.\n“ அன்னம்மா.. உங்களுக்கு குளோசாமே “ என்று உறவுக்கார பையன் வந்திருந்தான். மதுரையிலிருந்து கல்காத்தாவிற்கு வருவது வெறும் மாமனாரை கொண்டு விட மட்டும் வரவில்லை என்றும் அவன் இலக்கிய பைத்தியம் என்று தெரிந்து கொண்டேன்.\n“ அக்கா, நிறைய சொல்லிருக்கா.. நீங்க பூக்கோ பத்தி.. பல்லி இதழ் எழுதினதை பத்தி, அன்னம்மாவோட எழுத்தை சிலாகித்து எழுதனதை, பேசினதை பத்தி எல்லாம் சொல்லிருக்கா.. நான் என்ன நினைக்கிறேன்னா.. “\nஎனது பத்துவயது குறைந்த பிம்பத்தை பார்ப்பதை போல உணர்ந்தேன்.\nஇலக்கிய வாசல்கள் காற்று பட்டு, வெறும் எழுத்தை படித்துவிட்டு பிம்பங்களை பார்த்துவிடுகிற, அளந்துவிடுகிற, அணுகிவிடுகிற, அந்த அறிவு வெப்பத்தில் குளிர் காய்ந்து விடுகிற இளம் பருவம், பூவோடு சேர்ந்து நாறும் மணந்துவிடும் என்கிற நப்பாசையோடும், நம்பிக்கையோடும், மறைத்து வைக்கப்பட்ட தன்னகங்காரம், அறிவுப்பூச்சு, தேடல் போர்வை கொண்டு, மிதப்பாய்.. இது ஒரு பருவம். தேடல் பருவம்.\nஇன்னமும் அந்த குடிபோதை குறைந்ததில்லை எனினும் அது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅவனை அன்னம்மாவிடம் கூட்டிப்போக முடியவில்லை. பார்க்க முடியாதென்று ஒரு வரி செய்தி.\nசில வருடம் பேச்சு, மூச்சின்றி முழுக்க முழுக்க ஒதுக்கிவிட்டு, ஏதும் நடக்காததுபோல ஒற்றைவரியில் ’ரிஜீஸ்டர் பண்ணிக்கலாம்னு இருக்கேன் வர்றியா’ என்ன மயித்துக்கு.. கையெழுத்துக்காகவா விளக்கு பிடிக்கவா \nமடாதிபதிகளின் மரியாதை ஒட்டி இருந்ததுபோல. சடக்கென்று சட்டைபோட்டுக் கொண்டு கிளம்பினேன். அந்த ஜெர்மன்காரன் இல்லை என்று பதிவாளர் அலுவலகம் சென்றபின்பு தான் தெரிந்தது. வேறு யாரோ ஒருவன். குட்டையாய், கொஞ்சம் தடித்து, தாடிசேர் மீசை, மெல்லியதா நறுமணம் கொண்ட சட்டை.\n” நன்றிடா.. நீ வருவாய் என்று எனக்கு நம்பிக்கை தான்.. ஒரு சாட்சி கையெழுத்து போடு. ”\nபோட்டு முடிந்தபின் அவன் பெயர் பார்த்தேன். புனக்குத்து அப்துல்லா. எங்கோ பார்த்த ஞாபகம்.\n“ நாசமாப் போச்சு. உனக்கு தெரியாதா.. அவர்டா “ காதில் குசுகுசுத்தான். அஸ்வத் கோஸ் இன்னொரு சாட்சி கையெழுத்து போட அவனும் வரவழைக்கப்பட்டிருந்தான்.\nபதிவேட்டை மறுபடி பார்த்த போது தான் அன்னம்மா, ஆயிஸா அன்னம்மாவியிருப்பது தெரிந்தது.\nஎழுத்து, ஆளுமை, உறவுகள் இவற்றையெல்லாம் குழப்பிக் கொள்ளக் கூடாது என்பது அடிப்படை அறிவுதான். வாழ்க்கையில் சில அடிப்படை புரிதல்கள் பெரும்பாலான நேரங்களில் கண்ணிலிருந்து மறைந்து விடுகின்றன.\n“ எல்லாம் கிரகக் கோளாறுதான் ‘ என்று என் மனைவி அனைத்தையும் ஒற்றைவரியில் தாண்டிவிடுவாள். ஆயினும், எளிய புரிதல்களை கூட நிறைய வலிகளோடு தான் புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.\nஎது நடந்ததோ அது எனக்கு நன்றாகவே நடந்தது. முன்னைப் போல இந்த உறவு இடியாப்பச்சிக்கல்கள் என்னை குழப்புவேதேயில்லை. மெல்லிய ஆன்மீகம் என்னுள் எழுந்து இலக்கியத்திலிருந்து விலக ஆரம்பித்திருந்தேன். அதே மரியாதையுடனும், நன்றியுணர்வுடனும் வலியின்றி விலக கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தேன்.\nமாயாதீத சுவாமிஜியின் நெருக்கமும், நட்பும் அந்த பரிமாற்றத்தை இலகுவாக்கின என்பது இப்போது திரும்பி பார்க்கும்போது தெரிகிறது.\nபதிவுத் திருமணம் முடிந்து சில வருடங்கள் முழுக்க முழுக்க மதபோதகராயிருந்தார்கள். உடல் நடுங்க வைக்கும் எழுத்துக்களில்லை. சரக்கென்று பிரித்து நீ என்னயிருந்தாலும் ஆம்பிள மயிரா என்கிற தொனியில்லை. உலகத்தின் எல்லா யோனிகளின் கண்ணீருக்கும், காமநீருக்கும் தானே, தனது எழுத்து வழிகாட்டி என்கிற பம்மாத்து இல்லை. என்ன பேசினாலும், தன்னை ஒதுக்கி வைக்கத் தான் போகிறார்கள் என்கிற உள்குமைவு இல்லை. அதிலிருந்து எழுகிற வலியிருந்து மறுபடியும், மறுபடியும் கூரான, நயமான, உக்கிரமான ஆனால் அவிகிதத்தில் வந்து விழுகிற எழுத்துகளில்லை.\nமுன்பெல்லாம் இதிகாச, புராண கதாநாயகர்கள் அன்னம்மாவின் எழுத்தில் புழுதி பட புறமுதுகேறி ஓடிவிடுவார்கள். எந்த ஆண் பிம்பங்களையும் இலகுவாக உடைத்து, அதை ஆர்ப்பட்டமாய் பாடை கட்டுவதில் அன்னம்மாவுக்கு நிகர் அவரே. கிரேக்கிய இலக்கியத்தில் ஆடையில்லாமல் இருக்கிற கடவுளர்களின் குறிகளை அவர் விவரிக்கும் அழகு இலக்கியத்தின் எச்சில் இதுவரை படாத பகுதி. உறவுகள், குடும்பங்கள், பெண் சார்ந��த பிரசனைகள், அதுபற்றி மற்ற பீஸ்ம இலக்கியகர்த்தாக்களின் முகமூடி கிழித்தல் போன்றவற்றில் அவரது முத்திரையிருக்கும்.\nஅவையெல்லாம் பழங்கதையாகிப்போனதொரு தோற்றத்தோடு அவரது எழுத்து. குடும்பம் பற்றி, மனைவியின் அந்தரங்க அபிலாஸைகள் பற்றி, பெண்ணின் ஆழ்மன வருத்தங்கள் பற்றி என பயணித்தது. அவரது எழுத்து எனக்கு பிடிக்கவும் செய்தது. ஒரு புதிய வாசக வட்டத்தை, அலையை உருவாக்கியது. அப்போது அவர் மிஸர்பூரில் இருந்தார். அவரது கணவரோடு. கணவரின் பழைய மனைவியின் குழந்தைகளை தனது குழந்தையாக பார்த்துக்கொண்டிருந்தார்.\nமும்பையில் ஏதோ கவி விழாவிற்காக வந்திருந்தார். எனது வீட்டில் தான் தங்குவேன் என்று தங்கியது என் பாக்கியம். மனைவியுடனும், எனது குழந்தைகளுடனும் அவர் பழகிய விதம் எனக்கு உள்புண் ஆற்றல். தவறாமல் தொழுகை செய்தார்.\nஅந்த கால கட்டத்தில் தான், குழந்தையின் தொடையில், அடுப்பிற்குள்ளும் ஆண்டவன் ராஜ்ஜியம், முனைவெட்டப்பட்ட குறிகள், கவரிமான் உடல்கள், ஓயாத யோனிஅலை, என் தறவுக்குள் குத்தும் முட்கள் போன்ற உன்னதமான படைப்புகள் வந்தன.\nகுடும்பம் அவரை மட்டுப்படுத்தியது என்று சிலவிமர்சகர்கள் புலம்பினார்கள். எப்போதும் நதி ஆர்பாரித்துக்கொண்டிருக்குமா என்ன, சிலயிடங்களில் அது அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் என்று நான் இலக்கிய வக்கீலாக பதிலளித்துக்கொண்டிருந்தேன்.\nபர்தாவுக்குள் ஒரு பூந்தோட்டம் என்ற அபுனைவுக்கதையை, கனமான கருப்புத்துணி என்கிற குறுநாவலை எழுதி, அச்சில் ஏற்றியபின் எதனாலோ வாபஸ் வாங்கிவிட்டார். எனக்கு மட்டும் அவர் எழுதிய படி முழுவதையும் படிக்க கொடுத்தார். கண்டிப்பாக வந்திருக்க வேண்டிய புத்தகம். சில பல அழுத்தங்கள். சொல்லவில்லை. புரிந்துகொள்ளத்தான் முடிந்தது.\nநன்றாக ஓடிக்கொண்டிருந்த நதி சடாரென்று ஒடுங்கி காணமல் போயிற்று. தொடர்பும், விலகலும், மெல்லிய பிரிவின் வலியை கொடுத்தது என்றாலும் முன்போலில்லை.\n‘ அடுத்த கல்யாணத்து கூப்பிடுவா ‘ சொன்ன மனைவியிடம் ஒருவாரம் பேசவில்லை. அந்த வார்த்தையின் சூடு, விலக்கப்படுதலின், நான் உபயோகிப்படுத்தலை எனக்கு உணர்த்திட்டா என்ன \nசில வருடங்கள் ஓடிற்று. ஒரு வரி செய்தியாய் அவர்களின் இருப்பு அறியவரும். எனக்கும் வயதாகி இலக்கியம் தாண்டி, குடும்பம் ஏறிய ஒரு கட்டத்தில் அழைப்பு வந்தது. அவர்களும் மும்பைக்கே குடிபெயர்ந்திருந்தார்கள்.\n” கையெழுத்து போடறதுக்கு பேனா எடுத்துண்டு போங்கோ’ன்னு மனைவி சொல்லுவாள் என எதிர்பார்த்தேன். அந்த சொற்கள் வந்திருந்தாலும் எனக்கு வலித்திருக்காது.. சொல்லப் போனால் அப்படி வலியான வார்த்தைகள் எனது உள்காயத்தை மேலும் காயப்படுத்த தேவையாக கூடயிருந்திருக்கலாம்.\nபோனேன். இப்போது அன்னம்மா மட்டுமே. ஆயிஸா இல்லை. இதுவரையான கதை சுருக்கம் சொன்னார்கள். என் மனம் அதை உள்வாங்கி கொள்ளவேயில்லை.\nவருவது, போவது ஒரு நிகழ்வாயிருந்தது. இந்த காலகட்டத்தில் நானும் தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதும் ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகனாயிருந்தேன். மிகக் குறைவாக எழுதுவதாலும், பழைய விமர்சக சேர்கள் செத்துவிட்டதாலும், பழைய தெரிந்த மாவை கொஞ்சம் மசாலா தூவி அரைப்பதனாலும் விமர்சக பட்டம். (ஆனால், பேட்டிகளில் “ நான் வெறும் வாசகன் மட்டுமே “ : அவையடக்கம்)\nஅதற்குப்பின் அன்னம்மா ஒரு சில எழுத்தாளர் பெருந்தலைகள், தலை சாய்த்தபின் கூப்பிட்டனுப்புவார். நான் போவதில்லை. ஒரு மெலோ டிராமாவிற்கு மனம் தயாராயில்லை. இலக்கிய இடத்தை மெல்ல ஆன்மீகம் பிடித்துக் கொண்டது. (நன்றி: மாயாதீத சுவாமி)\nஆனால் இதைப்பற்றி (அன்னம்மா உறவின் இழுபறி, வலி இன்னபிற..) நான் மனம் திறந்து பேசுவது மாயாதீத சுவாமியிடம் மட்டும்தான்.\n“ தனக்காக இறப்பு குறிப்பு எழுதி பார்த்துக்கொள்ளுதல்..எவ்வளவு பெரிய மடத்தனம்.. ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படி எழுதுவார் என்று இப்போதே எழுதி வைத்திருக்கிறார். இப்போதெல்லாம் யார் இருந்தாலும், விழுந்து போய் எழுதுகிறார். தான் இறந்தால் நன்றாக எழுதவேண்டும் என்று இப்போதே மற்றவர் எழுத்துக்களுக்கு மறைமுகமாக பயிற்சி கொடுக்கிறார்.\nஅவர் கேட்டார். “இறப்பு என்பதற்கு தயாராவது தப்பொன்றுமில்லையே.. “\n” நோ. சுவாமி.. இது டூ மச்.. ஓவ்வொரு எழுத்தாளர் இறந்த பின்னும் யார் யார் என்னென்ன மாதிரி சொல்கிறார்கள் என்று பார்த்து விடிய, விடிய அதன் எழுத்துக்களை படித்துக்கொண்டிருக்கிறார்.\nஇறந்து போன பின்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் கடிதம் போடச் சொல்லி சில கடிதங்கள் எழுதிவைத்திருக்கிறார்.\nஎன்னம்மா பாவ மன்னிப்பான்னு கேட்டா, ’மயிராண்டிங்க யாருக்கு நான் மன்னிப்பு கேட்கணும், அதுங்க ஏதும் நம்ம மேலே கண்ட சாக்கடைய தூக்கி போட்டிருக்கூடாதேன்னு.. நல்லாத எழுத வேண்டிருக்கு.. நாய்ங்க.’அவனுக்கு கிடைச்ச எலும்ப வைச்சுத்தானே என்னையே பார்ப்பான்.. எலும்புதுண்டு தொண்டைல நின்னு திட்டற சத்தத்தை தொலைச்சுரும்.. . என்று கத்துகிறார். அதில் எனக்கு ஒரு கடிதம் இருக்கலாம் என்ற பயமும் இருக்கிறது. ”\nசுவாமியின் உள் ஆழ சிரிப்பு முகத்திலும் தெரிந்தது.\n” ஊதி, ஊதி பெரிதாக்கி எட்டி உதைத்தா வாழ்க்கையோடு உறவாடுவது “\nஒரு நீள் மெளனம். மெல்லிய ஆஸ்ரம காற்று மட்டும் சின்ன ஸ்வரத்தில்.\nசிறிய இடைவெளிக்குப்பின், மாயாதீத ஸ்வாமியே தொடர்ந்தார்.\n” மனிதனின் மிகப்பெரிய பயம் சாவு. அதை நேர் நோக்கும் நேரம். காற்றுப்போன பலூனை ஏற்றுக்கொள்ளும் நேரம்..”\nநான் உள் வாங்கவில்லை.. புரியவில்லை. பந்து தலைக்கு மேல் பறந்தது.\nபுரியமாலே, அடுத்த கேள்விக்கு தாவினேன். “ அது ஏன் எனக்கு வலியை தருகிறது.. “\nசிரித்தார்..சுவாமி.. “ நல்லது.. உன்னிலிருந்து பார்க்க ஆரம்பிக்கிறாய்.. அதுவே நல்லது.. “\nஉருளையான ரஜாயில் சாய்ந்து கொண்டு, புகைத்தவாறே பேச ஆரம்பித்தார்.\n“ நிறைய உறவுகளிடம் நெருக்கம் தரும் சந்தோசத்தை விட, பிரிவு தரும் வலிதான் அதிகமாயிருக்கிறது. அது வெளியில் நடப்பதில்லை. உனக்கும், உனக்குமான உறவுதான்.. புரிகிறதா.. உன்னிளிருக்கும் ஒரு அபூரணத்துவத்தின் வெளிப்பிம்பம்தான் அன்னம்மா.. உன்னில் உடைந்த கண்ணாடியை ஒட்டும்போது இத்தகைய வெளி வலிகள் இருப்பதில்லை..“\nசுவாமிஜீ சொன்னது போல, நான் ஆழமாய் என்னை உள்நோக்கி பார்க்க முயற்சித்தேன். மணித்துளிகள் கரைந்தன. சுவாமிகள் புகைத்து முடிக்க, சூடான தேநீர் வந்தது. பருகினோம்.\nதேநீர் நனைத்த, உற்சாகக் குரலில் சுவாமிகள் பேசினார்.\n”உபநிஸத்தில் ஒரு சில வாக்கியம் உண்டு. “வாயுர நிலமமிர்தம் மதேதாம் பஸ்மாந்தக்கூம் சரிரீம் ; ஓம் கிரத்தோஸ்மர கிரிதகும் ஸ்மர . “\n”யஸ்மின் ஸ்ர்வானி பூதானி ஆத்வைமாபூத் விசாதனக ; தத்ர கோ மோக கா சோக கா ஏகத்யம் அநுபஸ்யதக ”\n” நான். நான் என்கிற போது மனித மனம் வகுக்கிற அந்த கட்டத்தில் தன் இயல்பான பிம்பத்தை ஒருவரால் பார்க்கமுடியாது. இப்படி யோசித்துப்பார். காற்று ஊதாத பலூன் தான் நிதர்சனம். அதை பார்க்கப் பிடிக்காமல் ஊதி ஊதி பார்த்துக் கொள்வதன் விளைவு தான்.. தன்னை விட பெரிதான் ஒன்றை தானாய் நினைத்து கொள்ளுதல். காற்று போன பலூந்தான் நான் என்கிற சின்ன உண்மை புரிகிற போது இந்த பிரச்சனைகள் வருவதில்லை.\nதன்னையே பெரிதுபடுத்திக்கொள்வது எவ்வளவு ஏழ்மையென்று தெரியுமா.. அந்த அடிமட்ட ஏழ்மையில் உழல்பவள் தான் அன்னம்மா.. காரண, காரிய உலகம் மட்டுமே கொண்டவர்கள் ஏந்திக் கொள்ளும் வறுமை.. “\nஸ்வாமிஜி அமைதியாகி எழுந்து கழிவறை போனார். திரும்பி வந்து விழுந்து, விழுந்து, கலங்கி, கலங்கி சிரிக்க ஆரம்பித்தார்.\n“ உனக்குன்னு தெரியுமா, அன்னம்மா, என்னையே நிறைய தடவை கேட்டிருக்கிறாள். என்ன காற்றுப்போன பலூன் மாதிரி வைத்திருக்கிறாய் என்று.. “\nசொல்லிவிட்டு வானம் அதிர சிரித்தார் மாயாதீத ஸ்வாமி. அவரது பூர்வாஸ்ரம பெயர் அஸ்வத் கோஸ்.\nஆச்சரியமாய், சுவாமிஜீ சொன்னபடியே, அன்னம்மா செத்துப் போன பின்பு எனக்கு வந்த கடிதத்தை நான் தொடக்கூடயில்லை. அதில் என்ன இழவு இருக்கப் போகிறது. உள்சரி இல்லாதவரின் எழுத்துகள் மலத்துக்கு அடிக்கிற வாசனை திரவியங்கள் தானே.\nகிழித்து போட்டு விட்டேன். பயங்கள் தாண்டி, முழுக்க முழுக்க இலக்கிய முழுக்கு.\nNext Next post: ஆறாம் நிலத்தின் அடையாளம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத���திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன��� அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி ��ின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ��குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்��ல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபுதுமைப் பித்தனின் ‘செல்லம்மாள்’ - ஒரு வாசிப்பனுபவம்\n'மரணம் மற்றும்...' கன்னடச் சிறுகதைகள்\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-80/", "date_download": "2021-07-28T23:19:45Z", "digest": "sha1:A4E3PLJGTOGW7ET5I5RGJLLUNRKLQSD6", "length": 19665, "nlines": 156, "source_domain": "ta.eferrit.com", "title": "அடிப்படை வருடாந்திர 80 களின் இசை காலக்கெடு", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nஅடிப்படை வருடாந்திர 80 களின் இசை காலக்கெடு\nதசாப்தத்தின் ஒவ்வொரு வருடமும் கையொப்பம் நிகழ்வுகள்\n80 களின் இசை வரலாற்றின் மூலம் இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய நிகழ்வுகளின் விரைவான காலக்கோடு.\nடிசம்பர் 8 ம் திகதி நியூயார்க் நகரில் உள்ள முன்னாள் பீட்டலின் அடுக்குமாடி இல்லத்திற்கு வெளியில் வெறித்தனமான ரசிகர் மார்க் டேவிட் சாப்மான் துப்பாக்கியால் ஜான் லெனான் இறந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னர், லெனான் தனது ஐந்து ஆண்டுகளில் தனது முதல் ஸ்டூடியோ ஆல்பத்தை வெளியிட்டார், அதில் லெனானுடன் மற்றும் அவரது மனைவி யோகோ ஓனோ.\nஅவரது இசை முன்னிலையால் ஏற்பட்ட விழிப்புணர்வு, \"வீக்ஸிங் தி வீல்ஸ்\" மற்றும் \"(ஜஸ்ட் லைக்) தொடங்குதல் போன்ற ஈர்க்கக்கூடிய புதிய பாடல்கள்\" புராணங்களின் அசாதாரணமான கடமை இன்னும் சோகமானதாக தோன்றுகிறது.\nமார்ச் மாதத்தில், கேபிள் டிவி நெட்வொர்க் MTV (மியூசிக் டெலிவிஷன்) மேலோட்டமாக, புதிய வீடியோ வயதில் இசைக்கு உத்வேகம் தருகிறது, மேலும் பெரிய மற்றும் குறைந்த '80 களின் நட்சத்திரங்கள்' என்றழைக்கப்படும் தொழில் வாழ்க்கையை வளர்ப்பதற்கு உதவுகிறது. அதன் ஆரம்ப நாட்களில், நெட்வொர்க் வீடியோ பொருட்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு, அதன் பல கிளிப்புகள், பல வீடியோக்களில் முன்னதாகவே வீடியோ ரயில்களில் பயணிக்க போதுமானது. ஓ, MTV (அல்லது சகோதரி நிலையம் VH-1, அந்த விஷயத்தில்) உண்மையில் வீடியோக்களை விளையாடிய நாட்களில்.\nபில்போர்டு பாப் அட்டவணையில், \"பக்-மேன் ஃபீவர்\" என்ற புதுமையான பாடலானது, 1980 களின் ஆரம்பத்தில் உயர்ந்து வரும் பாப் இசைக் காட்சியை வெற்றிகரமாக இணைத்துக்கொண்டது.\nஅசல் உறுப்பினர்கள் ஏஸ் ஃப்ரேஹ்லி மற்றும் பீட்டர் க்ரிஸ் ஆகியோரின் புறப்பாடுக்குப் பின்னர், பால் ஸ்டான்லி மற்றும் ஜீன் சிம்மன்ஸ் ஆகியோரின் குழுமத்தின் தலைவரான KISS இசைக்குழுவின் ஆரம்பகால '80 வீழ்ச்சியைத் தடுக்க கடுமையான அவசியத்தை உணர்கிறார்.\nசெப்டம்பர் 18 அன்று, எம்டிவி ஸ்டூடியோவுக்கு வருகை தரும�� இசைக்குழு, தங்கள் வர்த்தக முத்திரை ஒப்பனை இல்லாமல் தங்கள் முதல் பொது தோற்றத்தை உருவாக்குகிறது. அந்த ஸ்டண்ட் குழு குழப்பத்தை மறைக்கவில்லை, மற்றும் KISS அதன் '70 களின் மகிமையை மீண்டும் பெறாது.\nஅவரது மெகா ஹிட் ஆல்பத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து பிரபலமில்லாத அலைவரிசை சவாரி செய்யும் போது, மைக்கேல் ஜாக்சன் தனது மகத்தான வெற்றியால் சிறிது எரிக்கப்படுகிறார்.\nஇலக்கியரீதியாக. பெப்சிக்கு ஒரு வணிகத் திரைப்படத்தைத் தயாரிக்கும் போது, ​​ஒரு வானவேடிக்கை சம்பவம் பாடகரின் உச்சந்தலைக்கு கடுமையான தீக்காயங்களை விளைவிக்கிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் ஜாக்சனின் காதல் விஷயத்தில் எதிர்பாராத காரணத்தால் இது நல்லது.\nஆபிரிக்காவிற்கான அமெரிக்கா என அறியப்படும் 80 களின் இசை நட்சத்திரங்களின் கூட்டமைப்பானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய \"ஒய் தி வேர்ல்டு\" குழுவை வெளியிட்டது. வருமானம் கூலிக்கான நிவாரணத்திற்கு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும் பணம் தேவைப்பட்டாலும் சரி, இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இருப்பினும், லியோனல் ரிச்சீ , ஸ்டீவி வொண்டர் , மைக்கேல் ஜாக்சன் மற்றும் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் போன்ற நட்சத்திரங்களின் முதுகில் பாரிய பிரபலமாக பாடல் ராக்கெட்டுகள் உள்ளன.\nஜனவரி மாதம், ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அதன் முதல் தூண்டல் விழாவைக் கொண்டுள்ளது. எல்விஸ் பிரெஸ்லி ஒரு தெளிவான மற்றும் பொருத்தமான தொடக்க விருப்பமாக இருக்கும்போது, ​​எப்படியாவது பீட்டில்ஸ் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அல்லது பிரபலமானதாகக் கருதப்படுவதில்லை. ஒரு கெட்ட சகுணம் போதாதா என்றால், மே மாதத்தில் அமைப்பாளர்கள் எல்லா இடங்களிலும் கிளீவ்லேண்டில் மாநிலத்தின் கலை வசதி கட்டப்பட வேண்டும் என்று அறிவிக்கிறார்கள்.\nமில்லியன் கணக்கான நோயாளி ஆண் நண்பர்கள் பல ஆண்டுகளாக டர்ட்டி டேன்சிங்கின் பல காட்சிகளை தாங்கி வருகிறார்கள், இந்த ஆண்டு சுதந்திரமான சுதந்திரமான படம் இது. Clunky உரையாடல் மற்றும் சோர்வாக வரவிருக்கும் வயதின் சதித்திட்டத்தின் மேல், சில நேரங்களில் பல சமகால தாளங்களுடன் இணைந்து பழைய படங்களின் திரைச்சீலை நெசவு செய்ய நிர்வகிக்கிறது, \"என் வாழ்நாளின் நேரம்\" (நான் இருந்தேன்) மற்றும் \" பசி கண்கள். \" .\nசிராயீமான நகைச்சு��ை நடிகர் சாம் கின்சின் தி ட்ரோக்க்ஸின் \"காட்டு திங்\" என்ற புதுமையான பதிப்பை வெளியிட்டார், அதில் அவர் தனது முத்திரை குரல் திறனுடன் பொருந்துகிறது. இந்த பாடலுடன் இணைந்திருக்கும் வீடியோ பல வித்தியாசமான இசை நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது, ஆனால் கின்சினையும் ஜெஸிக்கா ஹானின் இடையே ஒரு மல்யுத்த போட்டிக்காக மிகவும் நினைவிருக்கிறது, இது டெலிவிஞ்சலிஸ்ட் ஜிம் பேக்கர் சம்பந்தப்பட்ட ஒரு பாலியல் மோசடியில் மையமாக உள்ளது. அந்த 80 கள். அவர்கள் ஏதோ இல்லை\nஜிம்ரூ டல் சிறந்த ஹார்ட் ராக் செயல்திறன் பிடித்த மெட்டாலிக்காவைத் தேர்ந்தெடுத்தபோது இந்த ஆண்டு கிராமிம் எப்பொழுதும் எதையுமே நினைத்துப் பார்க்கவில்லை என யாரும் நினைக்கவில்லை. சில நேரங்களில் புகழ்பெற்ற இரவுகள் உண்மையில் எங்கும் வெளியே வரவில்லை.\nஇசை வடிவங்கள் மற்றும் மறுமலர்ச்சி பாங்குகள்\nபரோக் மற்றும் பாரம்பரிய காலங்களில் இசையமைப்பாளர்களின் பங்கு\nகிளாசிக் ராக் 101: ஒரு வகை, பல வரையறைகள்\nபள்ளிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்கள் Ars Antiqua and Ars Nova\n80 களின் கேபிள் நெட்வொர்க் மற்றும் மியூசிக் டெஸ்ட்மேக்கர் எம்.டி.வி\n1990 களின் சிறந்த கையெழுத்து கித்தார்\nஜாக்ஸ் பத்தாண்டுகள்: 1910 - 1920\nமாட்டிறைச்சி அல்லது பிஎஸ்: டைகி எதிராக ஜே. கோல்\nதிகில் திரைப்படம் இசை இசையமைப்பாளர்கள்\n'பிறந்தநாள் வாழ்த்துக்கள்' பாடலின் வரலாறு\nஅமெரிக்க புரட்சி: அட்மிரல் ஜார்ஜ் ரோட்னி, பரோன் ரோட்னி\nசிறந்த ஸ்கேரி என்ன (ஆனால் மிகவும் பயங்கரமான) கிட்ஸ் அனிமேஷன் திரைப்படங்கள் என்ன\nஃபிலாய்ட் Mayweather ஜூனியர் ஃபைட்-பை-ஃபைல் கேரியர் ரெக்கார்ட்\nகுடியேற்ற சீர்திருத்தம் மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1986 என்ன\nடிராப்-இன் ஃபூல்ஸ் ரோட் ரெடி\nயாவோ மற்றும் ஹூய் பயன்படுத்தி மாண்டரின் எதிர்கால\nகயாகிங் பயன்படுத்தப்படுகிறது தசைகள் மற்றும் உடல் பாகங்கள்\nஹைக்கர்ஸ் சிறந்த ஐஸ் க்ரிபர்ஸ்\nஆங்கில இலக்கணத்தில் வரையறையின் வரையறை மற்றும் எடுத்துக்காட்டுகள்\n\"தி நேம்சேக்\" - ஜம்பா லஹரி எழுதிய நாவல்\nஸ்பானிஷ் அமெரிக்க போர் எசென்ஷியல்ஸ்\nவயல்ஃப் ஜீன் பத்து மிகச்சிறந்த ஹிட்ஸ்\nகண்டுபிடித்து சிந்தனை மற்றும் படைப்பாற்றல்\n2 வது தர அறிவியல் சிகப்பு திட்டம் கருத்துக்கள்\nடெக்சாஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சேர்க்கை\nநீங்கள் எடை ஸ்கீயிங் இழக்க முடியுமா\nநான் ஃப்ளோரசன்ட் அல்லது நியோன் நிறங்கள் கலந்து எப்படி\nலவ் இன் மீஸ் - சோடியாக் பொருந்தக்கூடியது\nகுடும்ப வரலாறு நூலகம் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2860243", "date_download": "2021-07-28T23:51:08Z", "digest": "sha1:7MBXS5HEMBCA2HWN45ZBU5A2B7HF2JNM", "length": 3306, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கள்ளக்குறிச்சி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:45, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n13:43, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n13:45, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSotiale (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3013792", "date_download": "2021-07-28T23:35:02Z", "digest": "sha1:56H6LL56GYXSIZSIPCFYVNDLRTOLQOPI", "length": 3499, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ்நாட்டில் தெலுங்கு சாதிகள் (தொகு)\n07:35, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n07:34, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:35, 5 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlmighty34 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n* பண்டா காப்பு ரெட்டியார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/jun/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3427329.html", "date_download": "2021-07-28T23:47:45Z", "digest": "sha1:HOGQYMTBL73OXTV744N62IEUIO3WXWJZ", "length": 8607, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்\nதிருப்பூரில் கட்சி நிா்வாகி ஒருவா் முகக் கவசமின்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nதிருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியில் பனங்காட்டு படை என்ற கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக உள்ளவா் சதா. இவரது பிறந்தநாள் விழா புதன்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கட்சி நிா்வாகிகள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கலந்து கொண்டனா்.\nமேலும், பிறந்த நாள் பரிசாக கொடுக்கப்பட்ட அரிவாளால் கேக்கை வெட்டிக் கொண்டாடினா். தற்பொழுது இந்த விடியோ பதிவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1203034", "date_download": "2021-07-29T00:06:27Z", "digest": "sha1:4YAAIWNM76RZTQX5Z4B5XCPXVEEVFMSC", "length": 20654, "nlines": 187, "source_domain": "athavannews.com", "title": "இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து! – Athavan News", "raw_content": "\nஇலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nஇலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் பிரதிநிதியுமான டெபோரா ரோஸ் (Deborah Ross) அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்கு நேற்று (வியாழக்கிழமை) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nகுறித்த கடிதத்தில், இலங்கையுடனான இராஜதந்திர நகர்வுகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யவும் அமெரிக்காவை வலியுறுத்துகிறார்.\n2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.\nஇந்நிலையில், இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவுடன், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது.\nஇது உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது என டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅடுத்த வாரம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nஇலங்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளருக்கு டெபோரா ரோஸ் அனுப்பியுள்ள கடித்தின் முழு விபரம் வருமாறு,\n“மாநிலச் செயலாளராக நீங்கள் பதவியேற்றதற்கு வாழ்த்துக்கள்\nஇலங்கையில் மனித உரிமைகளை நிவர்த்தி செய்வது உட்பட பல விடயங்களில் உங்களுடன் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். அங்கு 2009இல் முடிவடைந்த ஆயுத மோதலுக்குப் பின்னர் நீதி மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த அல்லது மதிக்க அரசாங்கம் தவறியதால் நாங்கள் கவலைப்படுகிறோம்.\nஇறுதி மோதல், இலங்கையின் தமிழ் சமூகத்திற்குப் பேரழிவை ஏற்படுத்தியது. இதன் விளைவாக போரின் இறுதி மாதங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இறந்தனர்.\nஇலங்கையுடனான இராஜதந்திர ஈடுபாட்டில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை ஊக்குவிக்கவும் எல்லா முயற்சிகளையும் செய்ய அமெரிக்காவை நாங்கள் வலியுறுத்துகிறோம்.\n2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை (30/1) வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது உங்களுக்குத் தெரியும். இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டதன் பின்னர், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது. இந்த விலகலானது, உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டு பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மையையும் வெளிப்படுத்துகிறது.\nஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் கடந்த ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கம், போர்க் குற்றங்களில் சிக்கியுள்ள நபர்களை மூத்த அரசாங்க பதவிகளுக்கு உயர்த்தியுள்ளது, முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்களை மாற்றியமைத்தது, ஜனாதிபதி பதவியேற்புக்குப் பின்னால் அதிகாரத்தைப் பலப்படுத்தியது, போர்க் குற்றங்களில் ஈடுபடுவோரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடுப்பதற்கும் தடையை ஏற்படுத்தும் முயற்சிகள், பெரும்பான்மை மற்றும் பிரிவினைவாத சொல்லாட்சியை ஊக்குவித்தது, மனித உரிமை ஆதரவாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை மேற்கொள்வது மற்றும் எதிர்ப்பாளர்களைக் கடத்தி சித்திரவதை செய்ய பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் பற்றிய அந்த அறிக்கை நீடிக்கின்றது.\nஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்���ெட், “கடந்த கால மீறல்கள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன” என எச்சரித்துள்ளார்.\nஅத்துடன், அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் ஒரு வரைவுத் தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளன.\nஅந்தத் தீர்மானத்தில், இலங்கையில் கடந்த கால மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாதமை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை வலுப்படுத்த முற்படுகிறது.\nமேலும், “மனித உரிமை மீறல்களுக்கான செயன்முறைகளுக்கான எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்து மேம்பட்ட கண்காணிப்பு உள்ளிட்டவற்றை தீர்மானம் கோருகிறது.\nஇந்தத் தீர்மானத்தை அமெரிக்கா ஆதரித்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும், இது நிறைவேற்றப்படுவதற்கு மனித உரிமைகள் பேரவையின் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளிடம் அமெரிக்கா தீவிரமாக ஆதரவைப் பெறவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.\nஇலங்கை, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டச் சீர்திருத்தத்தை நோக்கி முன்னேற அமெரிக்காவை சர்வதேச அரங்கில் முன்னுரிமை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஅத்துடன், இலங்கை விடயத்தில் உங்களின் அக்கறைக்கு நன்றி கூறுவதுடன் உங்களுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழில் – சுரேந்திரன் லிதர்சன்\nTags: Deborah Rossஅமெரிக்காஇலங்கைசர்வதேச பொறுப்புக்கூறல்புதிய பிரேரணை\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணம்\nஉயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்\nநிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா ��திபர்\nபுர்காவை தடை செய்யும் விவகாரத்தில் தென்னாபிரிக்காவை தலையீடு செய்யுமாறு கோரிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-30-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2021-07-28T23:25:33Z", "digest": "sha1:JIFD3JF4IKBGMDRN6WBTTNVJVCQF6RRE", "length": 7292, "nlines": 58, "source_domain": "newcinemaexpress.com", "title": "டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nYou are at:Home»News»டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’\nடிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’\nமுழுக்க முழுக்க ‘செல்பி’ என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. ‘குளோபல் வுட���ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும் ‘மியாவ்’ திரைப்படத்தில் புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர் ஏனைய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. கிராபிக்ஸ் கலைஞர் ரமேஷ் ஆச்சார்யாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் , மியாவ் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது.\n“மியாவ் படத்தின் ‘இங்கி, பிங்கி பாடல் தற்போது யூடூபில் மூன்று லட்சம் பார்வையாளர்களை எட்டி இருப்பது, எங்கள் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது….இன்றைய காலக்கட்டத்தில், ‘செல்பி’ கலாச்சாரம் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றது……அதுவும் ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயன் பேசிய ‘ஒய் செல்பி’ வசனம் மூலம் செல்பி கலாச்சாரம், தமிழக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாகிவிட்டது….எங்கள் மியாவ் படத்தின் பாடல்களை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….அந்த செல்பி போல், மியாவ் படத்தில் வரும் ‘செல்பி’ பூனையும் ரசிகர்கள் மத்தியில் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நல்ல வரவேற்பை பெறும்….” என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் வின்சென்ட் அடைக்கலராஜ்.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2009/02/02/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-3/", "date_download": "2021-07-29T00:00:21Z", "digest": "sha1:HCT63TJNMBFNJLTUDMKUJ6PZPBUQ3Y6O", "length": 9757, "nlines": 234, "source_domain": "sangam.wordpress.com", "title": "நவகவிதை நமது உயிர் – 3 | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\nநவகவிதை நமது உயிர் – 3\nஎன்று சொல்ல ஆரம்பித்தாள் மனைவி.\n7 Responses to நவகவிதை நமது உயிர் – 3\nவேற மட்டை வாங்க வேண்டியதுதான். உண்மையில் கொசு அடிப்பதைச் சொல்வதன் மூலம் நான் வேறொரு விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். உங்களுக்குமா புரியவில்லை\nஇப்படி சேத்து விட்டு சேத்து விட்டு சீரழிஞ்ச கத நெறைய இருக்கு ஊருக்குள்ள கட்டியக்காரன்………\nநீங்கள் சொல்லவந்த விடயத்தை தெரிந்தவர்கள்தானே\nநாம் – தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\nவேள் – பாரி: வில்லுப்பாட்டு, கதை\nவேள் பாரி – அ.மு. பரமசிவானந்தம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nபீம புஷ்டி அல்வாவின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/89", "date_download": "2021-07-28T22:49:49Z", "digest": "sha1:23MIF2MWMVWSLTUWC54AYCYNILPEUVCX", "length": 13003, "nlines": 339, "source_domain": "ta.wikipedia.org", "title": "89 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 50கள் 60கள் 70கள் - 80கள் - 90கள் 100கள் 110கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 842\nஇசுலாமிய நாட்காட்டி 549 BH – 548 BH\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 89 LXXXIX\nஆ��்டு 89 (LXXXIX ) என்பது பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் தொடங்கும் ஒரு பொது ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு \"ஃபுல்வசு மற்றும் அட்ராடைனசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு\" (Year of the Consulship of Fulvus and Atratinus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் \"ஆண்டு 842\" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 89 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது 89வது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 88 ஆகும்.\n5 89 இன் நாட்காட்டி\nடெசிபலசுக்கு எதிரான போருக்கு உதவியாக இருக்க லெகியோ XIII \"ஜெமினா\" டாசியாவுக்கு மாற்றப்பட்டது.\nஅக்விங்கம் (நவீன புடாபெஸ்ட்) கண்டறியப்பட்டது.\nஇது சீனாவின் ஹான் வம்சாவளியில் யுவான்சுவான் காலத்தின் முதலாம் ஆண்டாகும்.\nஜூன் — இக் பயன் போரில் டெளக்சியனின் (இறப்பு. 92) தலைமையில் ஹான் சீன இராணுவம் தெற்கு க்சியாங்னுவுடன் இணைந்து வடக்கு க்சியாங்னுவை வென்றது.\nகான்ஸ்டண்டினோபிளின் கிறித்தவ தலைமையிடம் பாலிகார்பஸிலிருந்து ப்ளுடார்ச்சாக மாறியது.\nயூதத்திலிருந்து கிறித்தவராக மாறிய ஒரு அறிஞரால் மத்தேயுவின் நற்செய்தி, சிரியா அல்லது போனிசியாவில் வெளியிடப்பட்டது.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=1025145", "date_download": "2021-07-29T00:18:46Z", "digest": "sha1:VTHTWR3QZP76JAJMT3J5VJ2I2D7LQ25Z", "length": 8044, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவ���்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஅரக்கோணம் இரட்டை கொலையில் மேலும் ஒரு வாலிபர் கோர்ட்டில் சரண்\nவேலூர், ஏப். 20: அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் நேற்று ேவலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுன், செம்பேடு கிராமத்தை சேர்ந்த சூர்யா ஆகியோர் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாள்ராஜபேட்டை பகுதியை சேர்ந்த சுரேந்திரன், அஜித், மதன், நந்தகுமார், சத்யா, சூர்யா, சாலை கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், கைலாசபுரத்தை சேர்ந்த மேகவர்ணம் ஆகிய 8பேரை கைது செய்தனர். அதேபோல் இந்த கொலைவழக்கில் ெதாடர்புடைய பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த சிவா, வேடல் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் வேலூர் கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்பு சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பலரை போலீசார் தேடிவருகின்றனர்.\nஇந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக பெருமாள்பேட்டையை சேர்ந்த மூக்கன் என்கிற ராஜசேகர்(30) என்பவர் நேற்று காலை வேலூர் ஜேஎம்-5 கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த குடிநீர் பணியாளர் மனு மாநகராட்சி உதவி ஆணையரிடம்\nபட்டாசு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா\n250 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை வார்டு தயார் வட்டார மருத்துவ அலுவலர் தகவல் குடியாத்தம் தனியார் கல்லூரியில்\nயானை தாக்கி முதியவர் பலி குடியாத்தம் அருகே\nவாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தெரிவிக்க உத்தரவு தமிழகத்தில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ள\nகொரோனா இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைந்துள்ளது மாநகர நல அலுவலர் அறிவுறுத்தல் தடுப்பூசி போட்டாலும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்\nகொரோனாவை வெல்ல சூரிய ஒளியும் உதவும்\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அட��� உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/665829-pm-modi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T22:30:52Z", "digest": "sha1:DQDUOFM6SIO2E4IDAIMGVMKV7SKE5HYL", "length": 17608, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பரவலை கட்டுப்படுத்து குறித்து ஆலோசனை; தொகுதி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு | pm modi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nகரோனா பரவலை கட்டுப்படுத்து குறித்து ஆலோசனை; தொகுதி மக்களுக்கு உதவுங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு\nநாட்டில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். படம்: பிடிஐ\n‘‘கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அமைச்சர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அவரவர் தொகுதிகளில் உள்ளூர் அளவில் உள்ள பிரச்சினைகளை இனம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை மிக மோச மாக உள்ளது. கரோனாவால் தினமும் 3 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உட்பட கட்டுப்பாடுகளை விதித் துள்ளன.\nஇந்நிலையில், நாட்டில் கரோனா 2-வது அலை பரவத் தொடங்கிய பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். காணொலி் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில் உள்துறை, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nகரோனா பரவல் நிலை, ஆக்சி ஜன் உற்பத்தி நிலவரம், தேவைப் படும் அளவு, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண் டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டன. மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்த 3-வது கட்டமாக இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுகுறித்தும் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.\nகூட்டத்துக்குப் பின்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:\nநாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பவுல் விளக்கி கூறினார். கரோனா பரவலை கட்டுப் படுத்த, மத்திய அமைச்சர்கள் அவரவர் தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும். அதன்பின், மக்களிடம் இருந்து தொடர்ந்து கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டார். மேலும், உள்ளூர் அளவில் காணப்படும் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.\n‘‘நூற்றாண்டில் ஒரு முறை வரும் பேரிழவுபோல் கரோனா வைரஸ் உள்ளது. இது உலகுக்கே சவாலாக உள்ளது’’ என்று கூட்டத்தில் பங்கேற்ற அமைச் சர்கள் கருத்து தெரிவித்தனர்.\nகரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை சமாளிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nஇவ்வாறு தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மாநில அமைச்சர்கள், முப்படை தளபதிகள், ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள், மருந்து உற்பத்தி நிறுவன தலைவர்கள், மருத்துவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பித்து வந்தார்.\nதொகுதி மக்களுக்கு உதவுங்கள்Pm modiநரேந்திர மோடி உத்தரவு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\n\tபெரு நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்கா இனத்தவர், முதன்முதலில்...\nபஞ்சாப் முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள்\nதமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் வெற்றி யாருக்கு- நாளை வாக்கு எண்ணிக்கை:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/is-that-right-to-rescue-prey-animals-from-predators", "date_download": "2021-07-28T23:53:04Z", "digest": "sha1:XH6SYVEECFXLMWZOYD52KMSY3USS434D", "length": 31501, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "வேட்டையாடியிடமிருந்து இரை விலங்கைக் காப்பாற்றுவது சரியா, தவறா? ஓர் அலசல் | Is that right to rescue prey animals from predators? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nவேட்டையாடியிடமிருந்து இரை விலங்கைக் காப்பாற்றுவது சரியா, தவறா\nசில நாள்களுக்கு முன்னர் ட்விட்டரில் ஒரு காணொளிப் பதிவு வைரலானது. அந்தப் பதிவில், பந்திப்பூர் சாலையில் ஒரு மலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடி, சாப்பிடுவதற்காக அதன் உடலை முற்றிலுமாக வளைத்துப் பிடித்து எலும்புகளை நொறுக்கிக் கொண்டிருக்கிறது.\nஅந்த சாலையின் வழியே பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் அதைக் காணப் பொறுக்காமல், மான் மீது கரிசனம் கொண்டு மலைப்பாம்பிடமிருந்து அதைக் காப்பாற்றுகிறார்.\nஅவர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்தது. இதைப் பகிர்ந்துள்ள ஒருவர், ``பலரும் இதைத் தவறு என்று கூறலாம். ஆனால், அந்த மான் இருந்த இடத்தில் ஒரு மனிதர் இருந்திருந்தால் நீங்கள் உதவியிருப்பீர்களா இல்லையா\" என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.\nஉண்மைதான், ஒருவேளை மானுக்குப் பதிலாக மனிதன் சிக்கியிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்போம். அதற்காக, மானைக் காப்பாற்றியது சரிதானென்று நம்மால் வாதிட முடியாது. அது நிச்சயமாகத் தவறுதான்.\n அந்த இடத்துல மனுஷன் இருந்தா காப்பாத்தணும்-னு சொல்ற... மான் இருந்தா காப்பாத்தக் கூடாதுனு சொல்ற... மனுஷன் உசுரு அவ்ளோ ஒசத்தி, மான் உசுரு அவ்ளோ குறைவா உனக்கு. ரெண்டுமே உசுருதானே. அதையும் காப்பாத்துன என்ன தப்பு\" என்று பலரும் காட்டமாக நீங்கள் கேட்கும் கேள்விகள் இப்போதே என் காதில் ஒலிக்கிறது.\nமலைப்பாம்பு, புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடிச் சாப்பிடும் விலங்குகளிடமிருந்து எப்போது எந்தெந்த உயிர்களைக் காப்பாற்றலாம், எந்தெந்த உயிர்களைக் காப்பாற்ற முயலக்கூடாது என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் உயிரியல் ரீதியாகவும் தத்துவார்த்தமாகவும் சில முரண்பாடுகளுக்கு உட்படுகின்றன. அறிவியலுக்கும் தத்துவவியலுக்கும் இடையிலுள்ள அந்த முரண்பாட்டைக் களைந்து ஒரு தெளிவுக்கு வருவதற்கே இந்தக் கட்டுரை.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n`எதையெல்லாம் காப்பாற்றலாம், எதையெல்லாம் காப்பாற்றக் கூடாது' என்ற கேள்விக்கான பதிலை முதலில் சொல்லிவிடுகிறேன். அடுத்ததாக ஒவ்வொன்றுக்குமான காரணத்தை விளக்குகின்றேன்.\nமனிதர்கள் வளர்க்கின்ற கால்நடைகளையோ மனிதர்களையோ வேட்டையாடி விலங்குகள் வேட்டையாட முயன்றால், எப்பாடுபட்டாவது அவற்றிடமிருந்து மனிதர்களையும் கால்நடைகளையும் காப்பாற்ற முயற்சி செய்யலாம். அதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. அதேநேரம், மான், காட்டுப்பன்றி போன்ற காட்டுயிர்களை வேட்டையாடும்போது அதை நிச்சயமாகத் தடுக்கக் கூடாது. அவற்றை வேட்டையாடிகளிடமிருந்து காப்பாற்றுவது மிகப் பெரும் தவறு. அப்படியென்றால், காட்டுயிர்களை மீட்பதே தவறான செயலா என்றால் இல்லை.\nஅவை, மனிதச் செயல்களால் துன்பத்திற்கு ஆளாகும்போது, காயப்படும்போது அவற்றை மீட்டு குணப்படுத்தி காப்பாற்றலாம். ஆனால், வேட்டையாடப்படும் சூழலில் அவற்றைக் காப்பாற்றுகிறேன் பேர்வழியில் முயற்சி மேற்கொள்ளக் கூடாது.\nஇப்படியாக, சூழ்நிலையைப் பொறுத்து நம்முடைய அணுகுமுறையும் மாற வேண்டும். ஒருவருடைய கால்நடையோ வளர்ப்புப் பிராணியோ வேட்டையாடப்பட்டால் காப்பாற்றுவது தவறில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் தம் வளர்ப்பு உயிரினங்களைக் காப்பாற்றத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக, அடிபட்ட அல்லது வயது முதிர்ந்த வேட்டையாடி விலங்குகளே அத்தகைய கால்நடை வேட்டைகளை மேற்கொள்ளும். அவற்றுடைய வேட்டைத் திறன் குறையும்போது, வேகம் குறையும்போது இப்படியான எளிமையான இரைகளை நோக்கிக் கவனம் திரும்புகின்றது. அவற்றிடம் கால்நடைகளை இழப்பதால் மனிதர்கள் பொருளாதார இழப்புகளுக்கு ஆளாகிறார்கள்.\nதங்கள் வாழ்வாதாரம் அதைச் சார்ந்து இருப்பதால் மனிதர்களால் அத்தகைய இழப்புகளைச் சமாளிக்க முடியாது. ஆகவே அந்தச் சூழ்நிலையில் வேட்டை விலங்குகளிடமிருந்து கால்நடைகளைக் காப்பற்றலாம். ஆனால், வேட்டையாடி இழுத்துச் செல்லப்ட்ட கால்நடைகளைத் தேடிச் சென்று அதன் சடலத்தில் விஷம் தடவி வைத்துவிட்டு வருவதன் மூலம் புலி போன்ற விலங்குகளைப் பலி வாங்குவது மிகவும் தவறான செயல். கடந்த ஏப்ரல் மாதமே ஆனைமலை பகுதியில் இரண்டு புலிகள் இதுபோன்ற விஷம் வைப்பால் கொல்லப்பட்டுள்ளன. அவை பன்றி மாமிசத்தில் விஷம் கலந்திருந்ததாகத் தெரியவந்துள்ளது. இதுபோன்ற எல்லைமீறல் இரண்டு புறத்திலும் இழப்புகளை அதிகரிக்கவே செய்யும்.\nஇரண்டாவதாக மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் தொடர்பானது. மனிதர்கள் மற்றும் காட்டுயிர்கள் குறித்த சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பரிணாம வளர்ச்சியின் பாதையில் மனித இனம் சில மில்லியன் ஆண்டுகளே எடுத்துக் கொண்டது. பூமியில் 5.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் இரண்டு கால்களில் எழுந்து நடக்கத் தொடங்கினான். ஆனால், மான்கள் ப��ிணாம வளர்ச்சியடையவே 30 மில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. இன்றைய புலிகளின் மூதாதை 62 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புவிமீது நடந்தது. நிலத்தின்மீது நடந்த பரிணாம வளர்ச்சியில், மிகக் குறைந்த வயதுள்ள விலங்கு மனிதன் மட்டும்தான். நம்மைவிட மற்ற அனைத்து உயிர்களுமே மூத்தவை. இருந்தும் அவற்றிடமிருந்து நாம் கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பிரிந்து, தனித்து வந்துவிட்டோம்.\nஆரம்பத்தில் காடுகளில் மற்ற விலங்குகளைப் போலவே, வேட்டையாடிக் கொண்டிருந்த விலங்குதான் மனிதன். அந்த நேரத்தில் காட்டுயிர் வேட்டையாடிகளுக்கு நாமும் ஓர் இரை விலங்கைப் போலவே உணவுச் சங்கியிலிருந்தோம். பின்னர் அதிலிருந்து வேறுபட்டு, நாம் நாகரிகம் என்ற பெயரில் தனித்து வாழத் தொடங்கிவிட்டோம். எப்போது காடுகளிலிருந்து பிரிந்து நமக்கெனத் தனி குடியிருப்பு அமைத்து, ஒரு சமூகமாக வாழத் தொடங்கிவிட்டோமோ, அப்போதே நாம் இயற்கையின் சங்கிலியிலிருந்து பிறழத் தொடங்கிவிட்டோம். இந்த நிலையில், தொடர்ந்து வளர்ந்த நாகரிகங்கள் மற்றும் `மனித' வளர்ச்சிகள் நம்மை முற்றிலுமாகவே இயற்கையின் சுழற்சியிலிருந்து பிறழ்ந்து நிற்க வைத்துள்ளது. இப்போது நமக்கும் காடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.\nகாடுகள்தான் இயற்கையின் உறைவிடமாகப் பூமியில் உயிரோட்டம் தொடங்கியதிலிருந்து இருந்துவருகிறது. அதில், பாலைவனக் காடுகள், புல்வெளிக் காடுகள், வெப்பமண்டல மழைக்காடுகள் என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவையனைத்துமே இயற்கையின் செயல்பாட்டில் முக்கியமானவை. ஒவ்வொரு நிலவியலின் பங்கும் ஒவ்வொரு நிலவியலில் வாழும் ஒவ்வொரு வகையான உயிரினத்தின் பங்குமே முக்கியமானது. இயற்கையினுடைய சுழற்சியில் அனைத்துக்குமே தொடர்புண்டு. சிறிய பூச்சியைச் சாப்பிடும் பாறைப்பல்லியில் தொடங்கி, தாவரங்களைச் சாப்பிடும் மான்களை வேட்டையாடும் சிறுத்தை, புலி ஆகியவை வரை அனைத்துமே இயற்கையின் உணவுச் சங்கிலியில் உள்ளன. ஒருகட்டத்தில் காடுகளிலிருந்து பிரிந்து வந்த மனிதன், இந்தச் சங்கிலியிலிருந்து விலக்கப்பட்டுவிட்டான். ஆகவே, அந்த உணவுச் சங்கிலிக்கும் நமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.\nஅதேபோலத்தான் கால்நடைகள், வளர்ப்புப் பிராணிகளும். நம்முடைய தேவைகளுக்காகச் சில உயிரினங்களைப் பழக்கப்பட���த்தி அவற்றையும் நம்முடனே காடுகளிலிருந்து வெளியே கொண்டுவந்துவிட்டோம். அவை உணவுச் சங்கிலியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடவில்லை எனினும், அந்தச் சங்கிலியிலுள்ள கடைசி வாய்ப்பாக வேட்டையாடிகள் மத்தியில் திகழ்கின்றன. ஆகவே, ஒருவிதத்தில் அவையும் நம்மைப் போலவேதான். ஆனால், மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. அவை இன்றளவும் காடுகளின் ஒரு பகுதியாகவே வாழ்கின்றன. அவற்றின் பிறப்பும் இறப்பும் காட்டின் சமநிலையைப் பராமரிப்பதன் ஒருபகுதியாகவே இருக்கின்றன. நாம் பள்ளிப்படிப்பின்போது, தாவரங்கள் சூரிய ஒளியில் உணவு சமைத்து வாழ்கின்றன, அவற்றை மான்கள் சாப்பிடுகின்றன, மான்களைப் புலிகள் வேட்டையாடுகின்றன என்று படித்திருப்போம். அந்த மான்கள் புலிகளுக்கு மட்டுமில்லை, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகிய பல்வேறு வேட்டையாடிகளுக்கு உணவாக அமைகின்றது.\nமான்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து வேட்டையாட, அவை பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். சில நேரங்களில் ஒன்றிரண்டு வாரங்களுக்குக்கூட இரை விலங்கை வேட்டையாடவே முடியாமல் அவை பசியில் வாடியிருக்க நேரலாம். மேற்கண்ட ட்விட்டர் பதிவிலுள்ள காணொலியில் அந்த மனிதர் மலைப்பாம்பிடமிருந்து மானைக் காப்பாற்றப் போராடுகிறார். அந்தப் போராட்டம் வீணானது. அந்த மலைப்பாம்பு கடந்த சில நாள்களுக்கோ ஏன் சில வாரங்களுக்கோ கூட இரை எதுவும் கிடைக்காமல் பசித்திருக்கலாம். அந்த மானை வேட்டையாடியதே அது உயிர்பிழைத்திருக்க, பசியாற்றிக் கொள்ளக் கிடைத்த கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அந்த வாய்ப்பில் தன் உடலின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றியடைந்திருக்கலாம். அப்படியிருக்க, அது சிரமப்பட்டு, உழைத்துச் சம்பாதித்த உணவைச் சங்கடமே படாமல் பிடுங்குவது எந்தவிதத்தில் நியாயமாகும்.\nஇரண்டுமே உயிர்வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அதனால்தான், டார்வின் `வலியன பிழைக்கும்' என்று குறிப்பிட்டார். இந்தச் சுழற்சி முறையிலிருந்து மனிதன் விலகி வந்து சில ஆயிரம் வருடங்கள் கடந்துவிட்டன. அதற்காக, நாம் மற்ற உயிரினங்களையும் அப்படியே பார்க்க வேண்டும் என்பது தவறான அணுகுமுறை.\nஇதுபோன்ற வேட்டையாடிகளிடம் மனிதர்கள் சிக்கினால் காப்பாற்றுவதற்குக் காரணம் சமூக அக்கறை. நம்முடைய சமுதாயக் கட்டமைப்பின் குழந��தையே அந்த உணர்வு. அதை விலங்குகள் மத்தியிலும் கையாளக் கூடாது என்று கூறுவதற்குக் காரணம் அணுகுமுறை. உயிரியலும் சமூகவியலும் சமநிலையில் பேணப்பட வேண்டியது காடும் நாடும் பாதுகாப்பாக இருப்பதற்கு மிகவும் அவசியமானது. அதற்கு, நாம் காடு சார்ந்த செயல்பாடுகளில் தலையிடாமல் விலகியிருப்பதே, இயற்கைக்குச் செய்கின்ற பேருதவியாக இருக்கும்.\nகொறி உயிரினங்களை வேட்டையாடுகின்ற காட்டுப்பூனை தொடங்கி காட்டுமாடுகளையே வேட்டையாடும் திறனுடைய புலிகள் வரை இதுதான் இயல்பு. பூமியிலுள்ள உயிரினங்களை மனிதனே காப்பாற்றுகிறான் என்று ஓர் இருமாப்பு நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது. அதை மறுக்க இயலாது. நாம் இல்லையென்றால், இந்த மான் என்னவாகும், நாம் உணவூட்டவில்லையெனில் இந்தக் காட்டுமாடு என்னவாகும் என்று நாம்தான் அவற்றைப் பாதுகாப்பது போன்ற மனநிலைக்கு நாம் ஆட்பட்டுவிடுகிறோம். உண்மையில், அவை சந்திக்கும் இன்னல்களுக்குக் காரணமே நாம்தான். நாம் இல்லையென்றால் அவற்றின் வாழ்வு செழிப்பாகவே இருக்கும். அதையுணர்ந்து அவற்றின் வாழ்வியலில் ஊடுருவ வேண்டாம் என்பதே ஆய்வாளர்களின் கருத்து.\nஆம், மனிதனோ மானோ இரண்டுடைய உயிருமே உன்னதமானதுதான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் மான்கள் நம்மைவிட உன்னதமானவை. இருப்பினும், புலியிடமிருந்து அதைக் காப்பாற்றுவதன் மூலம் இயற்கையின் சுழற்சியைக் குலைப்பதை அதை வைத்து நியாயப்படுத்திவிட முடியாது.\nஇந்த விஷயத்தில் உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் இருப்பின் கமென்ட்களில் பதிவுசெய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women", "date_download": "2021-07-28T22:19:18Z", "digest": "sha1:OCJLJWZHDYIV4Y45XE5X4HSIUA3ASI6Y", "length": 7789, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Women: Get News, Information about Women-பெண்கள் - from leading tamil magazine", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஅழுத்தம் தரும் ஆதிக்க சாதியினர்; மகன் மீது பொய் புகார்; பெண் ஊராட்சித் தலைவர் குற்றச்சாட்டு\n``பிரதமர் பாராட்டை நான் எதிர்பார்க்கவே இல்லை\" - `ஆட்டோ ஆம்புலன்ஸ்' ராதிகா\n2K kids: பெண்களுக்கு எதிரான கொடுமைகள்... முன்னேறிக்கொண்டே பின்னோக்கிச் செல்கிறோமா\nபள்ளி ஆசிரியர் டு ஒலிம்பிக் நடுவர்... விளையாட்டால் நனவான கனவு\n‘ஜெ’ கேட்ட வனவாசம்... முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்த பத்மினி\nசைக்கிளிங், டைனிங், டயட்டிங்... மஹி மோகனின் ‘மாத்தி யோசி’ ரெஸ்டாரன்ட்\nநாங்களும் உயிரும் உணர்வுகளும் உள்ள மனுஷங்கதான்\nகாலைப் பறித்த புற்றுநோய்... சபதத்தில் வென்ற செவிலியர் கீர்த்தனா\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆயிரக்கணக்கில் வருமானம்\nஅவள் விகடன் சேனலில் அசத்தலான நான்கு புதிய நிகழ்ச்சிகள்... மிஸ் பண்ணிடாதீங்க\n`` ₹4,000 படிப்புதான், 32 வருசமா உதவுது\nALERT - இந்த ஆப்களில் கவனம்... பெண்களே உஷார்\n‘அந்த ஏழு நாள்கள்...’ - வீண் செலவுகளைக் குறைக்கும் வித்தியாச டெக்னிக்\n - ட்ரக் டிரைவர் டெலிசா\nமனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்\nதினந்தோறும் 50 பேருக்கு உணவு, புற்றுநோயாளிகளுக்கு உதவி; எளியவர்களின் நாயகி டெய்சி ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/12/16-22.html", "date_download": "2021-07-28T22:32:37Z", "digest": "sha1:C4EDQYBBK3HHXE34LVER2DFRZBREH6IL", "length": 83186, "nlines": 309, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nமார்கழி 1 முதல் 7 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n16-12-2018 தனுசு சூரியன் காலை 09.09 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.\nமேஷம் 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.\nரிஷபம் 20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.\nமிதுனம் 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n17.12.2018 மார்கழி 02 ஆம் தேதி திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் இதுவரை 8-ல் சஞ்சரித்த சூரியன் 16-ஆம் தேதி முதல் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில�� வியாபாரம் செய்பவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் உண்டாகும். பல புதிய பொறுப்புகள் வந்து சேரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்து நல்ல லாபம் காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வத்துடன் படிப்பார்கள். அம்மன் வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் -18, 19, 22.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தாராள தனவரவுகள், நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சியில் ஏற்றங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு சூரியன், சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது, உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் ப���ிப்பில் கவனமுடன் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 20, 21.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் 2-ல் ராகு, 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றினாலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. தொழில் ரீதியாக வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கலாம். எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் சற்றே தாமதம் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. துர்கை அம்மனையும் குரு பகவானையும் வழிபாடு செய்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் -- 16, 17, 18, 19.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தாராள தன வரவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இ���ுக்கும். சகோதர, சகோதரிகள் அனுகூலமாக இருப்பார்கள். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். முருக பெருமானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்கள் ராசிக்கு 4-ல் புதன் 6-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் ஓரளவிற்கு அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. முடிந்த வரை வீண் பேச்சுகளை தவிர்ப்பதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில்- வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளில் கவனம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.\nசந்திராஷ்டமம் - 15-12-2018 மாலை 06.45 மணி முதல் 18-12-2018 அதிகாலை 04.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகி வலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடையும் நிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். அம்பிகை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. தட்சிணாமூர்த்தி வழிபாடும் மேற்கொள்ளலாம்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 22.\nசந்திராஷ்டமம் - 18-12-2018 அதிகாலை 04.20 மணி முதல் 20-12-2018 காலை 09.59 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு 3-ல் சனி, சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாக இனிய நிகழ்ச்சிகள் நடக்ககூடிய வாராமாக இவ்வாரம் இருக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகார��யங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடைக்குப் பின் நிறைவேறும். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். விநாயகர் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 18, 19.\nசந்திராஷ்டமம் - 20-12-2018 காலை 09.59 மணி முதல் 22-12-2018 மதியம் 12.22 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்ன தான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படலாம். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.\nசந்திராஷ்டமம் - 22-12-2018 மதியம் 12.22 மணி முதல் 24-12-2018 மதியம் 01.01 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளித்து ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எந்த விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வதன் மூலம் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களால் உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியிருக்காது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் 11-ல் குரு, புதன் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வளமும் கூடும். தொழில் வியாபார ரீதியாக ஏற்றங்களை அடைவீர்கள். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதன் மூலம் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களும் அனுலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுக கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விநாயகரையும் முருக கடவுளையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 22.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் வலமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 9-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. கடன்களும் சற்று குறையும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்த�� கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களையும், உயர்வுகளையும் பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை, சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். விநாயக பெருமானையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வணங்கி வழிபட்டால் செல்வ நிலை பெருகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கேற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு குரு, புதன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதாலும் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதாலும் உங்களது செல்வம் செல்வாக்கு மேலோங்கும் நிலை, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் அமைப்பு உண்டாகும். எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை உண்டானாலும் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 16, 17, 20, 21.\nபுத்தாண்டு பலன் - 2019 விருச்சிகம்\nவார ராசிப்பலன்- டிசம்பர் 30 முதல் ஜனவரி 5 வரை\n2019 - ஜனவரி மாத ராசிப்பலன்\nபுத்தாண்டு பலன் - 2019 மீனம்\nபுத்தாண்டு பலன் - 2019 கும்பம்\nபுத்தாண்டு பலன் - 2019 மகரம்\nபுத்தாண்டு பலன் - 2019 தனுசு\nபுத்தாண்டு பலன் - 2019 துலாம்\nபுத்தாண்டு பலன் - 2019 கன்னி\nபுத்தாண்டு பலன் - 2019 சிம்மம்\nபுத்தாண்டு பலன் - 2019 கடகம்.\nபுத்தாண்டு பலன் - 2019 மிதுனம்\nபுத்தாண்டு பலன் - 2019 ரிஷபம்\nபுத்தாண்டு பலன் - 2019 மேஷம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 23 முதல் 29 வரை\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nதொழில் வளர்ச்சிக்கு உதவி செய்பவர்கள் யார்\nவார ராசிப்பலன் -- டிசம்பர் 16 முதல் 22 வரை\nசொந்த தொழிலில் வெற்றி தரும் காலம்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 9 முதல் 15 வரை\nவாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/01/blog-post_15.html", "date_download": "2021-07-28T22:13:02Z", "digest": "sha1:5RKTSDL3Z6VGEV2ANIRMWKS6N6IJIVDM", "length": 6577, "nlines": 52, "source_domain": "www.sonakar.com", "title": "எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அசாத் - sonakar.com", "raw_content": "\nHome NEWS எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அசாத்\nஎரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு இழப்பீடு வேண்டும்: அசாத்\nஇலங்கையில் கட்டாய எரிப்புக்குட்படுத்தப்பட்ட ஜனாஸாக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கிறார் முன்னாள் ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலி.\nகட்டாய ஜனாஸா எரிப்புக்குப் பின்னணியில் உள்ள அனைத்து அதிகாரிளிடம் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சொத்து முடக்கம் போன்ற வழிகளில் இவ்வாறு இழப்பீட்டைப் பெற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநடைமுறை அரசில் இது சாத்தியமில்லையாயினும் கூட, ஆட்சி மாற்றத்தின் பின்னர் இதற்கான ஆவன செய்யத் தான் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அதனூடாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பாடம் புகட்டப்படும் எனவும் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, கொரோனா மரணங்களில் நாட்டின் பத்து வீதமே உள்ள முஸ்லிம் சமூகத்திலிருந்தே பெரும்பான்மையானவர்கள் உள்ளடங்குகின்றமை குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/507.html", "date_download": "2021-07-29T00:01:21Z", "digest": "sha1:CUNZCUPFAVK2UKLHV52DQFV23ZFLVDYS", "length": 5051, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "கொரோனா மரண எண்ணிக்கை 507 ஆக உயர்வு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS கொரோனா மரண எண்ணிக்கை 507 ஆக உயர்வு\nகொரோனா மரண எண்ணிக்கை 507 ஆக உயர்வு\nஇலங்கையில் இன்றைய தினம் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.\nகட்டாய எரிப்பு அரசாங்கத்தினால் கைவிடப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தற்சமயம் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.\nஇன்றைய தினம் ஒரு ஆண் மற்றும் நான்கு பெண்களின் மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. 2020 ஒக்டோபர் 4ம் திகதிக்கு முன்பாக மரண எண்ணிக்கை 12 ஆக இருந்தமை நினைவூட்டத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்���ிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_18.html", "date_download": "2021-07-28T23:34:35Z", "digest": "sha1:LKNK5OU4EG6C32PEW62AJTLXLJ3RPPYD", "length": 6285, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2017\n“தமிழர்களுக்கு ஒரு தீர்வும், விடிவும் கிடைக்கின்ற போது, அது முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான விடுதலையாகவும், விடிவுமாக அமையும். தமிழர்களின் உரிமைக்காக மட்டும் நாங்கள் குரல் கொடுக்கவில்லை. முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் எமது போராட்டங்கள் நடந்திருக்கின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வாவின் காலத்திலிருந்து தமிழ் மக்களோடு பல போராட்டங்களில் பங்களிப்பு செய்து வந்த முஸ்லிம்கள், தமிழர்களின் இறைமை, சுயநிர்ணய உரிமைகளுக்காக இடம்பெற்ற ஜனநாயக, ஆயுதப் போராட்டங்களிலும் அர்ப்பணிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீமின் 50 வருட கால ஊடகப் பணியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 'பொன்விழாக்காணும் சலீம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தினால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் போது, அது முஸ்லிம்களின் விடுதலையாகவும் இருக்கும்: மாவை சேனாதிராஜா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/06/09/33723.html", "date_download": "2021-07-29T00:28:56Z", "digest": "sha1:WXRLU2QHLFPVY3OFET5NJRIDYGGILOAI", "length": 24261, "nlines": 220, "source_domain": "www.thinaboomi.com", "title": "உக்ரைன் அதிபருடன் புதின் சந்திப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 29 ஜூலை 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபெனோவில்லி, ஜூன் 8 - ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைனில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெட்ரோ போரோஷென்காவும் நேரில் சந்தித்து உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.\n2ம் உலகப் போரின் போது நாஜிக்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பிரான்சை விடுவிக்க நேச நாடுகளின் படைகள் அந்நாட்டின் நார்மண்டி பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டதன் 70வது ஆண்டையொட்டி அங்கு டி டே விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் பெட்ரோ, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்சு அதிபர் பிரான்சுவா உள்ளிட்ட நேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து புதினை பிரிட்டன் பிரதமர் கேமரூன் சந்தித்து பேசினார். அப்போது உக்ரைன் மீதான தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரும்படி ரஷ்ய அதிபர் புதினிடம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தினார்.\nஅதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும் புதினை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் பிரச்சினையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக இந்த இரு தலைவர்களும் சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்து அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென்ரோட்ஸ் கூறுகையில், இரு தலைவர்களும் 17 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இது அதிகாரபூர்வ சந்திப்பு அல்ல. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து யாரும் பேசவில்லை என்று கூறினார். இதையடுத்து புதின், உக்ரைன் அதிபராக பதவியேற்றுள்ள போரோஷென்கோவை முதல் முறையாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்களை நிறுத்துவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய ஆதரவு படையினருக்கும், அரசு படையினருக்கும் மோதல் நடந்து வரும் நிலையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு போரோஷென்கா ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பது இதுவே முதல் முறை.\nமுகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்\nபிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\nஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review\nYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review\nதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்\nதேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்\nஎனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya\nஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18\nWhatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\n22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner\nKanni | வளர்த்தவர் ��ருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17\nபிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees\nவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-07-2021\nதனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nசங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது: ஆக. 15-ல் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஆர்ப்பாட்டத்தின் போது பாட்டுப்பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அசத்தல்\nஅ.தி.மு.க.வில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது: போடியில் ஓ.பி.எஸ். பேட்டி\nஎடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்\nநான் மீண்டும் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி\nபெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது பாராளுமன்றம்\nஆபாச பட விவகாரம்: விசாரணையின் போது கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி\nநடிகர் விஜய்க்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகாரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகையின் டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்\nதிருப்பதியில் இலவச தரிசன திட்டம் தற்போதைக்கு இல்லை: தேவஸ்தான அதிகாரி தகவல்\nவீட்டின் கன்னி மூலை எவ்வாறு அமைத்திருக்க வேண்டும் | Kanni Moolai in Tamil| Vasthu Part 7\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nகிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழகம் முழுவதும் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். பங்கேற்பு\nஜனநாயகத்தின் சரிவு எங்கிருந்தாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து குரல் கொடுக்கும் - அமெரிக்க அமைச்சர் பேச்சு\nஆப்கனில் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும்: குடிமக்களுக்கு சவுதி எச்சரிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் - பதக்க பட்டியல்\nடோக்கியோ ஒலிம்பிக்: 6-ம் நாள் : பெண்கள் ஹாக்கி: இந்தியா தோல்வி\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: மனஅழுத்தத்தால் அமெரிக்க வீராங்கனை சிமோன் விலகல்\nவங்கிகளுக்கு ஆகஸ்டில் 9 நாட்கள் விடுமுறை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-07-2021\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-27-07-2021\nடோக்கியோ ஒலிம்பிக் 2021 திறப்பு விழா\nமுகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்\nபிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\nஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review\nYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review\nதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்\nதேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்\nஎனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya\nஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18\nWhatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\n22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner\nஇதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ...\nஎடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து ...\nசோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மேற்குவங்க ��ுதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ...\nமேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக முதல்வர் பசவராஜ் திட்டவட்டம்\nபெங்களூரு : மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் ...\nஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்\nபுதுடெல்லி : ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.மறைந்த ...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதிருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nசேலம் செவ்வாய்ப்பேட்டை வெள்ளி விமானத்தில் புறப்பாடு.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nவியாழக்கிழமை, 29 ஜூலை 2021\n1கையடக்க கணினி கருவியை உருவாக்கிய இளம் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\n2சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மோசடி: சென்னையில் 3 இடங்களில் ச...\n3இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்ப...\n4ஆப்கனில் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/01/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T23:15:18Z", "digest": "sha1:D6P5FF5GXEIV4S7Y47E4PQLA73YJT7ED", "length": 117095, "nlines": 264, "source_domain": "solvanam.com", "title": "குகை ஓவியங்கள் ஜாக்கிரதை – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஅரவிந்தன் நீலகண்டன் ஜனவரி 19, 2015 No Comments\nமொழிபெயர்ப்பாளர் குறிப்பு : வரலாறு அரசியலின் முக்கியமான கருவிகளில் ஒன்று. ஒரு தேசத்தை/கலாச்சாரத்தை/மக்கள் குழுவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதும் அதன் கடந்த காலத்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதும் ஒன்று தான். மேற்குலகம் இதை நன்கு அறிந்திருக்கிறது. இவ்விஷயத்தில் அதன் ஆண்டாண்டு கால அனுபவத்தை பிறரால் எவ்வகையிலும் ஈடு செய்யமுடியாது.\nதன்னுடைய உண்மையான கடந்த காலத்தை அறியாத எந்த ஒரு மக்கள் குழுவும், தற்கால மாற்றங்களையும் பதட்டங்களையும் எதிர்கொள்ள போலியான ”பொன்னான கடந்��காலத்தை” கட்டமைக்கும். தமிழ் சூழலில் லெமூரியா போன்ற கதைகளும், இந்திய அளவில் வேத காலம் குறித்த சில கதைகளும் இத்தகைய போலியான கட்டமைப்பே. இந்த போலியான கட்டமைப்பை கெக்கலித்து காட்டி அந்த மக்கள் குழுவை வளர்ச்சி படிநிலைகளில் கீழோராய் மேற்குலகம் காட்டும். இந்த கெக்கலிப்பிற்கான எதிர்வினை இன்னும் போலியான ஒரு கடந்த காலத்தை கட்டமைப்பதில் முடியும். இது தொடர்ச்சியாக நிகழும் ஆட்டம். இந்த ஆட்டத்தின் மூலம் தன்னுடைய ஆதிக்கத்தை மேற்குலகம் தொடர்ந்து நியாயப் படுத்தும்.\nஇந்த ஆட்டத்தில் மேற்குலகத்திற்கு பேருதவி புரிவது வரலாற்றாய்வாளர்கள். உண்மையான கடந்த காலத்தை மறைப்பது வரலாற்றாய்வாளர்கள் மட்டுமே செய்யக் கூடியது. இந்த ஆய்வாளர்களின் குருட்டுத்தனமான அரசியல் சார்பும், ஆய்வு முறைகளும் அவர்களின் ஆராய்ச்சியின் முடிவை வலிந்தே மாற்றுகின்றன. ஆனால் இத்தகைய ஆய்வு முடிவுகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் உடனே கிடைக்கும். ஒரு வகையில் இத்தகைய ஆய்வாளர்களும், அவர்களை எதிர்த்து போலி கட்டமைப்பை உருவாக்கும் எதிர் தரப்பும் ஒன்று தான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மேற்குலகம் இந்த நாணயத்தை சுழற்றி வீசி விளையாடும்.\nஅரவிந்தன் நீலகண்டனின் இந்தக் கட்டுரை சில வரலாற்றாய்வாளர்களின் அரசியல் நிலைப்பாட்டையும், அவர்களின் ஆய்வு முடிவுகளை ஆராய்ந்து இந்தியாவின் உண்மையான கடந்த காலத்தை அவர்கள் மூடி மறைக்க முயன்றதையும் காட்டுகிறது. இந்த பொய்யான ஆய்வு முடிவுகளை மறுத்து உண்மையான வரலாற்றை முன்வைக்கிறது.\nவேத காலத்து விமானங்கள் குறித்த அபத்த கற்பனைகள் எப்போதும் இருந்து வந்திருந்தாலும் இந்திய பழமை குறித்த எந்த பேச்சையும் அந்த அபத்தத்துடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்திய பண்பாட்டையே மறுதலிக்கும் குரல்கள் உச்சமாக ஊடகங்கள் எங்கும் ஒலிக்கும் காலம் இது. இச்சூழலில் அரவிந்தனின் இக்கட்டுரை நம்மை சமநிலையில் வைத்திருக்க உதவும். இது நாள் வரை நம் போற்றதலுக்குரிய வரலாற்றாய்வாளர்களையும் அவர்களின் ஆய்வு முறைமைகளையும் கேள்விக்குட்படுத்துவதும் நமக்கு உதவும்.\nஇக்கட்டுரை ’ஸ்வராஜ்யா’ இணைய இதழில் வெளியானது. ராஜாஜியால் துவங்கப்பட்டு பின் நின்று போன இந்த இதழ் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. இக்கட்டுரையை மொழிபெயர்க்�� அனுமதியளித்த கட்டுரை ஆசிரியருக்கும், ‘ஸ்வராஜ்யா’ இதழுக்கும் எனது நன்றி.\nநாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதியில் உள்ள குகைகளின் உட்சுவர்களில் மனிதனின் படைப்பாற்றல் வெளிப்பட்டது. தொல் மதத்தின் கூறுகளும், தொல் வானியல் புரிதலும் கொண்ட குகை ஓவியங்கள் அவை. கலை – குறிப்பாக குறியீட்டுக்கலை – இக்குகை கருவறையிலும், ஐரோப்பாவின் தொல் மனித இன மூளையின் சாம்பல் நிற செல்களிலும்(grey cell) ஜனித்தது. உலகின் மற்ற பகுதிகள் மெல்ல மெல்ல இதை பின் தொடர்ந்தன.\nஆனால், பிரிட்டிஷ் அறிவியல் இதழான ”நேச்சர்”, ஆஸ்திரேலிய தொல்பொருள் ஆய்வாளர்களின் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி(Sulawesi) குகை ஓவியங்கள் குறித்த இந்த ஆராய்ச்சி முற்றிலும் வேறு ஒரு உண்மையை சொல்கிறது. அந்த கட்டுரையின் ஒரு சிறு பகுதி :\n”ஆய்வாளர்கள் இரண்டு பெரிய மிருகங்களின் ஓவியங்களையும் அங்கிருந்த மனித கைகளின் வரையச்சைகள் பன்னிரெண்டையும் அவதானித்தனர். அவற்றை இந்த ஓவியங்களின் காலத்தை கணிக்க பயன்படுத்தலாமென கருதினர். எலும்புகளின் மேற்பகுதியை மட்டுமே தங்கள் ஆராய்ச்சியில் உபயோகித்ததால், யூரேனியம் அடிப்படையிலான கால அளவீட்டீன் மூலம் அப்பொருட்களின் குறைந்தபட்ச வயதை மட்டுமே கணிக்க முடிந்தது. 12 வரையச்சுகளில் மிகப் பழமையானதின் வயது 39,900 ஆண்டுகள். இது ஐரோப்பாவில் கண்டெடுக்கப்பட்ட கை வரையச்சைவிட 2,000 ஆண்டு பழமையானது. குச்சி போன்ற கால்களை கொண்ட aubergine-ஐ ஒத்த pig-deer-இன் ஓவியம் ஒன்று 35,400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஐரோப்பிய குகைளில் காணக்கிடைக்கும் பெரிய மிருகங்களின் ஆரம்ப கால ஓவியங்களும் இதே காலத்தை சேர்ந்தவை.”[1]\nசுலவேசி குகை ஓவியங்கள் 1950-களின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தும், மனித பரிணாம வளர்ச்சியின் கருத்துருவாக்கத்தில் Lascaux குகை ஓவியங்கள் பெற்ற முக்கியத்துவம் சுலவேசி குகை ஓவியங்களுக்கு கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் நாட்டின் ஒரு பிரபல அறிவியல் பத்திரிக்கை இந்த ஓரவஞ்சனைக்கான காரணத்தை வெளிப்படையாகவே சொன்னது :\n“ஆதி ஐரோப்பியர்கள் பிற நாட்டு மக்களை விட மதிநுட்பம் கொண்டவர்கள் என்ற குறுகியவாத எண்ணமே ஐரோப்ப மைய பார்வை இந்த ஆராய்ச்சியில் தென்படக் காரணம்.”[2]\n(இன மேன்மை மட்டுமல்ல)இதில் அரசியலும் இருந்தது. ஜிம்பாபேயின் பெரும் சிதைவுகள் – அந்நாட்டு பழங்கதைகள் அதை அரசி ஷீபாவின் தலைநகரம் என்று சொல்கின்றன – கண்டுபிடிக்கப்பட்ட போது, கறுப்பினத்தவர்களை அப்பண்பாட்டின் உரிமையாளர்களாக அறிவிக்க காலனிய வரலாற்றாய்வாளர்கள் மறுத்தனர். ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து துறைகளும் ஒரே குரலில் பேசும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த இருப்பு திரை 1960களிலும், பின் 70களிலும் தொடர்ந்தது. ஜிம்பாபேயில் வசிக்கும் அத்தொல்லியல் ஆய்வு குழுவின் பொறுப்பாளர் பால் சின்கேள்ர் சொல்கிறார் :\n“சரியான தகவல்களை வெளியில் கசிவதை தவிர்க்குமாறு அரசு அழுத்தம் தருவதால், அருங்காட்சியகத்தின் சேவைகள் கடும் நெருக்கடியில் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டேன். அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் தகவல் தட்டிகள், விநியோகிக்கப்படும் பார்வையாளர் கையேடுகள், பாட புத்தகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், செய்தி பத்திரிக்கைகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை தணிக்கைக்கு உட்படுத்துப்படுவது தினசரி நிகழ்வானது. ஒரு முறை, ஜிம்பாபவே நாடு கறுப்பர்களால் கட்டியெழுப்பப்பட்டது என்ற தகவலை நான் வெளியே சொன்னால் என் வேலையில் இருந்து நீக்க படுவேன் என்று அருங்காட்சியகத்தின் அருங்காவலர்கள் குழுவை சேர்ந்த ஒருவர் என்னை மிரட்டினார். மஞ்சள் நிறத்தவரால் கட்டப்பட்டது என்று சொல்வதில் ஒன்றும் பிரச்சனையில்லை என்றும், ஆனால் கார்பன் அடிப்படையிலான கால அளவீட்டு தகவல்களை சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டேன்.“[3]\nஜிம்பாபே பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஒரு தொல்லியல் ஆய்வாளரான முனைவர். இன்னசெண்ட் பிக்கிராய்(Dr Innocent Pikirayi),பிபிசி-யுடனான ஒரு உரையாடலில், இந்த ஆய்வில் ஊடுபாவியிருந்த காலனிய அரசியலை குறித்து சொல்கிறார் :\n“1960-களில் ஆப்பிரிக்க தேசியவாதிகள் சுதந்திரம் கேட்டு போராடியபோது, இயன் ஸ்மித் அரசு வரலாற்றாய்வாளர்களை ஜிம்பாபேவின் வரலாற்றை – அதன் ஆப்பிரிக்க வேர்களை தவிர்த்துவிட்டு – பொய்யான ஒரு வரலாறாக உருவாக்கும்படி பணித்தது. இந்த பொய்யான வரலாற்றை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் உருவாக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் அருங்காட்சியகங்களுடன் ஒப்பிடலாம். அந்த அருங்காட்சியகங்கள் ஜிம்பாபேயின் வரலாற்றை Pheoenicia-வுடன், சபன் அரபியர்களுடனும், எகிப்தியர்களுடனும் மற்றும் பிற கிழக்கு பிரதேச நாடுகளுடனும் இணைத்தது.”[4]\nவரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன.\nகாம்பே வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் வெறும் இயற்கைச்சிதைவாக இருக்கலாம். காகர்-ஹாக்ரா நதிக்கும் சரஸ்வதி நதிக்குமான தொடர்பு குறித்த தரவுகள் தவறானதாக இருக்கலாம். ஆனாலும் ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது. சில முடிவுகள் சரியா தவறா என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை. மாறாக, ஒரு சில ஆய்வு முடிவுகளை – அவை அந்த மண்ணின் மைந்தர்களின் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்த கலாச்சார மற்றும் சமூக சாதனைகளை அழுத்தமாக நிறுவ முற்படும் போது – உறுதியாக மறுத்து விட்டு, அதற்கு பதிலாக காலனிய பார்வையை மட்டும் மிக நுட்பமாக முன்னிருத்துவதை இங்கு கவனப்படுத்த வேண்டும்.\n(ஒரு தேசத்தின்)வரலாற்று சித்திரத்தை கைப்பற்றி அதை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் அத்தேசத்தின் வருங்கால அரசியல் போக்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மேற்குலகம் மிக எளிதாக அடைகிறது. இந்த அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள நடுநிலை வேஷமிடும் மேற்கத்திய ஆய்வு நிறுவனங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு உதவுகின்றன. ஆனால் இதன் விளைவுகள் பாதிக்கப்பட்ட நாட்டின் சமூக-அரசியல் இயக்க தளத்தில் பேரழிவை நிகழ்த்தும். துரதிருஷ்டவசமாக, அவை இன அழித்தொழிப்பில் சென்று முடியும். இந்த நிகழ்வு சங்கிலியை நாம் இன்றும் பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் காண முடியும்.\nஇப்போது இந்திய தொல்லியல்துறை வரலாற்றில் நடந்த இரு நிகழ்வுகளை பார்க்கலாம். இங்கு பேசப்படும் ஆராய்ச்சியும் அதன் விவாதங்களும் ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது, ஆனால் அதன் அடிநாதமாக இருக்கும் அரசியல் எத்தகையது என்பதில் சந்தேகமே தேவையில்லை.\nசூர்கோட்டடா குதிரைப் பல் ‘சர்ச்சை’[5]\nபிரிட்டிஷ் தொல்லியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ(Richard Meadow) 1987-ல் இப்படி எழுதுகிறார் : “தெற்காசியாவில் பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டு(2000 BCE) இறுதிவரை குதிரைகள் வாழ்ந்தற்கான தடயங்கள் எதுவும் இல்லை. குதிரைகள் இருந்ததாக பல்வேறு ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன(உ.தா., சீவெல் 1931; நாத் 1962, 1968; சர்மா 1974). ஆனால் இதில் சில மட்டுமே பிற ஆராய்ச்சியாளர்கள் சுயமாக சோதித்து அறிந்துகொள்ளக் கூடிய வகையில் போதுமான அளவீடுகளுடன், வரைபடங்களுடன் மற்றும் புகைப்படங்களுடனும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.”\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது சீவெல்(Sewell) என்பவரை தவிர்த்து – இவர் காலனிய காலத்து ஐரோப்பிய ஆய்வாளர் – மற்ற இருவரும் காலனியத்திற்கு பிந்தைய இந்திய ஆய்வாளர்கள். சுருக்கமாக சொல்வதானால், மெடோ இந்திய ஆய்வாளர்களின் தொழில்திறனை கேள்விக்குட்படுத்துகிறார். குறிப்பாக, சர்மாவின் பெயர் உபயோகிக்கப்படுவதை இங்கு நாம் கவனப்படுத்த வேண்டும். சர்மா குதிரைகளின்(Equus caballus) வெட்டுப்பல் மற்றும் கடைவாய்பல்லையும், பல விரல் எலும்புகளையும் மேலும் பிற எலும்புகளையும் தன் கண்டுபிடிப்பில் வெளிக்கொண்டுவந்தார். ஆனால் இதை மெடோ முற்றிலும் மறுத்துவிட்டு, இப்படி எழுதுகிறார் :\n”…கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்புகளின் புகைப்படங்களை ஆராயும்போது, கச்(Kutch) வளைகுடாவில் உள்ள ஹரப்பன் நாகரிக பகுதியான சூர்கட்டோடாவில் கண்டுபிடிக்கப்பட்ட ’குதிரை’, உருவத்தில் பெரிதாக இருந்தாலும், உண்மையில் அது ஒரு கோவேறு கழுதை என்று தான் கருதப்பட வேண்டும்.”\nஆனால் இருபது வருடங்களுக்கு பிறகு ஹங்கேரி நாட்டை சேர்ந்த Sándor Bökönyi அந்த எலும்புகளை ஆராய்ந்து விட்டு, அவை மனிதர்களால் வளர்க்கப்பட்ட உண்மையான குதிரையின் எலும்புகள் என்று அறிவித்தார். தன் கண்டுபிடிப்பின் உண்மை உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து ஏ.கே.சர்மா சொன்னவை முக்கியத்துவம் வாய்ந்தது. தன் கண்டுபிடிப்பு இருபது வருடங்களுக்கு பிறகு பெற்ற நியாயமான அங்கீகாரத்தை பற்றி அவர் சொன்னது :\n“இதுவே எனக்கு சோகமான நாள் ஏனெனில்…என் கண்டுபிடிப்பு இருபது வருடங்களாக அதன் அங்கீகாரத்திற்காக காத்திருந்து, இறுதியாக வேற்று கண்டத்து மனிதர் ஒருவரின் வருகையினாலும், அவரது ஆராய்ச்சியினாலும் ‘சர்மாவின் முடிவு சரியானது’ என்று அறிவிக்கப்படுகிறது. நம் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரத்தை நாட்டு எல்லைக்கு அப்பாலிருந்து எதிர்பார்க்கும் எண்ணத்தை விட்டுவிடும் அறிவுசார் துணிச்சலை நாம் எப்போது கைக்கொள்ளப் போகிறோம்\nஇந்நிகழ்வு சூர்கோட்டடா குதிரை ஆராய்ச்சியோடு முடியவில்லை. உதாரணமாக, லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை பாசன ஏரி என்று அறிவித்த கதையை பார்க்கலாம்.\nலொத்தால் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’\nகுஜ்ராத்தின் செளராஷ்ட்ர பகுதியில் இருக்கும் தொழிற்சாலை மையமான லொத்தால் ஹரப்ப நாகரீகத்தின் சிறிய நகரமுமாக இருந்தது. எஸ்.ஆர்.ராவ் 1950-களில் இதை கண்டுபிடித்து, தன் அகழ்வாய்வை இப்பகுதியில் நிகழ்த்தினார். அவர் லொத்தாலில் 22×37 மீட்டர் அளவுடைய(4 முதல் 4.5 மீட்டர் ஆழமுடைய) சரிவகவடிவான(Trapezoidal) ஒரு செங்கல் படுகையை கண்டுபிடித்தார். அப்படுகையை 20×6 மீட்டர் அளவுடைய கப்பல்களை நுழையக்கூடிய துறைமுகம் என்று அறிவித்தார். இந்த கண்டுபிடிப்பு மனித குல கடற்சார் வரலாற்றில் லொத்தாலை ஒரு முக்கிய இடத்தில் – சொல்லப்போனால், முதன்மையான இடத்தில் – வைக்கிறது.\n1968-ல் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரின் தெற்காசிய நிறுவனத்தில் பணிபுரியும் லாரன்ஸ் லெஸ்னிக்(Lawrence Leshnik) எஸ்.ஆர்.ராவின் இந்த கண்டுபிடிப்பை கேள்விக்குள்ளாக்கினார். ராவ் கண்டுபிடித்த அந்த இடம் ‘கப்பல் துறைமுகம் கொண்டிருக்க வேண்டிய அம்சங்களை கொண்டிருக்கவில்லை’ என்று எழுதினார். மாறாக ”மிதமான ஜனத்தொகை உடைய ஒரு கிராமத்தின் விவசாயத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு பாசனக் கண்மாயாக” மட்டுமே அது கருதப்பட வேண்டும் என்று சொன்னார். தன்னுடைய வாதங்கள் “ஐயமற்ற ஆதாரங்களை” கொண்டிருக்கவில்லை என்பதை லெஸ்னிக் ஒத்துக் கொண்ட போதும், லொத்தாலின் புவியமைப்பின் காரணமாக கடல் நீர் அந்த இடத்தை அடைந்திருக்க முடியாது என்பதே அவருடைய மைய கருத்து. ”தற்போது நாம் அறியும் கேம்பே வளைகுடா லொத்தாலில் இருந்து 23 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அந்த கப்பல் பட்டறை தற்போதைய கடல் மட்டத்திலிருந்து 12 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போதைய கடல் மட்டம் இப்போதைய அளவை விட 3 மீட்டர் உயரமானதாக இருந்தாலும், கடல் நீர் அந்த கப்பல் பட்டறையை சென்றடைந்திருக்கமுடியாது”, என்று சொன்னார்.\nஉடனே ஹரப்பன் பகுதியில் அகழ்வாய்வு செய்த மேற்குலக ஆய்வாளர்களும், சில முக்கிய இந்திய ஆய்வாளர்களும் களத்தில் குதித்தனர். எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பு ‘சர்ச்சைக்குரியது’ என்றும், ராவ் எந்த ஒரு இந்திய கிராமத்திலும் பொதுவாக காணப்படக்கூடிய ஒரு பாசனக் கண்மாயை ‘உலகின் பழைய கப்பல் துறைமுகமாக’ காட்ட முயற்சிக்கிறார் என்று பேசத் துவங்கினர்.\nஉதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் மானுடவியலாளரான Gregory Possehl, தன்னுடைய ஹரப்பன் ஆராய்ச்சியை தொடர்ந்து எழுதியதை கீழே படிக்கவும் :\n“(லொத்தால்) பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்ட எஸ்.ஆர்.ராவின் கண்டுபிடிப்பான பெரிய, செங்கல்-வரிசையால் சூழப்பட்ட துறைமுகம் என்றழைக்கப்படும் இடம் சர்ச்சைக்குரிய ஒன்று… கே.டி.எம்.ஹெக்டே சுட்டிக்காட்டியதைப் போல்(1991-ல் நிகழ்ந்த தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தில்), லொத்தலில் ஒரு சேமிப்புகிடங்கு மற்றும் பிற கட்டிடங்களை கட்டுவதற்கு தேவையான மேடான ஒரு பகுதியை உருவாக்குவதற்காக மணல் தோண்டியெடுக்கப்பட்டதால் தான் இந்தப் பகுதி உருவானதென்று சொல்கிறார். ஆக எல்.லெஸ்னிக்(L.Leshnik) கூறியதைப் போல இந்த இடத்தை எந்த ஒரு தெற்காசிய கிணறாக மட்டுமே பார்க்க முடியும் என்பதில் எனக்கு முழு சம்மதம்.”[7]\n1969-ல் நேருவிய மற்றும் மேற்கத்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட தன்னுடைய ‘இந்தியாவின் வரலாறு’ நூலை ரொமிலா தாப்பர் வெளியிட்டார். 2003-ல் பெங்குவின் நிறுவனத்தினரால் அப்புத்தகம் புதுப்பிக்கப்பட்டு ”பெங்குவின் (வெளியிடும்) பண்டைய இந்தியாவின் வரலாறு” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. இப்பதிப்பில் ரொமிலா தன்னுடைய வாசகர்களிடம் இப்படி சொல்கிறார் : “லொத்தாலில் கப்பல் துறைமுகம் என்று கருதப்படக் கூடிய இடம் ஒன்று இருக்கிறது, ஆனால் அதை துறைமுகம் என்று சொல்லக்கூடியதா என்ற சர்ச்சை தொடர்கிறது”.\nஆக வழக்கமான ஒரு முடிவு மீண்டும் நிறுவப்படுகிறது : ”தன் ஆராய்ச்சியின் மீதான மிகுகிளர்ச்சியால் உந்தப்படும் ஒரு இந்திய தொல்லியலாளர் தவறான முடிவை அறிவிக்கிறார். ஒர��� மேற்கத்திய அறிஞர் இதை சுட்டிக் காட்டுகிறார். இதனால் விழித்துக் கொண்ட உலக ஆய்வாளர்கள் அந்த தவறை திருத்துகிறார்கள்.” லொத்தாலின் கப்பல் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொன்ன லெஸ்னிக், Posshel அல்லது பிற எண்ணற்ற ஆய்வாளர்களை நாம் நம் கற்பனையின் உச்சத்தில் கூட ‘இனவாதி’ என்றோ ’வல்லாதிக்கவாதி’ என்றோ சொல்லிவிட முடியாது. ஆனாலும், அவர்கள் முன்வைத்த வரலாற்று சித்திரத்தில், இந்திய-வெறுப்பச்சத்தை ஒட்டிய ஐரோப்பிய-மைய நோக்கு இருந்ததை மறுக்க முடியாது.\nரொமிலா தாப்பர் – இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வமாக முன்வைப்பதில் உறுதிகொண்டு செயல்படும் ”போற்றுதலுக்குரிய” மார்க்சிய வரலாற்றாசிரியர் – தொடர்ந்து லொத்தாலின் துறைமுகத்தை ‘சர்ச்சைக்குரியது’ என்று சொல்லிவருவதை பற்றி சில விளக்கங்கள் இப்போது.\nமேலே சொன்னபடி தாப்பரின் இந்திய வரலாற்றை பற்றிய புத்தகத்தின் ‘திருத்தப்பட்ட பதிப்பு’ 2003-ல் வெளியிடப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பாகவே முனைவர். ராஜீவ் நிகம், இந்திய கடலியல் நிறுவனத்தின்(National Institute of Oceanography) புவிசரிதவியல்(Geology) துறையின் தலைவர், லொத்தாலின் ”சர்ச்சைக்குரிய” துறைமுகத்தில் கிடைத்த நுண்ணுயிரிகளின் வண்டல் மாதிரிகளை(sedimentary samples) பரிசோதித்து, இம்மாதிரிகள் ‘foraminifera என்றறியப்படும் கடல்வாழ் உயிரிகள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள்” என்றும், “இதனால் லொத்தால் ஒரு கடல்சார் சூழலை கொண்டிருந்தது” என்றும் அறிவித்தார்.\nலொத்தால் துறைமுகத்தை மறுத்து சொல்லப்பட்ட வாதத்தில், கடல் நீர் அந்த இடத்தை வந்தடையமுடியாது என்று சொல்லப்பட்டதை, நிகாமின் ஆய்வு துளியும் சந்தேகம் இல்லாமல் மறுக்கிறது. அந்த இடத்தில் கடல் நீர் வந்தடைவதை நிகாமின் ஆராய்ச்சி நிறுவுகிறது. தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரையில் நிகாம் இது குறித்து சொல்வது :\n”Planktonic foraminifera மிதமான ஆழம் கொண்டு திறந்த கடற்பகுதியில் உயிர்வாழக் கூடியது. கடலின் பேரலைகளால் பிற பொருட்களுடன் சேர்ந்து இந்த உயிர்களையும் கடத்துவதால் கடற்கரையில் அபூர்வமாக இந்த உயிர்கள் காணக்கிடைக்கின்றன. அதனால் தற்போதைய அகழ்வாய்வில் காணக்கிடைக்கும் பொருட்களில் இந்த உயிர்கள் காணப்படுவதால் ஹரப்பன் காலகட்டத்தில் இக்கடலில் பேரலைகள் உருவானதை நாம் அறியலாம்.”[8]\nஹரப்பன் நாகரீக ஆராய்ச��சியில்(சில விதிவிலக்குகளை தவிர்த்து) மேற்கத்திய அறிவுலகத்திற்கு இயல்பாகவே படிந்திருக்கும் இந்திய-அச்சவுணர்வால் எழும் பாரபட்சமான ஆய்வுமுடிவுகளும், ஆனால் பல்துறை அறிவியல் ஆய்வுகள் முந்தைய ஆய்வுகளை மறுத்து உண்மையை நிறுவுவதையும் சொல்லும் மற்றுமொரு சிறந்த உதாரணம் இது.\nதன்னை மார்க்ஸியராகவும் காலனியத்திற்கு பிந்தைய ஆய்வாளராகவும் சொல்லிக்கொள்ளும் தாப்பர் இந்த ஆராய்ச்சியின் பின்னணியில் உள்ள மேற்குலக சார்பான பாரபட்சத்தை ஏற்றுக்கொண்டோ அல்லது அந்த பாரபட்சத்தை தோலுரித்துக் காட்டும் சொந்த நாட்டு ஆய்வாளர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகளை கண்டும் காணாமலோ இருக்க முடிகிறது. அவர் பின்பற்றும் மார்க்ஸியம் என்பதே ஐரோப்பிய-மைய வாத கருத்தியல் என்பது கூட இதன் பின்னணி காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது அரசியல் மற்றும் பிற பாரபட்சங்களை மீறி எழுந்து வரும் புதிய அறிவுச்சுடர்கள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. சிறந்த இந்திய வரலாற்றாய்வாளர்களில் ஒருவரான உப்பீந்தர் சிங், பண்டைய இந்தியா குறித்து 2008-ல் வெளிட்ட தன்னுடைய நூலில் இப்படி சொல்கிறார் :\n“லொத்தாலின் தனித்துவமான சிறப்புகளில் முக்கியமானது கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் அதன் துறைமுகம். சுடப்பட்ட செங்கல்களின் சுவரால் சூழப்பட்ட சரிவகவடிவான துறைமுகம். இதன் கிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் முறையே 212 மற்றும் 215 மீட்டர். வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் முறையே 37 மற்றும் 35 மீட்டர். குறிப்பிட்ட நீர்மட்ட அளவை பேணுவதற்கென்று மதகும்(sluice gate) மற்றும் வெள்ளக் கால்வாயும்(spill channel) இருக்கின்றன. மேற்குப் பகுதியில் மண்-செங்கலால் எழுப்பப்பட்ட மேடை சரக்கு ஏற்று துறையாக(wharf) செயல்பட்டிருக்கலாம். இதை துறைமுகமாக கருதாமல், வெறும் தண்ணீர் சேகரிப்பு தொட்டியாக காண்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.”[9]\nஉப்பீந்தர் சிங்கின் லொத்தால் துறைமுக வர்ணனையை தாப்பர் ‘சர்ச்சைக்குரிய’ கட்டிடம் எனக் சொல்லிச் செல்லும் ஒரு வரி குறிப்புடன் ஒப்பிட்டுப் பாருங்கள்\nஇந்திய தொல்லியலாளர்கள் தவறு செய்யமுடியாதவர்கள் என்று இங்கு யாரும் சொல்லப்போவதில்லை. பெரிதும் பேசப்பட்ட துவாரகை கடல் அகழ்வாய்வில் கூட, சில பிரச்சனைகள் இருக்கின்றன. சமீபத்திய அகழ்வாய்வின் அடிப்படை��ில் கவுர் முதலிய ஆய்வாளர்களின் கருத்து :\n“துவாரகையை சுற்றியுள்ள பிற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் கடலில் மூழ்கியுள்ள கட்டுமானங்களின் காலத்தை, முன்பு சொல்லப்பட்டதை விட, குறைவாகவே காட்டுகின்றன. ஆயினும், துவாரகையின் காலம் குறித்து விவாதம் தொடரக் கூடும். குஜரத்தி எழுத்துரு கொண்ட ஒரு கல் துண்டு இந்த கல் கட்டுமானங்களின் காலத்தை குறைத்தே சொல்கின்றன. சமீபத்தில் இந்திய பெருங்கடலின் பல்வேறு கரையோரப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கல் நங்கூரங்கள் 8 முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த இந்திய-அரபு வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆயினும் இந்த கடல் நங்கூரங்களின் காலம் அந்நங்கூரங்களுடன் தொடர்புடைய அகழ்வாய்வு செய்யப்பட்ட இடங்களின் காலத்துடன் தொடர்புபடுத்தியே ஆராயப்படவேண்டும்.”[10]\nதுவாரகாவில் காணப்படுவது, இணையத்தில் சில இந்துத்துவவாதிகள் சொல்வதைப் போல், 23,000 வருடத்து மூழ்கிய நகரமல்ல. அதே சமயம், கிராகம் ஹான்காக் போன்றவர்கள் சொல்வதைப் போல் ”வேற்றுலக வாசிகளால் கட்டியெழுப்பட்ட பெருநகரம்” அல்ல. ஆனால் கிருஷ்ணரின் துவாரகையை ஏதோ ஒரு வகையில் ஏதேனும் ஒரு கடல்சார்ந்த தொல் நிலப்பகுதியுடன் இணைக்க விரும்புவோர் முற்றிலும் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.\nதுவாரகை தீவில் கடல்சார் அகழ்வாய்வில் ஈடுபட்ட சுந்தரேஷ் மற்றும் கவுர் தங்கள் ஆராய்ச்சி கட்டுரையில், பொது யுகத்திற்கு முந்தைய இராண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தில் ஹரப்பர்கள் துவாரகை தீவில் குடியேறினர் என்று சொல்கின்றனர் :\n“(துவாரகை)தீவின் தென்கிழக்கு பகுதியில் குடியேறியிருந்த மக்கள் கடல் அலையின் சீற்றங்களால் பாதிப்பிற்குள்ளானதை கடலை நோக்கியிருக்கும் செங்குத்துப்பாறை நமக்கு உணர்த்துகிறது. ஆழ்கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் காணக் கிடைக்கும் பானைகள் இதை உறுதிசெய்கிறது. இந்த ஆதாரம் துவாரகாவின் கடல் நீர் மட்டம் உயர்ந்ததை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் கடல் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தை அறிவது கடினம். பின்னர் இந்த பகுதியில் பல காலத்திற்கு மக்கள் எவரும் வாழாமல், மீண்டும் பொதுயுகத்திற்கு முந்தைய 3-4-ஆம் நூற்றாண்டில் மீண்டும் மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.”[11]\n‘கடல் கொண்ட துவாரகை நகரம்’ எனும் தொன்மம் மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் இருந்து முகிழ்த்திருக்கலாம். ஆனால் அந்நிகழ்வு பல பத்தாயிரம் ஆண்டுக்கு முந்தைய ஒரு யுகத்தில் நிகழவில்லை. மாறாக ஹரப்பன் நாகரிகத்தின் கடைசி காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம்.\nநாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நம் கடந்தகாலம் குறித்த சித்திரத்தை யார் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பது என்றும் முக்கியமான விஷயம். இந்நிலையில், நம் கடந்தகாலத்தை கட்டமைக்கும் பொறுப்பை நம் முன்னாள் காலனிய ‘முதலாளி’களின் கையில் தாரை வார்த்துவிட்டு, அவர்கள் காட்டும் திசையில் மேய்ந்து, நம் கலச்சார மற்றும் தேசிய வலைப்பின்னலை சிதைத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது நம் கடந்தகாலத்தை நாமே ஆராய்ந்து அறியக்கூடிய, சுய-விமர்சனத்தில் வேரூன்றிய, வலுவான அறிவுசார் கட்டமைப்பை உருவாக்கப்போகிறோமா\nஇது கடும் உழைப்பை கோரக் கூடிய, ஒற்றை கயிற்றின் மீது நடக்கும் செயலுக்கு ஒப்பானது. இந்த பணியில் நிகழப்போகும் ஒவ்வொரு சிறிய தவறைக் கூட ஊதி பெரிதாக்குவதற்காக மைக்கெல் விட்செல் போன்ற மேற்கத்திய ஆய்வுலகினர் கழுகுகாக காத்திருக்கின்றனர். மீரா நந்தா மற்றும் தாப்பார் போன்ற இந்திய காலட்படையினரின் உதவி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு தவறையும், தவறான கற்பனையின் சிறு துளியின் கலப்பையும் ஒட்டுமொத்த இந்திய அறிவுசூழலையும் ‘போலி-அறிவியல்’ மற்றும் ‘அரசியல் உள்நோக்கம்’ கொண்டதென்றும் சொல்வார்கள்.\nஅதனால், லொத்தாலின் கப்பல் துறைமுக ‘சர்ச்சை’யை எதிர்கொண்ட நிகமின் ஆராய்ச்சியை போல, நம் கடந்தகாலம் குறித்த ஆய்வுமுறையை பல்துறைகளை உள்ளடக்கிய ஒன்றாக நாம் உருவாக்க வேண்டும். பின் வெகுஜன வீச்சுடைய அறிவியல் எழுத்தாளர்களைக் கொண்டு அனைத்து இந்தியர்களின் மனதிலும் பதியும் விதமாக இந்த ஆராய்ச்சி முடிவுகள் கொண்டு செல்லப் பட வேண்டும். இது ஒரு பகீரதப் பணி. பிம்பெட்கா(Bhimbetka) குகை ஓவியங்கள் இத்தகைய ஒரு பணிக்காக காத்திருக்கின்றன.\nதற்போது இந்தோனேஷியாவின் சுலவேசி குகை ஓவியங்களுக்கு திரும்புவோம். சுலவேசி குகை ஓவியங்களின் கால கணக்கீடு ஆய்வு குறித்த ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழின் கட்டுரை தன்னுடைய சிறு முன்னுரையை இப்படி முடிக்கிறது :\n“இந்தோனேஷியா கூட தன்னை கலையின் பிறப்பிடமாக சொல்லிக் கொள்ள முடியாது. இந்த ���வியங்கள் ஒரு உலகம் தழுவிய மானுடத்தன்மையை உரைக்கிறது. கை வரையச்சுகளும், மிருகங்களின் ஓவியங்களும் (அதே காலத்திய)ஐரோப்பிய குகைகளிலும் காணக் கிடைக்கின்றன. கலையின் முதல் சிசு கண்டிப்பாக நம் முதாதைகளின் தேசத்தில், ஆப்பிரிக்காவில், தான் நிகழ்ந்தது. அறிவியல் துறையைப் போல், கலையிலும், நாம் அனைவரும் ஒன்றே.”\nமேற்குலகின் மிகப் பெரும் விஞ்ஞானிகள் கூட இனம் என்பதை உயிரியல்(ஆராய்ச்சியில்) உண்மையான பகுப்பாகவும், இனமேம்பாட்டுயல்(eugenics) மனித குல முன்னேற்றத்திற்கான அறிவியல் முறையாகவும் முன்வைத்த அதே 1923-ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவரால் சொல்லப்பட்ட வார்த்தைகள் கீழே. ’நியூ சயிண்டிஸ்ட்’ இதழில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இவ்வார்த்தைகளின் எதிரொலியே :\n“உண்மையை சொல்லவேண்டுமெனில், ஒருவர் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டாலும், வரலாற்றுடன் தன்னை எப்படி பிணைத்துக் கொண்டாலும், அவருடைய ரத்த நாளங்களில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் ரத்தமும் சுற்றி வருகிறது. துருவம் முதல் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒற்றுமை ஒன்றே உண்மையானது. மற்றவை அனைத்தும் ஒப்பியல் தன்மை கொண்டவையே.”[12]\nஇந்த வரிகளை தன் ‘இந்துத்துவம்’ புத்தகத்தில் எழுதியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.\nநன்றி : ‘ஸ்வராஜ்யா’ இதழ்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 ���தழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும�� குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.க���பாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசா��ி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.���ானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் ���லைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் ���ம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர��� 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபுத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் -2\nஹெர்டா முல்லர் - புலம்பெயர்தலின் இலக்கியம்\nசீனா - கடலில் விரியும் அதிகார வலை\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nம��மும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-29T01:03:38Z", "digest": "sha1:VRSHBGR2TPVFUVU5XXM52QFZWQWJLONA", "length": 5459, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹான்ஸ் மாதேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹான்ஸ் மாதேசன் (பிறப்பு: 1975 ஆகஸ்ட் 7) ஒரு ஸ்காட்லாந்து நடிகர். இவர் த பில், ப்ரம்வேல், The Virgin Queen போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் 300: ரைஸ் ஒப் அன் எம்பையர் போன்ற திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹான்ஸ் மாதேசன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 20:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/mar/26/death-toll-from-covid-19-in-mexico-surpasses-200000-people-3590793.html", "date_download": "2021-07-28T23:56:04Z", "digest": "sha1:NTJNYTDGHNYJ3VJH47KZ22W7WTVZPUWB", "length": 8401, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமெக்சிகோவில் 2 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி\nமெக்சிகோவில் 2 லட்சத்தைத் தாண்டியது கரோனா பலி எண்ணிக்கை\nமெக்சிகோவில் கரோனா பலி எண்ணிக்கை 2,00,000-ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,\nநாட்டில் கரோனா இரண்டாம் அலையால், மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.\nஅதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2,00,211 ஆக உயர்ந்துள்ளது.\nமேலும் ஒருநாள் கரோனா பாதிப்பு 5,787 ஆக இருந்த நிலையில், மொத்த பாதிப்பு 2,40,9,459 ஆக அதிகரித்துள்ளது.\nஉலகளவில் 12.53 கோடி பேர் இதுவரை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27.5 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+284+ly.php?from=in", "date_download": "2021-07-28T23:28:48Z", "digest": "sha1:WMYLXKLLV64AHSJ3P4I3BR7EPUVIABE2", "length": 4477, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 284 / +218284 / 00218284 / 011218284, லிபியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 284 (+218 284)\nமுன்னொட்டு 284 என்பது Hugialinக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Hugialin என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Hugialin உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 284 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Hugialin உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 284-க்கு மாற்றாக, நீங்கள் 00218 284-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/04/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:57:41Z", "digest": "sha1:NCPSPD6KXFCJLQ7NPX7ETV47IEAV5F3M", "length": 9893, "nlines": 143, "source_domain": "www.thamilnaatham.media", "title": "இலங்கையில் – அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழப்பு! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் இலங்கையில் – அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழப்பு\nஇலங்கையில் – அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழப்பு\nஅஸ்ராசெனிக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட மூவர் குருதி உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\n´அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பலர் சில மணித்தியாலங்களிலேயே குருதி உறைவுக்கு உள்ளான பல சம்பவங்கள் உலகில் பதிவாகியுள்ளன. இலங்கையில் அறுவருக்கு அவ்வாறான நிலை ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nஇது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி மற்றும் பக்கவிளைவுகள் தொடர்பான குழு தெரிவிக்கையில் குருதி உறைவுக்கும், தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதாவது மில்லியன் மக்கள் தொகையில் 4-6 பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்றால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் கருத்து. எனினும் இவ்வாறு குருதி உறைவு ஏற்படுவது குறைவு. அஸ்ராசெனிக்கா தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது.´ என்றார்.\nPrevious articleவடக்கில் அதிகமான மக்கள் நுண்கடன் திட்டத்தினால் பாதிப்பு: பாராளுமன்றில் தெரிவித்த சஜித்\nNext articleஇன்றும் 516 பேருக்கு தொற்று – கொரோனா நோயாளர் மரண எண்ணிக்கை 630 ஆக உயர்வு:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/22132053/2578855/The-last-struggle-of-the-race-against-racism--the.vpf", "date_download": "2021-07-28T23:06:56Z", "digest": "sha1:QPTJHF3BP6OCJJZCLMM6TZ2MNKCRXGQV", "length": 10538, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "நிறவெறிக்கு எதிரான இனம் கடந்த போராட்டம் - போராட்டத்தில் இடம்பெற்ற ஒட்டுப் பலகைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநிறவெறிக்கு எதிரான இனம் கடந்த போராட்டம் - போராட்டத்தில் இடம்பெற்ற ஒட்ட��ப் பலகைகள்\nஅமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கிடைத்த ஒட்டுப் பலகைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கிடைத்த ஒட்டுப் பலகைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரைக் காவலர் கொலை செய்த விவகாரத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் வரலாறு காணாத இனம் கடந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போராட்டத்தின் போது மக்கள் பயன்படுத்திய ஒட்டுப் பலகைகளைப் பயன்படுத்தி \"ராக் இட் ப்ளாக்\" என்ற தலைப்பில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மெக்காரென் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள இந்த சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தை நினைவு கூறும் விதமாக இந்தச் சின்னம் பார்க்கப்படுவதாக, இவற்றை உருவாக்கிய சிற்பக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nஅமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்\nஅமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு\nஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.\nதுருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nதுருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.\nபூனை உடல்நிலையை அறிய செயலி - \"பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்\"\nபூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.\nஅதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்\nஅமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.\nசீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்\nகொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/08/26/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-07-28T22:41:15Z", "digest": "sha1:2RNOEOK5S2UI5Q5RMOK2QSJKGCUPRHSL", "length": 4988, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "பச்சிலைப்பள்ளி வெடி விபத்தில் இருவர் காயம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித��தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபச்சிலைப்பள்ளி வெடி விபத்தில் இருவர் காயம்-\nகிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில், அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில், நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.\nகுப்பைக்கு தீ வைத்தபோது அதில் இருந்த மர்மபொருள் வெடித்ததிலேயே இவ்விருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பளை வைத்தியசாலைக்கு கொணடு சென்ற போது, அங்கு நோயாளர் காவு வண்டி இல்லாததன் காரணமாக, மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவின் வாகனத்தில் ஏற்றி யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« முறக்கொட்டாஞ்சேனையில் வீடுகள் கையளிப்பு- புதிய நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://atchayapathrafoods.com/category/healthy-foods/", "date_download": "2021-07-29T00:19:58Z", "digest": "sha1:S7BBHXLYVBU4BXBDNZJET2W5KUDL4EQE", "length": 10145, "nlines": 98, "source_domain": "atchayapathrafoods.com", "title": "Healthy Foods In Madurai - Atchayapathra Foods In Madurai", "raw_content": "\nஆரோக்கியமான நன்மைகள் தரும் கறிவேப்பிலை சாதம்\nகறிவேப்பிலை சாதம் நன்மைகள் கறிவேப்பிலை சாதம் நன்மைகள்: நமது சமைக்கும் போது வாசனைக்காக பயன்படும். நம்முடைய பாரம்பரியமான உணவு முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்த இலையானது பார்ப்பதற்கு சிறிய தோற்றமாக இருந்தாலும் இவற்றில் இருக்கும் நன்மைகள் ஏராளம். இந்த கறிவேப்பிலையின் நன்மைகளை சிலர் அறியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் உணவிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள். கறிவேப்பிலை சாப்பிடுவதால் பல விதமான மருத்துவ பயன்கள் நமக்குக் கிடைக்கும் மற்றும் கறிவேப்பிலை சாதம் நன்மைகள் கீழே காணலாம். இரத்த […]\nகாலை உணவும் அதன் நன்மையும்\nகாலை உணவின் நன்மைகள்: காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் அவசர காலத்தின் காரணமாக அதை சிலர் எளிமையாக புறக்கணித்த�� விடுகிறார்கள். காலை உணவைத் தவிர்க்கும் சிலர் 10 அல்லது 11 மணிக்குள் சோர்ந்துவிடுவார்கள். செய்யும் வேலைகளில் அவர்களால் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கிக் கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் எனப் பலரும் இன்றைக்குத் தவிர்க்கக்கூடிய ஒரு விஷயமாக உருவெடுத்திருக்கிறது “காலை உணவு”. ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் […]\nபாரம்பரிய சிறுதானிய உணவின் சுவையும் – அதன் பயன்களும்\nசிறுதானிய உணவின் பயன்கள்: ஆரம்ப காலத்தில், நம் முன்னோர்களால் உண்ணப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தினைப் பிடிப்பது சிறுதானியங்கள் ஆகும். இந்த சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் அரிசியாகக் கருதப்படுகிறது. சத்து மிகுந்த சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும் சாதாரண மண் வளத்திலும் செழித்து வளரும். சிறுதானியங்களில் அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 25 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உள்ளது. மேலும் இவை வைட்டமின் ‘ஈ’, வைட்டமின் ‘பி’ […]\n உங்களுக்காக சைவ பிரியாணி வகைகள்\nசைவ பிரியாணி வகைகள்: தென்னிந்திய உணவுகளில் பிரியாணி மிகவும் பிரபலமானது. அத்தகைய பிரியாணி பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கமகமக்கும் மணத்துடன். நாக்கின் சுவை நரம்புகளைத் தூண்டும் உணவுகளுள் பிரியாணியும் ஒன்று பழமை மாறா உணவு:. உணவுகளில் ஸ்பெஷல் என்றாலே அது பிரியாணி தான். என அனைவரையும் ஈர்க்கும் விதமாக பிரியாணி விளங்குகிறது. சைவ பிரியாணி என்றால் அது வெஜிடேபிள் பிரியாணி மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால், அதிலும் பல […]\nஆரோக்கியமான நன்மைகள் தரும் கறிவேப்பிலை சாதம்\nகாலை உணவும் அதன் நன்மையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1201551", "date_download": "2021-07-28T23:24:12Z", "digest": "sha1:2MGDGZNUMFUMQZUDSQREGR3GWGBL2BBA", "length": 9124, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 890பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 13ஆயிரத்து 47பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 495பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 31ஆயிரத்து 630பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 553பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 58ஆயிரத்து 922பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிப்பு- மூன்று பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 605பேர் பாதிப்பு- 13பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 382பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 495பேர் பாதிப்பு- 4பேர் உயிரிழப்பு\nகொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை\nஇலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206006", "date_download": "2021-07-29T00:25:24Z", "digest": "sha1:2AOP7TRNW4VX2UFJPKFVCWLHZGNPOVOO", "length": 15410, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் – சாள்ஸ் – Athavan News", "raw_content": "\nஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் – சாள்ஸ்\nதற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.\nவவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்கள், மீதும்புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் கடும்போக்கான, இனவாத செயற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.அதன்மூலம் ஐநா மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளதாகவே கருதமுடியும்.\nஎனினும் தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு தீர்வு கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையில்லை.\nஎனினும் பலம்பொருந்திய உலகநாடுகள் தமிழர்கள் தொடர்பாக கரிசனையுடன் இருப்பது அதன்மூலம் வெளிப்படுகின்றது.\nநான்வெளிவிவகார அமைச்சருடன் தனிப்பட்டரீதியில் கலந்துரையாடியிருந்தேன். ஐநா பேரவையுடன் இணைந்து செயற்படுவதற்கு மனதளவில் அரசுக்கு இணக்கம் ஏற்ப்பட்டிருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் இனவாத ரீதியான தோற்றப்பாட்டை ஏற்ப்படுத்தினாலும், மனித உரிமைகள் பேரவையை மீறி அவர்களால் செயற்ப்படமுடியாது.\nஅந்த தீர்மானத்தை இங்கு நடைமுறைப்படுத்த முடியாது என்று அவர்கள் செயற்பட்டால் இலங்கை மேலும் பாதிப்பையேநோக்கும். அவர்களது கடும்போக்கு தமிழர்களிற்கு தீர்வைபெற்றுத்தரும்.\nகுறிப்பாக இந்த ஆட்சியை அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள். எனவே அவர்களின் மனங்களை சிந்திக்கவிடாமல் செய்வதற்காகவே வடகிழக்கில் தமிழ்மக்கள் சார்ந்த விடயங்களை கையாள்வதுடன்,முஸ்லீம் மக்களின் சட்டரீதியான விடயங்களை முன்னிறுத்துவதனூடாக, அந்தமக்களை திருப்திப்படுத்தி வருகின்றார்கள்.\nவெசாக் தினத்தை நயினாதீவில் செய்வதற்கும் அதுவேகாரணம். தொல்பொருள் திணைக்களத்தின் ஆய்வுகளை நிறுத்தமுடியாது என்று தொடர்புடைய அமைச்சர் என்னிடம் கூறியிருந்தார்.எனினும் இது தொடர்பாக யாழ்பல்கலைகழக தொல்பொருள்துறை சார்ந்த விரிவுரையாளர்களையும் அழைத்து எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் ஒரு கூட்டத்தினை நடாத்தி கலந்துரையாடுவதாக சொல்லியிருக்கின்றார்.\nஇதேவேளை அரசுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது ,எமது கட்சியின் ஊடகபேச்சாளர் என்று யாரும் இல்லை. அந்த பதவிகட்சியினால் உத்தியோகபூர்வமாக இன்னும் நியமிக்கப்படவில்லை.\nஅத்துடன் தந்தை செல்வா காலம்முதல் அனைத்து அரசுடனும் பேச்சுவார்த்தை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கை அரசால் தமிழர்களிற்கு தீர்வு வழங்குவதற்கான சாத்தியம்இல்லை. சர்வதேச நாடுகளும் குறிப்பாக இந்தியாவும் முழுமனதுடன் செயற்பட்டால் எமக்கு சாதகமாக இருக்கும்.\nகடந்த வருடங்களில் இடம்பெற்ற தீர்மானங்களைவிட கடைசிதீர்மானத்தில் இந்தியாவினுடைய செயற்பாடு, தமிழ்மக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. கடந்த முறை அரசுக்கு சார்பானவகையில் பலநாடுகளுடன் இலங்கையை இணைக்கும் செயற்பாட்டினையே இந்தியா முன்னெடுத்திருந்தது. இம்முறை வாக்களிப்பில் நடுநிலமை வகித்திருந்தாலும் தெளிவானவிடயங்களை ஐநாவில் பதிவுசெய்திருக்கின்றது.\nதமிழர்களிற்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. அந்த இனப்பிரச்சனைதீர்க்கப்படவேண்டும். என்று ஒரு ஆசியபிராந்தியத்தின் முக்கியமானநாடு, மனித உரிமைப்பேரவையில் தனது பதிவினை வைத்திருப்பது எதிர்காலத்தில் தமிழர்களிற்கு சாதகமாகவே இருக்கும்”என்றார்.\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணம்\nஉயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்\nநிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா அதிபர்\nகொவிட் தடுப்பூசி தட்டுப்பாடு: பதவியை துறந்தார் பிரேஸில் வெளியுறவுத்துறை அமைச்சர்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://khatabook.com/blog/ta/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-07-29T00:19:27Z", "digest": "sha1:XZWPFYUV752ZWL6IOY7GBWYBYQKMP3QF", "length": 23110, "nlines": 153, "source_domain": "khatabook.com", "title": "அனைவருக்கும் விளக்கப்பட்ட ஜிஎஸ்டி", "raw_content": "\nView More Salary அக்கவுன்டிங் மற்றும் இன்வெண்ட்ரி\nபொருட்கள் மற்றும் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி 2017 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமானது. இது முழு நாட்டிற்கும் ஒரு வரி. இனி ஒரு பொருளை 3-7 வரிகளுக்கு உட்படுத்த முடியாது, இதனால�� வணிகத்தை லாபகரமாக செய்ய முடியாது. ஜிஎஸ்டி குறித்த இந்த கட்டுரையிலிருந்து இது எவ்வளவு எளிமையானது என்பதை உறுதியாகக் காணலாம்.\nஜிஎஸ்டி கணிசமான எண்ணிக்கையிலான வரிகளை மாற்றியது, இது வரி முறையை சிக்கலானது மற்றும் சிக்கலானதாக மாற்றியது. இந்த வரிகளில் சில பின்வருமாறு:\nபழைய வரி ஆட்சியின் சிக்கல் என்னவென்றால், அது வரிகளின் அடுக்கு விளைவை ஏற்படுத்தியது.\nவரி மூலம் விற்கப்பட்டவை அனைத்தும் விற்பனை சேனலின் அடுத்த கட்டத்தில் மீண்டும் வரி விதிக்கப்பட்டன. இயற்கையாகவே, இது விலை அதிகரிப்பு மற்றும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.\nமேலும், கொள்முதல் மற்றும் விற்பனையை மறைப்பது மிகவும் எளிதானது.\nஒவ்வொரு தயாரிப்பு விற்பனை சேனல் வழியாக பயணிக்கிறது. இதில் குறைந்தபட்சம் ஒரு உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் உள்ளனர். இறுதிப் புள்ளியில் உள்ள நுகர்வோர் உற்பத்தியாளரிடமிருந்து மூன்று விலைப்பட்டியல் தொலைவில் உள்ளது.\nஜிஎஸ்டி குறித்த இந்த கட்டுரையில் நிஜ வாழ்க்கையில் ஜிஎஸ்டியின் எளிமையான எடுத்துக்காட்டு மற்றும் அது எவ்வாறு வேறுபட்டது என்பதைக் காட்ட முயற்சித்தோம். அதனால்தான் ஜிஎஸ்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காட்சிகளுக்கு வெவ்வேறு கணக்கீடுகள் உள்ளன.\nஒரு சட்டை உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் அதே மாநிலத்தில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ஜிஎஸ்டி கணக்கீடு.\nநூல் போன்றவற்றுக்கு அவர் எந்த ஜிஎஸ்டி உள்ளீட்டு வரிக் கடனையும் கோரவில்லை என்று கருதப்படுகிறது\n. அனைவருக்கும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படும் 12% லாபம் உள்ளது.\nகலால் மற்றும் வாட் விகிதங்கள் தோராயமான வரலாற்று புள்ளிவிவரங்கள்.\nஉற்பத்தியாளர் நிலை செலவுக்குப்முன் ஜிஎஸ்டிபிறகு ஜிஎஸ்டிக்கு\nஉற்பத்தி செலவு 8960 8960\nசேர்: கலால் வரி @ 12.5% 1120 -\nமொத்த செலவு 10080 8960\nசேர்: சிஜிஎஸ்டி @ 6% - 538\nசேர்: எஸ்ஜிஎஸ்டி @ 6% - 538 மொத்த விற்பனைக்கான\nவிலைப்பட்டியல் தொகை 11542 10036\nகொள்முதல் செலவு 11542 10036\nசேர்: சிஜிஎஸ்டி @ 6% - 674\nசேர்: எஸ்ஜிஎஸ்டி @ 6% - 674\nசில்லறை விற்பனைக்கான விலை 14801 12588\nகொள்முதல் செலவு 14801 12588\nசேர்: சிஜிஎஸ்டி @ 6% - 846\nசேர்: எஸ்ஜிஎஸ்டி% 6% - 846\nவாடிக்கையாளருக்கான விலைப்பட்டியல் தொகை 18980 15790\nபழைய ஆட்சியின் கீழ் வசூலிக்கப்பட்ட மொத்த வரி-\nகலால் வரி INR 1120\nஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் விதிக்கப்படும் மொத்த வரி-\nஉற்பத்தியாளர் INR வரி செலுத்துகிறார் 1076\nவிற்பனையாளர்செலுத்துகிறார் சில்லறை விற்பனையாளர் 1692 ரூபாய் வரி செலுத்துகிறார்,விற்பனையாளர்\nஆனால் மொத்தகிளா செய்ய முடியும் 1076 ரூபாய் திரும்பப் பெறுகிறேன். எனவே அவரது நிகர வரி 272 ரூபாய் ஆகும்ரூபாயைத் திரும்பப் பெறலாம். எனவே அவரது நிகர வரி செலுத்தப்பட்டது .\nசில்லறை விற்பனையாளர் 1348INR 344.\nஉள்ளீட்டு வரிக் கடனின் சிறப்புகள்\nநாம் காட்டியுள்ளபடி ஜிஎஸ்டியின் முக்கிய நன்மை ஜிஎஸ்டி குறித்த இந்த கட்டுரையில் ஐடிசி அல்லது உள்ளீட்டு வரி கடன் பொறிமுறையில் உள்ளது. ஒரு விற்பனையாளர் தான் செலுத்திய விலைப்பட்டியலின் ஒரு பகுதியை திரும்பப் பெறலாம்.\nமேலே உள்ள எடுத்துக்காட்டில் மொத்த விற்பனையாளர் 1076 ரூபாய் கோரலாம்.\nஇதன் நன்மை இரண்டு மடங்கு.\nநுகர்வு நேரத்தில் வரி விதிக்க இந்த அமைப்பு உதவுகிறது. சில்லறை விற்பனையாளர் அல்லது இறுதியில் விற்கும் நபர் வாடிக்கையாளரிடமிருந்து செலுத்த வேண்டிய ஒட்டுமொத்த தொகையை சேகரிக்க வேண்டும். அவர் அதை அரசாங்கத்திடம் டெபாசிட் செய்கிறார், அரசாங்கம் அதை மொத்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளர்களிடையே மறுபகிர்வு செய்கிறது.\nஇரண்டாவதாக, வரியைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. மொத்த விற்பனையாளரும் சில்லறை விற்பனையாளரும் கொள்முதல் மற்றும் விற்பனையின் விலைப்பட்டியல்களை மிகத் துல்லியமாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில், கோரப்பட்ட தொகையின் பொருந்தாத தன்மை இருக்கும், மேலும் அவை திருப்பிச் செலுத்தப்படாது. இது இணக்கத்தை உறுதி செய்கிறது.\nமுழு செயல்முறையும் ஜிஎஸ்டிஎன் எனப்படும் ஐடி அமைப்பைப் பொறுத்தது மற்றும் ஒவ்வொரு தொழிலதிபரும் ஒரு தனித்துவமான ஜிஎஸ்டிஎன் மூலம் அடையாளம் காணப்படுவதால், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் முயற்சி மிகக் குறைவு.\nஇந்த விற்பனை வரி அதிகாரிகளுக்கு முன்னர் வழக்கமான வருகைகள் மற்றும் ஒரு வணிகத்தால் செய்யப்பட்ட விற்பனையை மதிப்பிட வேண்டியிருந்தது. பின்னர் அவர்கள் அதை உண்மையான விற்பனை வரி வருமானத்துடன் பொருத்த வேண்டியிருந்தது. பிழைகள் மட்டுமல்ல, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் லஞ்சம் வாங்குவதற்கும் ஒரு வாய்ப்பு இருந்தது.\nஆனால் ஜிஎஸ்டிஎன் அமைப்பின் கீழ், எந்தவொரு வணிகத்திற்கும��� பொருட்களின் வருகையை ஒரு சுட்டியைக் கிளிக் செய்து சரிபார்க்கலாம். வரத்து மற்றும் நிறைவு பங்குக்கு இடையிலான வேறுபாடு ஸ்லாப்பைப் பொறுத்து அதன் சதவீதமாக விற்பனை மற்றும் வரி. வெளிப்படையாக, நிஜ வாழ்க்கையில், உண்மையான புள்ளிவிவரங்களுக்கும் திட்டமிடப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையில் சில விலகல்கள் இருக்கும், ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்புகளுக்குள் இருக்கும். 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய மற்றும் 5 கோடி ரூபாய் கிடங்கில் வைத்திருக்கும் ஒரு வணிகமானது 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்றதாகக் கூற முடியாது.\nஇந்த அளவிலான ஆய்வு முன்னர் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை சரிபார்க்க முடியாது என்பது மட்டுமல்லாமல், வடிவங்களை சுட்டிக்காட்ட மென்பொருள் உதவும். இதனால் மில்லியன் கணக்கான வணிகங்களின் வருவாயை கைமுறையாக வரிசைப்படுத்த தேவையில்லை. முரண்பாடு கவனிக்கத்தக்கதாக இருந்தால் மட்டுமே மனித உறுப்பு சம்பந்தப்படும்.\nஜிஎஸ்டி குறித்த எங்கள் கட்டுரை வெற்றிகரமாக ஜிஎஸ்டி எவ்வாறு வாசகருக்கு வேலை செய்கிறது என்பதை நம்புகிறோம். பொதுவாக, ஜிஎஸ்டி குறித்த இந்த கட்டுரையை எழுதும் போது ஆராய்ச்சி பரிந்துரைத்தபடி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் 3-6% குறைப்பு உள்ளது.\nநிச்சயமாக, நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கும்போது இது எப்போதும் நிஜ வாழ்க்கையில் காணப்படாது. ஜிஎஸ்டி முறையைப் பயன்படுத்தி, உற்பத்தியாளர்கள் விலைகளை சற்று உயர்த்தியிருக்கலாம். ஒரு பாக்கெட் பிஸ்கட்டின் எம்ஆர்பியிலிருந்து, லாபத்தின் அளவு உயர்ந்துள்ளதா என்பதை அறிய வழி இல்லை.\nமேலும், ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 20% உயர்ந்துள்ளது. இதன் விளைவாக ஜி.எஸ்.டி.யின் செயல்திறனால் உறிஞ்சப்பட்ட விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில், அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 1 லட்சம் கோடி ரூபாயை ஜிஎஸ்டியாக வசூலிக்கிறது.\nஜி.எஸ்.டி கொண்டு வந்த வலியின் நிரூபணமாக இது பலரால் காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு அதிக வருமானம் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்தர வாழ்க்கைத் தரத்திற்கு மொழிபெயர்க்கப்படும்.\nஇந்தியாவுக்கான ஜிஎஸ்டி அமைப்பின் 8 நன���மைகள்\nநீங்கள் எவ்வாறு சான்றளிக்கப்பட்ட ஜிஎஸ்டி பயிற்சியாளராக முடியும்\nஈ-வே பில் என்றால் என்ன ஈ-வே பில்லை உருவாக்குவது எப்படி\nஜிஎஸ்டி டிராக்கிங் - உங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் டிராக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/08/20/143/", "date_download": "2021-07-28T23:59:41Z", "digest": "sha1:UYZPS3RUECMNASGTBPMCJO5OSKUIFT67", "length": 114754, "nlines": 247, "source_domain": "solvanam.com", "title": "143 – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎஸ்.சங்கரநாராயணன் ஆகஸ்ட் 20, 2020 5 Comments\nஎப்படியும் இப்படியொரு நாள் வரும் என்று அம்மாவுக்கு… தெரியாமல் என்ன மகன் வளர்வதில் மகிழ்ச்சியும் அவனைப் பிரியப் போகிற வருத்தமும் இருந்தது அவளிடம். அவனுக்கு எப்போது என்ன தேவை அவளுக்குத் தெரியும். அவன் வெளியே போகும்போது அவன் உடைகளின் நேர்த்தியை அவள் கவனித்துக் கொண்டாள். அவனது உடைகளை அவளே கடையில் தேர்வுசெய்து வாங்கினாள். மகனையிட்டு அவளுக்குப் பெருமை உண்டு. “வண்டில மெதுவாப் போயிட்டு சீக்கிரமா வந்துருடா…” என்று அம்மா முரண்நகையுடன் சொல்வாள்.\nபிரசாத் நன்றாகப் படித்தான். கல்லூரி போக என அப்பா அவனுக்கு இருசக்கர வாகனம் வாங்கித் தந்திருந்தார். அவன் கடைசி வருடம் படித்து முடிப்பதற்குள்ளாகவே காம்ப்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து விட்டது. அவனது கிழக்கு திசையைக் காட்டிவிட்டது காம்ப்பஸ். ஆக அம்மா எதிர்பார்த்த அந்தக் கணம், வந்துதான் விட்டது. அப்பா இதைப் பற்றியெல்லாம் பெரிதும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். எதிலும் ரொம்பப் பிடிப்பு வைக்கக் கூடாது. எப்படியும் அது தடுமாற்றங்களைப் பின்னாளில் தந்துவிடும், என்பார் அவர். அன்புதான் சுயநலம். ஆனால் அதுதான் பகிர்வு… என்பது வேடிக்கையான விஷயம் தான்.\nமென்பொருள் வல்லுநன். முதலில் பயிற்சி என்று ஹைதராபாத். பிறகு வேலை அநேகமாக வெளியூரில்தான். சென்னையில் கிடைக்க வாய்ப்புகள் அரிது, என்றார்கள். நல்ல வேலை. பையனின் எதிர்காலம் முக்கியம், என்றிருந்தது அப்பாவுக்கு. பிரசாத் விமானமேறி ஹைதராபாத் போனாலும் தினசரி காலையில் இரவில் என்று அம்மாவுடன் பேசினான். அங்க சாப்பாடு எப்பிடிடா, அது இது என்று அம்மா பெரிதும் கவலைப் பட்டாள். அவன் வேலைபாக்கப் போயிருக்கான், சாப்பிடப் போகவில்லை, என்று அம்மாவிடம் அப்பா சொல்வது கேட்டது. அம்மா பதில் சொல்லவில்லை. சரிடா, அப்பா இல்லாத சமயம் பேசறேன், என்று அலைபேசியைத் துண்டித்தாள்.\nபிரசாத்துக்கு வேலை பெங்களூரில் வாய்த்தது. ஹைதராபாத்தைவிட இது பக்கம் அம்மா, என்று பிரசாத் சிரித்தான். உங்கம்மாவுக்கு வீட்டில் இருந்தே அலுவலகம் தூரம்… என்று அப்பா புன்னகைத்தார். அவனது வளர்ச்சியைக் கிட்டே இல்லாமல் தூர இருந்தே ரசிக்கிறவராய் அப்பா இருந்தார். சிறகுகளைக் கோதிக்கொண்டு எழுந்து பறவை பறக்கத் துவங்குகிற நேரம் அது. மொக்கு விட்டு ஒரு செடி மணம் வெடிக்கிற நேரம். இதைப் பக்கத்துல இருந்து பார்த்து ரசிக்க வேண்டாமா, என்பது அம்மா கட்சி.\nகௌரவம் படத்தில் நீலு பத்தி ஒரு டயலாக் வரும்… பதினஞ்சு வருஷம் முன்னாடி மெட்ராசைச் சுத்திப் பாக்கறேன்னு வந்தீங்க. இன்னும் ஊருக்குப் கிளம்பவே இல்லியே… அதுக்கு நீலு சொல்வார். நான் என்ன பண்றது. சிட்டிதான் டே டுடே டெவலப் ஆயிண்டே இருக்கே – அப்டிம்பார்.\nகுழந்தைகள் எப்பவுமே நம் குழந்தைகள். அவர்களது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமுமே கிட்ட இருந்து பார்க்க வேண்டியவைதாம்… என்று அப்பா சிரித்தார். கிண்டல் பண்ணுகிறாரோ என்று தோன்றியது. அன்பே அவர்களிடையே, பெற்றோரிடையே நெருங்கி வரவும் இப்போது சண்டையிடவுமாக அமைந்து விட்டது.\nஒரு அடுக்ககத்தின் மாடிப்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டான் பிரசாத். படுக்கையறையைத் திறந்தால் சிறு சிட் அவ்ட் இருந்தது.அதில் நாற்காலி போட்டு ஸ்டூலில் காலை நீட்டியபடி அமர்ந்து லாப் டாப்பில் எதாவது பார்த்துக் கொண்டிருந்தால் சிலுசிலுவென்று காற்று தலையைக் கோதிவிட்டது. காற்றெனும் அம்மா. எப்பவாவது அப்பாவோ அம்மாவோ அவனைப் பார்க்க என்றே வரக்கூடும் என நினைத்தான் பிரசாத். அப்போது லாட்ஜ் மாதிரி எங்கேனும் தான் தங்கினால் சரியாக வராது என்று தோன்றியது. மின்விசிறி ஹீட்டர் படுக்கை சோபாக்கள்… எல்லாம் இணைந்தே கிடைக்கிற ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தான். வெயில் வந்தாலும் கூட இளஞ்சூட்டில் குளிக்க அவனுக்குப் பிடிக்கும். தினசரி ஒரு பெண் வந்து வீட்டை சுத்தம்செய்து பெருக்கிக் கொடுத்துவிட்டுப் போவாள்.\nஅம்மாவிடம் தன் செல்போன் மூலமே வீட்டைக் காண்பித்தான் பிரசாத். சில சமயங்களில் பகல் வேலை, சில சமயங்���ளில் இரவில் கூட வேலை இருந்தது. அதைப் பொறுத்து கம்பெனியில் இருந்து அவனை அழைத்துப் போகக் கார் வந்தது. ஓரிரு வருடம் வேலை பார்த்தபின் சேர்ந்த அந்தப் பணத்தில் மேலே படிக்கலாம் என்று நினைத்திருந்தான். இப்பவே படிக்கலாம், என்றார் அப்பா. தன் சொந்தச் செலவில் மேற்படிப்பு படிக்க அவனுக்கு ஆசை.\nபொதுவாக அந்த அடுக்ககத்தில் யாரும் யாருடைய அந்தரங்கத்தையும் தொந்தரவு செய்யாதவர்கள். அவரவர் வீடுகளிலேயே கூட தொலைக்காட்சி சத்தமில்லாமல் ஓடியது. எப்பவாவது கிரிக்கெட் இந்தியா விளையாடினால் மாத்திரம் கதவை மீறி வெளியே உற்சாகம் பீரிடும் இரைச்சல் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து கேட்கும். வயதில் சிறியவர் பெரியவர் மாமிகள், என்று வித்தியாசம் இல்லாமல் எல்லாருமே விளையாட்டு சேனல் பார்த்தார்கள். அதிகாலையில் எல்லார் வீட்டு வாசலிலும் ஆங்கில நாளிதழ் கிடந்தது. சிட் அவ்ட்டில் இருந்து வாசலில் கயிறு கட்டி சிறு வாளி தொங்கியது. அதிகாலையில் பால் பாக்கெட் அதில் கிடக்க அவர்கள் கிணற்றில் நீரிறைப்பது போல பாலிறைத்தார்கள்.\nசில மாலைகளில் அவன் லிஃப்ட் தட்டி தன் வீடு சேரும்போது எதாவது வீட்டில் இருந்து சாம்பிராணிப் புகை மணத்தது. மிக மிக அமைதியாய் இருந்தது அந்தச் சூழல். அமைதிக்கே ஒரு குளிர்ச்சி வந்து சேர்ந்துகொள்ளும் போல. பளிச்சென்று சுத்தமாய் எப்போதும் புன்னகையுடன் சனங்கள். அந்தச் சூழல் அவனுக்குப் பிடித்திருந்தது. ஓஷோ வாசிக்க அவனுக்குப் பிடிக்கும். இந்த அமைதிக்கு அது அத்தனை சுகமாய் இருந்தது. வாழ்க்கை ஒரு பேறான அனுபவம். அதன் ஒரு துளியும் இழக்க வல்லது அல்ல…\nவாசல் கூர்க்காவிடம் சொன்னால் சாப்பிட எதுவும் வெளியே யிருந்து வாங்கி வந்துவிடுவான். மீதிக் காசில் கூர்க்கா சாப்பிடலாம். பிரசாத் வேலைக்குக் கிளம்பும்போதும் திரும்பி வரும்போதும் கூர்க்கா எழுந்து சல்யூட் அடித்தான். நேரம் இருந்தால் போகும் வழியில் சாப்பிடவும் செய்யலாம். அல்லது அலுவலகம் போய் ‘ஸ்விக்கி’ மூலம் வரவழைத்துக் கொள்வான். குளிரூட்டப்பட்ட அறையில் தன் கேபினில் போய் உட்கார்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாது. அலுவலக சமயம் வீட்டில் இருந்து அழைப்பு வந்தால் கூட எடுக்க மாட்டான். ரொம்ப அவசியம் என்றால் குறுஞ்செய்தி அனுப்பி விட்டுக் காத்திருக்க வேண்டி யிரு���்கும். பத்து பதினைந்து நிமிடத்தில் அழைப்பான்.\nஒரு காலை நேரத்தில் அவன் பகுதிக்கு எதிர் வீட்டுக்கு ஆட்கள் புதிதாய்க் குடி வந்தார்கள். சிட் அவ்ட் வழியே பார்த்தால் வாயிலில் லாரி ஒன்று வந்து நிற்பதும் கூர்க்காவும் வேறு சில பணியாட்களும் சாமான்களை இறக்கிக் கொண்டிருப்பதும் தெரிந்தது. இன்டக்ஷன் ஸ்டவ்வில் காபி மாத்திரம் தினசரி காலையில் அவனே போட்டுக் கொள்வான். காபியை உறிஞ்சியபடியே அவன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஅன்றைக்கு மாலையில் அவன் அலுவலகம் விட்டுத் திரும்பும்போது லிப்டில் அவனுடன் கூட வந்தவரை அதுவரை அவன் பார்த்ததில்லை. ஒரு ஹலோவுக்குப் பின் அவர், நான் பார்த்தசாரதி, என்றார். ஆனால் நான் பார்க்கவில்லையே உங்களை, என்று சிரித்தபடி கை குலுக்கினான். எதிர்வீட்டுக்கு அவர்கள்தான் குடி வந்தது என்று தெரிந்தது. அப்பா அம்மா சென்னையில். நான் வேலை நிமித்தம்… என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர், பார்த்தசாரதி. கனரா வங்கி அதிகாரி. திருச்சிப் பக்கம் இருந்து வேலை இடம் மாறி பெங்களூர் வந்து நாலு வருடம் ஆகிறது. தற்போது கோரமங்கலாவில் இருந்து இங்கே சிவாஜிநகருக்கு மாற்றி வருகிறார்கள். அவர் குடும்பம் என்றால் மாமி. மற்றும் அவளது பெண்… சம்யுக்தா. எப்படியெல்லாம் பெயர் வைக்கிறார்கள்.\nசில சமயம் அவன் தன்வீட்டுக் கதவைத் திறக்கும் போது எதிர்வீட்டு, சம்யுக்தா வீட்டு வாசலும் திறந்திருந்தது. வாசலில் இருந்து நேர் எதிரே சுவரில் பெரிய வெங்கடாஜலபதி படம். அதன் அருகில் ஒரு காகிதமலர் பூந்தொட்டி இருந்தது. மேலும் அதைப் பார்க்காமல் வெளியே லிப்டுக்கு வந்தான். சம்யுக்தா… என்று பெயர் மாத்திரம் ஒருதரம் அலையடித்தது மனதில். அவர்கள் குடிவந்து இரண்டு நாட்கள் ஆகி யிருந்தன. இன்னும் அவள் அவன்கண்ணில் தட்டுப் படவில்லை. கல்லூரியில் படிக்கிறாள் என்று தெரிகிறது. வரலாற்றுப் பாடத்தில் அவன் படித்திருக்கிறான். ராணி சம்யுக்தா.\nஅன்றைக்கு அம்மாவிடம் பேசும்போது எதிர்வீட்டில் புதிதாய் ஆள், என்று சொல்ல நினைத்து ஏனோ தவிர்த்து விட்டான். இதுநாள் வரை இப்படி அம்மாவிடம் பேசுகையில், பேச இப்படி யோசித்தது கிடையாது. தனக்கே அவனைப் பற்றி ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா சில இளகிய போதுகளில் எதுவும் பாடுவாள். முறையாக கர்நாடக சங்கீதம�� கற்றுக் கொண்டவள் அல்ல அவள். என்றாலும் சங்கதிகள் தொண்டைக்குள் புரளும் அவளுக்கு. ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவித் தருவது போல அம்மா காற்றால் தொண்டைக்குள் உரசிக் கொடுக்கிறாள். அவனுக்கு ரொம்ப சங்கீதம் தெரியாது என்றாலும் அம்மா பாடும்போது அத்தனை ரசித்து ருசித்துப் பாடுகிறாள் என்பது தெரியும்.\nஒரு ஞாயிறு, விடுமுறை நாளன்று காலை பதினோரு மணி வாக்கில் எதிர்வீட்டில் இருந்து பாட்டு கேட்டது. இளமையான குரல். ஜோ அச்சுதானந்தா, ஜோ ஜோ முகுந்தா. அந்தப் பாடலை அம்மா பாடிக் கேட்டிருக்கிறான். நீ சின்னக் குழந்தையா இருக்கறபோது உன்னைத் தூங்கவைக்க இந்தப் பாட்டுதான்டா பாடுவேன். (“நான் சின்னக் குழந்தையா இருக்கறபோது உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் குடுத்ததைச் சொல்ல வந்தியோன்னு பாத்தேன்.”) தானறியாமல் அப்படியே நின்று சிறிது அந்தப் பாடலைக் கேட்டான். இளமையான குரல். சம்யுக்தாவைக் குரலால் அறிகிறேன். காபி ராகம். இது, என்ன தவம் செய்தனை… பிறகு, ஜகதோ தாரணா… எல்லாம் காபி ராகம். அம்மா அவனை சங்கீதத்தை அறிந்துகொள்ள பயிற்றுவிக்க முயன்றாள். எதாவது ராகம் அடையாளம் தெரிய வேண்டுமானால் அதில் பிரபலமான பாடலை வைத்துக்கொண்டுதான் அவன் சரி பார்த்தான். அவனது ரசனை அவ்வளவே. காபி ராகத்தில் சினிமா பாடல், மே மாதம் படத்தில், என்மேல் விழுந்த மழைத்துளியே. ஆனால் பாடலில் கிளை பிரிந்து மனோதர்மத்துடன் ஸ்வர ஆலாபனை என்று பாடகர் ஆரம்பித்தால், அவனுக்கு யாரோ கையில் முகவரியுடன வீடு தெரியாமல் தெருவில் அலைகிறாப் போலத் தோன்றும். அவனது இசையறிவு அவ்வளவுதான்.\nஅம்மா முறையாகப் பயின்றவள் இல்லை. கேள்வி ஞானம் தான். தனிமைப் பொழுதுகள் கிடைத்தால் யூ டியூபில் கர்நாடக சங்கீதம் அவளது தேர்வாக இருந்தது. பாலமுரளி பிடிக்கும். கேட்டுக் கொண்டிருக்கும்போதே திடீரென்று பொழுதின் மந்தாரத்தில் தாழை மடல் அவிழ்ந்தாற் போல குரல் மணம் பரப்புவாள். ஆனால் சம்யுக்தா சங்கீதம் பயின்றவளாட்டம் தோன்றியது. அவள் பாடுகையில் கூடவே தம்புரா மீட்டல் ஒலித்தது. மனித நரம்புகளையே சுண்டி இழுத்ததாக இருந்தது அது. நெடுந்தண்டில் சுற்றிப் படரும் கொடி போல குரல் இழைகிறது. சம்யுக்தாவுக்கு பாட என தினசரி அல்லது வாராந்திர நாட்களில் தனி ஒழுங்கு இருந்திருக்கலாம். அன்றைக்கு வாசலில் இருந்தே பிரசாத�� பார்த்தானே உள்ளே பெரிய வெங்கடாஜலபதி படம். ஒருவேளை எஸ் வி பி சி திருப்பதி சேனலில் நாதநீராஞ்சனம் நிகழ்ச்சியில் கூட அவள் பாடியிருப்பாளோ என்று தோன்றியது.\nவாசல் கதவு திறந்திருந்தது. எதோ வாசித்துக் கொண்டிருந்தான். அதை நிறுத்திவிட்டு தன்னைப்போல அந்தப் பாடலைக் கேட்டான். சங்கீதம் வாழ்க்கைக்கு வைட்டமின் மாத்திரை என்று தோன்றியது அவனுக்கு. நன்கு அனுபவித்து ரசித்துப் பாடுகிறாள். பெண்ணுக்கு எது பிடிக்குமோ அதைப் பார்த்துப் பார்த்து அளித்து வளர்த்திருக்கிறார்கள், அவள் அப்பாவும் அம்மாவும், என்று தோன்றியது. பிரசாத் அவனுக்கு என்ன பிடிக்கும் அவனுக்கு அதைச் சொல்லத் தெரியவில்லை.\nஆனால் இந்த வாழ்க்கையில் அவனுக்கு வெறுப்பு இல்லை. அலுப்பு இல்லை. தினசரி புதிதாய்த் தான் பிறக்கிறாற் போல இருக்கிறது. புதுப் புது அனுபவங்களை வாழ்க்கை தர வல்லதாய் இருக்கிறது. ஒருவேளை வாழ்க்கை வேறு கதியில் அவனை இழுத்து விட்டுவிட்டால்… என நினைத்தபடியே துண்டால் முகம் துடைத்துக் கொண்டான் பிரசாத். இருக்கட்டும். அது ஒரு நிலை. சூழ்நிலைகளின் வெருட்டுதலில், தான் பலவீனப் பட்டுவிடக் கூடாது. மகிழ்ச்சி ஒரு நிலை, எனில் துக்கம் அதன் மறு துருவம். வாழ்க்கை என்பது என்ன… என நினைத்தபடியே துண்டால் முகம் துடைத்துக் கொண்டான் பிரசாத். இருக்கட்டும். அது ஒரு நிலை. சூழ்நிலைகளின் வெருட்டுதலில், தான் பலவீனப் பட்டுவிடக் கூடாது. மகிழ்ச்சி ஒரு நிலை, எனில் துக்கம் அதன் மறு துருவம். வாழ்க்கை என்பது என்ன அது இருகரைகளுடனான நதியோட்டம் அல்லவா\nபிறிதொரு நாளில் ஊரில் எதோ அரசியல் காரணங்களுக்காக கதவடைப்பு. 144. மக்கள் வெளியே வரத் தடை இருந்தது. அவன் அலுவலகம் போகவில்லை. திடீரென்று இப்படி அறிவிப்பு வந்ததில் சாப்பிட என்று எதுவும் வாங்கி வைத்துக்கொள்ளவில்லை. அட ஒருநாள் சாப்பிடாமல் இருப்போமே, அதையும் தான் பார்த்து விடலாம்… என புன்னகையுடன் நினைத்துக்கொண்டான். ஆனால் கதவு தட்டும் சத்தம். போய்த் திறந்தால் பார்த்தசாரதி. காலை வணக்கம், சொன்னார். அவர்கள் வீட்டு வாசலில் அவரது மனைவி. கூடவே அந்த… ஆ, சம்யுக்தா. சந்தனச் சிற்பம். அவளை இப்போது தான் முக அளவில் பார்க்கிறான். “காலை வணக்கம் சொல்லவா கதவைத் தட்டினிங்க” என்று புன்னகை செய்தான் பிரசாத்.\nஅன்றைக்கு அவர்கள் வீட்டி���் சாப்பாடு. அரைமணி நேரத்தில் வருவதாக, நன்றி சொல்லிச் சொன்னான் பிரசாத். மிக இயல்பாக அவர்களுடன் இப்படிப் பழக வாய்த்ததையிட்டு அவனுக்கு மகிழ்ச்சி. அவர்கள் வீட்டில் வீட்டு வேலைகளுக்கு என தனியே வேலைக்காரி இருந்தாள். அவன் உள்ளே வரும்போது வாங்க, என மாமி வரவேற்றாள். மஞ்சள் முகம். காதோரம் நரைத்திருந்தது. அந்த வயதிலும் சுரிதார் அணிந்திருந்தாள். அது விகல்பமாய் இல்லை. அவன் அம்மா, எப்பவும் புடவைதான் இஷ்டம் அவளுக்கு. ஹலோ, என்றாள் சம்யுக்தா. யாரோடயாவது போன்ல பேசறீங்களா… என்று புன்னகை செய்தான் பிரசாத்.\nஷாம்பு போட்டுக் குளித்த கூந்தலை நாணலைக் காய வைக்கிறாற் போல பரத்தி விட்டிருந்தாள். நீளமான கூந்தல் தான். அடிக்கடி மை தீட்டிக் கொள்வாள் போலத் தெரிந்தது. பெண் என்றால் எல்லாருமே தங்கள் அழகின் சிறப்புகளை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். வில்லெடுத்த புருவ மத்தியில் பொட்டு. அவளை இவ்வளவு பார்த்திருக்கேறேன், என்பதே அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. ஆச்சர்யப் படுத்திவிட்டு, பெண்கள் நம்மைப் பற்றி நாமே ஆச்சர்யப்பட வைத்து விடுகிறார்கள்.\nஅவர்கள் வீட்டு சோபாவில் சிறிது நேரம் அமர்ந்திருந்தான். உங்களுக்கு சிரமம் மாமி, என்றான் ஒரு சம்பிரதாய சங்கோஜத்துடன். எங்கம்மா சமையலை, நல்லா யிருக்குன்னு சொல்ல ஆள் கண்டுபிடிச்சிட்டாங்க, என்றாள் சம்யுக்தா. நான் இன்னும் சாப்பிடவே இல்லையே, என்றான் பிரசாத். அவர்கள் வீட்டு பொமரேனியன் சுற்றிச் சுற்றி வந்தது. அதைப் பராமரிப்பதே தனி வேலையாக இருக்கும்.\nசம்யுக்தா பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி, மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். பெங்களூரில் பட்டப் படிப்பு என்றால் இரண்டு மேஜர் பாடங்கள் படிக்க வேண்டும். இந்த நாலு வருடத்தில் அவள் கொஞ்சம் கன்னடமும், ஆமாவா, என பெங்களூர்த் தமிழும் பேச ஆரம்பித்திருப்பாள். பளிச்சென்ற பற்களுடன் அவள் சிரிப்பது போதையேற்றியது.\nசாப்பிடலாமே என்றதும் மாமி தவிர அவர்கள் மூவரும் மேஜையில் உட்கார்ந்தார்கள். நீ வேணா உட்காரும்மா. நான் பரிமாறறேன்… என்றாள் சம்யுக்தா. யாராவது வீட்டுக்கு வந்துட்டா உடனே அத்தனை வேலையும் பாக்கறாப்ல இவ அடிக்கிற டிராமா இருக்கே, என்றாள் அம்மா. முதல்ல நாங்க சாப்பிட்டு விட்டு நல்லா யிருந்தா மாமி சாப்பிடுவாளோ, என்ற கிண்டலை வாய்க்குள்ளேயே அடக்கினான் பிரசாத். அவன் பக்கத்திலேயே சம்யுக்தா உட்கார்ந்தாள். அவனுக்கு மாமி சோறு பரிமாறியதும் மேசையில் இருந்த சாம்பாரைக் கரண்டியில் எடுத்து அவனுக்கு சம்யுக்தாவே ஊற்றினாள். தேங்க்ஸ், என்றான். தேங்கஸ்னா போதும்னு அர்த்தமா, என்றுகேட்டாள் சம்யுக்தா.\nஅவளிடம் இருந்து ஒரு மென்மையான யுடிகோலன் குளுமை வந்தது. வெயில் படாமல் வளர்த்திருக்கிறார்கள். நீரூற்றி மரம் வளர்ப்பது போல யுடிகோலன் ஊற்றிப் பெண்ணை வளர்த்திருக்கிறார்கள். இப்போது நிழலியே விட்டுவிட்டு, பிறகு வெளியே காலை நடைப்பயிற்சி என்று பின் வயதுகளில் கிளம்புவார்களாய் இருக்கும். பிரசாத்தின் அம்மாவும் அப்பாவும் காலைகளில் அப்படிக் கிளம்பி காம்பவுண்டுக்குள்ளான புல்வெளியில் நடப்பார்கள். அவர்கள் வீடு பிரம்மாண்டமான கேட்டட் கம்யூனிட்டி உள்ளே ஒரு பிளாக்கில் இருந்தது. சமையல் எப்படி, என்று மாமி புன்னகையுடன் கேட்டாள். நீங்க நம்பி சாப்பிடலாம், என்று அப்போது சொல்ல நினைத்ததை இப்போது சொன்னான் பிரசாத்.\nஅவன் கை கழுவியதும் துண்டு எடுத்து நீட்டினாள் சம்யுக்தா. வேண்டாம், என்று தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டை எடுத்து துடைத்துக் கொண்டான். நல்லா பாடறே… என்றான் மென்மையாய். அவள் பாட்டை அவன் கேட்டான் என்பது அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அப்போது அம்மாவிடம் இருந்து அழைப்பு வந்தது. உற்சாகமாக எடுத்துப் பேசினான். வெளியே ஊரடங்கு இருப்பதால் சாப்பாட்டுக்கு அவன் என்ன செய்தான் என்று அவள் கவலைப் பட்டிருக்கலாம். அம்மா ஒரு நிமிஷம்… இவங்க எனக்கு எதிர்வீடு. மிஸ்டர் பார்த்தசாரதி, கனரா பேங்க். இவங்க மாமி… பேர் தெரியாது. ராஜேஸ்வரி, என்றபடி மாமி வாட்சப் அம்மா முகத்துக்கு வணக்கம் சொன்னாள். இவங்க சம்யுக்தா. காலேஜ் தேர்ட் இயர். உன்னைவிட நல்லாப் பாடறாங்க இவங்க. ஹாய், என்றாள் அம்மா. அவர்கள் அவனைச் சாப்பிட அழைத்ததில் அவளுக்கு ரொம்ப திருப்தி. அப்படியே அம்மாவிடம் இருந்து போனை வாங்கி அப்பாவும் பேசினார்.\nசம்யுக்தா கல்லூரி போய்வர என்று ட்டூ வீலர் வைத்திருந்தாள். அவள் வீட்டில் இருந்தால் கடைகண்ணி போக என்று மாமி அதை எடுத்துப் போய் வந்தாள். மாமா, காலையில் செய்தித்தாளில் வரும் சுடோகு புதிர்களை, கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் வார்த்தைப��� புதிர்களை விடுவிக்கப் பிடிக்கும் அவருக்கு. ஒரு பார்வைக்கு மாமாவை விட மாமி சாமர்த்தியசாலி என்று ஏனோ அவனுக்குப் பட்டது.\nஒரு மாலை அவன் வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான். சம்யுக்தா அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவள் அவன் பக்கமாக நிறுத்தி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். இப்ப என்ன, நீ நல்லா வண்டி ஓட்டறேன்னு சொல்லணுமா, என்றான் அவன். அது எனக்கே தெரியும், என்றாள் சம்யுக்தா. சரி. ஒரு நல்ல காபி… என்ன சொல்றே, என்றான் பிரசாத். சரி, என்றாள் சம்யுக்தா. அவளைப் பின்னால் உட்கார வைத்துவிட்டு அவனே வண்டியை ஓட்டினான். அந்த யுடிகோலன் வாசனை… அவள் கூடவே வந்தது. கைப்பையில் எப்பவும் வைத்துக்கொண்டு வெளியே கிளம்பினால் உடனே போட்டுக் கொள்வாளாய் இருக்கும். சம்யுக்தாவின் குதிரை… நல்லா யிருக்கு, என்றான் பிரசாத். சம்யுக்தா நல்லா இல்லையா, எனக் கேட்க நினைத்த கேள்வியை அவள் தவிர்த்தாள். இருவருமே விளையாட்டுப் போல என்றாலும் சுய கவனத்துடன் இயங்குகிறவர்களாய் இருந்தார்கள்.\nபடிப்புல எப்பிடி, நல்லா பாடறே, என்றான் காபியை உறிஞ்சியபடியே. உனக்கு அதுவும் தெரியும்… இல்லையா, என்றான். படிப்பேன். அதைப் பத்தி என்ன… அப்பாவுக்கு நான் பாடக் கத்துக்கிட்டு கச்சேரி பண்ணணும்னு ரொம்ப ஆசை. சனிக்கிழமையானால் மிஸ்கிட்ட போய்க் கத்துப்பேன். இப்ப வீடு மாத்தி வந்தாச்சி. இந்தப் பக்கம் வேற டீச்சர் தேடணும். உங்க மிஸ்சைப் பாராட்டுகிறேன், என்றான் அமெரிக்கையாக. விளையாட்டு தாண்டி அவளை கௌரவிக்க விரும்பினான் அவன். எங்க அம்மாவும் பாடுவா. அன்னிக்கு நீ பாடினியே… ஜோ அச்சுதானந்தா… அது அம்மாபாடிக் கேட்டிருக்கேன். சில பாடல்கள்… கிரூஷ்ணா நீ பேகனே பாரோ… அதுமாதிரி… அருமையா சாகித்யம், அதாவது லிரிக் அமைஞ்சிருது… அதைப் பாடறதே சுகம், என்றாள் சம்யுக்தா. துன்பம் நேர்கையில்… தேஷ் பாடுவியா அந்த மூடுக்கு அந்த ராகம்ன்றதே அழகு இல்லையா, என்றான் பிரசாத்.\nவீடு திரும்பும்வரை அவனே வண்டியை ஓட்டி வந்தான். தேங்க்ஸ் ஃபார் த காபி, என்றாள். தேங்க்ஸ் ஃபார் த கம்பெனி, என்றவன் புன்னகைத்து, ப்ளெஷர் இஷ் மைன்… என்றான். மைன் ட்டூ, என்றவள் தன் வீட்டுக்குப் போய்விட்டாள். சம்யுக்தா என்றால் நாணல் பற்றை. யுடிகோலன்… என்று மனதில் பதிந்துவிடும் போலிருந்தது.\nஅடுத்தமுறை மாமி காய்கறி வாங்கிவந்தபோது லிஃப்ட் வரை அவளது சுமையை வாங்கிக் கொண்டான். வேலைக்காரிய அனுப்பறது தானே மாமி, என்று கேட்டான். நாமாப் பாத்து பொறுக்கி வாங்க வேண்டாமா, என்றாள் மாமி. அந்தச் சுமையுடன் ஒரு பேமிலி பாக் ஐஸ் கிரீம் டப்பா இருந்தது. நீயும் வாயேன்… என்று அவனைக் கூப்பிட்டாள் மாமி. உங்க பொண்ணோட பங்கு குறைஞ்சிறப் போறது. நான் வரல்ல, என்றான்.\nசம்யுக்தாவின் அருகாமை மிக அருமையாய் இருந்தது. இதமாய் தண்ணென்ற குளிர்ச்சியைப் பரவ விட்டாள் சம்யுக்தா. சங்கீதம் போலவே, பெண்மை ஆணுக்கு வைட்டமின் தான் போல… என நினைத்துக் கொண்டான். அதேபோல பெண்ணுக்கு ஆண், அதுவும்தான். ஒரு ராத்திரி படுக்கையில் படுத்தபடி கண்மூடிக் கிடக்கையில் சம்யுக்தாவை நினைத்துக் கொண்டான். அவளை நான் காதலிக்கிறேனா நல்ல தோழி அவள். என்னைப்போல நிறைய நல்ல சிநேகிதர்கள் அவளுக்கு இருக்கலாம். காதலுக்கும் தோழமைக்கும் என்ன வித்தியாசம் நல்ல தோழி அவள். என்னைப்போல நிறைய நல்ல சிநேகிதர்கள் அவளுக்கு இருக்கலாம். காதலுக்கும் தோழமைக்கும் என்ன வித்தியாசம் எனக்கு அது தெரியவில்லை… என நினைத்துக் கொண்டான்.\nஊரில் இருந்து வந்த செய்தி அதிர்ச்சியளித்தது. அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை. திடீரென்று மயங்கி விழுந்து விட்டாள், என்றார்கள். என்ன பிரச்னை தெரியவில்லை. உடனே கார் வைத்துக் கொண்டு ஊருக்கு வந்தான் பிரசாத். படபடவென்று கிளம்பினான். எதிர்வீட்டில் இருந்து சம்யுக்தா, மாமி, மாமா எல்லாருமே வந்து விசாரித்தார்கள். யாரிடமும் அவனுக்குப் பேச வரவில்லை. பதட்டப் படாதே பிரசாத். ஒண்ணும் ஆயிருக்காது… என்றாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து தலையாட்டினான். கார் வந்தது. வீட்டைப் பூட்டி சாவியை அவர்களிடமே கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.\nகாரில் போகும்போது அப்பா பேசினார். தலையில் எதோ நரம்பு வெடித்து விட்டதாம். இரத்தம் கசிந்து உறைந்திருக்கிறது. உடனே ஆபரேஷன் பண்ண வேண்டும், என்றார். நீ கவலைப்படாதே அப்பா. நான் வந்துக்கிட்டே இருக்கேன்… என்றான் பிரசாத். பேசி முடித்தபின் கண்ணைத் துடைத்துக் கொண்டான். இத்தனை நெருக்கடியான ஒரு சம்பவத்தை இதுவரை அவன் சந்தித்ததே இல்லை. வழியில் எங்காவது நிறுத்தணுமா, என்று டிரைவர் கேட்டான். பிரசாத் வேண்டாம் என்றுவிட்டான். அதற்குள் சம்யுக்தாவிடம் இருந்து ���ோன் வந்தது. எதும் தகவல் கிடைச்சதா, எங்க இருக்கே, என்று கேட்டாள். பி கூல் பிரசாத்… என்றாள். எஸ் எஸ், ஐம் ஆல்ரைட், என்றான். நேரே அப்போலோவுக்கே காரை விடச் சொன்னான்.\nஅம்மா இறந்து விட்டாள். இது மிகவும் துரிதமாய் நடந்து முடிந்து விட்டது. ஆபரேஷன் வைத்த நேரத்துக்கு முன்னாலேயே அம்மாவுக்கு மோசமாகி விட்டது. உடனே ஆபரேஷன் பண்ணலாம் என்று தியேட்டருக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். அவன் போய் இறங்கியபோது அம்மா உயிர் பிரிந்திருந்தது. சற்றும் நம்ப முடியாதிருந்தது அது. அப்பா கண்ணீருடன் அவனைப் பார்க்க தலையாட்டினார். இப்பதான்… என்றார். என்னாச்சிப்பா… என்றான். கையை மாத்திரம் விரித்தார். அம்மா, என்று கத்தினான். ஷ், என்று யாரோ எச்சரித்தார்கள். உடம்பு தன்னியல்பாய்த் துடித்தது. அவன்மேல் உயிரையே வைத்திருந்த அம்மா. உயிர் பிரிகிற அந்தக் கடைசி நேரத்தில்… அவனைப் பார்க்க அவள் ஆசைப் பட்டிருப்பாள். கட்டாயம் ஆசைப் பட்டிருப்பாள். அது முடியாமல் போனது. அவன் அவள்அருகில் இருக்க முடியாமல் ஆகிவிட்டது.\nபோன் அடித்தது. சம்யுக்தா. அம்மா… என்றாள். இறந்துட்டாங்க… என்றான். ஓ… என்றாள். நான் அப்பறம் பேசறேன்… என்றான். வைத்து விட்டாள்.\nசோக அலை மெல்ல உள்வாங்கி நிகழ் காலத்துக்குள் அவர்கள் வரவே இரண்டு வாரம் ஆகிவிட்டது. யார் யாரோ உறவினர்கள் வந்து போனார்கள். அப்பாதான் பாவம். அவர் இதுநாள் வரை அவளோடு சந்தோஷமாய்ச் சண்டை போட்டுக்கொண்டே அன்பு செலுத்தி வந்தார். அவரை நினைக்கத்தான் பாவமாக இருக்கிறது. அம்மாவின் பெரிய படம் ஹாலில் மாட்டப்பட்டு மாலை ஆடிக் கொண்டிருக்கிறது. வீட்டைவிட்டுக் கிளம்பவே மனசு இல்லை அவனுக்கு. இன்னும் எத்தனைநாள் இப்படியே இருப்பது… என்றும் திகைப்பாய் இருந்தது. அப்பா அவன் தன்வேலைக்குத் திரும்ப வேண்டும், அவனை நிறுத்துவது முறையல்ல, என நினைத்திருக்க வேண்டும். காரில் அவனை விமானம் ஏற்றிவிட அவர் வந்தார். போனமுறை அவன் கிளம்பியபோது அம்மாவும் வந்ததை நினைக்காமல் இருக்க முடியவில்லை.\nலிப்டில் ஏறி எதிர்வீட்டில் சாவி வாங்கிக்கொண்டு தன் வீட்டைத் திறந்தான் பிரசாத். இரவு முற்றியிருந்தது. அதுநாள் வரை தெரியாத வெறுமை அந்த வீட்டில் தெரிந்தது. வாசல் கதவு திறந்தே கிடந்தது. உள்ளே போய் ஹாவென நாற்காலியில் அமர்ந்தான். அப்படியே கண்மூ���ிக் கொண்டான். அறையில் யாரோ நிற்பதாய்த் தோன்றவே கண்ணைத் திறந்தான். சம்யுக்தா நின்றிருந்தாள். யுடிகோலன். அவனைப் பார்க்கவே அவளுக்கு துக்கமாய் இருந்தது. மொட்டைத் தலையில் முடி சிறிது வளர்ந்திருந்தது. சவரம் செய்யாத தாடி. சாரி பிரசாத். உன் மேல அவங்க உயிரையே வெச்சிருந்தாங்க… என்றாள் சம்யுக்தா. அதை எப்படி அவள் அறிந்து கொண்டாள் தெரியவில்லை.\nபெண்கள் சில விஷயங்களைத் தாங்களே சூட்சுமத்தில் கண்டுபிடித்து விடுகிறார்கள். காபி போட்டுக் கொண்டு வந்திருந்தாள். இரவு பதினோரு மணி. இப்போது எதற்கு எப்படி தெரியவில்லை. என்றாலும் அவனுக்கு அது வேண்டியிருந்தது. வாங்கி சூடாய்க் குடித்தான். தொண்டையில் அந்தக் கதகதப்பு இறங்கியது. அவளைப் பார்த்து ஒரு வெறுமையுடன் புன்னகைத்தான். ரொம்ப தேங்கஸ் சம்யுக்தா… என்றான். நீ தைரியமா இருக்கணும் பிரசாத்… என்று அவன் தலையைத் தொட்டு முகத்தைத் தூக்கினாள். அந்தக் கரிசனம் அவனை சிலிர்க்க வைத்தது. என்ன தோன்றியதோ, ஐ லவ் யூ… என்றான். அவள் அதை எதிர்பார்த்தாளா தெரியாது. அவளும் ஒருமாதிரி கொந்தளிப்பில் இருந்தாளோ என்னவோ. சட்டென அவன் அவள்மார்பில் முகம் புதைத்தான். அந்த நடு இடைவெளி, தாய்மையின் இடம் அல்லவா குழந்தை உறங்கும் இடம் அது. பெண்ணாய்த் தாயாய் அவன் மனதில் அவள் பிரம்மாண்டமாய் உருக் கொண்டிருந்தாள்.\nஆகஸ்ட் 23, 2020 அன்று, 5:10 காலை மணிக்கு\nமிகவும் அற்புதமான கதையோட்டம், படிக்கத்துவங்கியதில் இருந்தே கண்களை வரிகளினூடே கட்டிப்போடும் திறமை. உள்ளீடுகள் நிறைந்த கவிதை போல மனதில் பதிந்து போன சொற்கள்…அப்பப்பா மனதின் குளுமையை சொல்லிமளாது. வார்த்தைகளில் வர்ணஜாலம்.அது மட்டுமில்லை அந்த யுடிகோலன் ஜில்லுக்குட்டியின் சிலுசிலுப்பு. இந்த கதை என் மனதில் பிரமாண்டமாய் உருகொண்டுவிட்டது. அடந்த அன்பும் அகமகிழ்வும் நெகிழ் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சங்கரநாராயணன் சார்…🌾🐘🙏🏻\nஆகஸ்ட் 26, 2020 அன்று, 7:18 காலை மணிக்கு\nநன்றி திரு கார்த்திகேயன்… இதற்கு முந்தைய வாரம் திண்ணையில் எழுதிய கதை பற்றியும் திண்ணை இதழில் கடிதம் எழுதி யிருந்தீர்கள்.. பிரியங்களுடன் எஸ். சங்கரநாராயணன்\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் | திண்ணை\nசெப்டம்பர் 5, 2020 அன்று, 5:26 காலை மணிக்கு\nகாதல் இப்படித்தான் பிறக்க வேண்டும். அதற்கான சர���யான தருணம் அது. தாய்மையின் இடைவெளி அது. குழந்தை உறங்கும் இடம். வெறும் கதையா இது…கவிதை…இனிமையான கவிதை…மனதைப் பிசைந்தெடுத்த கவிதை. வரி வரியாய் ரசித்தேன். ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவிக் கொடுப்பதுபோல…அம்மா காற்றால் தொண்டையை உரசிக் கொள்கிறாள்….சம்யுக்தா….சந்தனச் சிற்பம்…போதும் இந்த ஒரு வார்த்தை….வெயில் படாமல் வளர்ந்த பெண்….சின்னசின்ன வார்த்தைகளால் வார்த்தெடுத்த அற்புதமான படைப்பு.\nசெப்டம்பர் 12, 2020 அன்று, 4:44 காலை மணிக்கு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சி��் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமா���் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாப��ுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோக���ப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன��� நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஇந்தியக் கவிதைகள் - ஹேமந்த் திவதே (மராத்தி)\nயஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை\nஎம். எல். - அத்தியாயம் 14\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-07-28T23:43:59Z", "digest": "sha1:5GEDLTZGHHWO6D4UFD43CMDB63LCSJPN", "length": 10326, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணி நிறங்கள் பச்சை, தங்கம்\nகூட்டம் போரேறிப்புகள் 3 (1978, 1979, 1996)\nசியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (Seattle SuperSonics) அல்லது சியாட்டில் சானிக்ஸ் என். பி. ஏ.-இல் ஒரு முன்னாள் கூடைப்பந்து அணியாகும். 1967இல் தொடங்கப்பட்ட இவ்வண�� 2008 வரை வாஷிங்டன் மாநிலத்தில் சியாட்டில் நகரில் போட்டிகள் விளையாடினது. இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் மெக்மிலன், ஜாக் சிக்மா, கேரி பெய்டன், ஷான் கெம்ப், ரே ஏலன், கெவின் டுரான்ட் ஆவார்.\n2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார். 2008-2009 பருவத்திலிருந்து ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி சூப்பர்சானிக்ஸ் அணியின் நிலையில் என்.பி.ஏ.-ஐ சேரும். எதிர்காலத்தில் புதிய சியாட்டில் அணி தொடங்கப்பட்டால் முந்திய பட்டங்கள், நிறங்கள், வரலாறு, \"சூப்பர்சானிக்ஸ்\" என்ற பெயர் எல்லாம் அந்த அணி வைத்துக்கொண்டிருக்கும்.\nஅட்லான்டிக் மத்திய தென்கிழக்கு வட மேற்கு பசிஃபிக் தென்மேற்கு\nபாஸ்டன் செல்டிக்ஸ் சிகாகோ புல்ஸ் அட்லான்டா ஹாக்ஸ் டென்வர் நகெட்ஸ் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் டாலஸ் மேவரிக்ஸ்\nநியூ ஜெர்சி நெட்ஸ் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் ஷார்லட் பாப்கேட்ஸ் மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் க்ளிப்பர்ஸ் ஹியூஸ்டன் ராக்கெட்ஸ்\nநியூ யோர்க் நிக்ஸ் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் மயாமி ஹீட் போர்ட்லன்ட் டிரயில் பிளேசர்ஸ் லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் மெம்ஃபிஸ் கிரிச்லீஸ்\nபிலடெல்பியா 76அர்ஸ் இந்தியானா பேசர்ஸ் ஒர்லான்டோ மேஜிக் ஓக்லஹோமா நகர் தண்டர் பீனிக்ஸ் சன்ஸ் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ்\nடொராண்டோ ராப்டர்ஸ் மில்வாக்கி பக்ஸ் வாஷிங்டன் விசர்ட்ஸ் யூட்டா ஜேஸ் சேக்ரமெண்டோ கிங்ஸ் சான் அன்டோனியோ ஸ்பர்ஸ்\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/copper-exports-down-70-on-sterlite-plant-shutdown-014253.html", "date_download": "2021-07-28T22:08:08Z", "digest": "sha1:U3ZT6FLUBOMTIEBQT5DLBENLXQGNVI3W", "length": 20571, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி.. இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சியாம்! | copper exports down 70% on sterlite plant shutdown - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ���டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி.. இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சியாம்\nஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் எதிரொலி.. இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70% வீழ்ச்சியாம்\n7 hrs ago இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\n7 hrs ago ஜாக்பாட் தான்.. லாபத்தினை கொடுத்த பிட்காயின்.. இன்றைய கிரிப்டோகரன்சிகள் நிலவரம் என்ன..\n8 hrs ago வங்கி திவால் ஆனதா.. 90 நாட்களில் கையில் பணம்.. மத்திய அரசு புதிய சட்டம்.. மக்கள் மகிழ்ச்சி..\n9 hrs ago குறைந்த வட்டியில் கடன் வாங்க வேண்டுமா.. இதனை கவனத்தில் கொள்ளுங்கள்..\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : இந்தியாவில் கடந்த 2018- 2019- ம் ஆண்டில் காப்பர் ஏற்றுமதி 70 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் அளவு 1.1 பில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், காப்பர் இறக்குமதியானது அதிகரித்துள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழகஅரசால் மூடப்பட்டுள்ளது. அதைத் திறக்க வேதாந்தா நிறுவனம் என்னென்னவோ செய்து பார்க்கிறது.\nஆனால் இதுவரை ஆலை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக வேதாந்தா நிறுவனத்தின் காப்பர் ஏற்றுமதியில் பெரும் அடி விழுந்துள்ளது.\nவரி ஏய்ப்பில் நிறுவனங்கள்.. பி&ஜியில் லாபக் கட்டுப்பாட்டு வாரியம் சோதனை..ரூ.250 கோடி வரி ஏய்ப்பு\nதூத்துக்குடி நிறுவனத்தின் வருடாந்திர உற்பத்தி 4 லட்சம் டன்கள் ஆகும். இது தற்போது அடியோடு நின்று போய் விட்டது. ஒட்டுமொத்த நாட்டின் காப்ப���் உற்பத்தியில் இது 40 சதவீதம் ஆகும். இதன் காரணமாக இந்தியாவின் காப்பர் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டது.\nமறுபக்கம் இந்தியாவின் காப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட காப்பரின் மதிப்பு, கடந்த 2017 - 2018 -ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்டதற்குச் சமம் என அறிக்கைகள் மூலம் தெரிகிறது.\nஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2017 - 2018- ம் ஆண்டில் காப்பரின் ஏற்றுமதி 3.5 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதுவே 2018 - 2019 - ம் ஆண்டில் 1.1 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது என்றும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.\nஇந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்ட நிலையில், அதை உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து உற்பத்தி குறைந்து விட்டதால் சீனாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதாவது சீனாவிலிருந்து காப்பர் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nவிலை அதிகரிக்கலாம்.. சீனா- அமெரிக்கா ஒப்பந்தம் எதிர்பார்ப்பு..விலையேற்றத்தை தடுக்கும் ஒப்பந்தம்\nகுட் நியூஸ்.. விரைவில் silver ETF வரப்போகுது.. சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்..\nதங்கம் இறக்குமதி 11 மடங்கு உயர்வு.. அடேங்கப்பா, கொரோனா காலத்திலும் இப்படியா..\nரூ.8500-க்கும் மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான தருணமா.. இன்றைய விலை நிலவரம் என்ன.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8068", "date_download": "2021-07-28T22:09:21Z", "digest": "sha1:S56VEBWYIW37BZQJJM2XP3C7HDM2EQFU", "length": 5215, "nlines": 55, "source_domain": "vannibbc.com", "title": "கொச்சிக்கடையில் பேஸ்புக் விருந்து! இளம் யுவதிகள் உட்பட 30 பேர் கை து – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\n இளம் யுவதிகள் உட்பட 30 பேர் கை து\nநீர்கொழும்பு, கொச்சிக்கடை பிரதேசத்தில் பேஸ்புக் விருந்து ஒன்று பொ லிஸ���ரினால் சுற்றிவ ளைக்கப்பட்டுள்ளது.\nகம்மல்தோட்டை நிகழ்வு மண்டபத்தில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்து ஒன்றே பொ லிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையின் போது இளைஞர், யுவதிகள் உட்பட 30 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடம் கே ரளா க ஞ்சா இருந்ததாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.\nபேஸ் புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கை து செய்யப்பட்டுள்ளனர்.\nவவுனியாவில் ஹெ ரோ யின் போ தைப் பொருட்களுடன் 5 பேர் கைது\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் கு ளவிக்கொ ட்டுக்கு இ லக்காகி 25 வயதுடைய இளைஞர் வை த்தியசாலையில்\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=1", "date_download": "2021-07-29T00:04:41Z", "digest": "sha1:GZRKVH5X2K45LIZ3WI44BQCZ4NLXK6NX", "length": 14896, "nlines": 150, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nதிருத்தூதர் பணிகள் 2 》\nதூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி\n1-2தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.\n3இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.\n4அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம்,\n“நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள்.\nயோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்”\n6பின்பு, அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ\n“என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல;\nஆனால், தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்”\n9இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது.\n10அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி,\n11“கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள் இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.\n2. எருசலேமில் சான்று பகர்தல்\n12பின்பு, அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய* தொலையில் உள்ளது.\n13பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.\n14அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இண��ந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.\n15அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள் ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:\n16“அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.\n17அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.\n18அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.\n19இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் 'அக்கலிதமா' என வழங்குகின்றார்கள். அதற்கு ‘இரத்தநிலம்’ என்பது பொருள்.\n21-22ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டகாலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.”\n23அத்தகையோருள், இருவரை முன்னிறுத்தினார்கள். ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா. இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு. மற்றவர் மத்தியா.\n24-25பின்பு, அவர்கள் அனைவரும், “ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். அந்த யூதாசுக்கு பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என இந்த இருவருள் ஒருவரை எங்களுக்குக் காண்பியும்” என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.\n26அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.\n1:12 ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலை.\nதிருத்தூதர் பணிகள் 2 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=887217", "date_download": "2021-07-28T23:29:38Z", "digest": "sha1:IYL2YI6XZHZDCGZXVI7JHRZYPAA6ASCI", "length": 31670, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம்: 1,000 மெகாவாட் மட்டுமே கிடைக்க வாய்ப்பு| Southern power grid connected with central grid | Dinamalar", "raw_content": "\nகாஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து எப்போது ...\nசட்டசபையில் வன்முறையில் ஈடுபடுவது கருத்து ...\n26 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை\nஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்\n'பெட்ரோல் விலை குறைக்க முயற்சி' ; பா.ஜ., அண்ணாமலை\nஇது உங்கள் இடம் : முதல்வருக்கு ஒரு கடிதம்\nமுதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய ...\nமேகதாது அணை கட்டியே தீருவோம் : புதிய முதல்வர் பசவராஜ் ...\nகடைசி ஓவரில் இந்தியா தோல்வி\nதேசிய மின் கட்டமைப்புடன் இணைந்தது தென் மண்டலம்: 1,000 மெகாவாட் மட்டுமே கிடைக்க வாய்ப்பு\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nகேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் ... 89\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 155\n'மத நல்லிணக்கத்திற்கு பங்கம்; பாதிரியார் மீது ... 87\nஇந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த ... 159\nபீஹாரிகளுக்கு மூளை கம்மி: அமைச்சர் நேரு சர்ச்சை ... 155\nபல லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் தமிழகத்திற்கு ... 150\nசென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தேசிய மின் கட்டமைப்புடன், தென் மண்டல மின் கட்டமைப்பை இணைக்கும், முதல்கட்ட பணி முடிவடைந்து உள்ளது. இதனால், வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், தற்போதைய சூழ்நிலையில், இந்த வழித்தடத்தில், 1,000 மெகாவாட் அளவிற்கு தான், மின்சாரம் கொண்டு வர முடியும். எனவே, தமிழகத்தின் மின்சார பிரச்னை, உடனே தீர்ந்து விடாது என, நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.\nதமிழகத்தில், மின்சாரத்திற்கான தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிக���ாக உள்ளது. இதை சமாளிக்கவும், எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டும், வெளி மாநிலங்களில் இருந்து, மின்சாரம் கொண்டு வர, தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், அதிக திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வருவதற்கான, மின் வழித்தடம் இல்லாததால், கூடுதல் மின்சாரத்தை கொண்டு வர முடியவில்லை. இதே நிலை, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் காணப்படுகிறது. இப்பிரச்னை தீர, 'தேசிய மின் தொகுப்புடன், தென் மண்டல மின் தொகுப்பை இணைக்க வேண்டும்' என, தமிழகம் உட்பட, தென் மாநில அரசுகள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, தேசிய மின் கட்டமைப்பை, தென் மாநில மின் கட்டமைப்புடன் இணைக்க, மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர்; கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் இடையே, 765 கி.வோ., திறன் கொண்ட, இரண்டு மின் வழித்தடங்கள் அமைக்கும் பணி துவங்கியது. பவர்கிரிட் நிறுவனம் மூலம், 815 கோடி ரூபாய் செலவில், 208 கி.மீ., தூரம் அமைக்கப்பட்ட, முதல் மின் வழித்தடம், நேற்று முன்தினம், செயல்பாட்டிற்கு வந்ததது. இதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மின் வழித்தடங்களும், ஒரே மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரம், தமிழகத்தை உள்ளடக்கிய, தென் மாநிலங்களுக்கு, கொண்டு வரப்பட உள்ளது.\nஇதுகுறித்து, எரிசக்தித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய மின் வழித்தடத்தில், 1,000 - 1,500 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம், கொண்டு வர முடியும். தற்போது, சோதனை முறையில், 100 மெகாவாட் மின்சாரம் கடத்தப்படுகிறது. தமிழக அரசு, சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் உள்ள, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 3,000 மெகாவாட் மின்சாரம், கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. புதிய வழித்தடத்தை பயன்படுத்தி, வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வர முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.\nஏற்கனவே வெளி மாநிலங்களில் உள்ள வழித்தடம் மூலம், ஆந்திராவின் நெல்லூர், சித்தூர் - அலமாதி, சென்னை; கர்நாடகாவின், கோலார் - தமிழ்நாட்டின், ஓசூரு; கர்நாடகாவின், பெங்களூரு - தமிழ்நாட்டின், சேலம் வழியாக, தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இவை அனைத்தும், 400 கி.வோ., மின் பாதை என்பதால், குறைந்த அளவில் மட்டும் மின்சாரம் பெறப்பட்டது. தற்போது, 765 கி.வோ., வழித்தடத்தில், தேசிய மின் கட்டமைப்பு, தெ���் மாநில கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், புதிய வழித்தடத்தில் அதிக திறன் கொண்ட மின்சாரம் கொண்டு வர முடியும் என, மின் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது. மேற்கண்ட. நான்கு மின் பாதைகள் மூலம், மார்ச் முதல், தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் கொண்டு வரப்பட உள்ளது. சோலாப்பூர் - ராய்ச்சூர் இடையே, இரண்டாவது மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்ற உடன், வேலூர் மாவட்டம், திருவலத்தில் அமைக்கப்படும், 765 கி.வோ., துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும்.\n''தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டதன் மூலம், தமிழகத்துக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும். பற்றாக்குறையைப் போக்க, போதியளவு மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியாது,'' என, மின் பொறியாளர் சங்கத் தலைவர் காந்தி கூறியுள்ளார்.\nஇதுகுறித்து, அவர் கூறியதாவது: கர்நாடகா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகியவை அடங்கிய, தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், பிற மாநிலங்களில் இருந்து, தென் மாநிலங்களுக்கு, மின்சாரத்தைக் கொண்டு வர, கூடுதல் வழித்தடம் கிடைத்துள்ளது. தென் மண்டலத்தின் மின் தேவை, 30 ஆயிரம் மெகாவாட்; பற்றாக்குறை, 9,000 மெகாவாட். எனவே, 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வரும் கூடுதல் மின் வழித்தடத்தால், பெரிய பயன் கிடைத்துவிடாது. மேலும், மண்டலத்துக்கு இடையேயான மின் வழித்தடம் தான், இணைக்கப்பட்டுள்ளது; மண்டல எல்லைகளுக்குள் மின் வழித்தடம் இணைக்கப்படவில்லை. மின் வழித்தடங்களில், மின்சாரம் கொண்டு வர, ஒப்பந்தங்கள் அடிப்படையில் தான், முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீண்டகால ஒப்பந்தம், இடைக்கால ஒப்பந்தம், குறுகிய கால ஒப்பந்தம் என்ற அடிப்படையில் உள்ள ஒப்பந்தங்களில், நீண்டகால ஒப்பந்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்து, இடைக்கால ஒப்பந்தத்துக்கும், இதன்பின் குறுகிய கால ஒப்பந்தத்துக்கும், முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, 1,000 மெகாவாட் மின்சாரத்தை கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள, கூடுதல் வழித்தடத்தால், தென் மாநிலங்கள் அனைத்துக்கும் சமமான பங்கீட்டு அடிப்படையில், மின்சாரம் கொண்டு வர அனுமதி அளிக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலங்கள் செய்துள்ள, ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு தான், மின�� வழித் தடத்தில் அனுமதி அளிக்கப்படும். தமிழகம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில், மின் கொள்முதலுக்கு ஒப்பந்தம் செய்திருந்தால், மின்சாரத்தை கொண்டு வர முன்னுரிமை கிடைக்கும். ஆனால், தமிழகம் அதுபோன்ற ஒப்பந்தம் செய்துள்ளதா என்பதை, அரசு தான் தெரிவிக்க வேண்டும். தென் மண்டல மின் தொகுப்பு, தேசிய மின் தொகுப்புடன் இணைக்கப்பட்டதால், தமிழகத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறை நீங்கிவிடும் என, எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை கொள்முதல் செய்ய வாய்ப்புண்டு. இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags Southern power grid connect central grid தேசிய மின் கட்டமைப்பு தென் மண்டலம் 1 000 மெகாவாட் வாய்ப்பு\nமேலாண்மை கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி(6)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமத்திய அரசின் ஓர் அங்கமாக இருந்த தி மு க அரசு நினைத்திருந்தால் தென் மண்டலத்திற்கான மின்தடத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடக்கி முடித்திருக்கலாம் .அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்றே தெரியவில்லை .இப்பொழுது கொஞ்சமாவது நடந்ததே என்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான் .இப்போதைய அரசு தொடர்ந்து முயற்சிக்கவேண்டும் .SOMETHING IS BETTER THAN NOTHING .\nமுதலமைச்சர் எழுதிய, 100கடிதங்களுக்கு, ஒரு சிறிய ஆறுதல்...1000m.w நான்கு மாநிலகளுக்கா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகி��ோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேலாண்மை கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/oct/29/us-embassy-in-maldives-announcement-by-us-secretary-of-state-3494407.html", "date_download": "2021-07-28T22:57:43Z", "digest": "sha1:VLMW2PLXHANCFO3WGR3B3AUYXX3LKBQK", "length": 9465, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாலத்தீவில் அமெரிக்கத் தூதரகம்: அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் அறிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமாலத்தீவில் அமெரிக்கத் தூதரகம்: அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் அறிவிப்பு\nமாலத்தீவுகள் - அமெரிக்கா நாடுகளின் இருதரப்பு சந்த��ப்பு\nஇருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக மாலத்தீவில் அமெரிக்கத் தூதரகம் அமைக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ வியாழக்கிழமை அறிவித்தார்.\nதனது 5 நாள் ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ மாலத்தீவு சென்றார். முன்னதாக அவர் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப் பயணம மேற்கொண்டிருந்தார்.\nமாலத்தீவு பயணத்தின் போது அமெரிக்க மாலத்தீவு இடையேயான அரசு உறவின் தொடர்ச்சியாக மாலத்தீவில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பில் இருதரப்பு ஒத்துழைப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் மாலத்தீவுகளிடையே கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.\nதற்போது வரை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் மூலமே அமெரிக்கா மாலத்தீவுடனான உறவைப் பேணி வருகிறது. கரோனா தொற்று பாதிப்புக்கு எதிரான மாலத்தீவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 20 லட்சம் டாலர் மதிப்பிலான உதவியை வழங்கியுள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hcpackagingasia.com/ta/About-us", "date_download": "2021-07-28T22:59:45Z", "digest": "sha1:FNNF3GSFXZIIPHP67DHHW4ABOYSGS45Q", "length": 3982, "nlines": 73, "source_domain": "www.hcpackagingasia.com", "title": "எங்களைப் பற்றி-எச்.சி பேக்கேஜிங் ஆசியா", "raw_content": "\nபரிசு பெட்டி, அட்டை பெட்டி, சுற்று பெட்டி மற்றும் காகித பைகளில் பேக்கேஜிங் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தலைவர்களில் ஒருவராக, எஃப்.எஸ்.சி, செடெக்ஸ் அம்ஃபோரி, பி.எஸ்.சி.ஐ சான்றிதழ்களுடன், பேக்கேஜிங் மொத்த தீர்வை வழங்குகிறது.\nஎச்.சி பேக்கேஜிங்கின் காலவரிசை, எதிர்காலத்தில் நீங்கள் எங்களுடன் கூட்டாளராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nசீனாவின் ஷாங்காயில் நிறுவப்பட்டது. எங்கள் முதல் தொழிற்சாலை 6,000 சதுர மீட்டர் தளம்.\nஷாங்காய் ஆர் அன்ட் டி மையம் திறக்கப்பட்டது\nபுதிய ஷாங்காய் அலுவலக திறப்பு.\nஎங்கள் அலுவலகங்கள் / தொழிற்சாலைகள்\nஎச்.சி பேக்கேஜிங் ஆர் அண்ட் டி மையம்\nபதிப்புரிமை © 2021 - 2026 எச்.சி பேக்கேஜிங்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-23-3-2021/", "date_download": "2021-07-28T23:41:50Z", "digest": "sha1:H77HAJ3NF5DTCAD5R3KNK2VBJTJTFDEL", "length": 15713, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 23 – 03 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 23 – 03 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 23 – 03 – 2021\nமேஷம்: இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nரிஷபம்: இன்று தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமிதுனம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிய���ன கொண் டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும் பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகடகம்: இன்று எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மன அமைதி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nசிம்மம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல சிந்தனை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nகன்னி: இன்று பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். ராசிநாதன் சஞ்சாரத்தால் திடீர் மன குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nதுலாம்: இன்று தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nவிருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nதனுசு: இன்று பணத் தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக��க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமகரம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகும்பம்: இன்று குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 6\nமீனம்: இன்று எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். திருப்தியான மன நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய அற்புத அழகு குறிப்புகள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/03/blog-post_16.html", "date_download": "2021-07-28T23:13:46Z", "digest": "sha1:4KUTLVU3IU4SEV7WZ4BZMY45YUE2J2F7", "length": 47649, "nlines": 376, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: கந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nகந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை\nஅறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொன்ன கதை இது. ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை அஜீர்ணத்தால் வாந்தி எடுத்தாராம். இதுதான் நடந்த விஷயம். இதை ஒருவர் இன்னொருவருக்கு கூற, அந்த இன்னொருவர் வேறொருவருக்கு கூற விஷயம் எவ்வாறு மாறுகிறது என்பதைத்தான் அண்ணா அவர்கள் சுவைபட கூறினார்.\nஒருவர் இன்னொருவரிடம்: அண்ணே விஷயம் தெரியுமா, நேத்திக்கு கண்டதைத் தின்னதாலே நம்ம கந்தசாமி அண்ணன் வாந்தி எடுத்தாராம்.\nஇன்னொருவர் மூன்றாமவரிடம்: அண்ணே கந்தசாமி அண்ணன் குடம் குடமா வாந்தி எடுத்தாராம். ட்ரிப்ஸெல்லாம் வச்சிருக்காங்களாம்.\nமூன்றாமர் நான்காமவரிடம்: ட்ரிப்ஸுல இருக்கிற கந்தசாமி அவுட்டாயிடுவார் என்னு பேசிக்கிறாங்க. மறுபடியும் கருப்பா வாந்தி எடுத்தாராம்.\nநான்காமவர் ஐந்தாமவரிடம். கந்தசாமி காக்கா நிறத்துல கருப்பா வாந்தி எடுத்தாராம்.\nஅதற்குள் நம்ம கந்தசாமி குணமடைந்து வெளியில் வர இந்த ஐந்தாமவர் கந்தசாமி யார் என்று தெரியாததால் அவரிடமே போய்: அண்ணே நம்ம பேட்டை ரவுடி கந்தசாமி காக்கா காக்காயா வாந்தி எடுத்தாராம்.\nஐந்தாமவருக்கு நல்ல உதை கிடைத்தது.\nஅண்ணா சொன்ன கதையில் நானும் சிறிது மசாலா சேர்த்தேன் என்பதைக் கூறிடவும் வேண்டுமோ. இதே மாதிரி சமீபத்தில் 1969-ல் வந்த இரு கோடுகள் படத்தில் கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ஜெமினி கணேசனுக்கும் கலெக்டர் சவுகார் ஜானகிக்கும் (அவர்கள் ஏற்கனவே கணவன் மனைவி என்பதை தெரியாது) கள்ள உறவு கற்பித்து நாகேஷ் கதை ஆரம்பித்து வைக்க அது காது மூக்கு எல்லாம் வைத்து, படிப்படியாக டெவலப் ஆகி நாகேஷிடமே திரும்பிவர ஒரே கலாட்டாவாக ஆகும். ஆனால் இதே காட்சி இதன் ஹிந்தி ரீமேக்கில் இன்னும் அற்புதமாகக் கையாளப்பட்டது. படம் சஞ்சோக், அமிதாப் பச்சன், மாலா சின்ஹா (கலெக்டர்) மற்றும் அருணா இரானி (ஜயந்தியின் ரோல்). தமிழில் ஆடியோ வந்தால் ஹிந்தியில் வீடியோ துணைக்கு வந்தது.\nகாட்சிகளை விவரிக்க ஜானி வாக்கர் (நாகேஷ் ரோல்) ஆரம்பிக்கிறார். ஒவ்வொருத்தர் மசாலா சேர்த்து கூறுவதும் ஒவ்வொரு காட்சியாக விரிகிறது.\nமுதல் காட்சி: கோவிலில் அருணா இரானியும் அமிதாப்பும் ஒரு பக்கம் வர, எதிரில் மாலா சின்ஹாவும் அவர் மகனும் வருகின்றனர். போகிற போக்கில் மாலா சின்ஹாவும் அமிதாப்பும் ஒருவரை ஒருவர் ஒரு கணம் பார்க்கின்றனர்.\nஇரண்டாம் காட்சி: அப்படி பார்க்கும்போது நின்று காதல் ததும்பும் பார்வையை வீசுகின்றனர்.\nமூன்றாம் காட்சி: ஒரு கணம் பிரிய மனமின்றி தயங்குகின்றனர். அமிதாப்பை அருணா இரானி இழுத்து செல்ல, மாலா சின்ஹாவை அவர் மகன் இழுத்து செல்கிறான்.\nநான்காம் காட்சி: மாலா சின்ஹா தன் மகனது கையை உதற, அமிதாப் அருணா இரானியின் கையை உதற, அமிதாப்பும் மாலா சின்ஹாவும் கோவில் பிரகாரத்திலேயே கைகோத்து நடனம் ஆடுகின்றனர்.\nநான்காம் காட்சியின் வர்ணனை ஜானிவாக்கரிடமே கூறப்படுகிறது.\nஇதெல்லாம் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள் நண்பர் சந்திரசேகர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலே அதற்கு காரணம்.\nஅதிலிருந்து ஒரு சிறு பகுதி இங்கே தருகிறேன்.\n இக்கேள்வி பல ராமாயணங்களின் முடிவில் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலாக சில கதைகளும் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.\nஒரு நாள் ராமர் அரியணையில் அமர்ந்திருக்க, அவரது மோதிரம் நழுவி தரையில் ஒரு ஓட்டையில் விழுந்து விடுகிறது. அதைத் தேடி அனுமார் அந்த ஓட்டை வழியாக கீழே செல்கிறார். அனுமார் அந்தண்டை போனதும் ராமரிடம் வசிஷ்டரும் பிரும்மாவும் வந்து அவரது அவதார காரியம் முடிந்தது என்றும் அவர் வைகுந்தம் திரும்ப வேண்டும் என்று கூற, அவரும் சரயு நதியில் இறங்கி முழுகுகிறார். இது தெரியாத அனுமன் கீழுலகத்து ராஜாவை சென்று சந்திக்க, அவர் என்ன விஷயம் என்று கேட்கிறார். அனுமனும் நடந்ததை கூறி ராமரின் மோதிரத்தை தருமாறு கேட்கிறார். அரசனோ ஒரு தட்டில் குவியலாக இருந்த ஆயிரக்கணக்கான மோதிரங்களை காட்டி அதிலிருந்து ராமரின் மோதிரத்தை எடுத்து கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால் இதனால் பயன் இராது என்றும் அவரது ராமர் ஏற்கனவே வைகுந்தம் சென்றுவிட்டதையும் கூறுகிறார். விஷயம் இதுதான். ராமாவதாரம் பல இடங்களில், பல காலகட்டங்களில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ராமரது மோதிரம் இப்படித்தான் விழுமாம். அதுதான் அவதார முடிவின் அடையாளமாம்.\nஆக ராமாயணம் பல முறை எ��ுதப்பட்டுள்ளது. எனவே பல வெர்ஷன்களில் இவ்வளவு மாறுதல்கள். ஒரு சாதாரண வாந்தியெடுத்த விவகாரமே அது பற்றி ரிபோர்ட் செய்கையில் இவ்வளவு மாறுதல்களையடையும் போது ராமாயணத்து வெர்ஷன்களை பற்றி கூறவும் வேண்டுமோ.\nராமாயணம் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டுள்ளது என்பதைப் பார்த்தாலே தலை சுற்றும். வியட்நாமிய, பாலி, வங்கள, காம்போஜ, சீன, குஜராத்தி, ஜாவானீஸ், கன்னடம், காஷ்மீர, லாவோசிய, மலாய், மராட்டி, ஒரியா, பிராக்கிருதம், வடமொழி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய்லாந்து, திபேத்திய மற்றும் ஐரோப்பிய மொழிகள். கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரே மொழியேலேயே கூட பல வெர்ஷன்கள் வந்து விட்டன. பிறகு பல கிளை மற்றும் உபகதைகள் வேறு.\nஒவ்வொரு முறையும் ராமாயணம் வெவேறு வகையாக கூறப்பட்டு வருகிறது. கூறுதல் என்னும் கிரியை வேண்டுமேன்றே உபயோகிக்கிறேன். ஏனெனில் செவிவழியாகத்தான் ராமாயணம் பரவியது. இதில் எது ஒரிஜினல் யாருக்கு தெரியும் வால்மீகியின் ராமாயணம் பழமை வாய்ந்தது என்பதால் அதற்கு தனி இடமும் பெயரும் உண்டுதான். ஆனால் பல வேறு ராமாயணங்கள் வால்மீகி இல்லாத வெர்ஷன்களிலிருந்தே வந்திருக்கின்றன.\nசில வெர்ஷன்களில் சீதை ராவணனின் மகள் (மனோஹரின் இலங்கேஸ்வரன் நாடகம்). சிலவற்ரில் அனுமன் சம்சாரி. சில இடங்களில் ராமர் மனிதர் மட்டுமே, வேறு இடங்களில் ராவணன் நல்லவர். என்ன தலை சுற்றுகிறதா கந்தசாமியின் கதையே மேல் என்று தோன்றுகிறதா\nபை தி வே, இன்றுதான் சன் டீவியில் ராமாயணம் தமிழாக்கத்தை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளனர். அதை ஹிந்தி மூலத்தில் காண ஆசை. எங்கு எப்போது ஒளிபரப்பப்படுகிறது என்று யாரேனும் தகவல் தந்தால் தன்யனாவேன்.\nஎன்ன தான் மசாலா தூவி மேட்டர் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டாலும், கந்தசாமி வாந்தியெடுத்தது உண்மை தானே \nஆனால், ராமாயணம் ஒரு பொய்க்கதை என்று பிதற்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தின் சகளை பிரணாய் ராய் நடத்தும் NDTV imagine தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் இந்தப் புதிய ராமாயணத்தை.\nஅந்த எபிசோடுகளை மொத்தமாக ஞாயிறு காலை 10:30 க்கு தமிழில் ஒளிபரப்புகிறது ராமன் ஒரு குடிகாரன் என்று சொல்லும் கருணாநிதியின் அக்கா மகன் நடத்தும் சன் தொலைக்காட்சியில்.\nவாழ்க பாரதம். வாழ்க ராமாயணம்.\n//ஆனால், ராமாயணம் ஒரு பொய்க்கதை என்று பிதற்றும் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தின் சகளை பிரணாய் ராய் நடத்தும் NDTV imagine தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒவ்வொரு இரவும் 9:30 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் இந்தப் புதிய ராமாயணத்தை.\nஅந்த எபிசோடுகளை மொத்தமாக ஞாயிறு காலை 10:30 க்கு தமிழில் ஒளிபரப்புகிறது ராமன் ஒரு குடிகாரன் என்று சொல்லும் கருணாநிதியின் அக்கா மகன் நடத்தும் சன் தொலைக்காட்சியில்.\nவாழ்க பாரதம். வாழ்க ராமாயணம்.\nஇந்த ராமாயணப் பதிவில் குறிப்பிட்டது போலவே, நான் படித்த ஒரு ஃபிரெஞ்சு புத்தகத்தில் பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதை வைத்து எழுதப்பட்டுள்ளது.\nஇக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது. ஏவாள் ஈடன் தோட்டத்தில் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். பாம்பு அவளிடம் வந்து வேகமாகத் தான் சொல்வதை சொல்லி விட்டு அறிவுக் கனியை பறித்துண்ணும்படி ஏவாளுக்கு ஆசை காட்டி விட்டு தன் வழியே போக யத்தனிக்கும் போது, ஏவாள் இம்முறை கூறுகிறாள், \"பாம்பே, நீ சொல்வதை நான் கேளேன், பரமபிதா எங்களுக்கு இக்கனியை பறிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டார். ஆகவே நான் அக்கனியைத் தொடேன்\" என்று கூற பாம்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி ஆதாமிடமாவது போய் முயற்சி செய்ய, அவனோ அதை அடி அடி என்று அடித்து விரட்டி விடுகிறான்.\nஅன்று இரவு பரம பிதா வருகிறார். அவருக்குப் பல வேலைகள். நடுவில் இந்த வேலை வேறு, அதாவது ஆதாம் ஏவாளை ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவது. \"ஆதாம் எங்கிருக்கிறாய்\" என்று கோபம் கலந்த இடிக்குரலில் கேட்க, அவனோ \"இங்கிருக்கிறேன் ஆண்டையே\" என்று ஏவாளின் கையை பிடித்துக் கொண்டு தைரியமாக ஆடையின்றி அவர் முன் வந்து நிற்கிறான். \"அக்கனியை பறித்தாயா\" என்று சற்றே குறைந்த சப்தத்தில் வழக்கமான கேள்வியைக் கேட்க, \"இல்லை ஆண்டே, அவ்வாறு செய்வோமா நாங்கள்\" என்று கூற, பரமபிதாவுக்கு மூர்ச்சை வரும்போலாகி விட்டது. \"சரி, சரி, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்\" என்று சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு தன்னிடம் இருக்கும் சூப்பர் கணினியிடம் சென்று பார்க்கிறார். அதனிடம் நடந்ததை எழுதி உள்ளிட, அது மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறது.\n\"இது என்ன சோதனை, இத்தனை உலகங்களிலும் சமத்தாக இருந்த ஆதாம் ஏவாள் இங்கு மட்டும் ஏன் படுத்துகிறார்கள்\" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறது. பிறகு கூறுகிறது, \"ஏவாள் இம்மாதிரி நடந்து கொள்வதற்கானச் சாத்தியக்கூறு ஒன்றின் கீழ் பத்து கோடி என்று நான் செட் செய்திருந்தேன். இது வரை நடக்காதது இப்போது நடந்து விட்டது\". \"சரி இப்போது என்ன செய்யலாம்\" என்று பரமபிதா கேட்க கணினி சற்று நேரம் கேட்கிறது.\nஅதற்குள் இங்கு ஈடன் தோட்டத்தில் அனர்த்தம் ஆரம்பிக்கிறது. அக்கனியைப் பறிக்காததால் பாவம் புண்ணியம் பற்றிய அறிவே ஆதாம் ஏவாளிடம் சுத்தமாக இல்லை. ஏவாள் கையில் கிடைக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை பிய்த்து ஆராய்கிறாள். ஆதாம் தோட்டத்திற்கே நெருப்பு வைக்கிறான். நேரம் செல்லச் செல்ல அவர்களது அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன. தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பவும் முடியாது.\nஅப்போது பரமபிதாவின் புத்திரர் வருகிறார். \"என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமந்து எல்லாம் நடக்கும்\" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரமபிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார். இப்போது பழைய ஏற்பாடுகளின்படி நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.\nஇப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன். ஆகவே 100% அப்படியே கொடுத்தேன் எனக் கூறமுடியாது. ஆனால் பிளாட் அதுதான்.\nமேலே சொன்ன கதையை எழுதியது ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle. அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) (சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).\nஇதே எழுத்தாளர் எழுதிய நாவல்தான் \"Bridge on the river Quai\". சர் அலெக் கினஸ் நடித்தது. அவரது பிரெஞ்சு நடை பிரமிக்கத் தக்கது.\nஇது பற்றி நான் போட்ட பதிவு இதோ. பார்க்க:\n (மொழிபெயர்ப்பு: நீங்கள் மூன்றாவது சுதந்திரம் என்ற தலைப்பில் உள்ள சி.டி பா���்த்துள்ளீர்களா)\nபார்க்கவில்லை. இப்போதுதான் மாயாவதியின் அரசு அதற்கு காங்கிரஸ் மேல் குற்றம் சாட்டியது பற்றியும் படித்தேன். பார்க்க: http://groups.yahoo.com/group/ZESTCaste/message/9882\nஇந்த சி.டி பொருத்தவரை அதை எடுத்தவர்கள் கண்ணோட்டத்தில்இதுவும் ராமாயணத்தின் ஒரு வெர்ஷனே. கலைஞர் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்.\nஇந்த சி.டி பொருத்தவரை அதை எடுத்தவர்கள் கண்ணோட்டத்தில்இதுவும் ராமாயணத்தின் ஒரு வெர்ஷனே. கலைஞர் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார் என நினைக்கிறேன்.\nஅந்த மூன்றாவது சுதந்திரம் என்பது, கிருத்தவ மிச்ச நரிகளால் உருவாக்கப்பட்ட கதை.\nஹிட்லர் மோசஸ் பற்றிய டென் கமேண்மெண்ட்ஸ் படத்தை எடுத்தால் எவ்வளவு உண்மை இருக்குமோ அதே அளவு உண்மை தான் அந்த ராமாயணத்திலும் இருக்கும்.\nஅது காண்டு கஜேந்திரன் பெயரைக் கூட ஹிந்தியில் உருப்படியாக எழுதத் தெரியவில்லை.\n) என்பது गांदु गजेंद्रन என்றல்லவா இருக்கவேண்டும் \nஎன் நண்பன் ஸ்ரீனிவாச மூர்த்தி என்னுடன் மத்தியப் பொதுப்பணித் துறையில் ஜூனியர் இஞ்சினியராகப் பணி புரிந்தான். அவன் கர்நாடகாவை சேர்ந்தவன். அவன் சமீபத்தில் 1973-ல் கன்னட ராமாயணத்திலிருந்து ஒரு காட்சியைக் கூறினான்.\nஅதாவது ராமர் காட்டுக்கு போவதாக பிடிவாதமாக கூறி, சீதையை தன்னுடன் வரக்கூடாது என்கிறார். சீதை தான் ஏன் கூட வரவேண்டும் என்று பல காரணங்களை கூறி மேலும் சொல்கிறார். எல்லா ராமாயணங்களிலும் சீதை ராமருடன் காட்டுக்கு செல்லும்போது இந்த ராமாயணத்தில் மட்டும் தன்னை ஏன் ராமர் விட்டு செல்ல வேண்டும் என்று கேட்கிறார்.\nராமரது மோதிரம் இப்படித்தான் விழுமாம். அதுதான் அவதார முடிவின் அடையாளமாம்.//\nஎன்னுடைய மோதிரம் இப்படி தான் ஒருமுறை கிழே விழுந்தது.\nஅப்படின்னா என்னுடைய வாலாவதாரம் முடிந்ததா :((\n//சில இடங்களில் ராமர் மனிதர் மட்டுமே, வேறு இடங்களில் ராவணன் நல்லவர். என்ன தலை சுற்றுகிறதா\nஅதெல்லாம் விடுங்க கந்தசாமி நல்லவரா கெட்டவரா அதை சொல்லுங்க\nஅதெல்லாம் விடுங்க கந்தசாமி நல்லவரா கெட்டவரா அதை சொல்லுங்க\nஇப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன்.\n\"சமீபத்தில்\" என்ற வார்த்தையை விட்டுவிட்டதால் என்னமோ ரொம்ப காலம் முன் நடந்தது மாதிரி ஒரு தோற்றம் =).\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோ���ன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nசென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 30.03.2008\nகால் திருடன், அரைத்திருடன் - மதன காமராஜன் கதைகள்\nடோண்டு பதில்கள் - 28.03.2008\nடோண்டு பதில்கள் - 21.03.2008\nகந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தி எடுத்த கதை\nடோண்டு பதில்கள் - 14.03.2008\nஇளைஞன் டோண்டு ராகவனை கேள்விகள் கேட்போமா\nபுது பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை\nநடேசன் பூங்காவில் வலைப்பதிவர் சந்திப்பு - 09.03.2008\nடோண்டு ராகவன் போடும் மொக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nirshan.blogspot.com/2010/11/", "date_download": "2021-07-28T22:56:52Z", "digest": "sha1:DRWWRFTTCTJKQNM6U5AHUQ7YO4AKCQL4", "length": 8429, "nlines": 173, "source_domain": "nirshan.blogspot.com", "title": "மேடை: November 2010", "raw_content": "கருவாக உருவாக உயிராக மட்டுமன்றி எம்மை உயர்வாக வாழவைக்கும் எம் அன்பு பெற்றோரையும் வழிகாட்டும் குருவானவரையும் எல்லாம் வல்ல இறைவனையும் மலர் தூவி சிரம் தாழ்த்தி பணிவோம்.\nஎனது பதிவுகளை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள\n“சிந்தை தெளிவாக்கு – அல்லால்\nபந்தத்தைப் போக்கிவிடு – அல்லால்\nஎன தேவியிடம் விண்ணப்பித்தான் கவித்தலைவன் பாரதி.\n“என்னு��ைய சிந்தனைகள் அனைத்தையும் தூய்மைக்கிவிடு. நிலையில்லாத இந்த உலகம், உறவுகள் மீதான என் பந்தத்தைப் போக்கிவிடு. இவையிரண்டும் இல்லையேல் என் உயிரை நீ எடுத்துக்கொள்” என்கிறான்.\nஉயிர் வேறு, உடல் வேறு என்பதை அறிவதற்கும், நிலையற்ற வாழ்வில் நிலையியல் எது என்பதை வேறுபடுத்திக்கொள்வதற்கும் காலம் தேவைப்படுகிறது.\nசிலர் பக்குவத்தினூடாகவும் சிலர் பண்படுத்தலினூடாகவும் சிலர் அனுபவித்தினூடாகவும் சிலர் கல்வியினூடாகவும் இதனை அறிந்துகொள்கிறார்கள்.\nஅவ்வாறு உலகத்தைப் பற்றியும் நிலை,நிலையாமை பற்றியும் விளக்கிக் கூறுவதுதான் “சித்தன் பதில்கள்”.\nவீரகேசரி வார வெளியீட்டில் பிரதி ஞாயிறுதோறும் வெளிவரும் சித்தன் கேள்வி பதில்கள் வாசகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துக்கொண்ட பகுதியாகும்.\nஅந்தப் பகுதியில் முக்கியமான விடயங்கள் தொகுக்கப்பட்டு ‘கிழித்துப்போடு’ எனும் தலைப்பேற்று நூலாக வெளியிடப்படவுள்ளது.\nநூலின் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (21.11.2010) மாலை 4 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nஅரசியல் சாயம் கலக்காமல் தனித்துவமாக நடைபெறவுள்ள இந்த அறிமுகவிழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.\nPosted by இறக்குவானை நிர்ஷன்\nnirshan கிழித்துப்போடு comments (0)\nபுதிய மலையகம் - இறக்குவானை நிர்ஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?p=15321", "date_download": "2021-07-29T00:18:41Z", "digest": "sha1:UK2LFBE5IXVUBMW2V6Y476ERCF5H6VSJ", "length": 7341, "nlines": 35, "source_domain": "online14media.com", "title": "நடிகை கெளதமியின் கணவர் இவர்தானா? முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..! – Online14media", "raw_content": "\nநடிகை கெளதமியின் கணவர் இவர்தானா முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..\nநடிகை கெளதமியின் கணவர் இவர்தானா முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..\nநடிகை கெளதமி தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம்வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சத்துக்கே போனவர். அண்மையில் கூட கமலின் மனைவியாக பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.\n1983ல் கெளதமி வசந்தமே வருக என்னும் படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். 1987ல் தெலுங்குப்படம் ஒன்றில் தான் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் சந்தீப் பாத்தியா என்னும் தொழிலதிபரை திருமணம் செய்தார். அதன் பின்னர் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார். தொடர்ந்து படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார்.\nஆனால் கல்யாணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கணவரை விவாகரத்து செய்தார் கெளதமி. தொடர்ந்து தன் மகள் சுப்புலெட்சுமியோடு சென்னைக்கு வந்து மீண்டும் படங்களில் தலைகாட்டினார். சீரியல்களிலும் நடித்தார். மார்பகப் புற்றுநோயால் தவித்த கெளதமிக்கு கமல் அனுசரணையாக இருந்தார். பத்துவருடங்கள் இருவரும் சேர்ந்து இருந்த நிலையில் மகளின் வருங்காலம் கருதி கமலை விட்டு விலகுவதாக ட்விட் போட்டு பிரிந்தார் கெளதமி.\nஇந்நிலையில் நடிகை கெளதமி தன் முதல் கணவரோடு மணக்கோலத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசிபெறும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமறைந்த பிரபல காமெடி நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் அவரது பிள்ளைகள் என்ன எழுதி வைத்துள்ளார்கள் தெரியுமா..இப்படியா எழுதி வைப்பாங்க..\nநடிகர் அஜித் பட நடிகையா இது தற்போதைய நிலை என்ன தெரியுமா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிரபல நடிகை ஆலியா பட்க்கு நிஜமாகவே விரைவில் திருமணம்… மாப்பிளை இந்த பிரபல நடிகரா…\nஅசுரன் பட நடிகையா இது. 42 வயது நடிகை போலவா இருக்காங்க. 42 வயது நடிகை போலவா இருக்காங்க. ஆச்சர்யமாகவும் அ திர் ச்சியாகவும் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள்..\nவெறும் 4 நிமிடத்தில் 1 கிலோ பிரியாணி சாப்பிட்ட இளைஞர்… தட்டிச் சென்ற பரிசு என்ன தெரியுமா\n64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்… இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாள��� நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/111959", "date_download": "2021-07-29T00:47:47Z", "digest": "sha1:MC6DT4MXVSPELTUQEQGZJMN6ZHRLJEEU", "length": 4271, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தென் மாகாணம், இலங்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தென் மாகாணம், இலங்கை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதென் மாகாணம், இலங்கை (தொகு)\n11:10, 11 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n06:11, 24 சூலை 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasu (பேச்சு | பங்களிப்புகள்)\n11:10, 11 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nbot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.msvtimes.com/forum/viewtopic.php?t=3099&view=previous&sid=1fe873779ff72e0bb41134930c2813b5", "date_download": "2021-07-28T23:38:03Z", "digest": "sha1:LSSMRVYNSKRXJVU3YI3ENXGXTJ5TRMXH", "length": 13854, "nlines": 47, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - A perspective on some film songs", "raw_content": "\nஇசைத்தட்டாகச் சுழலட்டும் இனிய வாழ்க்கை\nபாடலின் ஊடாக ஒலிக்கும் இசையால் பல பாடல்கள் உயிர்ப்புடன் துள்ளுகின்றன.\nபாடல்கள், குறிப்பாக சில திரைப்பாடல்கள் தரும் இன்பத்தை அத்தனை எளிதில் கடந்துவிட முடியாது. நம் காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஒரு பாடல், காற்றில் மிதந்து வந்ததும், உள்ளம் அதில் தோய்ந்து அதனோடு பயணம் செய்யத் தொடங்குகிறது. இன்ன இன்ன இடத்தில், இந்த இந்த இசைக் கருவி ஒலிக்கும், பாடல் தொடரும், பல்லவி முடிந்து, தாளக் கட்டு இப்படியாக மாறும் என்று சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். இதெல்லாம் ஒரு திரைப்பாடல் நம் மனதுக்குள் நிகழ்த்தும் அதிசயங்கள். பாடலுடன் இணைந்து ஒலிக்கும் இசையையும், அதுதரும் சுகானுபவத்தையும் பிரித்துப் பார்க்க முடியுமா\nமெல்லிசை மென்மையாக உள்ளத்தை ஊடுருவிச் செல்கிறது. மழையோ, வெயிலோ, பனிக் காற்றோ, இளம் தென்றலோ அந்தந்தப் பாடலுக்கு ஏற்றவாறும், கேட்பவர் மனநிலைக்குத் தக்கவாறும் உணர்வுகளைக் கிளர்த்துகிறது. கேக் துண்டின் மீது நம்மைப் பார்த்துக் கண்ணடிக்கும் செர்ரிப் பழம் போலவோ, மயிலின் கொண்டை அழகாகவோ பாடலின் மீது சிலபோது மிதக்கிறத��� இசை.\n�நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு' (படம்: நாடோடி) என்ற அருமையான பழைய பாடலில்\nடி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா இருவரின் குரல்களோடு மூன்றாவது குரலாகவே ஒலிக்கும் ஹார்மோனியம் இசையையே எடுத்துக்கொள்ளுங்களேன். அடடா... என்ன இன்பம் அந்த இசைக் குறுக்கீடு நெசவுத்தறியில் ஊடுபாவாகக் குறுக்கும் நெடுக்கும் அந்த இசை துள்ளித் துள்ளிச் செல்லும். அதே படத்தில் இடம் பெறும் �அன்றொரு நாள் இதே நிலவில்' பாடலில் வரும் இசையும் அத்தனை இனிமையானது.\nசர்க்கஸ் �பார்' விளையாட்டில் இந்த முனையிலிருந்து தாவிச் செல்லும் ஒருவரை அடுத்த முனையில் இருப்பவர் தாவித் தன்னோடு இணைத்துச் செல்வதுபோல, இசையின் ஒரு முனையில் விடுபடும் சொற்கள் அதே இசையின் அடுத்த முனையில் வந்து பற்றிக்கொண்டு தொடரும் சாகசத்தை எத்தனை பாடல்களில் பார்த்திருக்கிறோம்.\nபழைய தலைமுறை மனிதர்கள், �குங்குமப் பூவே கொஞ்சு(ம்) புறாவே' (மரகதம்) என்கிற திரைப்பாடலுக்கு ஈடாக என்னவும் தரத் தயாராக இருப்பார்கள். சந்திரபாபு � ஜமுனா ராணி குரல்களில் துள்ளத் துள்ள இசைக்கும் அந்தப் பாடலின் பல்லவியில்,போக்கிரி �ராஜ்ஜா....� என்று ஜமுனா இழுக்கும்போது �போய்ங்... போய்ங்�� என்று இழைக்கும் இசைக் கருவியை தவிர்த்து அந்தப் பாடலை யோசித்துப் பார்க்க முடியுமா\n�வான் நிலா நிலா அல்ல' (பட்டினபிரவேசம்) பாடலும், �கால காலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்' (புன்னகை மன்னன்) பாடலும் வயலின் கருவியோடு வாழ்க்கைப்பட்ட ரசம் ததும்பும் கீதங்கள் அல்லவா அந்த இசைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு யார்தான் இந்தப் பாடல்களை ரசிக்க முடியும்\nபக்திப் பாடல்களில் தனி முத்திரை பதித்த மதுரை சோமுவின் புகழ்பெற்ற பாடலான �மருதமலை மாமணியே முருகய்யா� தரும் பக்திப் பரவசம் சாதாரணமானதா அதன் ஒரு சரணத்தில், �பனி அது மலை அது நதி அது கடல் அது� என்று அவர் மூச்சு விடாது பட்டியல் போட்டு வரும் ராகத்தின் கம்பியைப் பிடித்தபடி புல்லாங்குழல் ஓசை ஒரு பாம்பைப் போல இசைத்து நழுவிச் செல்லும் அந்த ரசனை மிக்க இடத்தை யார்தான் இழக்கச் சம்மதிப்பார்கள் அதன் ஒரு சரணத்தில், �பனி அது மலை அது நதி அது கடல் அது� என்று அவர் மூச்சு விடாது பட்டியல் போட்டு வரும் ராகத்தின் கம்பியைப் பிடித்தபடி புல்லாங்குழல் ஓசை ஒரு பாம்பைப் போல இசைத���து நழுவிச் செல்லும் அந்த ரசனை மிக்க இடத்தை யார்தான் இழக்கச் சம்மதிப்பார்கள் �உயிரே... உயிரே�' (பம்பாய்) என்று ஹரிஹரன் குரலெழுப்பும்போது அந்தக் காதல் ஏக்கத்தைச் சிந்தாமல் சிதறாமல் மூங்கிலில் சேகரித்துக்கொள்ளும் குழலோசை பின்னர், நேயர்களின் உயிரையே உருக்கி வார்த்துவிடுவதில்லையா\n�உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' (அவளுக்கென்று ஒரு மனம்) என்ற எஸ். ஜானகியின் இனிமை கொஞ்சும் பாடலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடலில் திருமண நிகழ்வைக் குறிக்கும் வாத்திய இசை புறப்பட்டு, அப்படியே மென்மையாக ஆர்கெஸ்ட்ரா இசையோடு கலந்து, கடைசி சரணத்தை எடுத்துக் கொடுக்கும் இடம், கேட்பார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் விரும்பித் தேடுவதாக இருக்கும் அல்லவா\nவாணி ஜெயராம் பாடிய �மல்லிகை என் மன்னன் மயங்கும்' (தீர்க்க சுமங்கலி) என்ற பாடலின் சரணத்தில், �வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது' என்ற இடத்தைத் தபேலா தாளக்கட்டு தன்னுள் வாங்கி வெல்வெட் மெத்தை போல இதப்படுத்தி உருட்டி, திரும்ப விடை கொடுக்கும் இடத்தில் பாடகி, 'குளிர்க் காற்றிலே தளிர் பூங்கொடி' என்று அடுத்த அடியை எடுத்துப் பாடவும் உள்ளம் எவ்வளவு கிறக்கம் கொள்கிறது\nஜேசுதாஸின் �என் இனிய பொன் நிலாவே' (மூடுபனி) பாடலில், அப்படியே கிடாரின் கம்பியாக மாறும் அவரது குரலும், அவரது குரல்நாணாக உருமாறும் கிடார் இசைத் தந்தியும் போட்டி போட்டு நடத்துவது ஒரு ரசவாதமே ஜாகிங் ஓட்டத்துக்கு ஏற்ப இளையராஜா இசையமைத்த �பருவமே புதிய பாடல் பாடு' (நெஞ்சத்தைக் கிள்ளாதே) பாடலில் கால்களின் ஓட்ட ஜதியை ஒலிக்கும் தாளக் கட்டு எத்தனை பிரிக்கவியலா பந்தம் கொண்டிருப்பது\nமெல்ல மெல்லச் சுழன்று இசைக்கும் இசைத் தட்டு அதே சுழற்சியின் அதிராத தேய்தலில் ஒரு கட்டத்தில் இயல்பாக அமைதி நிலையை வந்தடைகிறது. அதே போன்று நிறைவடையும் வாழ்க்கை அமையுமானால் அதுவும்கூட ஓர் இசைத்தட்டுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/73810/DMK-Panchayat-leader-murdered-by-3-unknown-persons-in-near-Avadi.html", "date_download": "2021-07-28T23:56:59Z", "digest": "sha1:VKCRAEVBXCAAFZPMNVGEFIRA357M3CBP", "length": 8242, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திமுக ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை : பட்டப்பகலில் சம்பவம்..! | DMK Panchayat leader murdered by 3 unknown persons in near Avadi | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதிமுக ஊராட்சித் தலைவர் வெட்டிக்கொலை : பட்டப்பகலில் சம்பவம்..\nசென்னையை அடுத்த ஆவடி அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையை அடுத்த ஆவடி அருகேயுள்ள கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமகுரு. ஊராட்சி செயலாளரான இவர், கொசவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று மாலை கொசவம்பாளையம் ஊராட்சியில் நடைபெறும் கால்வாய் பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பரமகுரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதகவல் அறிந்து வந்த திருநின்றவூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரை வெட்டி கொலை செய்தது யார் எதற்காக கொலை அவர் செய்யப்பட்டார் எதற்காக கொலை அவர் செய்யப்பட்டார் ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசல்மான் கானின் விவசாயம் - சேருடன் வெளியான புகைப்படங்கள்.\nசல்மான் கானின் விவசாயம் - சேறுடன் வெளியான புகைப்படங்கள்.\nதிருவண்ணாமலை : மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசல்மான் கானின் விவசாயம் - சேறுடன் வெளியான புகைப்படங்கள்.\nதிருவண்ணாமலை : மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/biggboss-archana-shopping-at-velavan-stores/", "date_download": "2021-07-28T23:59:36Z", "digest": "sha1:S6UTB2YAQYOWGQ2JQA3XAUFBQDVRLEPY", "length": 8387, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் வேட்டை நடத்திய அர்ச்சனா - ப்பப்பா எவ்வளோ கலெக்ஷன்ஸ்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் வேட்டை நடத்திய அர்ச்சனா – ப்பப்பா எவ்வளோ கலெக்ஷன்ஸ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் வேட்டை நடத்திய அர்ச்சனா – ப்பப்பா எவ்வளோ கலெக்ஷன்ஸ்\nவேலவன் ஸ்டோரில் ஷாப்பிங் என்ற பெயரில் சாரி (Saree) வேட்டை நடத்தி உள்ளார் நடிகை அர்ச்சனா.\nதூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.\nதூத்துக்குடியில் மக்கள் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் தினகரன் ரோட்டில் இயங்குதளத்துடன் இதன் புதிய கிளை திறக்கப்பட்டது.\nவேலவன் ஸ்டோர்ஸில் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான தளத்தில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த கடையில் திரையுலக பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் எனப் பலரும் ஷாப்பிங் செய்தனர். அது குறித்த வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாகின. இப்படியான நிலையில் தற்போது தொகுப்பாளினியும் நடிகையுமான அர்ச்சனா வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார்.\nவேலவன் ஸ்டேஷன் இடம்பெற்றுள்ள புத்தம் புதிய கலெக்ஷன்களை கண்டு அவர் மிகுந்த உற்சாகத்துடன் ஷாப்பிங் செய்துள்ளார்.\nஸ்கை டைவிங் செய்து அசத்திய நடிகை யாஷிகா – வைரலாகும் வீடியோ\nஉடல் எடை குறைப்பிற்கு உதவும் முக்கிய குறிப்புகள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:11:26Z", "digest": "sha1:X53AEROYPCSOLPPDBFR4LHV6MAREAP45", "length": 21084, "nlines": 145, "source_domain": "ta.eferrit.com", "title": "டிஸ்கவரி ஆஃப் தி ஹிக்ஸ் புலம்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nடிஸ்கவரி ஆஃப் தி ஹிக்ஸ் புலம்\nby ஆண்ட்ரூ ஸிமர்மேன் ஜோன்ஸ்\n1964 ஆம் ஆண்டில் ஸ்கொட்போர்ட்டியல் தத்துவார்த்த இயற்பியலாளரான பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் வழங்கப்பட்ட கோட்பாட்டின் படி பிரபஞ்சத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலின் கோட்பாட்டுப் பகுதியாக ஹிக்ஸ்ஸ் துறை உள்ளது. 1960 களில் குவாண்டம் இயற்பியலின் ஸ்டாண்டர்டு மாடல் உண்மையில் வெகுஜன காரணத்திற்கான காரணத்தை விளக்க முடியாத காரணத்தால், பிரபஞ்சத்தின் அடிப்படை துகள்கள் வெகுஜனத்திற்கு எவ்வாறு வந்தன என்பதற்கான சாத்தியமான விளக்கத்தை ஹிக்ஸ் பரிந்துரைத்தார்.\nஇந்தத் தளம் எல்லா இடங்களிலும் நிலவியது என்றும், அந்த துகள்கள் அவற்றுடன் தொடர்பு கொண்டு அவற்றின் வெகுஜனத்தைப் பெற்றன என்றும் அவர் முன்மொழிந்தார்.\nகோட்பாட்டின் ஆரம்பத்தில் எந்தவொரு பரிசோதனையுமின்றி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அது வெகுஜனத்திற்கான ஒரே விளக்கம் எனக் கருதப்பட்டது, அது ஸ்டாண்டர்ட் மாதிரியின் மீதமுள்ளதாக பரவலாக கருதப்பட்டது. விந்தையானது போலவே, ஹிக்ஸ் இயங்குமுறை (சில நேரங்களில் ஹிக்ஸ் புலத்தில் அழைக்கப்பட்டது போல) பொதுவாக தரநிலை மாதிரியுடன் இயற்பியல் வல்லுநர்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஇந்தக் கோட்பாட்டின் ஒரு விளைவு என்னவென்றால், ஹிக்ஸ் துறையில் ஒரு துகள் என வெளிப்படுத்த முடியும், இது குவாண்டம் இயற்பியலில் மற்ற துகள்கள் துகள்களாக வெளிப்படும். இந்த துகள் ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்படுகிறது. ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிப்பது சோதனை இயற்பியலின் முக்கிய குறிக்கோளாக மாறியது, ஆனால் சிக்கல் என்பது ஹிக்ஸ் போஸானின் வெகுஜனத்தை உண்மையில் கணித்துவிடவில்லை என்பதே. நீங்கள் துகள் மோதல்களில் போதுமான சக்தியுடன் ஒரு துகள் முடுக்கி ஏற்பட்டால், ஹிக்ஸ் போஸான் வெளிப்பட வேண்டும், ஆனால் அவர்கள் தேடும் வெகுஜனங்களைத் தெரிந்து கொள்ளாமல், இயற்பியலாளர்கள் மோதல்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்று உறுதியாக தெரியவில்லை.\nமுன்னதாக கட்டப்பட்ட வேறு எந்த துகள் முடுக்கிளிகளையுமே விட சக்தி வாய்ந்ததாக இருந்ததால், ஹிக்ஸ் போஸான்ஸ் போஸான்களை உருவாக்க லார்ட் ஹட்ரான் கோலைடர் (LHC) போதுமான ஆற்றலைக் கொண்டிருந்தது என்பது ஓட்டுநர் நம்பிக்கைகளில் ஒன்று. ஜூலை 4, 2012 அன்று, எச்.எச்.சி. நிறுவனத்தின் இயற்பியல் வல்லுநர்கள், ஹிக்ஸ் போஸானின் பரிசோதனைக்குட்பட்ட சோதனைகளை கண்டறிந்துள்ளனர் என்று அறிவித்தனர். இருப்பினும் இதை உறுதிப்படுத்த மற்றும் ஹிக்ஸ் போஸானின் பல்வேறு இயற்பியல் பண்புகளைத் தீர்மானிப்பதற்கான கூடுதல் அவசியங்கள் தேவைப்படுகின்றன.\nஇதற்கான ஆதரவு சான்றுகள், பீட்டர் ஹிக்ஸ் மற்றும் ஃபிரான்கோயிஸ் எங்லர்ட் ஆகியோருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஹிக்ஸ் போசனின் பண்புகளை இயற்பியலாளர்கள் தீர்மானிக்கும்போது, ​​அது ஹிக்ஸ் புலத்தின் இயல்பான பண்புகளை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள உதவும்.\nஹிக்ஸ் புலத்தில் பிரையன் கிரீன்\nஹிக்ஸ் போஸானின் அறிவிக்கப்பட்ட கண்டுபிடிப்பை விவாதிக்க பரிசோதனையாளரான மைக்கேல் டஃப்ஃப்ட்டுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது PBS 'சார்லி ரோஸ் நிகழ்ச்சியின் ஜூலை 9 அத்தியாயத்தில் பிரையன் க்ரீனின் சிறந்த விளக்கங்கள் ஒன்றாகும்.\nமாஸ் அதன் வேகத்த��� மாற்றுவதற்கான ஒரு பொருளை வழங்குகிறது. நீங்கள் ஒரு பேஸ்பால் எடுக்கிறீர்கள். நீங்கள் அதை எறியும்போது, ​​உங்கள் கையில் எதிர்ப்பை உணர்கிறீர்கள். ஒரு துப்பாக்கி, நீங்கள் அந்த எதிர்ப்பை உணர்கிறீர்கள். துகள்கள் அதே வழியில். எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது ஒரு கோணத்தில் \"ஸ்பேஸ்\", ஒரு கண்ணுக்குத் தெரியாத \"ஸ்டோக்ஸ்\", ஒரு துல்லியமான வெல்லப்பாகு போன்ற பொருட்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன, மேலும் துகள்கள் முலாசீஸின் வழியாக செல்ல முயற்சித்தால், அவை எதிர்ப்பை உணர்கின்றன, ஒட்டும் தன்மையை உணர்கின்றன. அது அவற்றின் வெகுஜன இருந்து வருகிறது என்று ஒட்டும் ... அது வெகுஜன உருவாக்குகிறது ....\n... அது ஒரு மழுப்பக்கூடிய கண்ணுக்கு தெரியாத விஷயங்கள். நீங்கள் அதை பார்க்கவில்லை. அதை அணுக சில வழி கண்டுபிடிக்க வேண்டும். இப்போது பழம் தாங்கிக் கொண்டிருக்கும் முன்மொழிவு, நீங்கள் பெரிய புரோட்டான்களரில் என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்து, புரோட்டான்கள், பிற துகள்கள், மிக அதிக வேகத்தில், மிகக் கொடியதாக இருந்தால் ... மிக உயர்ந்த வேகத்தில் ஒன்றாக துகள்களைக் குறைத்து, நீங்கள் சில நேரங்களில் மோலஸைச் சுருக்கிக் கொள்ளலாம், சில சமயங்களில் வெல்லம் ஒரு சிறிய புள்ளியை வெளியே எடுக்கும், இது ஒரு ஹிக்ஸ் துகள் என்று இருக்கும். எனவே மக்கள் ஒரு துகள் அந்த சிறிய புள்ளியை பார்த்து, அது இப்போது கண்டுபிடிக்கப்பட்டது போல தெரிகிறது.\nஎச்.எல்.சி யிலிருந்து வரும் முடிவுகள், ஹிக்ஸ் புலத்தின் இயல்பைத் தீர்மானிக்கும்போது, ​​நமது பிரபஞ்சத்தில் குவாண்டம் இயற்பியல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பற்றிய முழுமையான படத்தைப் பெறுவோம். குறிப்பாக, நாம் வெகுஜனத்தின் ஒரு நல்ல புரிதலைப் பெறுவோம், இது, ஈர்ப்புவிளைவுக்கான சிறந்த புரிதலை நமக்குக் கொடுக்கும். தற்போது, ​​குவாண்டம் இயற்பியலின் தரநிலை மாதிரியானது புவியீர்ப்பிற்கான கணக்கில் இல்லை ( இயற்பியலின் மற்ற அடிப்படை சக்திகளையும் முழுமையாக விவரிக்கிறது). இந்த சோதனை வழிகாட்டல், நம் பிரபஞ்சத்திற்கு பொருந்தும் குவாண்டம் ஈர்ப்பு கோட்பாட்டின் கோட்பாட்டியல் இயற்பியலாளர்களுக்கு உதவும்.\nநம் பிரபஞ்சத்தில் உள்ள மர்மமான விஷயத்தைப் புரிந்துகொள்ள இயலும், இது ஈர்ப்பு விசையால் அழைக்கப்படுகிறது, இது ஈர்ப்���ு செல்வாக்கின் மூலம் தவிர அனுமதியளிக்க முடியாது. அல்லது, ஹிக்ஸ் புலத்தைப் பற்றிய அதிகமான புரிந்துணர்வானது நம் கவனிக்கத்தக்க பிரபஞ்சத்தை ஊடுருவிப் பார்க்கும் இருண்ட ஆற்றல் மூலம் நிரூபிக்கப்பட்ட பிணக்கு ஈர்ப்பு மீது சில நுண்ணறிவுகளை வழங்கலாம்.\nதி சிக்ஸ் கோட்பாடு அடிப்படைகள்\nஎப்படி குவாண்டம் லெவிடேஷன் படைப்புகள்\nகுவாண்டம் இயற்பியல் பல உலகங்கள் விளக்கம்\nகுவாண்டம் ஒளியியல் என்றால் என்ன\nகுவாண்டம் கம்ப்யூட்டர்கள் மற்றும் குவாண்டம் இயற்பியல்\nகோபன்ஹேகன் இன் குவாண்டம் மெக்கானிக்ஸ் இன் விளக்கம்\nடிராகக் டெல்டா செயல்பாடு எப்படி இயங்குகிறது\nஒரு நல்ல பிரஞ்சு வணிக கடிதம் கூறுகள்\nPictographs - படங்கள் என சீன எழுத்துக்கள்\nபிரிட்டிஷ் இலக்கிய காலங்களின் சுருக்கமான கண்ணோட்டம்\nநீங்கள் வேதியியல் ஒரு PhD பெற வேண்டும் ஏன்\nஅமெரிக்காவில் GED மற்றும் உயர்நிலை பள்ளி சமநிலைப் பணிகளைக் கண்டறிதல், பட்டியல் 6\nகல்லூரி மாணவர்களுக்கு பொது தங்குமிடம் செலவுகள்\nமைக்ரோசாஃப்ட் அக்சஸ் உள்ள அட்டவணைகள் இடையே உறவு உருவாக்குதல் 2010\nஎன்ன நீர்வாழ் பூச்சிகள் நீர் தரத்தைப் பற்றி கூறுகின்றன\nஆங்கில மறுமலர்ச்சிக்கு காதல் கவிதைகள்\nஜேர்மன் வேர்ட் ஃஹஹ்ரெனை எப்படி இணைப்பது\nமுதல் பியூனிக் போரின் நிகழ்வுகள் பற்றிய கண்ணோட்டம்\n2014 ஹோண்டா கிராம் விமர்சனம்: சிறிய பைக், பெரிய திரில்லர்\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\nசீ நஸ் பாஸ் கொடூரமானது\nவூட்ஸ் கோல்ஃப்: பார்க்லேண்ட் படிப்புகள்\nயார் பானோ வில்லா கொல்லப்பட்டனர்\nஉணவு மீதான தத்துவார்த்த மேற்கோள்கள்\nபிரபலமான கல்வி மற்றும் போதனை மேற்கோள்கள்\nSUNY ஒனொண்டா GPA, SAT மற்றும் ACT தரவு\n2014 க்கான சராசரி தேசிய SAT மதிப்பெண்கள்\nபிந்தைய கிரெஞ்ச் ராக் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/117-women-candidates-for-tamilnadu-general-elections-from-ntk-says-seeman-q6v6x5", "date_download": "2021-07-28T22:14:00Z", "digest": "sha1:3BWKHYV4KP44KAMD2BA6PPRF6UKUBRD3", "length": 10008, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "117 தொகுதிகளில் பெண்கள்..! சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்டப்போகும் சீமான்..! | 117 women candidates for tamilnadu general elections from NTK,says Seeman", "raw_content": "\n சட்டமன்ற தேர்தலில் அதிரடி காட்ட தயாராகும் சீமான்..\nபெண்களுக்கு சரிசமம் அளிக்கும் வகையில் அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரல��ற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்து காட்டி 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்கியதாக சீமான் தெரிவித்திருக்கிறார்.\nஇன்று உலக மகளிர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகத்தின் ஆக்கும் சக்தியான பெண்மையை போற்றும் வகையில் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. சர்வேதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை என குறிப்பிட்டு மகளிர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.\nஅதில், பெண்களை நதியாகவும், தெய்வமாகவும் உருவகப்படுத்தி வழிபடும் நாட்டில் பெண்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்கள் யாவும் ஒவ்வொரு மனிதருக்குமான தலைகுனிவு என்றும் ஆணாதிக்க வன்முறையும், பாலியல் குற்றங்களும் விளிம்புநிலையில் இருக்கும் அடித்தட்டு வர்க்கப்பெண்கள் மீதுதான் அதிகளவில் நிகழ்த்தப்படுகிறது என்றாலும், இவ்வகைத்தாக்குதல்கள் யாவும் ஒட்டுமொத்தப்பெண் சமூகத்தின் மீதே ஏவப்படுபவையே என்பதை எவரும் மறுக்க முடியாது என்று கூறியுள்ளார்.\n அன்பழகன் மறைவால் துயருற்ற சீமான்..\nபெண்களுக்கு சரிசமம் அளிக்கும் வகையில் அரியணையில் ஏறுவதற்கு முன்பே இந்தியத் தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் செய்திடாத முன்னெடுப்பை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி செய்து காட்டி 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் சரிநிகராகக் களமிறக்கியதாக சீமான் தெரிவித்திருக்கிறார். மேலும் வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆண்களுக்கு நிகராக 117 பெண்களை வேட்பாளராக நிறுத்தி பெண்ணியத்தை பேசிக் கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கு மத்தியில் அதனைக் களத்தில் நாம் தமிழர் கட்சி செய்து கொண்டிருப்பதாகவும் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nசீமான் செல்போனிலுமா.. பெகாசஸ் மூலம் தமி���்நாட்டில் ஒட்டுக்கேட்கப்பட்டவர்கள் லிஸ்ட்... அம்பலப்படுத்திய தி வயர்\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nதமிழனை கொண்டாடும் கனடா.. இதைவிட தமிழனுக்கு என்ன வேணும்.. தமிழ் சமூக மையம் அமைக்க 26.3 மில்லியன் டாலர் நிதி.\nபூர்வக்குடி மீனவர்களை கொத்தடிமைகளாக மாற்ற முயற்சிப்பதா.. மோடி அரசுக்கு சீமான் எச்சரிக்கை..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/the-main-question-that-rajini-asked-the-district-secretaries-was-kamal-haasan-waiting-with-suspense-q6pi3o", "date_download": "2021-07-28T23:32:51Z", "digest": "sha1:V5JY2VVS3NJN6ZH6MFOBWYZUNSABHH4K", "length": 8593, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மாவட்ட செயலாளர்களிடம் ரஜினி கேட்ட முக்கிய கேள்வி... சஸ்பென்ஸோடு காத்திருக்கும் கமல்ஹாசன்..! | The main question that Rajini asked the district secretaries was ... Kamal Haasan waiting with suspense", "raw_content": "\nமாவட்ட செயலாளர்களிடம் ரஜினி கேட்ட முக்கிய கேள்வி... சஸ்பென்ஸோடு காத்திருக்கும் கமல்ஹாசன்..\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ரஜினி - கமலுடன் இணைந்து செயல்படலாமா என கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ரஜினி - கமலுடன் இணைந்து செயல்படலாமா என கருத்து கேட்டுள்ளதா�� தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில் 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏற்கெனவே, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தி இருக்கும் ரஜினி, இன்றைய கூட்டத்தில் புதிய அரசியல் கட்சித் தொடங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅரசியல் களத்தில் நடிகர் ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் விருப்பம் தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கியது. அதன்பிறகு ரஜினிகாந்தும்- கமல்ஹாசனும் ஒருசேர ஒரே கருத்தை தெரிவித்தனர். தேவை ஏற்பட்டால் நிச்சயம் அரசியலில் ஒன்றிணைவோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து ரஜினியும், கமலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்று அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.\nஇந்த கூட்டத்தில் கமலுடன் இணைவது குறித்து ரஜினி கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்களுடைய மனநிலையை தெரிந்து கொண்டபின் ரஜினி வருங்காலத்தில் அரசியலில் கமலுடன் இணைந்து பணியாற்றுவாரா\nபுயல் வேகத்தில் சூப்பர் ஸ்டார்... ‘அண்ணாத்த’ பட டப்பிங் பணியை தொடங்கிய ரஜினி...\n பிரம்மாண்டம்... மருமகன் தனுஷை பார்த்து மாமனார் ரஜினி எடுத்த அதிரடி முடிவு...\nசென்னையில் நடந்த 'அண்ணாத்த' ஷூட்டிங் தலைவா... தலைவா என ஆர்ப்பரித்த ரசிகர்கள் வைரலாகும் வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட நாயகி இந்த பாலிவுட் நடிகையா\nஅமெரிக்காவில் இருந்து வந்த ரஜினிக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677850", "date_download": "2021-07-28T22:49:43Z", "digest": "sha1:YCFTSSUXJCNILMCRRURKPDJGVFF7U33K", "length": 20885, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "டுவிட்டரில் டிரெண்ட் ஆன உதை_வாங்கிய_உதயநிதி ஹேஷ்டாக்| Dinamalar", "raw_content": "\n26 ரபேல் விமானங்கள் இந்தியா வருகை\nஸ்டாலின் மீதான வழக்கு வாபஸ்\n'பெட்ரோல் விலை குறைக்க முயற்சி' ; பா.ஜ., அண்ணாமலை\nஇது உங்கள் இடம் : முதல்வருக்கு ஒரு கடிதம்\nமுதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய ...\nமேகதாது அணை கட்டியே தீருவோம் : புதிய முதல்வர் பசவராஜ் ...\nகடைசி ஓவரில் இந்தியா தோல்வி\nஅசாம் - மிசோரம் எல்லையில் மத்திய படை பாதுகாப்பு\nபைடனுக்கு எங்கள் நாட்டை பற்றிய அறிவு குறைவு: ரஷ்யா ...\nடுவிட்டரில் டிரெண்ட் ஆன 'உதை_வாங்கிய_உதயநிதி' ஹேஷ்டாக்\nசென்னை : சமூகவலைதளமான டுவிட்டரில் 'உதை_வாங்கிய_உதயநிதி' என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அரியலூர் சென்றார். அங்கு, திருமானுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மூப்பனாரின் பார்லிமெண்ட் நிதியில் கட்டப்பட்டிருந்த அரங்க மேடையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : சமூகவலைதளமான டுவிட்டரில் 'உதை_வாங்கிய_உதயநிதி' என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது.\nவிடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சாரத்தினை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அரியலூர் சென்றார். அங்கு, திருமானுார் பஸ் ஸ்டாண்ட் அருகே மூப்பனாரின் பார்லிமெண்ட் நிதியில் கட்டப்பட்டிருந்த அரங்க மேடையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதயநிதிக்காக மேடையை அலங���கரித்தபோது, அரங்க மேடையில் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த மூப்பனார் பெயர் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட த.மா.கா.,வினர் ஆத்திரமடைந்தனர்.\nஇந்நிலையில், அரியலுாரில் பிரச்சாரம் தொடங்கிய உதயநிதி மதியம் 2 மணியளவில் திருமானுாருக்கு வருகை புரிந்தார். அப்போது, திருச்சி சாலையில் அவரது வாகனத்தை மறித்த த.மா.கா.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ஆவேசமாக உதயநிதி வந்த வேனை நோக்கி முற்றுகையிட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் சிதம்பரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றார் உதயநிதி. அவர் பேச ஆரம்பித்த சற்றுநேரத்தில் அங்கிருந்த கூட்டத்தினர் பாதிபேர் கலைந்து சென்றதாக தெரிகிறது. மேலும் அந்தக்கூட்டத்தில் தொண்டர்களிடம் கைகுலுக்கி கொண்டிருந்தபோது ஒருவர் முகத்தில் பேப்பரை தூக்கி எறிந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதனால் போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு கிளம்புவது போன்ற ஒரு தோற்றம் தெரிகிறது.\nஇந்நிலையில் சமூகவலைதளமான டுவிட்டரில் இந்த சம்பவங்களை எல்லாம் சுட்டிக்காட்டி 'உதை_வாங்கிய_உதயநிதி' என்ற ஹேஷ்டாக்கை பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர். ''உதய்னா பேரு வச்சதுக்கு இப்படி உத வாங்கிட்டே இருக்கியே, எவ்வளவு வாங்கிருக்கேன், இத சொல்லி ஓட்டு கேட்டுடோம்னா இரக்கப்பட்டு என்னைய சிஎம்., ஆக்கிடுவாங்க'' போன்ற நகைச்சுவையான கருத்துக்களும், மீம்ஸ்களும், டிரோல்களும் பகிரப்பட்டு வருகின்றன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள்; அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இஸ்ரோ(3)\nமோடி தான் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி: அமித்ஷா(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉதயநிதி வேண்டாம் போடா உதை வாங்க வேண்டாம் போடா\nஇப்புடி - கைப்புள்ள லெவலுக்கு ஆக்கிட்டீங்களே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செ��்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள்; அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட இஸ்ரோ\nமோடி தான் விவசாயிகளின் உண்மையான நலன் விரும்பி: அமித்ஷா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ajith-and-shalinis-selfie-photo/", "date_download": "2021-07-28T22:59:52Z", "digest": "sha1:JI7G36XFNJK5IMKHAZMUKP3H5SBDRALL", "length": 7427, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "இணையத்தை கலக்கும் அஜித் - ஷாலினியின் செல்பி புகைப்படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஇணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி புகைப்படம்\nசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.\nஇந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nநடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.\nஅனிருத், ஏ.ஆர்.ரகுமான் பாடல்களை விட அதிக வரவேற்பை பெற்ற ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல்\nயாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/rajendra-balaji-person", "date_download": "2021-07-28T23:23:22Z", "digest": "sha1:MCL3OHGWNVGPPDICCBXSOYXDY2N5KYTJ", "length": 5967, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "rajendra balaji", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nவெளிச்சத்துக்கு வரும் ஆவின் முறைகேடு\nராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் ஸ்வீட்| அடக்குமுறையை நிறுத்தச் சொல்லும் இபிஎஸ்|#Quicklook\nஆவின் பணி நியமனத்தில் முறைகேடு புகார்|லீக்கான தமிழக மக்களின் ஆதார் தகவல்|கேஸ் விலை உயர்வு#Quicklook\nஎன்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்\n“ஸ்டாலினின் ஆரம்பம் அருமையா இருக்கு” - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்\nஅமைச்சர்கள் தோல்விக்கு அடுக்கடுக்கான காரணங்கள்\nராஜேந்திர பாலாஜி: தொகுதி மாறியும் தோல்வியைத் தழுவிய பரிதாபம்\nசொல்றதை சொல்லிட்டோம்: தமிழக அரசியலின் சர்ச்சை நாயகர்கள் யார்\nஜூனியர் விகடன் சர்வே முடிவுகள்: விருதுநகர் மாவட்டத்தில் வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-07-28T23:24:38Z", "digest": "sha1:3ATOOVJAZMA6HBFJVNP7HTRCS3T47ZZG", "length": 6965, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nஇங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு\nஇங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட���சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.\nஇதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார் என்பதை தீர்மானிப்பதாக இருந்தன .\nபோரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்பட்டது\nஇன்று வாக்குகள் எண்ணப்பட்டது அதில் போரிஸ் ஜான்சன் அதிக வாக்குகள் பெற்று புதிய பிரதமராக தேர்வு ஆனார். போரிஸ் 66 சதவீத ஓட்டுகளும், ஹண்ட் 34 சதவீத ஓட்டுகளும் பெற்றனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/27/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-07-29T00:26:30Z", "digest": "sha1:JRFMBWQCT6KCV6UTXRDZ6ZEJS4DPRSRC", "length": 10741, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை, எழுதிவைத்த கடிதங்கள் கிடைத்தன-(படங்கள் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை, எழுதிவைத்த கடிதங்கள் கிடைத்தன-(படங்கள் இணைப்பு)\n“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார் அப்பா கண்திறந்திட்டாரா போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்\nஅப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது” என, சுனித்ரா எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழச் சந்தி பகுதி வீடொன்றில் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடைசிக் கடிதம் பொலிஸில் சிக்கியுள்ளது. தனது பெற்றோருக்கும் நீதிபதிக்கும் என தனித்தனியே இரண்டு கடிதங்களை அவர் எழுதி வைத்திருக்கிறார். யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி. ஒழுங்கையைச் சேர்ந்தவர். கிருஷாந்தன் சுனித்திரா (வயது 28) இவரது பிள்ளைகள் ஹர்ஷா (4), இரட்டையர்களான தஜித், சரவணன் (2).\nசுனித்ராவின் கணவர் கிருஷாந்தன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கடன் தொல்லை தாங்க முடியாது தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சுனித்ராவும் பிள்ளைகளும் அவரது பெற்றோருடனேயே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையிலேயே அவரது மனைவியும் மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டனர்.\nஐஸ்கிறீமில் நஞ்சைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்த பின் தானும் அருந்தி சுனித்ரா உயிரிழந்துள்ளார்.\nகுடும்ப நண்பர் ஒருவருக்கு 1கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கடனாக கொடுத்ததாகவும், அதனை மீளப்பெற முடியாத நிலையிலேயே கிருஷாந்தன்தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகணவனை இழந்த மனைவி கடந்த ஒருமாத காலமாக பெரும் கவலையுடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே இந்த துயரமான முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதற்கொலை செய்துகொண்ட இந்த இளம்பெண் தனது அம்மா, அப்பா, அண்ணா, தம்பி ஆகியோரை விழித்து எழுதியுள்ள கடிதத்தில் தான் தற்கொலை செய்வதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.\n“என்னை மன்னியுங்கள். பிறந்தவர்கள் யாவரும் இறப்பவர்களே ஒன்றை மட்டும் நினைத்து மனதை ஆறுதல்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்ந்த வருட காலம் குறைவானாலும் நான் இறைவனின் அனுக்கிரகத்தைப் பெற்றவள். நான் உங்களுடன் வாழ்ந்த வாழ்வும் நிறைவானதே.\nஆயிரம் குறைகள் சூழ இருந்தும் அவை யாவும் ஒரு தூசிக்கு சமனாக வைத்து மேலோங்கிய அன்பைத் தந்து என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே. ஒரேயொரு கவலைதான். நாங்கள் குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம்.\nஇறுதிவரை அதற்காக போராடினோம். ஆனால் முடியவில்லை. போகின்றோம். என் அம்மாவை கவனித்துக்கொள்ளுங்கள், என்னைவிட என் புருஷன் அவாவை இறுதிக்காலம் வைத்து பார்க்க ஆசைப்பட்டார். அதுவும் முடியவில்லை. நாங்கள் போகின்றோம்” என்று எழுதப்பட்டுள்ளது.\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடும்ப நண்பருக்கு கடன் கொடுத்த விடயத்தினால் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதனால் கணவன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n« காணாமல் போன இளைஞர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு- கெட்டலோனியா ஸ்பெயினிலிருந்து விடுபடும் யோசனை நிறைவேற்றம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/02/20/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T23:17:41Z", "digest": "sha1:GPIOB5JTVLQYZ7SH3GO4IP5AP6SJAOPS", "length": 4453, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "மேலதிக பட்டியலின் பெயர்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமேலதிக பட்டியலின் பெயர்களை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை-\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளுக்கும் மேலதிக பட்டியலில் கிடைத்த ஆசனங்களுக்காக பெயரிடப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் வாரமளவில் தனக்கு கையளிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் முழு பொறுப்பையும் குறித்த கட்சிகளின் பொதுச்செயலாளர்கள் ஏற்க வேண்டும் என அதன் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.\n« மூதூரில் 10 குண்டுகள் மீட்பு- மழையை செயற்கையாக பெய்ய வைப்பதற்குத் திட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetmk.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-07-28T23:09:17Z", "digest": "sha1:LI44GDZ74NVYDXBHIG2NNRO2BJFVV5RN", "length": 16179, "nlines": 66, "source_domain": "thetmk.org", "title": "சிறுபான்மையினர் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் - சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் - Tamil Makkal KootaniTamil Makkal Kootani", "raw_content": "தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்காக ஒன்றுபடுவோம்.\nசிறுபான்மையினர் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன்\nசிறுபான்மையினர் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன்\nசிறுபான்மையினர் அனைவரும் இன்றயை ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் என சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் பேர்கலருடன் முதற்செயலாளர் சிடோனியா கேபிரியல் மற்றும் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோ��ாலகிருஷ்ணன் ஆகியோர் பாராளமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது சுவிஸ் தூதுவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது\nஇலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலருடன் முதற் செயலாளர், அரசியல், சிடோனியா கேபிரியல் அத்துடன் நிகழ்ச்சிகள் இணைப்பாளர் சுசந்தி கோபாலகிருஷ்ணன் மூவரும் என்னை வந்து சந்தித்தார்கள்.புதிய சுவிஸ் தூதுவரின் வடக்கை நோக்கிய முதற் பயணம் இதுவாகும்.எங்களுடைய சரித்திரம் பற்றியும் தற்கால பிரச்சினைகள் பற்றியும் பல கேள்விகளை அவர் கேட்டிருந்தார். முக்கியமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்களின் எழுச்சிப் பவனி சகலரையும் ஒன்று சேர்த்தது என்று கூறி இவ்வாறான ஒற்றுமை வருங்காலத்தில் நிலைக்குமா என்று கேட்டார்.\nஅதற்குப் பதில் அளித்த நான் 2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று நாட்கள் வரையில் உதவி செய்தார்கள்.\nஅதே போன்று இன்று தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் போன்ற அனைவரும் இன்றைய ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள்.\nசிறுபான்மையினர் அனைவருக்கும் எதிராக சிங்கள பௌத்தம் என்ற ஆயுதத்தை ஓய்வுபெற்ற இராணுவத்தினருடனும் சேவையில் இருக்கும் படையணியினருடனும் சேர்ந்து பிரயோகிக்கும் போது பாதிப்புறும் சகல மக்களும் ஒன்றிணைகின்றார்கள்.தற்போதைய ஐக்கியம் அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பிழையான செயற்பாடு தொடரும் வரையில் வடக்கும் கிழக்கும் மலையகமும் சேர்வன. தமிழரும் முஸ்லீம்களும் சேர்வர். வடக்கும் கிழக்கும் இணைவன. ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலே தான் எமது ஐக்கியம் தங்கியிருக்கின்றது என்றேன்.உங்கள் அரசியல் கட்சிகள் பலவாகப் பிரிந்து நிற்கும் போது அவர்கள் இடையே ஒரு ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார்.\nஅதற்கு நான் கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தங்கள் தங்களது கொள்கைகள் சம்பந்தமாகப் பூரண புரிதல் ஏற்பட்டால் முடியும் என்றேன். அதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கும் கட்சிகள் இரண்டு முக்கியமான பிரிவுகளாகப் பிரிந்து நிற்கின்றன. ஒரு சாரார் தமிழ் மக்களின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் தமது கொள்கைகளை வகுத்திருக்கின்றார்கள். மறு சாரார் அரசாங்கத்திடம் இருந்து இன்று எதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையில் செயற்படுகின்றார்கள்.\nபறங்கியர்களுக்கு நடந்தது போன்று அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் வருங்காலத்தில் தமிழ் மக்களின் தொகையையும் வதிவையும் குறைத்துக் குறைத்து வடக்கு கிழக்கை பௌத்த சிங்கள மயமாக்கக் கூடும் என்ற பயத்திலேயே ஒரு சாரார் தமது அரசியலை நடத்துகின்றார்கள். மறுசாரார் பின்னர் என்ன நடந்தாலும் எமக்குக் கவலையில்லை, இன்று எமது மக்கள் குனிந்து பணிந்தேனும் அரசாங்கத்திடமிருந்து எதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனையிலேயே அரசியல் நடத்துகின்றார்கள்.\nபின்னையோர் வருங்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். முன்னையவர்கள் நிகழ்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தியும் தேவை என்று இருசாராரும் பயணிக்க வேண்டும். இவற்றை விட தனிப்பட்ட ரீதியிலே அரசியல் பிரமுகர்கள் இடையில் கோபதாபங்கள் மற்றும் முரண்பாடுகள் இருப்பதையும் அவதானிக்கலாம். புரிந்துணர்வு ஏற்பட்டால் எமது கட்சிகள் யாவும் ஒருமித்து செயல்பட முடியுமென்றே நான் கருதுகின்றேன்.\nபொது வாக்கெடுப்பை வேண்டி உங்களுடைய கட்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தது. அவ்வாறெனின் என்னவாறான கேள்விகளை நீங்கள் பொது வாக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்கப் போகின்றீர்கள் என்று கேட்டார். முதலிலே பொது வாக்கெடுப்புக்கு ஐ.நா அனுமதியைத் தரட்டும் கேள்விகளைப் பின்னர் பார்க்கலாம் என்றேன். பல சிங்கள புத்திஜீவிகள் இந்தப் பொது வாக்கெடுப்பின் மூலமாக தமிழ்த் தலைவர்கள் நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்றும் பிரிவினைக்கு வித்திடுவதற்கே பொது வாக்கெடுப்பை தமிழ் அரசியல்வாதிகள் கோருகின்றார்கள் என்று நினைக்கின்றார்கள் என்று கூறினார்.\nஅதற்குப் பதிலளித்த நான் ஒற்றையாட்சியா அல்லது சமஷ்டியா ��ன்று கேள்விகளை நாம் முன் வைத்தால் ஒற்றையாட்சியா பிரிவினையா என்ற கேள்விக்கு இடமில்லை அல்லவா என்று நான் கேட்டேன்.தமிழ் மக்களின் பாரம்பரியம் பற்றியும் சிங்கள பௌத்த மயமாக்குதல் பற்றியும் பல விடயங்களை நாங்கள் பேசிக்கொண்டோம். திரும்பவும் வந்து சந்திப்பதாக கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.ஒரு நகைச்சுவை நிகழ்வும் நடந்தது. பழக்கத்தின் நிமித்தம் நான் தூதுவருக்கு கைலாகு கொடுத்த போது அவர் தமது இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்பொழுது நான் நீங்கள் வணக்கத்திற்காக கிழக்கு முறையைத் தற்போது பின்பற்றத் தொடங்கி விட்டீர்கள். நாங்கள் இன்னமும் மேற்கிடம் இருந்து படித்தவற்றை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கூறினேன். “கொரோனாவால் ஏற்பட்ட மாற்றம் இது என தெரிவித்துள்ளார்.\nதன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கான எமது பயணத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கிட\nதன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்காக ஒன்றுபடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/10/2-5.html", "date_download": "2021-07-28T22:57:46Z", "digest": "sha1:4AC2WJJHLMUFZ5DXQKEIT7S2QCRDXEYW", "length": 33772, "nlines": 408, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : பொன்னியின் செல்வன் பாகம் 2 - 5", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 2 - 5\nவந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன.\nஅவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு லட்சம் ஊசி முனைகள் அவன் தேகமெல்லாம் துளைத்தன - அத்தகைய பயங்கரக் காட்சி அவன் கண்முன்னே காணப்பட்டது.\nமுடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே பத்து, இருபது, நூறு அக்கினி குண்டங்கள் தோன்றின. அவற்றிலிருந்து புகை இல்லை; வெளிச்சமும் இல்லை; கீழே விறகு போட்டு எரித்து உண்டாகும் தீப்பிழம்புகளும் அல்ல.\nவெறும் நெருப்புப் பிண்டங்கள். பூமியிலிருந்து எப்படியோ எழுந்து அவை நின்றன. திடீரென்று அவற்றில் சில பிண்டங்கள் மறைந்தன. வேறு சில தீப்பிண்டங்கள் புதிதாக எழுந்து நின்றன.\nஒரு பிரம்மாண்டமான கரிய இருள் நிறங் கொண்ட ராட்சதன், தனியாக தலை ஒன்று இல்லாமல் வயிற்றிலேயே வாய்கொண்ட கபந்தனைப் போன்ற ராட்சதன். ஆனால் அவன் வயிற்றில் ஒரு வாய் அ���்ல; அநேக வாய்கள்.\nஅந்த வாய்களை அவன் அடிக்கடி திறந்து மூடினான்.திறக்கும்போது வயிற்றிலிருந்து தீயின் ஜ்வாலை வாய்களின் வழியாக வெளியே வந்தது. மூடும் போது மறைந்தது.\nஇந்தக் காட்சியைக் கண்ட வந்தியத்தேவனுடைய ஒவ்வொரு ரோமக்கால் வழியாகவும் அவனுடைய உடம்பின் ரத்தம் கசிவது போலிருந்தது. அப்படிப்பட்ட பீதி அவனை என்றைக்கும் ஆட்கொண்டதில்லை. பெரிய பழுவேட்டரையரின் பாதாள நிலவறையிலேகூட இல்லை. அவன் பின்னால் \"ஹா ஹா ஹா\" என்ற ஒரு சிரிப்புக் கேட்டது. திரும்பிப் பார்த்தான்.\n வேறு ஒரு சந்தர்ப்பத்திலேயென்றால், அவளுடைய அந்த சிரிப்பே அவனுக்கு அளவிலாத பயங்கரத்தை உண்டாக்கியிருக்கும். இப்போது அதே சிரிப்பு தைரியத்தை அளித்தது. இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உள்ள பெண் ஒருத்தி அவன் பக்கத்தில் நிற்கிறாள் என்பது பெரும் அபாயத்தில் ஒரு பற்றுக்கோல் போல உதவியது.\n\" என்று பூங்குழலி கேட்டாள். \"இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகள்தான் என் காதலர்கள். இவர்களைப் பார்த்து சல்லாபம் செய்வதற்குத்தான் நள்ளிரவில் இந்த இடத்துக்கு நான் வருகிறேன்,\" என்றாள்.\nஇந்தப் பெண்ணுக்கு நன்றாகப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவளுடைய உதவியைக் கொண்டு இலங்கைக்குப் போகிறது நடக்கிற காரியமா - இவ்வாறு வந்தியத்தேவன் எண்ணினான்.\nஅவனுடைய உள் மனத்திலிருந்து வேறு ஏதோ ஒரு எண்ணம் வெளிவரப்போராடிக் கொண்டிருந்தது. அது என்ன இந்தக் கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றிய ஏதோ ஒரு ஒரு விஷயந்தான்.\n\"உன்னுடைய சிநேகிதன் சேந்தன்அமுதனால் இத்தகைய காதலர்களோடு போட்டியிட முடியுமா\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ\" என்று பூங்குழலி கூறியது கிணற்றுக்குள்ளேயிருந்து வரும் குரலைப் போல் கேட்டது. ஏனெனில் அவனுடைய உள்ளம் அப்போது எதையோ ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றுகொண்டிருந்தது. ஆ கடைசியில் ஒரு பெரிய போராட்டம்; மனதிற்குள்ளேதான் இதோ ஞாபகம் வந்துவிட்டது...\nகந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் தண்ணீர் வெகுகாலம் தேங்கி நின்று சதுப்பு நிலமானால், அத்தகைய இடங்களில் இரவில் இம்மாதிரி தோற்றங்கள் ஏற்படும். பூமிக்குள்ளேய��ருந்து கந்தகம் கலந்த வாயு வெளியில் வரும் போது நெருப்புப் பிழம்பு வருவது போலிருக்கும்.\nசில சமயம் நீடித்து நிற்கும். சில சமயம் குப்குப் என்று தோன்றி மறையும். இந்த இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, அறியாத மக்கள் பயப்படுவார்கள். கொள்ளிவாய்ப் பிசாசு என்று பயங்கரப் பெயர் கொடுத்துப் பீதி அடைவார்கள்...\nஇப்படிப் பெரியோர் சொல்லி அவன் கேள்விப்பட்டிருந்தது, ஞாபகத்துக்கு வந்தது. பிறகு அவனுடைய அறிவுக்கும் பயத்துக்கும் போர் நடந்தது. அறிவு வெற்றி பெற்றது. ஆனால் அதையெல்லாம் இச்சமயம் இந்தப் பிரமை பிடித்த பெண்ணிடம் சொல்லிப் பயனில்லை. எப்படியாவது அவளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அழைத்துக்கொண்டு போய்விடவேண்டியதுதான்.\n உன் காதலர்கள் எங்கும் போய்விடமாட்டார்கள். இங்கேதான் இருப்பார்கள். நாளைக்கும் அவர்களை வந்து பார்க்கலாம் அல்லவா வீட்டுக்குப் போகலாம், வா\" என்றான். அதற்குப் பூங்குழலி மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை; விம்மி அழத் தொடங்கினாள்.\n' என்று வந்தியத்தேவன் எண்ணினான். பின்னர் சற்று நேரம் சும்மா இருந்தான். \"பெண்ணே நாம் போகலாமா\" என்று மீண்டும் கேட்டான். விம்மல் நிற்கவில்லை. வந்தியத்தேவனுக்கு அலுத்துப் போய்விட்டது.\n\"சரி; உன் இஷ்டம் போல் செய் எனக்குத் தூக்கம் வர கிறது. நான் போகிறேன்\" என்று சொல்லிவிட்டு இறங்கத் தொடங்கினான். பூங்குழலி உடனே விம்மலை நிறுத்தினாள். மேட்டிலிருந்து இறங்கத் தொடங்கினாள். நாலே பாய்ச்சலில் வந்தியத்தேவனுக்கு முன்னால் கீழே போய் நின்றாள்.\nவந்தியத்தேவன் ஓடிப்போய் அவளைப் பிடித்தான்.\nஇருவரும் கலங்கரை விளக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். 'இந்தப் பித்துப் பிடித்த பெண்ணை நம்பிப் படகில் ஏறுவதாவது கடலைக் கடப்பதாவது- ஆயினும் வேறு வழி இல்லையென்று தெரிகிறதே ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்துகொள்ளப் பார்க்கலாமா ஏதாவது நல்ல வார்த்தை சொல்லிச் சிநேகம் செய்துகொள்ளப் பார்க்கலாமா\n\"வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றுகிறதே அதைப் பற்றி உன் கருத்து என்ன அதைப் பற்றி உன் கருத்து என்ன\" என்று பூங்குழலி கேட்டாள்..\n\"என் கருத்து ஒன்றுமில்லை. வால் நட்சத்திரம் தோன்றுகிறது; அவ்வளவுதான்\n\"வால் நட்சத்திரம் வானில் தோன்றினால் பூமியில் பெரிய கேடுகள் விளையும்என்று சொல்கிறார்களே\n\" நான் ஜோதிட சாஸ்திரம் படித்ததில்லை. ஜனங்கள் அப்படிச் சொல்லிக் கொள்வதுதான் எனக்குத் தெரியும்.\"\nசற்று நேரம் மௌனமாக நடந்தார்கள்.\nபிறகு பூங்குழலி, \"சக்கரவர்த்திக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மைதானே\n'இவள் அவ்வளவு பித்துக்குளிப் பெண் அல்ல' என்று வந்தியத்தேவன் எண்ணிக்கொண்டான். கொஞ்சம் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது.\n\"நானே என் கண்ணால் பார்த்தேன். சக்கரவர்த்தி படுத்த படுக்கையாய் கிடக்கிறார். இரண்டு கால்களிலும் உணர்ச்சியே கிடையாது. ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. அவரைக் குணப்படுத்த மூலிகை கொண்டு வரத்தானே நான் வந்திருக்கிறேன். பெண்ணே எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா எனக்கு நீ ஓர் உதவி செய்வாயா\nஅதற்கு மறுமொழி சொல்லாமல், \"சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்க மாட்டார், சீக்கிரத்தில் இறந்துபோய் விடுவார் என்று சொல்கிறார்களே, அது உண்மையா\" என்று கேட்டாள் பூங்குழலி.\n\"நீ இச்சமயம் உதவி செய்யாவிட்டால் அப்படி நடந்தாலும் நடந்துவிடும். இலங்கையில் ஓர் அபூர்வ சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம். அதைக் கொண்டு வந்தால் சக்கரவர்த்தி பிழைத்துக் கொள்வாராம். நீ படகு தள்ளிக்கொண்டு இலங்கைக்கு வருவாயா\n\"சக்கரவர்த்தி ஒருவேளை இறந்து போனால் அடுத்தபடி யார் பட்டத்துக்கு வருவார்கள்\" என்று பூங்குழலி கேட்டது வந்தியத்தேவனை தூக்கி வாரிப் போட்டது.\n எனக்கும், உனக்கும் அதைப்பற்றி என்ன யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை யார் பட்டத்துக்கு வந்தால் நமக்கு என்ன கவலை\n நீயும் நானும் இந்த ராஜ்யத்தின் பிரஜைகள் அல்லவா\n'இந்தப் பெண் பித்துப் பிடித்தவளே அல்ல. இவளிடம் ஜாக்கிரதையாகவே நடந்துகொள்ள வேண்டும். இவளுடைய விசித்திரமான செயல்களுக்கு வேறு காரணம் இருக்க வேண்டும்.'\nஅடுத்த பட்டத்துக்கு யார் வருவார்கள்\" என்று பூங்குழலி மீண்டும் கேட்டாள்.\n\"ஆதித்த கரிகாலருக்குத்தான் யுவராஜா பட்டம் கட்டியிருக்கிறது. அவர்தான் நியாயமாக அடுத்த பட்டத்துக்கு வர வேண்டும்.\"\n\"மதுராந்தகர், - அவருக்கு உரிமை ஒன்றுமில்லையா\n\"அவர்தான் இராஜ்யம் வேண்டாம் என்று சொல்லி விட்டாரே\n\"முன்னே அப்படிச் சொன்னார்: இப்போது ராஜ்யம் வேண்டும் என்று சொல்கிறாராமே\n பிரஜைகள் எல்லாரும் ஒப்புக்கொள்ள வேண்டாமா\n\"பெரிய மனிதர்கள் பலர் அவர் கட்சியில் இருக்கிறார்கள���மே\n\"அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். இவ்வளவும் உன் காதுவரையில் வந்து எட்டியிருப்பதை நினைத்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.\"\n\"சுந்தரசோழர் திடீரென்று இறந்துபோனால் என்ன ஆகும்\n\"தேசமெல்லாம் பெருங்குழப்பம் ஆகிவிடும். அதைத் தடுப்பதற்குத்தான் உன் உதவி இப்போது தேவையாயிருக்கிறது...\"\n\"நான் என்ன உதவியைச் செய்ய முடியும்\n\"முன்னமேயே சொன்னேனே.நான் அவசரமாக மூலிகை கொண்டு வர இலங்கைத் தீவுக்குப் போக வேண்டும். அதற்கு நீ படகு வலித்துக் கொண்டு வரவேண்டும்.\"\n ஒரு பெண் பிள்ளையைப் படகு தள்ளும்படி கேட்க வெட்கமாயில்லையா\n\"வேறு யாரும் இல்லை என்று உன் தந்தை சொல்கிறார். உன் அண்ணன் கூட நேற்றுப் போய் விட்டானாமே\n உனக்கு இரண்டு கைகள், உன்னோடு வந்தவனுக்கு இரண்டு கைகள் இல்லையா\n\"எங்களுக்குப் படகு வலிக்கத் தெரியாது...\"\n\"படகு வலிப்பது என்ன மந்திர வித்தையா துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது துடுப்பைப் பிடித்து வலித்தால் தானே படகு போகிறது\n\"திசை தெரிய வேண்டும் அல்லவா நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்... நடுக்கடலில் திசை தெரியாமல் போய்விட்டால்...\n\"நடுக்கடலில் திசை தெரியவிட்டால் முழுகிச் சாகுங்கள் அதற்கு நான் என்ன செய்யட்டும் அதற்கு நான் என்ன செய்யட்டும்\nகலங்கரை விளக்கின் அருகில் அவர்கள் வந்து விட்டார்கள். வந்தியத்தேவனும் அத்துடன் பேச்சை நிறுத்தி விட விரும்பினான். மேலும் பேச்சை வளர்த்துப் பூங்குழலியின் மறுப்பை உறுதிப்படுத்திவிட அவன் விரும்பவில்லை.\nஅவள் அவ்வளவு கண்டிப்பாக மறுமொழி சொன்ன போதிலும், அவளுடைய குரலும் பேச்சின் தோரணையும் அவனுடைய உள்ளத்தில் சிறியதொரு நம்பிக்கை சுடரை உண்டாக்கியிருந்தன.\nஇரண்டாம் முறை படுத்த பிறகு வெகு நேரம் வந்தியத்தேவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதேதோ எண்ணங்களினால் அவனுடைய உள்ளம் வெகுவாகக் குழம்பிக் கொண்டிருந்தது. நாலாம் ஜாமத்தின் ஆரம்பத்திலேதான் தூங்கினான்.\nதூக்கத்தில் வந்தியத்தேவன் கனவு கண்டான். பாய்மரம் விரித்த சிறிய படகில் பூங்குழலியும் அவனும் எதிரெதிராக அமர்ந்திருந்தார்கள். நாலாபுறமும் கடல்; எங்கு நோக்கினாலும் ஜலம். இனிய பூங்காற்று; படகு அக்காற்றில் மிதப்பது போலப் போய்க் கொண்டிருந்தது.\nபூங்குழலியின் முகம் அழகே வடிவமாகப் பொலிந்தது. சுருண்ட மயிர் நெற்றியில் ஊசலாடிக் கொண்டிருந்தது. சேலைத் தலைப்புப் பறந்தது. எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம் என்பதெல்லாம் வந்தியத்தேவனுக்கு மறந்து போய்விட்டது.\nபூங்குழலியுடன் படகில் போவதற்காகவே இத்தனை நாள் பிரயாணம் செய்து வந்ததாகத் தோன்றியது. ஒன்றே ஒன்று குறைவாயிருந்தது. அது என்ன அது என்ன உன் பவழ வாயைத் திறந்து ஒரு பாட்டுப் பாட மாட்டாயா\n\" என்று பூங்குழலி புன்னகையுடன் கேட்டாள்.\n அந்தப் புன்னகை ஏழு உலகமும் பெறாதா\n\"உன் கனிவாயைத் திறந்து ஒரு கீதம் இசைக்க மாட்டாயா என்றேன்.\"\n\"கீதம் இசைத்தால் எனக்கு என்ன தருவாய்\n\"உன் அருகில் வந்து உன் அழகிய கன்னத்தில்...\"\nபூங்குழலி உடனே தன்மடியிலிருந்து ஒரு கூரிய கத்தியை எடுத்துக்கொண்டாள்.கத்தி பிடித்த கையை ஓங்கினாள். \"இதோ பார் அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன அந்தப் பாய்மரத்துக்கு அப்பால் ஒரு அணுவளவு நீ வந்தாலும் உன்னை இந்தக் கத்தியால் குத்தி விடுவேன். கடல் மீன்கள் மிகப் பசியோடிருக்கின்றன\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 2\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரு��் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/i-go-from-town-to-town-and-apologize-for-being-late-to-politics/", "date_download": "2021-07-28T23:10:35Z", "digest": "sha1:EJPNDBP2HIQIHDIEMJN4PVC7Z2GMKEPU", "length": 5237, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "I go from town to town and apologize for being late to politics.", "raw_content": "\nஇதற்காக நான் ஊர் ஊராக சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் – கமலஹாசன்\nநான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட போது, நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கு தான் மற்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.\nஆனால் அவர்கள் செய்வது தவறு என்பதை கிட்டத்தட்ட 20,25 வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். அதற்காக தான் தற்போது நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும், இந்த டார்ச் லைட்டை கொண்டு மக்களிடம் கொண்டு சேர்க்க ஐந்து வருடம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் 18 நாட்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/sudden-malaise-while-delivering-relief-items-stalin-admitted-to-hospital/", "date_download": "2021-07-29T00:07:17Z", "digest": "sha1:K5TQE3NC457V7RCK7JONQAKSPJDB7JXM", "length": 5403, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "நிவாரண பொருட்களை வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு ! மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி ?", "raw_content": "\nநிவாரண பொருட்களை வழங்கும் போது திடீர் உடல்நலக்குறைவு மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி \nநிவாரண பொருட்களை வழங்கும் போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வெள்ள நீரை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.அந்தவகையில் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.\nஇந்நிலையில் இன்று கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.ஆனால் அப்பொழுது ஸ்டாலினுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2466427", "date_download": "2021-07-28T23:40:30Z", "digest": "sha1:3KJEKDKA7S4QBZBLVRAPOYLIHQ3HUFUX", "length": 3551, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிர்நார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக���கிப்பீடியா", "raw_content": "\n\"கிர்நார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:02, 3 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n14:58, 3 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:இந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள் using HotCat)\n15:02, 3 சனவரி 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு:இந்திய மாநிலங்களின் உயர்ந்த சிகரங்கள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%26_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2021-07-29T00:38:00Z", "digest": "sha1:EL7LYL2MY5USSZCZOK2YDJTJQ5XJLZXB", "length": 5976, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளை (Bill & Melinda Gates Foundation) என்பது உலகின் மிகப் பெரிய, வெளிப்படையாக இயங்கும், அறக்கட்டளை ஆகும். இந்த அமைப்பு 35 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான முதலீட்டைக் கொண்டது. மருத்துவம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி ஆகிய துறைகளில் இது முதன்மையாக இயங்குகிறது. இது அமெரிக்க மைக்ரோசோப்ட்டின் நிறுவனாரான பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா, மற்றும் அவரது நண்பர் வாரன் பஃபெட் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-request-for-cash-to-buy-quality-soap-q76aaa", "date_download": "2021-07-29T00:36:34Z", "digest": "sha1:6ZXM3QHQO5L2ONUNJQAAIA4GUV5PRCK5", "length": 9451, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தரமான சோப்பு வாங்க காசில்லை... பாமக ராமதாஸ் நிதி கேட்டு கோரிக்கை..! | Ramadoss Request for cash to buy quality soap", "raw_content": "\nதரமான சோப்பு வாங்க காசில்லை... பாமக ராமதாஸ் நிதி கேட்டு கோரி���்கை..\nபாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காக கேட்டுப் பெறலாம்.\nதமிழ்நாட்டில் 40 சதவிகிதம் மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்து கேரள எல்லையோர மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் தினமும் ஆலோசனை நடத்த வேண்டும். அறிவுரை வழங்க வேண்டும்.\nஅச்சுறுத்துவதற்காக அல்ல... முன் எச்சரிக்கையாக: கொரோனா வைரஸ் அச்சம் தணியும் வரை குழந்தைகளும், முதியவர்களும் வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கலாம். போதிய பாதுகாப்பு வசதிகளுடன் வீடுகளுக்குள் இருப்பது கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றும் மீண்டும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள்.\nகுறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள். தமிழ்நாட்டில் 40 சதவிகிதம் மக்கள் தரமான சோப் வாங்க இயலாத நிலையில் தான் உள்ளனர். அவர்களின் பாதுகாப்புக்காக ஏழைகளுக்கு மட்டும் இலவசமாக சோப் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புடமை நிதியை இதற்காக கேட்டுப் பெறலாம்.\nகொரோனாவை தடுக்க சான்பிரான்சிஸ்கோ நகரில் பொது இடங்களில் இசையுடன் கூடிய கை கழுவும் எந்திரங்கள் பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ளன. 20 வினாடிகளுக்கு ஒலிக்கும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் அல்லது பிற பாடலை ரசித்தபடியே கைகளை கழுவலாம். சென்னையிலும் இந்த முயற்சியை பரிசீலிக்கலாம்’’எனத் தெரிவித்துள்ளார்.\n தமிழக அரசை வழிக்கு கொண்டு வந்த ராமதாஸ்..\n10.5% இட ஒதுக்கீடு... ஜெயிச்சிட்ட மாறா... ராமதாஸை கொண்டாடும் வன்னியர் சமுதாய��்..\nவன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை உறுதி செய்த மு.க.ஸ்டாலின்... பூரித்துப்போன டாக்டர் ராமதாஸ்..\nதமிழகத்தின் பெரும் கனவை நனவாக்குங்கள்.. மத்திய, மாநில அரசுகளை ஒன்றாக செயல்பட வலியுறுத்தும் ராமதாஸ்..\nஇது போதாது போதாது... உடனே ரூ.15 லட்சமா மாத்துங்க... மோடி அரசை நெருக்கும் டாக்டர் ராமதாஸ்..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/557028-sc-to-hear-on-june-2-plea-seeking-replacement-of-word-india-with-bharat.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-29T00:29:06Z", "digest": "sha1:53T3R4EF7WIHOCWVZ6SCTRIAHQXGXR3A", "length": 17109, "nlines": 293, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 2-ல் விசாரணை | SC to hear on June 2 plea seeking replacement of word India with ‘Bharat’ - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஇந்தியா எனும் வார்த்தையை இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்றக்கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஜூன் 2-ல் விசாரணை\nஇந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து இந்தியா எனும் வார்த்தையை மாற்றி இந்துஸ்தான் அல்லது பாரத் என மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் ஜூன் 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nடெல்லியைச் சேர்ந்த ஒரு���ர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இல்லாததால், அந்த மனு நேற்று பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. வரும் ஜூன் 2-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.\n“அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. இந்தியா என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது.\nஆனால், இந்தியா எனும் பெயரை மாற்றி பாரத் என்று மாற்றும்போது சுதந்திரத்துக்காகப் போராடிய முன்னோர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அவர்களின் போரட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமையும். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை நாம் கடந்துவிட்டோம் என்பதற்கு பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றுவது அவசியம்.\nகடந்த 1948-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 1 வரைவு குறித்த விவாதம் நடந்தபோது பெரும்பாலானோர் இந்துஸ்தான், அல்லது பாரத் என பெயர் வைக்க வலுவான ஆதரவு இருந்துள்ளது.\nஎப்படியாகினும் இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக நகரங்கள் பெயர் மாற்றம் செய்யப்படும்போது, நம் தேசத்தின் உண்மையான, அதிகாரபூர்வமான பெயரான பாரத் அல்லது இந்துஸ்தான் பெயரை அங்கீகரிக்கும் நேரம் வந்துவிட்டது.\nஆதலால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து இந்தியா எனும் பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும்”.\nகரோனா லாக்டவுன் 5.0: சென்னை உட்பட 13 நகரங்களில் கறாராக அமல்படுத்த முடிவு\nகரோனாவுக்கு 24 மணிநேரத்தில் 265 பேர் உயிரிழப்பு: 8 ஆயிரம் பேர் பாதிப்பு; ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 73 ஆக தொற்று அதிகரிப்பு; 82 ஆயிரம் பேர் குணமடைந்தனர்: மத்திய அமைச்சகம் தகவல்\nசொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூ.1,000, உணவுப் பொருள்கள்- உ.பி. அரசு வழங்குகிறது\nமடகாஸ்கருக்கு இந்தியா சார்பில் கப்பலில் சென்ற மருந்து பொருட்கள்\nகரோனா லாக்டவுன் 5.0: சென்னை உட்பட 13 நகரங்களில் கறாராக அமல்படுத்த...\nகரோனாவுக்கு 24 மணிநேரத்தில் 265 பேர் உயிரிழப்பு: 8 ஆயிரம் பேர் பாதிப்பு;...\nசொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ரூ.1,000, உணவுப் பொருள்கள்- உ.பி. அரசு வழங்குகிறது\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nஉ.பி.யில் சாலையில் படுத்துத் தூங்கியவர்கள் மீது பஸ் ஏறியதில் 18 பேர் பலி:...\nஇந்தியாவில் கரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: 43 ஆயிரம் பேர் பாதிப்பு; 640...\n60 நடிகர், நடிகை, தொழில் நுட்பப் பணியாளர்களுடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்: தமிழக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/04/19/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T22:37:40Z", "digest": "sha1:HXOHTB4IJCPKX3JITUE7IQP6TOYYREEY", "length": 10344, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "அமெரிக்காவால் கெளரவிக்கப்பட்ட துணிச்சலான பெண்மணி சட்டத்தரணி ரனித்தா விற்கு மன்னாரிலும் கெளரவிப்பு: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome தாயக செய்திகள் அமெரிக்காவால் கெளரவிக்கப்பட்ட துணிச்சலான பெண்மணி சட்டத்தரணி ரனித்தா விற்கு மன்னாரிலும் கெளரவிப்பு:\nஅமெரிக்காவால் கெளரவிக்கப்பட்ட துணிச்சலான பெண்மணி சட்டத்தரணி ரனித்தா விற்கு மன்னாரிலும் கெளரவிப்பு:\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும், துணிச்சலான பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞா���ராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nமன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.\nமன்னார் பஸார் பகுதியிலிருந்து மாலை அனுவித்து இசை வாத்தியத்துடன் ஊர்வலமாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா அழைத்து வரப்பட்டார். அதனைத்தொடர்ந்து நகர மண்டபத்தில் பிரதான கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.\nபிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கலந்து கொண்டதோடு, சர்வ மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள அதிகாரிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது 2021 ஆம் ஆண்டிற்கான துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற சட்டத்தரணி திருமதி ரனித்தா ஞானராஜா பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nPrevious articleதமிழகத்தில் தீவிரமாகப் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாளை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு:\nNext articleஇன்று (20) முதல் நான்கு நாட்களுக்கு கூடுகிறது பாராளுமன்றம்:\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-28T22:51:09Z", "digest": "sha1:LERUDG3DKOKMGL44MX2XKYX5WVL2P5B7", "length": 10026, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை நிலானி மருத்துவமனையில் அனுமதி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nதற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை நிலானி மருத்துவமனையில் அனுமதி\nநடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார\nஇதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் . காந்தியை திருமணம் செய்ய முடிவு ச���ய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன். மேலும் நானும் காந்தியும் நெருக்கமாக் இருக்கும் படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். போட்டோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.\nஇதனையடுத்து மரணம் அடைந்த லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார் என்பவர் தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. தன்னுடைய தம்பியை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறி இருந்தார்\nஇந்த் நிலையில் ஆலப்பாக்கத்தில் உள்ள அவர்து வீட்டில் , ஆல் அவுட் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மருந்தை குடித்ததும் மயக்கமாகி உள்ளார். அவரது இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு பரிதாபமாக கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் நடிகை நிலானியை கே.கே.நகர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.\nகாதலன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலையில்,நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2013/05/a-way-to-win-in-cinema-2.html", "date_download": "2021-07-28T23:33:57Z", "digest": "sha1:Z375CCJSG6MX5G7CFSS4R7YGB4SP5YXY", "length": 9377, "nlines": 350, "source_domain": "www.filmfriendship.com", "title": "KAMALABALA BOOKS & VIEWS : A Way to Win in Cinema - 2", "raw_content": "\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\n6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கமம் 6-வது ஆண்டுவிழா சிறப்புச் சங்கமம் 12-3-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி டிஸ்கவர...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/09/1969-40.html", "date_download": "2021-07-28T23:19:30Z", "digest": "sha1:INNOS5GRXLKOOIV4LTLN7LL2I3UWVG3D", "length": 27236, "nlines": 307, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++", "raw_content": "\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++\nசிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.\nபடம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.\nஅப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.\nஅடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்\nவேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசைப்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆன���ல் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.\nசெங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...\nஇதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.\nஎம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.\nசெங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..\nஇதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.\nபடத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதிய���க சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.\nபாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது\nகாலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ\nஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா\nஎன ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.\nஇதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.\nஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.\nகே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)\nஎம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.\nகண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.\nLabels: MGR, அடிமைப்பெண், எம்ஜிஆர், சினிமா, விமர்சனம், ஜெயலலிதா\nஇப்படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.\n‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கினார்கள்.\nதகவலுக்கு நன்றி...உங்க காலகட்டத்துல வெளியான படம் தானே சார் இது..\nவிமர்சனம் நல்லா இருக்கு, ஆனா 40++ அப்படின்னு போட்டு கோயமுத்தூர் குசும்ப காட்டிட்டியே\nஹிஹிஹி..18++ போட்டா அடிக்க வந்துடுவாங்க...அதான்...\nஇந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கூன் முதுகிட்டு நடந்துவருவார், கடைசி காட்சியில் சிங்கத்துடன் சண்டை போடுவார்... இவ்வளவே எனக்கு நினைவில் இருப்பவை. விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்....\nநல்லா ஞாபகம் வச்சி இருக்கீங்களே...\nதலைவருக்கு.... புதிய ரசிகருக்கு வாழ்த்துக்கள்... அப்படியே உங்க ஊர் சகோதரிகளை பார்க்கச் சொல்லுங்கள்... புரிதலுக்கு நன்றி...\nசேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே...\nஏவல் செய்யும் காவல் காக்கும் -\nஇரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -\nஇரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -\nஇனத்தை இனமே பகைப்பது எல்லாம்\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...\nஉன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது...\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது..\nபாடும் பறவை.. பாயும் மிருகம���...\nபாடும் பறவை.. பாயும் மிருகம்...\nஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை...\nகோவை பதிவர்கள் யாரும் திரட்டியில் இணைக்க மாட்டீர்களா... நீங்கள் மூன்றாவது... தேவையில்லை என்றால் எடுத்து விடவும்... நன்றி...\nசார் எல்லாம் செட்யூல்டு போட்டு விடறது அதான்..இனி இணைத்துவிடுகிறேன்,\nபோன வாரம் தான் அடிமை பெண் படத்தை யூ டுப்ல பார்த்தேன் ஜீவா. இது வரைக்கும் எந்த டிவியிலும் போடாத படம் இது தான்னு நினைக்கிறன்.\nஆமா ராஜ்...டீவியில் யாரும் ஒளிபரப்பல..\nஎனக்கு எம்ஜிஆரையும் பிடிக்காது. ஜெயலலிதாவையும் பிடிக்காது. அதனால, நான் எஸ்கேப்\nஎம்ஜியாரை எல்லாருக்கும் பிடிக்கும்.ஆனா ஒவ்வொரு படங்கள் நல்லாவே இருக்காது.ஆனால் அடிமைப்பெண், குடியிருந்த கோயில், எங்க வீட்டுப்பிள்ளை, நல்ல நேரம், அன்பே வா என ஒரு சில படங்கள் எப்ப போட்டாலும் பார்க்க ரசிக்கும்.\nநல்ல கருத்துகள், வீரம், நேர்மை,தாயன்பு இவைகளைப் படங்கள் மூலம் சொல்லிப் பலர் மனதைப் பண் படுத்தியவர் எம்ஜி ஆர்.\nபடங்களால் மனிதத்தைக் கேவலப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பழைய படங்கள் மேல்.\nஆம்..நல்ல கருத்துக்களை சொல்லியே வந்திருக்கிறார்.\nகோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம...\nகோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர...\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை),...\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் -...\nசமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)\nமலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/rajinikanths-advice-again-at-raghavendra-mandapam/", "date_download": "2021-07-28T23:13:49Z", "digest": "sha1:JORDDLMOXULBH3Y27L5YU56OW57T7BYO", "length": 4393, "nlines": 122, "source_domain": "dinasuvadu.com", "title": "ராகவேந்திரா மண்டபத்தில் மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை ..!", "raw_content": "\nராகவேந்திரா மண்டபத்தில் மீண்டும் ரஜினிகாந்த் ஆலோசனை ..\nபுதியதாக கட்சி தொடங்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்து ரஜினி தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூனமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/672142-youtube-viral.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-29T01:03:02Z", "digest": "sha1:NWHRVWP77KR6RWKAN3M2WT3URLLJVQ4D", "length": 13868, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "யூடியூப் உலா: கிருமியா, விஷமியா, எனிமியா? | Youtube Viral - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nயூடியூப் உலா: கிருமியா, விஷமியா, எனிமியா\nகரோனா பாதிப்புகளை மையமாக வைத்து அதற்கான ஆற்றுப்படுத்தும் பாடலை ‘கிட்ஸ் Vs கரோனா’ என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் தமிழிலும் கனடாவின் டி.எஸ். ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து யூடியூபில் வெளியிட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சீனிவாசன் சோமசுந்தரம். பாடலை ரமேஷ் வைத்யா, பா.இனியவன் ஆகியோர் எழுதியுள்ளனர். நேர்த்தியான, நம்பிக்கை துளிர்க்கும் கதைசொல்லியாகப் பாடலுக்கான காட்சிகளை அஜயன் பாலா இயக்கியிருக்கிறார்.\nகரோனா காலத்தில் குழந்தைகள் படும் அவஸ்தை களைத் துன்பியல் அனுபவமாகக் குழந்தைகளே வெளிப்படுத்துவது, உருக்கம். இனி செய்ய வேண்டியது என்ன என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொல்லும்\nவரிகளோடு ஒலிக்கிறது கிட்ஸ் வெர்ஸஸ் கரோனா பாடல். ஒரே பாடலில் மூன்று வகைமையான இசையைப் புகுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.\n‘கிருமியா விஷமியா உயிரை பறிக்கும் எனிமியா – தீ\nநுண்மியாய் வருவியா உலகை முடக்கி அடிப்பியா’\n- என்று கரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டுக்குள் படும் பல்வேறு இடர்களைக் குழந்தைகளே பாடி ஆடுவதற்கு மேற்கத்திய பாணியில் இசை அமைந்திருக்கிறது. உருக்கமான வரிகளை சுர்முகி ராமன் பாடும்போது மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார்.\nபெரும் நாசத்தை நீ இங்கு\n- என்று பாடலின் இறுதியில் சொல்லிசைப் போர் நடத்தும் பாடகரின் குரலுக்கு இணையாக இசையை மீட்டியுள்ளார் தாஜ்நூர். பாடலின் இறுதியில் நம்பிக்கை நாற்றை விதைக்கின்றனர். குழந்தைகளோடு ஸ்டன்ட் சில்வாவும் தன்னுடைய அட்டகாசமான பங்களிப்பை அளித்திருக்கிறார்.\nயூடியூப் உலாYoutube ViralYoutubeகிருமியாவிஷமியாஎனிமியாகரோனா பாதிப்புகள்கரோனா காலம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\n: நான் ஓவியன் அல்ல\nடிங்குவிடம் கேளுங்கள்: இரவில் வானவில் தெரியுமா\nபுதிய கண்டுபிடிப்புகள்: நீர் கொடுத்து உதவும் தாவரம்\nகதைகளின் வழியாக மொழியைக் கற்கலாம்\nகதைகளின் வழியாக மொழியைக் கற்கலாம்\nஉலகம் முழுமைக்குமான அன்பைச் சொல்வது திருவாசகம்\nஒலிம்பிக் நாயகர்கள்: முத்திரை பதிப்பாரா மூன்றாம் ஜாக்கி\nமே 8: மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட 16...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T22:50:05Z", "digest": "sha1:C4GMWLBU6YWZX7OCV6LHJ4ZN326DEKOI", "length": 10133, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்திர��� திருவிழா ரத்து", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nSearch - சித்திரை திருவிழா ரத்து\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nமெக்சிகோ பெண் கொலை வழக்கு: கணவர் ஆயுள் தண்டனை நிறுத்தி வைப்பு\nநீட் தேர்வு; திமுக அரசு மாணவர்களை அலைக்கழிக்கிறது: கடம்பூர் ராஜு விமர்சனம்\nகரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்:...\nஆர்டிஐ கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு; தனக்கும் இந்தி தெரியாது...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; உதவி செய்வதில் கவனம்; நல்ல சேதி...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\nகேரளாவில் கரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றுவிட்டதா அரசும், மருத்துவ வல்லுநர்களும் சொல்வது...\nஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\nஅரசியல் கட்சியினர் ரகளையால் பதற்றம்: மதுரையில் மாநகராட்சி ஏலம் திடீர் ரத்து\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/05/14/7735/", "date_download": "2021-07-28T23:23:55Z", "digest": "sha1:ICR4LROMKYOVK66PZK4Z3GAMLXHBOBQD", "length": 11685, "nlines": 86, "source_domain": "www.tamilpori.com", "title": "இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் நுளைந்தது; ஹமாசை முற்று முழுதாக ஒழிக்க திட்டம்..! | Tamilpori", "raw_content": "\nHome உலகம் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் நுளைந்தது; ஹமாசை முற்று முழுதாக ஒழிக்க திட்டம்..\nஇஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் நுளைந்தது; ஹமாசை முற்று முழுதாக ஒழிக்க திட்டம்..\nஹமாஸ் விடுதலை இயக்கத்தை முற்று முழுதாக ஒழித்துக் கட்ட, இஸ்ரேல் முடிவு கட்டியுள்ளது. இஸ்ரேல் ஜனாதிபதி மெத்தன் யாகூ, செல்வாக்கை இழந்து அரசியல் அனாதையாக மாறி வந்தார்.\nஎதிர்வரும் தேர்தலில் தோல்வியை தழுவி வீடு செல்ல வேண்டிய பரிதாபமான சூழலில் அவர் இருந்தவேளை கையில் கிடைத்துள்ள மிகப் பெரிய ஆயுதம் தான் இந்தப் போர். எல்லையைக் கடக்க முற்பட்ட 24 பாலஸ்தீன் அகதிகளை இஸ்ரேல் படை சுட்டுக் கொன்றதற்காக, ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தியது.\n200 ஏவுகணைகளை அவர்கள் ஏவினாலும் அதில் 3 அல்லது 6 ஏவுகணைகள் தான் இஸ்ரேல் மண்ணில் விழுந்து வெடித்தது. ஏன் எனில் அந்த அளவு வான் பாதுகாப்பில் இஸ்ரேல் ஒரு தனி ராஜா தான். சுமார் 190க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலிய எல்லைப் படை தானியங்கி ஏவுகணைகள் அழித்து விட்டது.\nஇந் நிலையில் சர்சைக்குரிய சூனியப் பிரதேசமாக உள்ள காசா பகுதியை பாலஸ்தீனர்கள் வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பகுதியில் கடும் வான் தாக்குதலை நடத்தி, அங்கே பெரும் அழிவுகளை ஏற்படுத்தி, தனது படையை காசாவுக்குள் நகர்த்தியுள்ளது இஸ்ரேல்.\nஇதனூடாக ஜனாதிபதி மெத்தன் யாகூவுக்கு பெரும் அரசியல் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதேவேளை நேற்று இரவு முழுவதுமாக, ஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 150 நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆட்டிலறி எறிகனை கொண்டும், அப்பாச்சி ஹெலிகொப்டர் மூலமாகவும் மேலும் போர் விமானங்களைக் கொண்டு இந்த கடும் தாக்குதல் இடம் பெற்றுள்ள நிலையில் சேத விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.\nபாலஸ்தீனுக்கு சொந்தமான காசா பகுதியின் ஒரு முனையை, இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில் அங்கே தொடர்ந்தும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் நேற்று இரவு மட்டும் சுமார் 1,000 குண்டுச் சத்தங்களுக்கு மேல் கட்டதாக அப்பிரதேசத்தை அண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.\nஹமாஸ் விடுதலை இயக்கத்தின் 11 மூத்த தலைவர்கள், இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் விடுதலை இயக்கம் மீண்டும் தனது போராளிகளை ஒன்றினைத்து, பதிலடி கொடுக்க நேரம் கொடுக்காமல் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்றது.\nஈழத் தமிழர் போராட்டங்களுக்கு ஆரம்பிய காலத்தில் இருந்து உதவி வந்த பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களின் பி��ிவுகளில் ஒன்று தான் ஹமாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலின அரசியலை ஸ்ரீதரன் MP நிறுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்\nNext articleஇன்றும் இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்; 31 பேர் பலி..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/03/17/bank-employees-protest-against-modi-government-privatizing-public-sector-banks/", "date_download": "2021-07-28T22:25:56Z", "digest": "sha1:UFNOVKC4HNWKRJ2TXK632ZNEUOFNJMBH", "length": 30485, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்க���ரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்க���ின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு செய்தி இந்தியா பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு \nபொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு \nஇந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கியின் மீதான மத்திய அரசின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.\nஇந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த மார்ச் 15,16 தேதிகளில் நடத்தியுள்ளனர்.\nவங்கித் துறையை முற்றிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2020 – The Banking Regulation (Amendment) Bill 2020 முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை அறிவித்தார்கள். படிப்படியாக வங்கித்துறை முழுவதையும் தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.\n♦ நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA\n♦ கார்ப்பரேட்டுகள் வங்கி த��டங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன\n2020, மார்ச் 3-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2020, வங்கிகள் நடத்துவதற்கான உரிமம் பெறுவது, வங்கி மேலாண்மை, வங்கியின் செயல்பாடு உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்திய வங்கித் துறையில் தனியார் ஏகபோகத்தை மீண்டும் நிறுவுகின்ற வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.\nஇரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்து ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி போன்ற நிதி மோசடி கும்பலால் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்து அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகளை விற்பதன் மூலம் எதிர்வரும் மூன்று மாதங்களில் ரூ.3,200 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது.\nநீரவ் மோடி, மல்லையா, லலித் மோடி\nதனியார்மயம் தாராளமயத்தை தீவிரமாக அமுல்படுத்திய காங்கிரஸ் கட்சியே மிரண்டு போகும் அளவிற்கு, நாட்டை நாசப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல். “லாபத்தைத் தனியார்மயமாக்கி, நஷ்டத்தை தேசிய மயமாக்கும் மோடி அரசு” என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nநாட்டின் முதன்முதலாக இம்பீரியல் என்ற தனியார் வங்கி 1955-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாற்றப்பட்டது. 1969-ம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். காப்பீட்டுத்துறை 1956-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதார தூணாகத் திகழ்கின்றன பொதுத்துறை வங்கிகள். இந்தியப் பொருளாதாரத்தைக் கவிழ்ந்து விடாமல் காப்பாற்றி வரும் இந்திய மக்களின் சேமிப்பு நிதி மூலதனத்தைக் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்துவிட்டனர்.\nஇந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கியின் மீதான கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு. 180 நாட்களுக்குள் செலுத்தப்படாத கடன் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டு கடன் வசூலிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர்.\nவங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதப் பெரும் முதலாளிகளிடம் இருந்து பண மீட்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ரகுராம் ராஜன், மோடிக்கு எழுதிய கடிதத்தை நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர் மோடி. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி இன்று மிகப்பெரியக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.\nஎன்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப கல்விக் கடன் வசூலிக்க ரிலையன்ஸ் கும்பலின் அடியாள் படையை ஏவுகிறது வங்கித்துறை.\nவங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தம் இந்திய ஆட்சியாளர்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. டெல்லி தலைநகரில் மாதக் கணக்கில் முகாமிட்டு விவசாயிகள் நடத்தி வரும் வீரஞ்செறிந்தப் போராட்டத்தை எப்படி நீர்த்துப்போகச் செய்வது என்பதில்தான் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்த டெல்லி விவசாயிகளுடைய போராட்டம் ஒரு புதிய திசை வழியை நமக்குக் காட்டியிருக்கிறது.\n♦ தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி\n♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் \nவங்கி தனியார் மையத்துக்கு எதிரானப் போராட்டத்திற்குப் பரந்துபட்ட மக்களின் ஆதரவைத் திரட்ட வலிமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஐக்கியத்தை வலிமையாக உருவாக்க வேண்டும். உறுதிமிக்க ஒன்றுபட்ட வலிமையானப் போராட்டத்தின் வாயிலாக தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துவோம்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nகொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி\nஇந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக \nமக்களின் ேமிப்பில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளின் மதிப்பு 140 லட்சம் கோடி. தனியார் வங்கிகள், நிதிநிறுவனங்களின் மதிப்பையும் ேர்த்தால் 200 லட்சம் ேரடியாகும்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2014/05/29/6858/", "date_download": "2021-07-28T23:29:05Z", "digest": "sha1:VRG4DVIROHYLBITZ27FQCWIKB5CNBKJM", "length": 24246, "nlines": 61, "source_domain": "plotenews.com", "title": "இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப தடை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீ��்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப தடை-\nஇலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்ப தடை-\nஅரசியல் புகலிடம் கோரியுள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தல் மற்றும் இலங்கைக்கு திரும்பியனுப்புதல் போன்ற செயற்பாடுகளுக்கு சுவிட்ஸர்லாந்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. சுவிட்ஸர்லாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உடனடியாக இலங்கைக்கு திரும்பி அனுப்பப்படுவார்கள் என்ற கருத்து தவறானது என சுவிட்ஸர்லாந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோட்காட்டி பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.\nமலேசியா போல செயற்பட்டால் உலக பயங்கரவாதத்தை அழித்து விடலாம்-இராணுவப் பேச்சாளர்-\nபயங்கரவாதத்தை இல்லாதொழிக்க மலேசியா போன்று ஏனைய உலக நாடுகளும் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த உலகத்தில் உள்ள பயங்கரவாதத்தையே இல்லாதொழிக்க முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். மலேசியாவில் செயற்பட்டு வந்த மூன்று புலி உறுப்பினர்களை கைதுசெய்ய துணையாக இருந்த மலேசிய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலேயே இராணுவப் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க மலேசியா ஆரம்பத்தில் இருந்தே உதவி செய்து வருகின்றது. குறிப்பாக புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை (கே.பி.) கைதுசெய்ய மலேசியா ஒத்துழைப்பு வழங்கியது. இந்நிலையில் தற்போது மூன்று புலி உறுப்பினர்களையும் கைதுசெய்ய உதவியுள்ளது. இதற்காக நாம் மலேசியாவுக்கு எமத�� நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை-\nவடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தளம் மற்றும் உயர் இராஜதந்திரிகளின் சந்திப்புகள் குறித்து யாழ் செய்தியாளர்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தால் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வாசஸ்தளத்தின் இடப்பற்றாக்குறை காரணமாக, செய்தியாளர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் முகமாக இனிவரும் காலங்களில், முக்கியஸ்த்தர்களின் சந்திப்புகளின் செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள். அத்துடன் நேரடியான செவ்விகளும் வழங்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக சந்திப்புகள் இடம்பெற்ற ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த சந்திப்பு தொடர்பான அறிக்கை ஒன்று ஊடக நிறுவனங்களுக்கும், ஊடக செய்தியளர்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். இதன்போது ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து தாம் வருந்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக முதல்வருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம்-\nதமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். வடக்கில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை வெற்றியை பதிவு செய்திருந்தது. அதேபோன்று தமிழகத்தில் 39 ஆசனங்களில் 37 ஆசனங்களை வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியாவின் மூன்றாம் பலமாக மாறியுள்ளமைக்கு இரா. சம்பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை ஏற்படுத்துவது குறித்து, இந்தியாவின் புதிய பிரதமருக்கு ஏற்கனவே தமிழ் தேசியு கூட்டமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை மேற்கோள்காட்டியுள்ள இரா. சம்பந்தன், அரசியல் தீர்வுக்கான இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரச��ன் ஒத்துழைப்பும் மிக அவசியமானது என்றும், இயன்றளவில் விரைவில் தங்களைச் சந்திக்க எதிர்பார்த்திருக்கிறோம். அத்தகைய வாய்ப்பை எமக்கு வழங்குமாறு ஆர்வத்துடன் வேண்டுகிறோம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலையில் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை-\nதிருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில் நகர சபை உறுப்பினர் சத்தியசீலராஜா இந்தப் பிரேரணையை கொண்டுவந்துள்ளார். மாணவர்களின் நலன்கருதி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மீறும் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரங்களை இரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருமலை நகர சபை அறிவித்துள்ளது.\nசுஸ்மா சுவராஜூக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் வரவேற்பு-\nநரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் கீழ், இந்திய இலங்கை உறவு மேலும் வலுப்பெறும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சுஸ்மா ஸ்வராஜிக்கு, அவர் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் இதனைத் தெரிவித்துள்ளார். சுஸ்மா ஸ்வராஜின் நியமனம், இலங்கை இந்திய உறவுக்கு புத்துயிரை வழங்கி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளும் மேலும் விருத்தி அடையும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்\nசார்ஜா கொலை தொடர்பில் இலங்கை பெண்கள்மீது விசாரணை-\nசார்ஜாவில் வெளிநாட்டு முகவர் ஒருவரின் மரணம் தொடர்பில் நான்கு இலங்கை பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த நெசனல் போஸ்ட் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த முகவர் சார்ஜாவின் அல் நஹ்டா பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்த நிலையில் கடந்த தினம் ஒன்றில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடன் தங்கி இருந்த குறித்த நான்கு இலங்கை பெண்களும் விசாரணைக்கு உட்ப��ுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டிடத்தின் முகாமையாளர் மற்றும் பாதுகாவளர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டவிசாரணைகளில் குறித்த நான்கு இலங்கை பெண்களும், தொழில் தருணர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.\nகொழும்பு பிரகடனத்தை ஐ.நாவிடம் கையளிக்க நடவடிக்கை-\nஉலக இளைஞர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘கொழும்பு பிரகடனத்தை’ ஐக்கிய நாடுகளின் சபைக்கு எதிர்வரும் வாரம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. தேசிய இளைஞர் சேவை சபையின் தலைவர் லலித் பியூம் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பும் ‘கொழும்பு பிரகடனத்தை’ உத்தியோகபூர்வமாக கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 15வது உலக இளைஞர் மாநாடு இலங்கையில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு முதல்வர் சந்திப்பு-\nவடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியுடனான சந்திப்பு ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார். ரொபின் மூடி தலைமையிலான அவுஸ்திரேலிய குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றள்ளது. இதன்போது வடக்கின் நிகழ்கால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண சபையின் சுயாதீன இயக்கம் தொடர்பிலும் அவுஸ்திரேலிய குழு முதலமைச்சரிடம் கேட்டறிந்துகொண்டதாக கூறப்படுகின்றது.\nயாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடை-\nயாழ். மாநகர சபையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று அனுஷ்டிக்க முற்பட்டவேளை, மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா அதற்கு தடைவிதித்ததாக கூறப்படுகிறது. யாழ்.மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத் தொடர் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இன்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பித்தவேளை, கூட்டமைப்பு உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போவதாகக்கூறி எழுந்தபோது, அதனை முதல்வர் மறுத்ததுடன், அவ்வாறு அஞ்���லி செலுத்துவதாயின் மறைந்த அல்பிரேட் துரையப்பா (முன்னாய் மாநகர சபை முதல்வர்) முதல் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்போது ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.\n« காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கு விசேட குழு- த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-07-29T00:25:12Z", "digest": "sha1:LV7E6OZHBZRWH2OSF76LTUB4DKRNCT3E", "length": 4887, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்-\nஆசிரியர் நியமனங்களுக்காக அண்மையில் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nகிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டனர��. இதேவேளை, தாம் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் கல்முனையிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிடம் மகஜரொன்றை கையளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n« திருமலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு- அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2018/05/blog-post.html", "date_download": "2021-07-28T23:52:50Z", "digest": "sha1:46CCRRGIW4JSJZP4MHNNE4CKZN6VYHFZ", "length": 3959, "nlines": 118, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nசில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது தளத்தில் அப்டேட் செய்ய இயலாமல் இருந்தது..\nதற்பொழுது அது சரிசெய்ய பட்டு விட்டது.\nஇனி வழக்கம் போல் தகவல்கள் தரவேற்றம் செய்யப்படும்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நமது தளத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/75000.html", "date_download": "2021-07-29T00:15:17Z", "digest": "sha1:VT4YFVIBTEFMLGNVHEF6L57EF6PBJU3K", "length": 5947, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அரிய வகை ஆட்டைக் கொல்ல $75000 செலவழித்த ட்ரம்பின் புதல்வன் - sonakar.com", "raw_content": "\nHome NEWS அரிய வகை ஆட்டைக் கொல்ல $75000 செலவழித்த ட்ரம்பின் புதல்வன்\nஅரிய வகை ஆட்டைக் கொல்ல $75000 செலவழித்த ட்ரம்பின் புதல்வன்\nஉலகின் அரிய வகை செம்மறி இனத்தைச் சேர்ந்த ஆடொன்றைக் கொன்றதைத் தவிர வேறு எதையும் சாதிக்காத அமெரிக்க ஜனாதிபதியின் புதல்வனின் மொங்கோலியாவுக்கான வேட்டை சுற்றுலா பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஜனாதிபதியின் புதல்வன் என்ற அடிப்படையில் நாட்டின் இரகசிய பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினரை பயன்படுத்தும் வசதியுள்ள பின்னணியில் கடந்த ஓகஸ்ட்டில் இடம்பெற்றுள்ள இப் பயணத்துக்கு 75000 டொலர் செலவு செய்து தமது வ���திகளை குறித்த நபர் அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇப்பயணத்தின் போது ட்ரம்பின் புதல்வன் மொங்கோலிய ஜனாதிபதியையும் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒபாமா குடும்பத்தை விட 1000 மடங்கு அதிக சுற்றுலா நடவடிக்கைகளில் ட்ரம்ப் குடும்பம் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilmedia.com/index.php/tags/2021-05-09-17-12-10", "date_download": "2021-07-29T00:22:01Z", "digest": "sha1:SOU4JQLTOQNBYVOD5TYGQF6HT5GL7ZOQ", "length": 18986, "nlines": 352, "source_domain": "4tamilmedia.com", "title": "விண்", "raw_content": "\n4TamilMedia இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம்\nமேற்கிந்திய ஆஸ்திரேலிய தொடரில் மேற்கிந்திய அணி அபார வெற்றி\n29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி \n6000 மியான்மார் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்\nஅரபிக்கடலில் டவ்தே புயல் - இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு\nஅழகாக விளையாடிய டென்மார்கிடம் அதிர்ஷ்டம் அற்றுத் தோற்றது செக் \nஆந்திர லேகியத்திற்கு உடனடி அனுமதி - தமிழ்நாட்டின் சித்த மருந்துக்கு இழுத்தடிப்பு \nஇத்தாலி 'யூரோ2020' இறுதிச��� சுற்றுக்குத் தேர்வானது \nஇத்தாலி கேபிள் கார் பெரும் விபத்து தொடர்பாக மூன்று பேர் கைது \nஅம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும்\nஅவளும் அவளும் – பகுதி 10\nஅவளும் அவளும் – பகுதி 11\nஅவளும் அவளும் – பகுதி 12\nஅவளும் அவளும் – பகுதி 13\nஅவளும் அவளும் – பகுதி 14\nஅவளும் அவளும் – பகுதி 15\nஅவளும் அவளும் – பகுதி 3\n'காசே தான் கடவுளடா' ரீமேக்கில் விஜய் டிவி புகழ் சிவாங்கி\n'தி பேமிலி மேன் 2' தொடரை நிறுத்துங்கள் அமேசானுக்கு சீமான் கடும் எச்சரிக்கை \nThe Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் \nசர்ச்சை தொடர் விவகாரம்: சமந்தா மௌனத்தின் பின்னணி\nசார்பட்டா பரம்பரைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் \nசீமான் - வெற்றிமாறன் கூட்டணி: பிரம்மாண்ட பிரபாகரன் பயோபிக் \nதளபதி விஜய் ‘நுழை வரி வழக்கு’ தீர்ப்புக்குத் தடை \nதி ஃபேமிலி மேன் தொடருக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு \nநடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் \n21 பில்லியன் யூரோக்கள் செலவில் சேர்னில் அமையவிருக்கும் மிகப் பெரிய புதிய துகள் முடுக்கி\nஎமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா\nகோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை\nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\nபன்னாட்டுத் தாய்மொழித்தினம் 2021 : சென்னையில் தமிழை கொண்டாடும் மொழித்திருவிழா\n20 ஆயிரம் இந்திய இளைஞர்களை அழைக்கிறது அமேசான்\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n2033 அளவில் செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் கால் பதிக்க நாசா திட்டம்\n2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்\nஇலங்கைச் சைவமக்களுடன் இணையவழியில் இணைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி \n#தினசரி : மனமே வசப்படு\nஅகந்தை : மனமே வசப்படு\nஅகிலம் நிறை அகண்ட ஶ்ரீ ருத்ரபாராயணம் -2021\nஅச்சம் : மனமே வசப்படு\nஅடுத்தவரிடம் : மனமே வசப்படு\nஅட்சயம் உண்டாகட்டும் - வளங்கள் பெருகட்டும் \nஅது ஒன்றும் பிரச்சனை இல்லை : மனமே வசப்படு\nதெருக்கலைஞரைத் தேடிப் பிடித்த ஜி.வி.பிரகாஷ் \n2021 ஆம் ஆண்டின் அரிதான சந்திர கிரகணம் இன்று : இந்தியாவில் எங்கு காணலாம்\nஅமெரிக்கப் புலிக்கு கொரோனா தொற்று \nஅரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் \nஅறிமுக மேடையில் உடைந்த கண்ணாடி\nஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் (Licence)பெற்ற முதல் பெண்மணி...\nஇணையத்தைக் கலக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்ஸின் அறிக்கை \nசூரிய குடும்பத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் வொயேஜர் ஓடம் எமது அண்டத்தைத் தாண்டுமா\n2011 ஆமாண்டுக்குப் பின் முதன்முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ஓடத்தில் ISS இற்கு செல்லவுள்ள நாசா வீரர்கள்\n2033 ஆமாண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லத் தயாராகி வரும் 18 வயதே ஆன பெண்\nஅண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்\nஅதிகரித்து வரும் விண்கல் அச்சுறுத்தல்கள்\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nஎமது பால்வெளி அண்டத்தில் சுமார் 36 ஏலியன் குடியேற்றங்கள் தகவல் பரிமாறுகின்றன\nசூரியனை மிகவும் நெருங்கிய பார்க்கர் சோலார் செய்மதியில் இருந்து தகவல்கள்\nநிலவில் ஏற்படும் சுருக்கங்களால் பூமிக்குப் பாதிப்பா\nபால்வெளி அண்டம் மாத்திரம் பிரபஞ்சத்தின் ஓர் அண்டம் அல்ல என எப்போது அறியப் பட்டது\nபூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது\nமிக நீண்ட வாலுடன் மே இறுதி வரை தோன்றும் பச்சை நிற வால்வெள்ளி\nவிண்கல் மாதிரிகளுடன் பூமியில் இறங்கிய ஜப்பான் விண் ஓடம் : நிலவில் பாறைகளை சேகரித்துவாறு புறப்பட்ட சீன விண்கலம்\nவிண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்\n4TamilMedia இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழுடன் நான்காம் தமிழான கணினித் தமிழின் ஊடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ala", "date_download": "2021-07-29T00:41:53Z", "digest": "sha1:TXFJ4XNXECCL3SG7DRSTUPSID3KSYZXM", "length": 4983, "nlines": 136, "source_domain": "ta.wiktionary.org", "title": "ala - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி, பயற்றினத்தில் பக்க இதழ், காம்பலகு, (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் ��டைசியாக 30 சனவரி 2019, 00:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/325-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-07-28T22:14:13Z", "digest": "sha1:DYT2BJIEF7ETYDV22L46XK5AAX4ITEV3", "length": 6325, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\n325 அடி உயரத்தில் காவிரிதாய் சிலை: கர்நாடகா திட்டம்\nகாவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 325 அடி உயர சிலை வைக்க அம்மாநில கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியகம் 360 அடி உயர கண்ணாடி கோபுரம் கட்டவும் இதன் வழியாக கிருஷ்ணராஜசாகர் அணையின் முழுதோற்றத்தை பார்வையிடும் வகையில்கட்டவும் திட்டமிட்டுள்ளது. தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்,இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.\nPosted in இந்திய அரசியல��\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/07/13/beginner-warm-up-exercises-in-tamil-shanthi-kasiraj/", "date_download": "2021-07-28T22:21:07Z", "digest": "sha1:6TBKE4BLAI5HYQVWVMVN3NB6I4N4XWR4", "length": 5173, "nlines": 149, "source_domain": "way2tips.in", "title": "Beginner warm up exercises in Tamil -", "raw_content": "\nதமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களில் முக்கியமானவர் காமராஜர். தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, நிர்வாகத் திறன், பற்றற்றிருக்கும் ஆன்மீக வாழ்க்கை என யாருக்கு எதில் தடுமாற்றங்கள் ஏற்படுகிறதோ அதற்கு காமராஜரிடம் விடை இருக்கிறது. யார் வந்து அழித்து எழுதினாலும் அவரது சாதனைகளை மட்டும் தொட்டுப் பார்க்க முடியாது. அவரது பிறந்த நாளாம் இந்நாளில் அவர் பற்றி நினைவு கூர்வது ஒருவித நன்றி காணிக்கையாகவே அமையும். Click Here to Video Share on Facebook Tweet Follow […]\nHealth benefits of Turmeric in Tamil | மஞ்சளின் அற்புதமான மருத்துவ குணங்கள்\nஇந்த பதிவில் மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். Share on Facebook Tweet Follow us Share Share Share Share Share\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் – பொது அறிவிப்பு\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/toyota/glanza/does-the-toyota-glanza-engine-equipped-with-turbocharger-2462895.htm", "date_download": "2021-07-28T22:36:12Z", "digest": "sha1:QJM4ATD7YIC7Q6GF3IO7QKFF2FX3BK6F", "length": 6912, "nlines": 210, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does the Toyota Glanza engine equipped with turbocharger? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகிளன்சடொயோட்டா கிளன்ச faqsdoes the டொயோட்டா கிளன்ச என்ஜின் equipped with turbocharger\n180 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா கிளன்ச ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of டொயோட்டா கிளன்ச\nகிளன்ச ஜி ஸ்மார்ட் கலப்பினCurrently Viewing\nகிளன்ச வி சிவிடிCurrently Viewing\nஎல்லா கிளன்ச வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/master-hindi-remake-will-begin-next-year-083803.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T23:08:38Z", "digest": "sha1:J727JTPF4W5EF35KA4ULDRD6CMHNZ6UU", "length": 14572, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு! | Master Hindi remake will begin next year - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர்.. அடுத்த வருடம் படப்பிடிப்பு\nசென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் மாஸ்டர்.\nநீண்ட எதிர்பார்ப்பும், இடைவெளிக்கும் பின் வெளியான மாஸ்டர் எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பையே பெற்றது.\nசித்திரைச் செவ்வானம் சிரிக்க கண்டேன்.. எல்லாம் மாயமே.. வான் மேகத்தை பார்த்து கவிதை வடித்த சேரன்\nஇந்த படத்தை XB Film Creators நிறுவனம் தயாரித்தது, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருந்தார்.\nகொரோனா தாக்கத்தினால் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு பின்னர் திரையரங்குகளில் மாஸ்டர் இந்த பொங்கலுக்கு வெளியானது. ரசிகர்கள் கொடுத்த பேராதரவினால் வசூல் மழை பொழிந்து பல சாதனைகளை மாஸ்டர் திரைப்படம் படைத்தது.\nகொரோனா தாக்கத்தினால் இழப்பு ஏற்பட்டு முடங்கி போயிருந்த திரையரங்குகள் மாஸ்டர் படத்தின் மூலம் உயிர்தெழுந்து அரங்கம் நி���ைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபம் கொடுத்தது.\nசமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான படம் ராதே. இந்த படத்தினை பிரபு தேவா இயக்கியிருந்தார். சல்மான் கான் ரசிகர்கள் மத்தியில் ராதே வரவேற்பு பெற்றாலும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் படம் சோபிக்க தவறி தோல்வியை தழுவியுள்ளது. இது The Outlaws எனும் கொரியன் படத்தின் ரீமேக்காகும்.\nஇந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. அடுத்த வருடம் மார்ச் மாதம் இதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.\nஉலக அளவில் வசூல் சாதனை படைத்த மாஸ்டர்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்\nநான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம்\nவேற லெவல் அட்டகாசம்...அஜித்தின் நியூக் லுக்...வலிமை மோஷன் போஸ்டர் படைத்த நம்பர் ஒன் சாதனை\nஇன்னமுமா...வைரலாகும் விஜய்யின் மாஸ்டர் அன்சீன் ஃபோட்டோஸ்\nபேசாம ரீமேக்வுட்னு பெயரை மாத்திடுங்க.. மாஸ்டர் முதல் ராட்சசன் வரை.. தமிழ் கதைகளை நாடும் பாலிவுட்\n365 நாளும் என் கூடவே இருப்பவர்.. நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை போட்ட மாளவிகா மோகனன்\nவாத்தி கம்மிங்...சேலையில் குத்தாட்டம் போட்ட சூப்பர்ஸ்டார் மகள்\nவிஜய்யின் பிரேஸ்லெட்க்கு என்னாச்சு...உண்மையை உடைத்த மாஸ்டர் டைரக்டர்\nஅப்டிபோடு...போஸ்டரிலேயே சாதனை கணக்கை துவக்கிய பீஸ்ட் ஃபஸ்ட்லுக்\nதென்னிந்திய ரீமேக் படங்களுக்கு நோ சொல்லும் சல்மான்...காரணம் இது தானாம்\nத்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்\n15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை.. பிரபல இயக்குநர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிவகார்த்திகேயனும் விஜய்சேதுபதியும் ஒவ்வொரு புரமோஷனுக்கும் இவ்வளவு காசு வாங்குறாங்களா\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்த���ரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=43&ch=8", "date_download": "2021-07-28T23:29:50Z", "digest": "sha1:6J4D6KL5O5H26VHEQHH4AJLPAZH2DIRR", "length": 11740, "nlines": 242, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 சாலமோனின் ஞானம் 7\nசாலமோனின் ஞானம் 9 》\n1ஞானம் — ஒரு கோடி முதல்\n2ஞானத்தின் மேல் நான் அன்பு கூர்ந்தேன்;\nஎன் இளமைமுதல் அதைத் தேடினேன்;\n4ஞானமே கடவுளைப் பற்றிய மெய்யறிவுக்குப்\nஞானம் இறந்த காலத்தை அறியும்;\nநான் நீண்ட உரையாற்றும் பொழுது\nஎனக்குள் எண்ணிப் பார்த்தபொழுது —\nஎண்ணிப் பார்த்த பொழுது —\nஎப்படி என்று தேடி அலைந்தேன்.\nஅதை அடைய முடியாது என்று\nஅது யாருடைய கொடை என\nஎன் முழு உள்ளத்தோடு சொன்னேன்;\n《 சாலமோனின் ஞானம் 7\nசாலமோனின் ஞானம் 9 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/01/27/kamaraj-matric-chidambaram/", "date_download": "2021-07-28T22:35:34Z", "digest": "sha1:VJZ2BGSEXRJ7SG4KWJUGNS3U2JBFCAQR", "length": 47314, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிக���்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு\nபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மறுகாலனியாக்கம்கல்விகளச்செய்திகள்போராடும் உலகம்வாழ்க்கைமாணவர் - இளைஞர்\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு\nசிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன், முதல்வர் சக்தி, மக்கள் தொடர்பு அலுவலர் குஞ்சிதபாதம், துணை முதல்வர் தொல்காப்பியன் ஆகியோர் ஒரே குரலில், “நிர்வாகம் முடிவு எடுத்தால் எடுத்ததுதான் மாற்ற முடியாது, ஸ்மார்ட் கிளாஸ்க்கு ரூ.10000 த்தில் பாதி கொடுத்தால் அரையாண்டு தேர்வு தாள் மதிப்பெண் பட்டியல் தருவோம், அரசு கட்டணம் செலுத்துவேன் என்பவர்கள் அரசு பள்ளிக்கு போகட்டும்” என ஜெயலலிதா சொந்தகாரர் போல் பேசினார்கள். பள்ளி தாளாளரின் உறவினர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரிய பதவியில் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கிறார்கள்.\nஆனால் 24-2-12 செவ்வாய்க்கிழமை பள்ளி முன்பாக பெற்றோர்களை அணிதிரட்டி முற்றுகை போராட்டம் நடத்தி தேர்வு விடைத்தாளை வாங்கி கொடுத்து சாதித்துள்ளது, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம். பத்திரிக்கை நிருபர்கள் வேடிக்கை பார்க்க கூட வரவில்லை. அந்த அளவிற்கு செல்வாக்கு படைத்தவர் இந்த பள்ளி முதலாளி. மீறி எழுதும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கிடைக்காது. மேலும் பள்ளியின் தாளாளர் லட்சுமி காந்தன் கடலார் மாவட்ட தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் சங்கத்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளி நிர்வாகம் ஏற்கனவே கூடுதல் கட்டணத்திற்காக கட்டாய டி.சி. அனுப்புவது மதிப்பெண் பட்டியல் தரமறுப்பு என்ற அடாவடிக்கு எதிராக நாம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகத்தை பம்பரமாக சுழல வைத்தோம். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டுவோம், ஸ்மார்ட் கிளாசுக்கு எவ்வளவு என சி.இ.ஓ.விசாரித்து சொன்ன பிறகு தான் கட்டுவோம் என சிதம்பரம் ஆர்.டி.ஓ.முன்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தையில் எழுத்துப் பூர்வமாக முடிவு செய்யபட்டது. உரிய கட்டணத்தை டி.டி.எடுத்து பதிவுத் தபாலில் நமது சங்க உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அனுப்பினர். பள்ளி நிர்வாகம் மூன்று மடங்கு (6000 ம் என்றால் 18000 ரூ கேட்கிறார்கள்) கேட்பதை நாம் மறுத்து விட்டோம்.\nமேலும் கடந்த ஆண்டு இதே போல் பல மடங்கு வசூலித்ததை திரும்ப பெறவும், இந்த ஆண்டு கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களை துன்புறுத்துவதை தடுக்கவும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி சிங்கார வேல் கமிட்டி முன்பாக நமது சங்கம் ரசீது ஆதாரங்களுடன் புகார் ஆனுப்பியுள்ளது. 2-2-12 அன்று விசாரணைக்கு வர உள்ளது.\nகூடுதல் பணம் கட்டாத மாணவர்களை தனியே தரையில் அமரவைப்பது, தேர்வு வினாத்தாள் தர மறுப்பது, மதிப்பெண் பட்டியல் தரமறுப்பது என மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளச்சலுக்கு ஆளாக்குவதும் துன்புறுத்துவதும் பற்றி கல்வி துறை உயர் அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அனுப்பினோம். மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் விசாரணைக்கு வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சினார், கதறினார். ஆனால் தாளாளர் தர முடியாது என்று மறுத்து விட்டார்.\nநமது பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரான மேடம் என்ன சொன்னார் என கேட்டனர். பள்ளித் தாளாளர் எதையும் ஏற்க மறுக்கிறார், நான் இயக்குநரிடம் சொல்கிறேன் என அமைதியாக சென்றார். மேடம் ஏற்கனவே இருந்த பள்ளி ஆய்வாளரை உள்ள விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தார் என காவல் துறையில் தாளாளர் மீது புகார் கொடுத்து விட்டு போய்விட்டார். அதனால் தான் அரசு உத்திரவை மயிரளவும் மதிக்காத தாளாளர் – முதல்வர் மீது கிரிமினல் நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டினோம்.\nசிதம்பரம் பெற்றோர் சங்க நிர்���ாகிகள் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் கலையரசன், பொருளாளர் நடராசன், மாவட்ட தலைவர் அய்யா வெங்கடேசன், செயலாளர் செந்தாமரைக்கந்தன், மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் செந்தில் புஷ்ப தேவன் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பாக 24-2-12 அன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. அனைத்து பள்ளிகள் முன்பாக பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வெளிகேட்டில் பெரும்பகுதி பெற்றோர்களும் உள்புறம் சில நிர்வாகிகளும் முழக்க அட்டையை பிடித்து கோசம் போட்டனர். அனைத்து பத்திரிக்கை தொலைக்காட்சிக்கும் தெரிவித்தோம் யாரும் வரவில்லை.\nதினமணி நிருபர் நமது வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் எனும் தலைப்பில் செய்தியினை மாற்றி நமது படத்துடன் செய்தி வெளியிட்டார்.\nகாவல்துறை அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், தாசில்தார் என அனைவரும் பெற்றோர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர். பள்ளி நிர்வாகம் பணிய மறுத்தது. நாமும் வினாத்தாள் வாங்காமல் இங்கிருந்து போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தோம். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர், தாளாளரிடம் போனில் பேசி அதிகாரிக்கு பதில் சொன்னார்கள். இறுதிவரை தாளாளர் வர வில்லை. மதியத்திற்கு மேல் ஏதோ சாவு என காரணம் சொல்லி முதல்வரும் ஒளிந்துகொண்டார். பல வழிகளில் பெற்றோர்களை பேசி சமாதான படுத்த முயன்றனர் அதிகாரிகள். ஆனால் பெண்கள் உட்பட அனைவரும் வினாத்தாள் வாங்காமல் போக மாட்டோம் என உறுதியாக அறிவித்தனர்.\nபோலீசார் எங்களுக்கு ஒன்றும் இல்லை 4 பேரை உட்கார வைத்து போய்விடுவோம் என அலட்சியமாக பேசினர். சாமியானா போடப்பட்டது. மதிய உணவு அங்கேயே வழங்கப்பட்டது. பெற்றோர்கள் அனைவரும் பள்ளி அமைந்திருக்கும் வேங்கான் தெருவை வால்ஸ்ட்ரிட் போராட்டமாக மாற்றுவோம் என முழக்கமிட்டனர். இரவு உணவு தயார் செய்ய அடுப்பு பாத்திரம் விறகு வந்திறங்கியது. அதிகாரிகள் ஓடத்தொடங்கினர். மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆர்.டி ஓ.விடம் பேசினார். தாளாளருக்கும் முதல்வருக்கும் உடனே வரச்சொல்லி விசாரணைக்கு சம்மன் அனுப்ப பட்டது. துணை முதல்வரை தவிர வேறு யாரும் பள்ளியில் இல்லை.\nஇதற்கிடையில் பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களை துண்டி போட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் வசூலித்துதான் அவர்களுக்கு சம்பளம் தரமுடியும் என நியாயம் பேச வைக்கப்பட்டனர். அதனால் குழந்தைகள் அனைவரும் சிறுநீர் கழிக்க அனுமதி இல்லை, குடிநீர் இல்லை என்று திடலில் வெயிலில் அமர வைக்கப்பட்டனர். இதனால் போராடும் பெற்றோர்கள் எண்ணிக்கை பல மடங்கு கூடியது. அதிகாரிகள் செய்வது அறியாமல் திகைத்தனர். பள்ளி நிர்வாகம் காவல் துறையினருக்கு தேநீர் பிஸ்கட் வழங்கியது. போராட்டத் திடலிலேயே நாம் தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினோம். இரவு உணவுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டது.\nபோராட்டத்தின் ஒற்றுமையை கண்டு திகைத்து அதிகாரிகள் தொலைபேசி மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். மாலை ஆர்.டி.ஓ. நேரில் வந்து 2 நாள் அவகாசம் கொடுங்கள் என கேட்டார்.வினாத்தாள் வாங்காமல் செல்லமாட்டோம் என ஒரே குரலில் அறிவித்தனர். பள்ளி தாளாளர் யார் உத்திரவையும் மதிக்க மாட்டார்.நாங்கள் செய்வது தவறு என்றால் எங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள்.இல்லையென்றால் மாணவர்க துன்புறுத்தும் பள்ளி தாளாளரையும் முதல்வரையும் கைது செய்யுங்கள், என நிர்வாகிகளும் வழக்கறிஞர்களும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.\nதாசில்தார், டி.எஸ்பி. அனைவரும் கடுங்கோபத்துடன் பள்ளி உள்ளே சென்று துணை முதல்வரை வெளியே அழைத்து வந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் போராடும் பெற்றோர்களிடம் நாளை மாலைக்குள் அனைவருக்கும் விடைத்தாள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. தற்போது மணி இரவு 7 ஆகிவிட்டது. என கூறினர். அதற்கும் பெற்றோர்கள் தாளாளர் லட்சுமிகாந்தனை நம்ப முடியாது. நாளை வரை போராடி இருந்து வாங்கியே செல்கிறோம் என கூறினர். அதிகாரிகள் நீங்கள் நம்பலாம் ஆனால் நாங்கள் நம்பத்தயாராக இல்லை என போராட்டம் நீடித்தது.\nஆர்.டி.ஓ. நான் உத்திரவாதம் தருகிறேன். நாளை விடைத்தாள் தராவிட்டால் போராட்டத்தை தொடருங்கள் என மன்றாடினார். பிறகு அனைவரும் பேசி குறிப்பிட்டபடி நடக்க வில்லையென்றால் குடியரசு தினத்தன்று பள்ளி முன்பாக கருப்பு கொடி ஏற்றி போராடுவோம் என முடிவு செய்யப்பட்டு கலைந்து சென்றோம். மறுநாள் விடைத்தாள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெற்றோர்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தனியார் பள்ளி முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களாக மதிக்காமல் இருப்பதும் அவர்கள் மீது சிறு நடவடிக்கை எடுக்க கூட அரசு விரும்புவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.\nகள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பள்ளியில் 4 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன் கொடுமைக்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் சி.பி.சி.ஐ.டி.யும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என குறிப்பிட்டு மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.பி.ஐ.க்கு மாற்றி உத்திரவிட்டுள்ளார். இது மற்றுமொரு சான்றாகும். தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.\nபடங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்\n– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.\n கோவையில் இருக்கும் ஸ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் அரசுக் கட்டணமாய் 400 ரூபாய் விதித்திருக்கிறது. ஆனால் அவர்கள் வரும் வருடம் மாதம் 800 ரூபாய் கட்ட வேண்டும் என பிள்ளைகளிடம் நோட்டீஸ் கொடுத்து விடுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், அரசு உத்தரவை மதிக்காமல் தனியாக ஸ்பெஷல் வகுப்புகளை நடத்தி, மாதம் 1500 ரூபாய் கட்டணம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வருடம் சிபிஎஸ்சி சிலபஸ்ஸில் சேரும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி வருகின்றார்கள். இவர்களின் அக்கிரமத்தையும் ஆணவத்தையும் தட்டிக் கேட்க ஒருவரும் இல்லையா ஒரு ஆட்டோ தொழிலாளி தன் குழந்தையை அதிகக்கட்டணம் செலுத்த முடியாமல் வேறு பள்ளிக்கு மாற்றியதாய் சொல்லி இருக்கிறார்.\n– கோவை மாவட்ட பெற்றோர் ஆசிரிய சங்கங்கள் இதனை விசாரித்து ஆவண செய்ய வேண்டும். – தமிழன் ஒருவன்\nஇந்த போராட்டத்தை தாங்கள் தான் செய்ததாக சிபிஎம் வெட்கமில்லாமல் தங்களது தீக்கதிரில் புழுகிவைத்திருக்கிறது\nசார் ஜெயேந்திரா சரசுவதியில்நான் படிக்கும் போதே (1996) அவர்கள் கல்லூரி கட்ட எங்களிடம் தான் பனம் வசூல் செய்தார்கள். அப்போவே அப்படி, இப்போ கேக்கவா வேனும் இது தவிர இன்டெர்னாஷனல் பள்ளிகள் வேறு புற்றீசல் போல் வந்துவிட்டது (கோவையில��), அப்பள்ளிகள் சொல்லித்தருவது எல்லாம் கலாச்சாரம் என்ற பேரில் குப்பைகள்தான்.நம்பினால் நம்புங்கள், எங்க ஊரில் அரசு பள்ளிகளின் தரம் நன்றாக உள்ளது, முதலில் பெற்றோரைத்தான் குற்றம் சொல்ல வேன்டும்.\nசட்டப்பூர்வ உரிமையைக் கூட போராடித்தான் பெற வேண்டும் என்பதற்கு இவை போன்ற போராட்டங்களே சாட்சி..மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்.\nஇறுதிவரை மனம் தளராமல் போராடிய பெற்றோர்களுக்கும்,\nகளத்தில் நின்று போராடிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அனைத்து வழக்கறிஞர்கள் மற்றும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\nஸ்மார்ட் கிளாஸ் மாபெரும் மோசடி. இவ்வளவு நாள் ஸ்மார்ட் கிளாஸில்தான் படித்தார்களா அப்துல் கலாம் ஸ்மார்ட் கிளாஸில் படித்துதான் ராக்கெட் விஞ்ஞானி ஆனாரா அப்துல் கலாம் ஸ்மார்ட் கிளாஸில் படித்துதான் ராக்கெட் விஞ்ஞானி ஆனாரா ஸ்மார்ட் கிளாஸ் என்பதையே அரசு தடை செய்யவேண்டும்.\nஇந்த மெட்ரிக் மாபியாவை எதிர்த்து மக்களை திரட்டியதே ஒரு சாதனை.அண்ணாமலை பல்கலை கழகத்தில் இவர்கள் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராய் செயல்பட்ட ஒரு பல்கலை ஊழியரை கொலை செய்தவர்கள்,மிகப்பெரிய வழக்கறிஞர்கள் களமிறங்கி பிணை வாங்கினார்கள்,ஏஎஸ்பியை மாற்றினார்கள்,சில மாதங்களிலேயே சம்மந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் அனைத்து பத்திரிக்கைகளும் அடக்கி வாசித்து மக்களை மலைக்க வைத்தனர்.அங்கே ஒரு போராட்டம் நடந்ததே மக்கள் சக்தியின் மகத்துவத்தை அந்த ஊருக்கு உணர்த்தியிருக்கும்.\nஇவ்வளவு முக்கியமான போராட்டத்தைப் பற்றிய தகவல்கள் எந்தப் பத்திரிக்கையிலும் வரவில்லை. வினவிலும் 24-2-12 என்று தேதி தவறாக வந்திருக்கிறது. விடைத்தாள் என்பது பல இடங்களில் வினாத்தாள் என்று வந்திருக்கிறது. இது பதிவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒற்றுமையே வெற்றிக்கு வழி என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.\nஏன் அவரு நீங்க டொனேசன கேட்டப்ப தரவில்லையா\nவருவாய் துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்ததில் பள்ளி இயங்கி வரும் இடத்தின் ஒரு பகுதி நிர்வாகத்திற்கு சொந்தம் இல்லை என்பதும், பள்ளி வளாகத்திலேயே கல்வியியல் கல்லூரி இயங்குவதும், ஒரே கட்டடத்தை வைத்து பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரிக்கு அனுமதி வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும், இதே பள்ளி நிர்வாகம் சார்பில் சிதம்பரம், மணலூரில் நடத்தி வரும் காமராஜ் சிறப்பு பள்ளிக்கு 10ம் வகுப்பு வரை நடத்த மட்டுமே அனுமதி பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டு முதல் அப்பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடத்தி வருவதும், இந்த மாணவர்களுக்கு சிதம்பரத்தில் இயங்கி வரும் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் வழங்கி வருவது தெரியவந்தது.\nகல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு அனைவரும் அணிதிரண்டு வாரீர் « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன் June 26, 2012 At 6:26 pm\n[…] சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முத… […]\nசென்னையில் ஜூலை 17 (செவ்வாய்) கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு அனைவரும் வருக\n[…] சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முத… […]\nPUSER அமைப்புக் கூட்டம்-தனியார் பள்ளி கல்வி கொள்ளைக்கு எதிராக போராடுவோம் வாரீர்\n[…] சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முத… […]\nதனியார் பள்ளி கல்வி கொள்ளைக்கு எதிராக PUSER அமைப்புக் கூட்டம் – பத்திரிக்கை செய்தி\n[…] சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முத… […]\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-28T23:47:04Z", "digest": "sha1:3XAVLDV2TB4J6WLUBJ65QBYRE5STIB5C", "length": 5950, "nlines": 61, "source_domain": "canadauthayan.ca", "title": "ஊர்காவற்றுறை, சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆ���ிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nஊர்காவற்றுறை, சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து\nகனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும், ஊர்காவற்றுறை சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் சிறப்பாகநடைபெற்றது. சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியன இடம்பெற்றன. சுருவில் கிராமத்தில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இங்கே காணப்படும் படத்தில் அங்கு கலந்து கொண்ட மூத்தோர்களில் சிலர் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/12/blog-post_31.html", "date_download": "2021-07-29T00:28:05Z", "digest": "sha1:556ZNMGQOGO3HWPPWN4BOG2GU3IVKCWS", "length": 31700, "nlines": 298, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: பாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்\nஎனது முந்தைய பதிவு பாகிஸ்தான் பற்றிய வேறு சில எண்ணங்களுக்கு வழிவகுத்தது.\nஉதாரணத்துக்கு நான் எழுதிய இந்த நீதிக்கதை பாகிஸ்தானில் முடிவடைகிறது. சரி, சரி அந்தக் கதை சற்று டூ மச் என்றுதான் இப்போது எனக்கும் தோன்றுகிறது. முரளி மனோஹரும் அதைத்தான் பலமுறை சொன்னான். :))))))))))\nஎன் தந்தையின் சக நிருபர் ராமச்சந்திரன் அவர்கள் சில காலம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். பிறகு ஹிந்துவில் கல்கத்தா நிருபராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு முறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஃபீல்ட் மார்ஷல் அயூப்கானை பேட்டி எடுக்க சமீபத்தில் அறுபதுகளில் சென்றுள்ளார். கூடவே வேறு பத்திரிகை நிருபர்கள் கூட. திடீரென அவர் ராமசந்திரன் அவர்களைப் பார்த்து \"உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே\" எனக் கேட்க அவர் தான் அயூப் கான் கீழே பணி புரிந்திருப்பதை கூறியுள்ளார். அவ்வளவுதான் உடனே பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் அயூப்கான். பிறகு ராமச்சந்திரன் அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு தந்து, அவ்வாறு வந்தவரை தனது விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்து விட்டார். அரசு விருந்தினராக அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எங்கே வேண்டுமானாலும் பாகிஸ்தானில் பயணிக்கலாம் என்று கூறி சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தர ஆணை பிறப்பியுள்ளார்.\nகடந்த 2001-ஆம் ஆண்டில் நான் தில்லியில் இருந்தபோது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய படம் வெளிவந்தது. காந்தி படத்தை பார்த்த எனக்கு அதையும் பார்க்கும் ஆவல் வந்தது. ஆகவே பாகிஸ்தான் ஹைகமிஷனின் கலாச்சார அதிகாரிக்கு ஃபோன் போட்டு அப்படம் ஹைகமிஷனால் தில்லியில் திரையிடப்படுமா என ஆவலுடன் கேட்டேன். மிகவும் கனிவான முறையிலேயே பதில் வந்தது. அவ்வாறு உத்தேசம் அப்போதைக்கு இல்லல என்றும், அப்படியே வந்தால் எனக்கு கண்டிப்பாக அழைப்பு அனுப்புவதாகவும் அவர் கூறினார். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றதும் வணக்கம் என்று தமிழில் வேறு கூறினார்.\nகம்யூனிஸ்ட் எம்.பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.\nவருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் \"என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே\" என்று கேட்டாரே பார்க்கலாம���\nபிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார். ராமமூர்த்தி அவர்களும் திருவல்லிக்கேணியுடன் சம்பந்தம் உடையவர். திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா ஷஹி அல்லது ஆகா இலாஹி.\nநான் ஏற்கனவே கூறியபடி பாக் டி.வி. நாடகங்கள் அருமையாகவே இருக்கும். உருது மொழியில் அவை இருப்பது மேலதிக போனஸ். தென்னிந்தியர்களுக்கு அதிகப் பாந்தமாகவும் இருக்கும், ஏனெனில் முறைப்பெண், முறை மாப்பிள்ளை கதைகள் அங்கும் அதிகம். வட இந்தியாவில் உறவு முறை திருமமணங்கள் இந்து லா பிரகாரம் தடை செய்யப்பட்டவை. அஞ்சும் மூணும் எட்டு அத்தை மகளை கட்டு என்றெல்லாம் சொன்னால் முட்டியைப் பேர்த்து விடுவார்கள். கணவனை மாமா என்று அழைத்தால் அவர்களுக்கு இதயமே நின்று விடும்.\nSardar Farooq Ahmad Khan Leghari (Urdu: سردار فاروق احمد خان لغاری) அவர்கள் பாகிஸ்தானின் அதிபராக தொண்ணூறுகளில் இருந்துள்ளார். அவர் ஒரு முறை அபத்தமாக என் கனவில் வந்தார். அவரிடம் சுத்த உருதுவில் கதைத்தேன். பாக் டி.வி. சீரியல்களை பற்றி பேச நான் ஆரம்பித்ததுமே அவை போர் என்று கலங்கினார் அவர். நான் விடவில்லையே. டைட்டில்ஸ்கள் போடும்போது உருது லிபியில் போடுவதுடன்கூடவே தேவ நாகரி லிபியிலும் போட்டால் என்னைப் போன்ற உருது தெரிந்த, ஆனல் உருதுவை தேவநாகரியில் மட்டும் படிக்க முடிந்த இந்தியர்களும் பயன் பெறுவார்களே என்று மேலும் ஆர்க்யூ செய்தேன். ஹிந்தி திரப்படங்களில் டைட்டில்களை ஆங்கிலம், தேவநாகரி மற்றும் உருதுவில் போடுவதையும் சுட்டிக்காட்டினேன். மனிதர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை. ரொம்பவும் போர் அடித்து விட்டேன் போலிருக்கிறது. கனவு வந்த சில நாட்களிலேயே அவர் அதிபர் பதவியை விட்டுவிட்டார். :)))\nLabels: அரசியல், டோண்டுவின் அனுபவங்கள்\nஇடது சாரி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் மத அடிப்படை பிரிவினவாத அரசியல் நடத்துகின்றனர் இதற்கு எதாவது தீர்வு உண்டா.\nஇந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமை வளர்ப்பது எப்படி\nபோலியாக மதச்சார்பின்மை பறைசாற்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இந்து முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. அதிலும் காங்கிரஸ் தனக்கு தேவையென்றால் சர்தார்ஜிகளை அழிக்கத் தயங்கவில்லை. 1984 தேர்தலில் அவர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து ஓட்டு வேட்டை ஆடியது காங்கிரஸ் கட்சி.\nகுஜராத் ஒன்றில்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் கலவரம் எதுவும் நடக்கவில்லை. அங்கு பல மக்கள் முன்னேற்றத் திட்டங்கள் நடந்து குஜராத் முன்மாதிரியான மாநிலம் ஆயிற்று என்பதை வேண்டா வெறுப்பாக திட்டக் கமிஷனும் ரிசர்வ் பேங்கும் ஒத்து கொள்ள வேண்டியதாயிற்று.\nபாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஆசிஃப் இக்பால் கூட ஒரு முறை எம்.ஜி.ஆரிடம் தமிழில் பேசியதாகவும், எப்படி என்று கேட்டதற்க்கு, தனக்கு சென்னைத் தொடர்பு உண்டு என்று சொன்னதாகவும் ஒரு தகவல் இங்கே கூட பல பாகிஸ்தானியர்கள் (50 வயது கடந்தவர்கள்) எதாவது ஒரு வழியில் இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள் இங்கே கூட பல பாகிஸ்தானியர்கள் (50 வயது கடந்தவர்கள்) எதாவது ஒரு வழியில் இந்தியாவுடன் தொடர்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள் நான் முன்னே பின்னூட்டமிட்டது போல், வயதான் பாக்'கிகள் இந்தியாவுடன் சொந்தம் கொண்டாட வேண்டுகிறார்கள் நான் முன்னே பின்னூட்டமிட்டது போல், வயதான் பாக்'கிகள் இந்தியாவுடன் சொந்தம் கொண்டாட வேண்டுகிறார்கள் Not those young ones in their 20's, 30's or even 40's. ஆச்சர்யப்படும் விதத்தில், ரொம்பவும் Religiously fanatic-ஆக இருக்கிறார்கள் நாமெல்லாம் 21'ம், 22'ம் நூற்றாண்டை நோக்கி செல்ல, அவர்கள் என்னவோ 10'ம் நூற்றாண்டுக்கு செல்வதாக எனக்கு தோன்றுகிறது\nஆசிஃப் இக்பால் ஹைதரபாத்துக்காக ரஞ்சி ட்ராஃபி மேட்ச் ஆடியுள்ளார். ஒரு லீக் மேட்சுக்காக சென்னை திருவல்லிக்கேணி மெரீனா மைதானத்திலும் ஆடியுள்ளார்.\nமேலும் நான் சந்தித்த பாக்கிஸ்தானிக்கு அப்போதைய வயது 25. அதாவது 1955-ல் பிறந்தவர். இந்திய வாசனை துளியும் கிடையாது. இருப்பினும் அவர் ஹிந்தி படங்கள் மூலம் இந்தியாவை மதித்தவர். அது தெரிந்துதன் பாக்கிஸ்தானில் இந்தியப் படங்களை அனுமதிப்பதில்லை. அது வேறு விஷயம்.\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப���புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nபாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்\nஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில ...\nமனம் நிறையச் செய்த மோதியின் வெற்றி\nஎன்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல் ஸ்டாரே வேண்டாம...\nசரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhc.sch.lk/index.php/10-news/50-2020-05-09-09-10-15", "date_download": "2021-07-28T22:25:53Z", "digest": "sha1:ZZG6PL7RQXZSL5OVCYWSWQATZZKO5IBL", "length": 3829, "nlines": 123, "source_domain": "vhc.sch.lk", "title": "இடர்கால நிலையில் மாணவர் குடும்பங்களுக்கு உதவுதல்", "raw_content": "\nக.பொ.த (உ/த) 2022 மாணவர்களுக்கானது\nஇடர்கால நிலையில் மாணவர் குடும்பங்களுக்கு உதவுதல்\nக.பொ.த (சா-தரம்) - 2019 - எமது கல்லூரியின் சிறந்த பெறுபேறுகள்\nஇடர்கால நிலையில் மாணவர் குடும்பங்களுக்கு உதவுதல்\nகொரோணா வைரஸ் (COVID-10) தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஓர் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதில் எமது பாடசாலை மாணவர்கள் சிலரும் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர், பாதிக்கப்பட்டுள்ள யாழ் வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களின் குடும்பம்பங்களுக்கு மனிதாபிமான உதவிய��னை எமது பாடசாலை உள்ளக சமூகம் முன்வந்து செய்துள்ளது இதில் அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பழையமாணவர்கள் கல்விசாரா ஊளியர்கள் என்பவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. இதன் மூலம் பல குடும்பங்கள் உதவியினைப் பெற்றுக் கொண்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-private-company-which-has-committed-fraud-to-the-tune-of-rs-1800-72-crore-has-filed-a-complaint-with-the-sbi/", "date_download": "2021-07-28T22:51:15Z", "digest": "sha1:HJKHT6GXH6GONF27QKPM45MLL5QB3YOB", "length": 4929, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்த தனியார் நிறுவனம் ,புகார் அளித்த எஸ்.பி.ஐ", "raw_content": "\nரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்த தனியார் நிறுவனம் ,புகார் அளித்த எஸ்.பி.ஐ\nபுதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது.\nஇந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி (தோராயமாக) இழப்பு என்று கூறப்படுகிறது.லஜ்பத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர், உத்தரவாததாரர், அரசு ஊழியர்கள் மற்றும் சில நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/entertainment/cook-with-comali-fame-manimegalai-met-accident/", "date_download": "2021-07-29T00:17:31Z", "digest": "sha1:CBUBQM6JDCB37GPE4HJZQDGPOYDMFCMY", "length": 9965, "nlines": 101, "source_domain": "newstamil.in", "title": "குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து - Newstamil.in", "raw_content": "\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு\n – குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்\n‘மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு’\nHome / ENTERTAINMENT / குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து\nகுக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த விபத்து\nமிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் மணிமேகலை இடம்பெற்றிருக்கும் நிலையில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதில் தான் ஒரு சிறிய விபத்தில் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக மணிமேகலை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை. சமீபத்தில் இதை படித்தேன். நன்றாக இருந்தது.\nஎனக்கு சிறிய விபத்து நடந்தது. ஆனால் தற்போது எல்லோரும் நலம். அடுத்த இரண்டு வாரங்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும், மற்ற நிகழ்ச்சிகளை ஒரு வாரமும் மிஸ் செய்வேன். எனது குழுவினரையும் மிஸ் செய்வேன். முக்கியமா சுடு தண்ணி தூக்கும்போது பாத்து தூக்குங்க” என்று தெரிவித்துள்ளார்.\nமணிமேகலையின் இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் நலமடைந்து திரும்ப வேண்டும் என்று தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு\n - குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்\nரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி ஏடிஎம் கார்டுக்கும் தடையா\n விரைவில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கும் - ஐஎம்ஏ\nதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்கு 5 பேர் கொண்ட குழு அமைப்பு\nஅதிமுக ஷாக்: 'ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிருப்பேன்' - சசிகலா பேசும் ஆடியோ\n← அதிமுகவுடன் 6 தொகுதிகளிலும் மதிமுக நேரடி மோதல்\nநடிகர் ���ெந்தில் பாஜகவில் ஐக்கியம் →\n590 கிமீ தொலைவில் நிவார் புயல் புதன்கிழமை கரையை கடக்கும்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை\nSHARE THIS நடிகர் அஸ்வின் எமோஷனாலாக உருகியபடி தேம்பி அழுதுகொண்டே பேசுவதும் அவரை புகழ் தேற்றுகிற புகைப்படமும் பரவி வருகிறது. LATEST FEATURES: சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?p=15327", "date_download": "2021-07-28T22:53:47Z", "digest": "sha1:KUHEDJKAPRPQDYYDBBL5G4SXIU4K54NR", "length": 8211, "nlines": 39, "source_domain": "online14media.com", "title": "நடிகர் அஜித் பட நடிகையா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படம் – Online14media", "raw_content": "\nநடிகர் அஜித் பட நடிகையா இது தற்போதைய நிலை என்ன தெரியுமா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nநடிகர் அஜித் பட நடிகையா இது தற்போதைய நிலை என்ன தெரியுமா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nஇந்திய அளவில் தல என செல்லமாக அழைக்கப்படுபவர்கள் இரு பிரபலங்கள் தான் ஒன்று நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி என்றால் மற்றொருவர் தென்னிந்திய சினிமாவின் ஆசை நாயகன் அஜித்குமார்.தனது அழகான தோற்றத்தாலும் நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பைத்தாண்டி இயல்பு வாழ்க்கையில் அவரது நல்ல குணதிசாயங்களுக்காகவே இன்றளவும் மக்கள் மத்தியில் புகழின் உச்சியில் உள்ளார்.\nதமிழில் அமராவதி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி 50 க்கும் மேற்பட்ட திரைபடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தான் செய்யும் சிறிய உதவியானாலும் விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் தல பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்து வருகிறார்.\nநடிகை பிரியங்கா திரிவேதியின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நடிகர் அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்தின் ஜோடியாக பிரியங்கா நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று கொண்டார்.\nஅதன் பின்னர் விக்ரம் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு காதல் சடுகுடு படத்திலும் நடித்திருந்தார். இதற்கு பின்னர் சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை திருமணம் கொண்டார்.\nதிருமணத்திற்கு பின்னரும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தார். பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.\nநடிகை கெளதமியின் கணவர் இவர்தானா முதன் முதலாக வெளியான திருமண புகைப்படம்..\nஅழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் மூர்த்திக்கு இவ்வளவு பெரிய மகன்கள் உள்ளார்களா- அழகிய குடும்ப புகைப்படம்\nபிக்பாஸில் வெற்றி பெற்ற தொகையை ஆரி என்ன செய்ய போகிறார் தெரியுமா அட என்ன மனுஷன்யா வெளிவந்த தகவல் மற்றும் புகைப்படங்கள்\nகருவுற்றிருந்த மனைவியை இரவு நேரத்தில் அலட்சியப்படுத்திய கணவன்.. விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை..\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தா��் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\nதாய்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிய வகையான கடல் உயிரினம் நீங்கள் யாரும் பார்த்திடாத இணையத்தில் வை ர லாகும் வீடியோ இதோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643715", "date_download": "2021-07-28T22:51:46Z", "digest": "sha1:SGTKHPR2ZISGKBF3JJ6M5FZLHCT4OEQ2", "length": 12857, "nlines": 20, "source_domain": "pib.gov.in", "title": "உள்துறை அமைச்சகம்", "raw_content": "மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று குறிப்பிட்டார்\nமத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று குறிப்பிட்டார். பகவான் ஸ்ரீராமர் அவதரித்த இடத்தில் மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் நடத்தி வைத்தது என்பது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய அத்தியாயம் ஆகும் மற்றும் இது புதிய சகாப்தத்தின் தொடக்கமும் ஆகும் என்று திரு அமித் ஷா தனது தொடர் டுவீட்டுகளில் தெரிவித்து உள்ளார்.\nபல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இருக்கின்ற இந்துக்களின் நம்பிக்கையின் குறியீடாக அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டிடம் விளங்கி வருவதாக குறிப்பிட்ட, திரு அமித் ஷா ”பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்திரத்திற்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையை நடத்தியதற்காக தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர், ”பகவான் ஸ்ரீராமரின் கருத்துகளும், சிந்தனைகளும் இந்தியாவின் ஆன்மாவில் வாழ்கிறது. அவரது குணாம்சமும், தத்துவமும் இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது. ராமர் கோயிலைக் கட்டுவதன் மூலம் புனித பூமியான அயோத்தி தனது முழுமையா��� மகிமையுடன் உலகம் முழுவதும் மீண்டும் எழுந்து நிற்கும் மற்றும் தர்மமும் வளர்ச்சியும் ஒருங்கிணையும் போது அது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்றார்.\nமறக்க முடியாத இந்த நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட திரு அமித் ஷா பகவான் ஸ்ரீராமர் கோயிலைக் கட்டுவது என்பது பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் வலிமையான மற்றும் உறுதியான தலைமையை வெளிப்படுத்துகிறது என்றார். மோடி அரசாங்கம் எப்பொழுதும் இந்தியக் கலாச்சாரம் மற்றும் அதன் மதிப்பீடுகளை காக்கவும் பேணவும் உறுதியுடன் செயல்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபல நூற்றாண்டுகளாக தெரிந்த மற்றும் வெளித்தெரியாத எண்ணற்ற ராம பக்தர்களின் அயராத மற்றும் தளராத போராட்டம், தியாகத்தின் விளைவாக பகவான் ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த நாளில் பல ஆண்டுகளாக ”சனாதன” (நிலையான தர்மம்) கலாச்சாரத்தின் ஈடுயிணையில்லாத பாரம்பரியத்திற்காக போராடிய அனைவர் முன்பும் நான் தலை வணங்குகிறேன் என்று திரு அமித் ஷா மேலும் தெரிவித்தார். ஜெய் ஸ்ரீராம்\nமத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று குறிப்பிட்டார்\nமத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயிலுக்கான பூமி பூஜை இந்தியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று குறிப்பிட்டார். பகவான் ஸ்ரீராமர் அவதரித்த இடத்தில் மாபெரும் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும் பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்கள் நடத்தி வைத்தது என்பது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய அத்தியாயம் ஆகும் மற்றும் இது புதிய சகாப்தத்தின் தொடக்கமும் ஆகும் என்று திரு அமித் ஷா தனது தொடர் டுவீட்டுகளில் தெரிவித்து உள்ளார்.\nபல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் இருக்கின்ற இந்துக்களின் நம்பிக்கையின் குறியீடாக அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டிடம் விளங்கி வருவதாக குறிப்பிட்ட, திரு அமித் ஷா ”பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்களுக்கும் ஸ்ரீராம் ஜன்மபூ��ி தீர்த்த ஷேத்திரத்திற்கும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையை நடத்தியதற்காக தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர், ”பகவான் ஸ்ரீராமரின் கருத்துகளும், சிந்தனைகளும் இந்தியாவின் ஆன்மாவில் வாழ்கிறது. அவரது குணாம்சமும், தத்துவமும் இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்குகிறது. ராமர் கோயிலைக் கட்டுவதன் மூலம் புனித பூமியான அயோத்தி தனது முழுமையான மகிமையுடன் உலகம் முழுவதும் மீண்டும் எழுந்து நிற்கும் மற்றும் தர்மமும் வளர்ச்சியும் ஒருங்கிணையும் போது அது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்” என்றார்.\nமறக்க முடியாத இந்த நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட திரு அமித் ஷா பகவான் ஸ்ரீராமர் கோயிலைக் கட்டுவது என்பது பிரதம மந்திரி திரு நரேந்திர மோடியின் வலிமையான மற்றும் உறுதியான தலைமையை வெளிப்படுத்துகிறது என்றார். மோடி அரசாங்கம் எப்பொழுதும் இந்தியக் கலாச்சாரம் மற்றும் அதன் மதிப்பீடுகளை காக்கவும் பேணவும் உறுதியுடன் செயல்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nபல நூற்றாண்டுகளாக தெரிந்த மற்றும் வெளித்தெரியாத எண்ணற்ற ராம பக்தர்களின் அயராத மற்றும் தளராத போராட்டம், தியாகத்தின் விளைவாக பகவான் ஸ்ரீராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த நாளில் பல ஆண்டுகளாக ”சனாதன” (நிலையான தர்மம்) கலாச்சாரத்தின் ஈடுயிணையில்லாத பாரம்பரியத்திற்காக போராடிய அனைவர் முன்பும் நான் தலை வணங்குகிறேன் என்று திரு அமித் ஷா மேலும் தெரிவித்தார். ஜெய் ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/modi-refuses-to-grant-citizenship-to-refugees-amit-shah-in-calcutta--q6jpds", "date_download": "2021-07-28T23:31:17Z", "digest": "sha1:UFL6UCZY2UZF3WDDTC6PSZXY2VW5SSEJ", "length": 11079, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் ஓயமாட்டார் மோடி.!! கொல்கத்தாவில் பொங்கிய அமித்ஷா..!! | Modi refuses to grant citizenship to refugees Amit Shah in Calcutta !!", "raw_content": "\nஅகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் ஓயமாட்டார் மோடி.\nஅகதிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பரப்பும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதே தவிர, எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இல்லை. இதை சிறுபான்மைச் சமூகத்தினா் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின்(சிஏஏ) கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும்.இதை மம்தாபானர்ஜி தடுத்து வருகிறார் என்று குற்றம் சுமத்தியிருக்கிறார் அமித்ஷா.\nகொல்கத்தாவில் உள்ள ஷாகித் மினார் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா..,\n\"குடியுரிமை திருத்தச் சட்டப்படி, ஒருவா் கூட தங்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். ஆனால், திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அகதிகளையும் சிறுபான்மைச் சமூகத்தினரையும் தவறாக வழிநடத்தி வருகிறது. மேலும், அவா்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை உருவாக்கி வருகின்றது.அகதிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் பரப்பும் வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. அவா்கள் எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டியதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம், நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு கொண்டுவரப்பட்டதே தவிர, எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக இல்லை. இதை சிறுபான்மைச் சமூகத்தினா் புரிந்துகொள்ள வேண்டும்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கும்வரை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஓயாது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே சிஏஏவை பிரதமா் மோடி கொண்டு வந்திருக்கிறார். மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை எதிர்க்கிறார்கள்.1950-களில் கிழக்குப் பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய மதுவா சமூகத்தினா் 30 லட்சம் போ் அகதிகளாக இங்கு உள்ளனா். அவா்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு மம்தா பானா்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதிலிருந்து சமூக சீா்திருத்தத்தை அவா் எதிர்க்கிறார் என்பது அப்பட்டமாக தெரிகிறது. மத்திய அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்த அனுமதி மறுப்பதுடன் மத்திய நிதியையும் மம்தா பானா்ஜி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் நிதி பங்களிப்பு அதிகரித்துள்ள போதிலும், மாநில அரசின் கடன்சுமை இ��ு மடங்காக அதிகரித்துள்ளது.\n2021-இல் பாஜக ஆட்சி உறுதி: மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலையளிக்கும் விதமாக உள்ளது. இங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா.\nஇங்க நடக்குறது பக்கத்து நாடுகள்ல தெரியுது..பாதுகாப்பே போச்சு.. மோடி அரசை விளாசிய கே.எஸ்.அழகிரி..\nபெகாசஸ் உளவு விவகாரம்... அமித் ஷா பதவி விலகணும்... உக்கிரம் காட்டும் காங்கிரஸ்..\nஇந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் விவேக்... தமிழில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா\nமேற்கு வங்கத்தில் பாஜகவை பழிவாங்க இதை பண்ணுங்க... மம்தா பானர்ஜி பரபரப்பு பேச்சு..\nஎனக்காக இவ்வளவு தூரம் வந்த அமித்ஷா.. உருகிய ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்பு.\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=53&ch=8", "date_download": "2021-07-29T00:13:00Z", "digest": "sha1:P2DQPTVRHK5SPNN3DWUL7OAU7GNTHYYP", "length": 19109, "nlines": 164, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 திருத்தூதர் பணிகள் 7\nதிருத்தூதர் பணிகள் 9 》\n1ஸ்தேவானைக் கொலை செயவதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார். அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர ��ற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்.\n2இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்.\n3சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு, அவர் திருச்சபையை அழித்துவந்தார்.\n3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல்\n4சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.\n5பிலிப்பு சமாரியா* நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.\n6பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.\n7ஏனெனில், பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர்.\n8இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.\n9அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் தன் மாயவித்தைகளால் சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான்.\n10சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும், “மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது” என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.\n11அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால் அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.\n12ஆயினும், இறையாட்சியையும், இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும்பற்றிய நற்செய்தியைப் பிலிப்பு அறிவித்தபோது பல ஆண்களும் பெண்களும் நம்பிக்கைக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள்.\n13சீமோனும் நம்பிக்கைகொண்டவனாய்த் திருமுழுக்குப் பெற்று, பிலிப்புடன் கூடவே இருந்தான்; அவர் செய்த அரும் அடையாளங்களையும் வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான்.\n14சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.\n15அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.\n16ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.\n17பின்பு, பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.\n18திருத்தூதர் கைகளை வைத்ததும் அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைச் சீமோன் கண்டபோது,\n19“நான் யார்மீது கைகளை வைப்பேனோ அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று கூறி, அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.\n20அப்போது பேதுரு அவனிடம், “கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.\n21உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால், இதில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை.\n22இப்போதே உனது தீய போக்கைவிட்டு நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு. ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம்.\n23ஏனென்றால், நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய் தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்” என்று கூறினார்.\n24சீமோன் அதற்கு மறுமொழியாக, “நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்,” என்றான்.\n25பிறகு, அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச் சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்; சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.\n26பின்பு, ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அது ஒரு பாலைநிலப் பாதை.\n27பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார். அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று, கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.\n28அவர் தமது தேரில் அமர்ந்து எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.\n29தூய ஆவியார் பிலிப்பிடம், “நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ” என்றார்.\n30பிலிப்பு ஓடிச் சென்று, அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு, “நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா\n31அதற்கு அவர், “யாராவது விளக்கிக்காட்டாவிட்டால் எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்” என்று கூறித்தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.\n32அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு:\n34அவர் பிலிப்பிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தாதம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா தயவுசெய்து கூறுவீரா\n35அப்போது பிலிப்பு, இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.\n36அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள். அப்போது அவர், “இதோ, தண்ணீர் உள்ளதே, நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா\n37‘அதற்குப் பிலிப்பு, “நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை” என்றார். உடனே அவர், “இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்” என்றார்.’\n38உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார். பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர். பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.\n39அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனையே ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார். அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை; அவர் மகிழச்சியோடு தம் வழியே சென்றார்.\n40பின்பு, பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார். செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம் நற்செய்தியை அறிவித்தார்.\n8:5 சமாரியா நகர் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் செபஸ்து என்று அழைக்கப்பட்டது. 8:37 [‘அதற்குப்… என்றார்’] அடைப்புக்குறிக்குள் உள்ள இவ்வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப்படிகளில் மட்டுமே காணப்படுகிறது.\n《 திருத்தூதர் பணிகள் 7\nதிருத்தூதர் பணிகள் 9 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-29T00:49:47Z", "digest": "sha1:LUAR3AGAXGJD3KII2L6PZN5A2FG47KEI", "length": 10112, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வேலம்மாள்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nமுதல்வர் காப்பீட்டில் இதுவரை 138 பேருக்கு சிகிச்சை: வேலம்மாள் மருத்துவமனை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம்...\nதொற்றுக் கால அனுபவம்: கூப்பிடும் குரலுக்கு ஓடிவ���ும் தேவதை\nகருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nமாதவரம், மணலியில் சித்த மருத்துவம் உள்ளிட்ட கரோனா சிகிச்சை மையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nவேலம்மாள் - சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் ஐஏஎஸ்...\nஅமைச்சர் உதயகுமாரின் தந்தை உடல் அடக்கம்\nபக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரின் கணுக்கால் இயக்கத்தை மேம்படுத்தும் கருவி: வேலம்மாள் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள்...\nஅகத்தைத் தேடி 48: சூட்டுக்கோல் உபதேசம்\nஅதிமுக ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட, உயிரிழந்த விவசாயிகளை பட்டியலிட தனி புத்தகமே போட வேண்டும்: திமுக விவசாய அணி...\nமதுரையில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் பாஜக: ஜே.பி.நட்டா பங்கேற்பு\nசித்திரச்சோலை 32: ‘முற்பிறவி- மறுபிறவி\nமல்லிகை வரத்து குறைவால் பூ விற்பனையில் முதலிடத்தை பிடித்த ‘செவ்வந்தி’- விலை உயர்வால்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/01150042/2517953/Premalatha-Vijayakanth-Press-meet.vpf", "date_download": "2021-07-28T22:55:12Z", "digest": "sha1:Q3QRMTHQFV6HXY5HRMKHQRHRN2GEXMGI", "length": 10670, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தேமுதிக கட்டமைப்பு வலிமை மிக்கது\" - பிரேமலதா விஜயகாந்த் ( தேமுதிக பொருளாளர் )", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n\"தேமுதிக கட்டமைப்பு வலிமை மிக்கது\" - பிரேமலதா விஜயகாந்த் ( தேமுதிக பொருளாளர் )\nதேமுதிகவின் கட்டமைப்��ு என்றுமே வலிமை மிக்கது தான் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். அரசியலில் வெற்றியும், தோல்வியும் சகஜம் என கூறிய அவர், தோல்வியை கண்டு துவண்டு போகும் கட்சி தேமுதிக அல்ல என கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n\"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு\" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி\nஎதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி\nபெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"அதிமுகவில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது\" - ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவில் தனிப்பட்ட குடும்பத்தினர் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/02030901/2517984/Air-Marshal-Vivek-Ram-Chaudhari-appointed-as-new-IAF.vpf", "date_download": "2021-07-28T22:47:46Z", "digest": "sha1:3MDFQODW3J2WIROOIQUR5TBQ22Y5FRSV", "length": 11797, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "விமானப்படை துணை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி பதவி ஏற்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவிமானப்படை துணை தளபதியாக விவேக் ராம் சவுத்ரி பதவி ஏற்பு\nவிமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இன்று, பதவி ஏற்றுக்கொண்டார்.\nவிமானப்படையின் துணை தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இன்று, பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்த அவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். துணை தளபதியாக இருந்த ஏர் மார்ஷல் ஹெச்.எஸ். அரோரா, ஜூன் 30-ஆம் தேதி ஓய்வுபெற்றதை தொர்ந்து, ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி, இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பதவியேற்றி நிழ்ச்சியில், அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nஅமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்\nஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.\n\"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு\" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி\nஎதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி\nபெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்ல��யா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\n\"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்\" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்\nஎதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு\nஇந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilalokhasridasamahavidhyapeetamtrust.com/", "date_download": "2021-07-28T22:55:15Z", "digest": "sha1:4LHMGVE4JFV2G4PLNJNUPXLAHSY2SK2N", "length": 4280, "nlines": 38, "source_domain": "akilalokhasridasamahavidhyapeetamtrust.com", "title": "Akila Lokha Sri Dasa Maha Vidhya Peetam Trust – Akila Lokha Sri Dasa Maha Vidhya Peetam Trust in chennai", "raw_content": "\nஅகில லோக ஸ்ரீ தச மஹா வித்யா பீடம்\nஇப்பஞ்ச பூத உலகில் வேதப்படி இயல், இசை நாடகம் புராணம் இதிகாசம் போன்ற பெருமையுடைய நமது பாரத நாடு பல ரிஷிகளாலும் பதிவ்ருதா பத்தினிகளாலும் புனிதமாக தர்மத்தை காப்பாற்றியதும் மறுக்க இயலாது. அவ்வித பூமியில் மானிட பிறவி என்பது ஒருதடவையே ஆகும். அதுவும் கலிமகாத்மியபடி பல இன்னல்களுக்கு பின் மானிட குலத்தை காப்பாற்றிடவே பகவான் திருவருளால் யாகம் தானம் தவம் என்ற ���ூன்றும் பிரம்ம விஷ்ணு சிவனாக இருந்து அதனைவழி நடத்த வேதமாதாவாக ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அவதாரம் தசமஹா வித்யா என்னும் பத்து உருவமாக காளி- சூரியன், தாரா – சந்திரன், நீலா – செவ்வாய், ராஜமாதங்கி – புதன், திருபுரசுந்தரி – குரு, கமலாத்விக – சுக்கிரன், சின்னமஸ்தா – சனி, தூமாவதி – ராகு, பகளாமுகி – கேது, மஹாலக்ஷ்மி வடிவமாக நமது பீடத்தில் அமர்ந்து பிறவியில் மனிதர்கள் செய்யும் தவறை சொல்லி அதிலிருந்து விடுபட ஞானமார்க்கம், க்ரியா மார்க்கம், யோக மார்கமாக அமர்ந்து அருள் பாலித்து வருகிறாள். அவ்வித தேவிக்கு தீராத அனைத்து விதயமான கஷ்டங்களிலிருந்து விடுபட வேண்டி கீழ்க்கண்ட பூஜை முறைகளை அகில லோக ஸ்ரீ தச மஹா வித்யா பீடத்தில் நிகழ்த்தப் படுவதால் அன்பர்கள் இதில் கலந்துகொண்டு பயன் (அருள்) பெற வேண்டுகிறோம்.\nஇப்பஞ்ச பூத உலகில் வேதப்படி இயல், இசை நாடகம் புராணம் இதிகாசம் போன்ற பெருமையுடைய நமது பாரத நாடு பல ரிஷிகளாலும் பதிவ்ருதா பத்தினிகளாலும் புனிதமாக தர்மத்தை காப்பாற்றியதும் மறுக்க இயலாது. அவ்வித பூமியில் மானிட பிறவி என்பது ஒருதடவையே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-07-28T22:22:20Z", "digest": "sha1:Y53VEICDCAJKTOSPSPSA5BNSA3XYV3VU", "length": 4132, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "இந்தோனேசியாவில் தங்கியிருந்த 28 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஇந்தோனேசியாவில் தங்கியிருந்த 28 இலங்கையர் நாடு கடத்தப்பட்டனர்-\nசட்டவிரோதமான முறையில், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில், இந்தோனேசியாவில் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் 28பேரும்\nஇன்றையதினம் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n« ஆர்ப்பாட்டத்தின்போது கைதானவர்கள் விளக்கமறியலில் வைப்பு- 3,275 இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அறிவிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/07/blog-post_6.html", "date_download": "2021-07-28T23:44:52Z", "digest": "sha1:NA5RSVOPID3KT2F4E37QUEOG4BWFOCM7", "length": 7170, "nlines": 148, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: கவிதை", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஎங்கள் துறை எந்த தேவதையாலும் ஆசீர்வதிக்கப்படவில்லை\nஎந்த பூங்காற்றும் எங்களை வருடியதில்லை\nஆனால் எல்லா புயல்கலோடும் நாங்கள் போராடியிருக்கிறோம்.\nமகிழ்ச்சி மலர்களை எங்களால் பறிக்க முடியவில்லை\nஎங்கள் தோட்டத்தில் மலர்வதேல்லாம் கண்ணீர் பூக்களாகவே காட்சி அளிக்கின்றன.\nநாங்கள் கண்விழிப்பது காலை சூரியனின் முகத்தில் அல்ல\nகண்ணீருடன் நிற்கும் நோயாளிகளின் முகத்தில் தான்\nவருமானம் ஈட்டி தர இயலாத சேவை என்ற காரணத்தாலோ என்னவோ எங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை\nஆனாலும் எங்கள் பயணம் பழுதுபடவில்லை.\nவெள்ளை உடை தரித்துகொண்டு சோக சிலுவைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nவரவில்லை அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் - விளக்கம்-அனுப்...\nமருத்துவக் கல்லூரியில் பணிபுரிவதாக போலியாக கணக்கு ...\nமரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கு மி...\n108' ஆம்புலன்சில் டாக்டர், நர்சு பணிக்கு ஆள் தேர்வ...\n2012 பார்த்த கூடுதல் பணி நேர சம்பளம் 2015 இறுதிகுள...\n175 அரசு எம்பிபிஎஸ் இடங்களுக்கு எம்சிஐ அனுமதி: மரு...\nமதுரை மாநகராட்சி செவிலியர்கள் பணியிடை நீக்கத்துக்க...\nதி ஹிந்து நாளிதலுக்கு மிக்க நன்றி\n2007 பேட்ச் தொகுப்பூதிய செவிலியர்கள் 114 பேருக்கு ...\nரேங்க் லிஸ்ட் - 2007 பேட்ச்சில் அடுத்து உள்ள 380 ச...\nவரும் வாரம் 9, 10, தேதிகளில்\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nதொகுப்புதிய காலி பணி இடங்கள் அவுட்சோர்ஸ் முறையில் ...\n தள்ளி போட்ட விஷயம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/08/blog-post_20.html", "date_download": "2021-07-28T23:22:04Z", "digest": "sha1:YZ7HKOEV2TPYH5K7AWG4BDK3TXOOTQBN", "length": 4147, "nlines": 62, "source_domain": "www.unmainews.com", "title": "பாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி! (வீடியோ) ~ Chanakiyan", "raw_content": "\nபாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி\nபாடசாலைக்கு அண்மையில் மதுபானசாலை:மக்கள் அதிருப்தி\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_52.html", "date_download": "2021-07-29T00:00:55Z", "digest": "sha1:A57PUSF3NXH3MQKR7BSYTMTJC42XTLRZ", "length": 11549, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது: நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் ராகு���் காந்தி பேச்சு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது: நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் ராகுல் காந்தி பேச்சு\nபதிந்தவர்: தம்பியன் 20 July 2018\nஇந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நசுக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமத்திய ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் இன்று காலை தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது.\nஇதனிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 06.00 மணிக்கு நடைபெறும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.\nஇதற்கு பின் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங். தலைவர் ராகுல்காந்தி உரை நிகழ்த்த தொடங்கினார். ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ்த் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளதாகவும் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளதாகவும் கூறினார்.\nமேலும் ராகுல் காந்தி கூறியதாவது, “சீனப்பிரதமருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி நடத்தவில்லை. காவல்காரனாக இருப்பேன் எனக்கூறிய பிரதமர் மோடி பங்குதாரராக மாறிவிட்டார். பிரதமர் மோடியால் என் க���்களை பார்த்து நேருக்கு நேர் பேச முடியாது. உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது; இந்தியாவில் மட்டும் ஏறுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏழைகள் பெரும் நெருக்கடியை சந்தித்தனர். பெரும் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பிரதமர் மோடி உதவி செய்கிறார்.சில நாட்களுக்கு முன்பு புதிய ஆதார விலையை அறிவித்து அரசு ஏமாற்று வேலை செய்தது.வாழ்த்தகுதியற்ற நாடாக இந்தியா இருப்பதாக இதழ் ஒன்றில் அட்டைப்படம் வெளியானது.' இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.\nஇதனிடையே நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று தெரிவித்த அவர், நாட்டில் சிறுபான்மையினர், பழங்குடியினர் மீது தாக்குதல்களும் அதிகரித்துள்ளன என்று கூறினார். இதையடுத்து விளை பொருட்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதார விலையை வலியுறுத்தி போராட்டம் நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் மட்டுமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன என்று கூறிய அவர், அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்படாததால் அமைச்சர்கள் எதுவும் பேச முடியவில்லை என்றும் நான் நன்றாகப் பேசுவதாக பாஜக எம்பிக்கள் சற்றுமுன் என்னிடம் கூறினர் என்றும் ராகுல் கூறினார். இறுதியாக 'பிரதமர் மோடிக்கு என் மனதில் என்றும் இடமுண்டு; காங்கிரசின் முக்கியத்துவத்தை உணர்த்தியதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் ' என்று மக்களவையில் பேசி முடித்தவுடன் பிரதமரின் இருக்கைக்கு சென்று அவரைக் ராகுல்காந்தி கட்டி அணைத்தார்.\n0 Responses to இந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது: நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் ராகுல் காந்தி பேச்சு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகேணல் சாள்ஸ் வீரவணக்க நாள் உரை (காணொளி இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியாவின் அனைத்துக் குரல்களையும் பா.ஜ.க. நசுக்கப் பார்க்கிறது: நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் ராகுல் காந்தி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/The-work-of-Sunny-Leone-when-the-world-is-corona-vulnerable", "date_download": "2021-07-29T00:25:58Z", "digest": "sha1:3QKEZJVMIXEECHSZAQX27V7RBSVYPWC5", "length": 18231, "nlines": 302, "source_domain": "pirapalam.com", "title": "உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை! - Pirapalam.Com", "raw_content": "\nபீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை பூஜா...\nவெற்றிமாறன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த...\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nஇவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றார்.\nதற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் இவர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஇவை எல்லோருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது, அது என்ன என்ற நீங்களேபாருங்கள்...\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் First லுக்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள்...\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல...\nஉடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய சோனாக்ஷி சின்ஹா\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட கேத்ரீனா...\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி...\nமுன்னணி தமிழ் நடிகரின் படத்தில் இணைந்த நடிகை சன்னி லியோன்\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து நீக்கப்பட்டேன்...\nதமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் தேவ் படத்தின் சிங்கிள்...\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ்\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில்...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nதளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ரகுல்...\nதமிழ் சினிமாவிற்கு யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரகுல் ப்ரீத்...\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஜீவா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய ஹிட் கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில்...\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nசினிமாவுக்கு அண்மையில் அறிமுகமானவர் நடிகர் ஜான்வி கபூர். தடக் இவரின் முதல் படம்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/", "date_download": "2021-07-28T22:08:44Z", "digest": "sha1:E6UNPTTADFUV6R5KF7YFMAT2GVW2P4LV", "length": 10807, "nlines": 110, "source_domain": "ta.trovaweb.net", "title": "பட்டியல் நிறுவனங்கள் மற்றும் வலை வல்லுநர்", "raw_content": "\nவணிகத்திற்கான வலை சேவைகள் மேடை, வல்லுநர் மற்றும் துவக்கங்கள்\nFindWeb என்பது தெரிவுநிலையை வழங்கும் ஒரு போர்டல் ஆகும் நிறுவனங்கள் - கடைகள் - கைவினைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் முக்கியமாக தேடு பொறிகள், ஒரு சுயாதீன மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மல்டிமீடியா இணைய காட்சி மூலம், ஒரு உண்மையான ஒரு மினி-தள, புவிசார்மயமாக்கப்பட்ட முக்கிய வார்த்தைகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேம்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு நன்றி ஜியோலாக்கல் தேடல் ஒரு சிறப்பு அணி மற்றும் குறிப்பாக உணர்ச்சி கொண்ட நிகழ்ச்சி இண்டர்நெட் மார்கெட்டிங் e சமூக மீடியா.\nஉங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் - அதிகரிக்கவும் தக்கவைக்கவும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கின்றன அல்லது ஆன்லைனில் அவற்றை ஆன்லைனில் விற்பனை செய்கின்றன இணையவழி பென் இன் ஆசிரியர் சர்க்யூட்டிற்கு நன்றி 12 இணையதளங்கள் எந்த ட்ராவாவாப் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.\nஇணையத்தில் வணிகங்கள் மற்றும் வல்லுநர்கள்\nநிறுவன வலை சேவைகள் மற்றும் தொடக்க\nவளர வளர மற்றும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் நிறுவனங்களுக்கிடையில் அனுபவம் பெற்ற அனுபவம் எங்களுக்கு மல்டிமீடியா கம்யூனிகேஷன் சேவைக்கு பல சேவைகளை வழங்குவதற்கான நிபந்தனைக்கு உட்படுத்தியுள்ளது மற்றும் எங்களுக்கு நம்பகமான பங்காளிகளாக எடுக்கும் நிறுவனங்களுக்கு மதிப்பு சேர்க்க தங்கள் வணிக வெற்றிக்கு: இணையவழி - கூப்பன்கள் - நிகழ்வுகள் - விளம்பரங்கள் - புகைப்படங்கள் - வீடியோக்கள் - பேஸ்புக் பிரச்சாரங்கள் - GOOGLE ADWORDS பிரச்சாரங்கள்\nநிறுவன வலை சேவைகள் மற்றும் தொடக்க\nதொழில்முறை வலை கருவிகளுடன் உங்கள் செயல்திறனை அதிகரிக்கவும்\nஅங்கீகாரம் பெற்ற நிபுணத்துவ வலை சேவை வழங்குனராகுங்கள்\nவலை என்பது ஒரு உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரு துறையாகும், சிறப்பு நிறுவனங்களின் நிறுவனங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் வலை சேவைகளுக்கான தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது; வலை சந்தைப்படுத்தல் உலகில் நுழைவதற்கான வாய்ப்பை நீங்கள் தேடுகிறீர்களானால், கூட்டாண்மைக்குள் நுழைவதைத் தேர்வுசெய்க FindWeb கூட்டாளர் நெட்வொர்க். உங்களிடம் ஒரு பிராந்திய ஏஜென்சி இருந்தால் அல்லது தொடர்பு கொள்ள எங்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் திட்டமிட்டுள்ளோம் கண்டுபிடித்து இடுப்பு மண்டலத்தின். உங்களிடம் தொழில் முனைவோர் அபிலாஷைகள் இருந்தால், நீங்கள் தடைகள் இல்லாமல் வேலை செய்ய விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும் சுதந்திர பங்குதாரர். அல்லது பகுதிநேர மற்றும் உங்கள் வீட்டின் வசதியிலிருந்து கூட எங்கள் சேவைகளை எங்கள் விளம்பரங்களுக்கு ஊக்குவிக்க முடியும் தொடர்புடைய தளம்.\nவாடிக்கையாளர்கள் இணையத்தில் ச���ன்றுகள் உள்ளனர்\nசமூக - வலை கிளப்பைக் கண்டுபிடி\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nInstagram மீது எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2021 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:37:18Z", "digest": "sha1:PKWRDM43PJDACSTF5YYAGKSERUMHHGMY", "length": 11912, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "உரோமண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து நான்காவது கரணமாகும்.\nஸ்வஸ்திகமாக வீசப்பட்ட பாதத்துடன்,அபவித்தநிலையில் கைகளை வட்டமாக மார்பில் அமைத்து நின்று ஆடுவது உரோமண்டலமாகும்.\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 நவம்பர் 2016, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/05/28/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-07-29T00:10:40Z", "digest": "sha1:7MAW7RN5DQW5KQHGCBMIO434TPFWVXKZ", "length": 8869, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "கடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் தயங்கத் தேவையில்லை: டக்ளஸ் தேவானந்தா அறிக்கை - Newsfirst", "raw_content": "\nகடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் தயங்கத் தேவையில்லை: டக்ளஸ் தேவானந்தா அறிக்கை\nகடல் உணவுகளை உட்கொள்ள மக்கள் தயங்கத் தேவையில்லை: டக்ளஸ் தேவானந்தா அறிக்கை\nColombo (News 1st) கடல் உணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பு , கம்பஹா போன்ற கடல் பகுதிகளில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு துறைமுகத்திற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பல் தீப்பற்றியதன் காரணமாக உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nஎனினும், இதுவரையில் குறித்த தீ விபத்தினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகடலில் கலந்துள்ள பதார்த்தங்கள், அவற்றின் மூலம் உருவாகக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக நாரா நிறுவனம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.\nநாரா நிறுவனத்தின் ஆய்வறிக்கை கிடைக்கும் வரையில், சம்பந்தப்பட்ட கடல் பிரதேசங்களில் மீன்பிடி செயற்பாடுகளுக்கான தடையை இறுக்கமாக அமுல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.\nகடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்\nX-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு\nகிளிநொச்சி கடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா\nX-Press Pearl: 2 வாரங்களுக்குள் நட்டஈடு கிடைக்கும்\nசாகர காரியவசம் அரசாங்கத்தை தேவையற்ற நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்: 8 பங்காளிக் கட்சிகள் அறிக்கை\nமண்ணெண்ணெய் விலையேற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு வேறு திட்டத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு\nகடலட்டை பண்ணைக்கு கடற்றொழில் அமைச்சர் கள விஜயம்\nX-Press Pearl:720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு\nகடலட்டை பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராயப்படும்\nX-Press Pearl: 2 வாரங்களுக்குள் நட்டஈடு கிடைக்கும்\nஅரசாங்கத்தின் 8 பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிக்கை\nமீனவர்களுக்கான வேறு திட்டம் உள்ளது\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்க���ா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%20drama?page=1", "date_download": "2021-07-28T22:25:46Z", "digest": "sha1:Y3V226CS4IC4JRESILC3JVSGBTFWHCG6", "length": 4643, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | drama", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகொரோனா கால மகத்துவர்: நாடக நடிகர...\nமே இறுதியில் கொரோனா வியக்கத்தக...\nஎழுவர் விடுதலையில் திமுக நாடகம் ...\n‘இந்திரா காந்தி’ கேரக்டரில் நடிக...\n'வள்ளி திருமணம்' நாடகத்தில் அரசி...\nஓடும் கண்டெய்னரில் ரூ.80 லட்சம் ...\n“அன்று முதல்வரை பாராட்டி காவிரி ...\nதந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய ம...\nசாதிய கொடுமைகளை, மதவாத அரசியலை த...\nஅஜித்தின் ‘வலிமை’யில் 5 வித ரசனை...\nகொரோனா விழிப்புணர்வுக்காக வீதி ந...\nசிறுமியை மீட்க போராடிய இளம் வழக்...\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Ruturaj%20Gaikwad?page=1", "date_download": "2021-07-28T22:17:24Z", "digest": "sha1:MC67ZJWTI6JM37RUTEGDUTSSFXW3M4Y3", "length": 3627, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ruturaj Gaikwad", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n\"தோனி என் மீது வைத்த நம்பிக்கை எ...\n\"போட்டிக்கு முன்பாக ருதுராஜின் ம...\nசிஎஸ்கே வீரருக்கு இன்னும் இருமுற...\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - ம���சோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/19160819/2568684/Tender-malpractice-complaint-against-Velumani.vpf", "date_download": "2021-07-28T23:54:28Z", "digest": "sha1:LV7Z2UXRMOVCB7NSA2AFAHXAQJ2C4TBN", "length": 12768, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்\nவேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்\nவேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்\nமுன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புகார் எழுந்தது.முறைகேடு புகாரை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக் கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த 8 வார கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதேநேரம், வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணக்கு தணிக்கை குழு அளித்த அறிக்கை குறித்து மனுதாரர் விளக்கம் அளிக்க அவகாசம் கோரினார்.வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2 வது வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\n\"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு\" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி\nஎதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி\nபெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டால��ன் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n\"அதிமுகவில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது\" - ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவில் தனிப்பட்ட குடும்பத்தினர் யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/QL6eYc.html", "date_download": "2021-07-28T22:40:27Z", "digest": "sha1:3A3OX2BSERJ75QIFAMHEWEEW2SNE6LGM", "length": 5298, "nlines": 34, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "கொரோனா சிகிச்சையில் தந்தை - மருத்துவமனையிலேயே மகன் திருமணம்", "raw_content": "\nகொரோனா சிகிச்சையில் தந்தை - மருத்துவமனையிலேயே மகன் திருமணம்\nகொரோனா சிகிச்சையில் தந்தைக்காக மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட மகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த 10 மாதங்களாக வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்து இருந்தாலும் பாதிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலிலும் தாக்கம் அதிகமாக இருந்ததால் மார்ச் மாதம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மே மாதமே ஊரடங்கு நீக்கப்பட்டது. இருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் இஸ்ரேல் நாட்டிலுள்ள 56 வயது முதியவர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு மிக மோசமான நிலையில் இரு���்ததால் கடந்த ஒரு மாத காலமாக ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் அவரது மகனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண ஏற்பாடு நடைபெற்றுள்ளது. தனது தந்தை தன்னுடைய திருமணத்தை பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் மிக தாழ்மையாக கேட்டு கொண்டு மகன் அனுமதி பெற்றுள்ளார்.\nமருத்துவமனை நிர்வாகமும் இவர்களின் பாச போராட்டத்திற்கு தடையாக இல்லாமல் தந்தைய மேல் வளாகத்திலிருந்து பார்க்க மருத்துவமனையின் கீழ் வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.\nதனது ஜன்னலின் வழியாக மகனின் திருமண வைபவத்தை தந்தை கண்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசப் போராட்டத்துக்கு தடை இல்லாமல் ஒத்துழைப்பு தந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு தற்பொழுது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/07/blog-post_18.html", "date_download": "2021-07-28T23:12:33Z", "digest": "sha1:JXSXBRJNGJXV3RD4NT6LU4PHYYDJ2HHB", "length": 5790, "nlines": 34, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "பாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்க குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nபாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்க குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு\nபாலியல் தொல்லை குறித்து மாணவர்கள் புகார் தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழு அமைத்து சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரின் கட்டுப்பாட்டில் அதனை வைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலம் மாவட்டத்திலுள்ள சிஎஸ்ஐ தேவாலய வளாகத்தில் குடியிருக்கும் மத போதகர் எஸ்.ஜெயசீலன், அந்த வளாகத்தில் இயங்கி வரும் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த 12 வயது மாணவியிடம், இயேசுநாதரின் கதைகளை கூறுவதாக கூறி அந்த மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார்.\nஅவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது . பாலியல் பதிவு செய்���ப்பட்ட வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம், போதகர் ஜெயசீலனுக்கு 5 ஆண்டுகள் சிறை தாண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயசீலன் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 12 வயது மாணவியிடம் மத போதகர் ஜெயசீலன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தண்டனை உறுதி செய்தும், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். மேலும் இது போன்ற பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது புகார் அளித்தால் தங்கள் கல்வி பாதிக்கப்படும் என மாணவிகள் அச்சம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் அனைத்து பள்ளிகளிலும், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர், எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத பெண் காவல் அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர், உளவியல் பெண் நிபுணர், அரசு மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் சுதந்திரமாக புகார் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டிகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2010/06/blog-post_4139.html", "date_download": "2021-07-28T23:45:18Z", "digest": "sha1:K3P7FJH667SYOFGKU4YMGVE7HCBRRD3Q", "length": 8786, "nlines": 189, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nயாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்\nயாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்\nஅறிவாளி��ை உண்மையால் வெல்ல வேண்டும்.\nநமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.\nகுழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.\nவயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.\nதற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.\nஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.\nமகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.\nஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது; நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஎன்னை பிரமிக்க வைத்த புத்தகம் ; மறைந்திருக்கும் உண...\nநேர்மை இன்றும் பாரதத்தில் இருக்கிறது:நன்றி தினமலர்...\nகோடிமடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை கிரிவலம்\nவேகமாக சம்பாதிக்கும் பணம் வேகமாகப் போய்விடும்\nசதுரகிரி மலையின் முக்கியத்துவம்:நன்றி தமிழ் வெப்து...\nஇந்துக்களின் மந்திரசக்தி பற்றிய ஒரு ஆராய்ச்சி முடிவு\nமுற்பிறவிகள்,மறுபிறவிகள் இருப்பதை நிருபிக்கும் மேல...\nகவிஞர் ஏகலைவன்;மாற்றுத்திறனாளர்களின் கலங்கரை விளக்கம்\nசீக்கிரமே புண்ணியம் சேர சில வழிமுறைகள்\nபித்ரு தோஷம் நீங்க ஒரு பரிகார முறை\nதிருமணம் உடனே நடைபெறவும்,குடும்பச்சண்டை நிற்கவும் ...\nயாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்\nஏழு சக்கரங்களும் அதன் சுபாவங்களும்\nநேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா\nகிரக அதிசாரத்தினால் பூமியில் வாழும் மக்களின் மனங்க...\nசீனாவின் கனவும் இந்தியாவின் சுதந்திர ஜாதகம் சொல்லு...\nதிறமையான ஜோதிடரால் என்னவெல்லாம் செய்ய முடியும்\nசதுரகிரியில் இருக்கும் அபூர்வ மூலிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2018/03/23/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-07-29T00:09:33Z", "digest": "sha1:MJS6XE5SSMFZKX4WMLL7XURF3GU5UF2L", "length": 78042, "nlines": 223, "source_domain": "solvanam.com", "title": "கிரகணப்பொழுது – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமாடியறையின் படியில் அடுத்திருந்த திண்ணையில் கையூன்றி அமர்ந்தேன். விரிசலிட்ட ஆளுயரக்கண்ணாடி திண்ணையில் அமர்ந்திருக்கிறது. குப்பைவண்டியில் போட வேண��டும். சாயுங்காலம் ஆறுமணி. முழுநிலாநாள் இது. இன்னேரம் கிழக்கில் இந்த பெரிய கம்பிஜன்னலின் வழி பச்சைமலை குன்றிலிருந்து ஒளித்தகடு எழுந்திருக்க வேண்டும். ஆனால் இன்று மெல்லிய இருள் சூழத்துவங்கியது. மேற்குப் பக்கம் அடர்சிவப்பில் ஒளி மறைந்ததைப் பார்த்து அம்மா, “கிழேப் போறேன்,” என்று இறங்கினார். தெருவிளக்கு ஒளிராததால் இருள் சீக்கிரம் கவிவது போலிருந்தது.\nதெருவில் நடமாட்டமில்லை. பதின்பயல்கள் ஏதோ சாகசம் என நினைத்து தெருமுடக்கில் நின்று உரக்க சிரித்துக் கொண்டிருந்தார்கள். இதே போலொரு அந்தியில் பச்சைமலையின் மண்மலைக்குன்றின் அடிவாரத்திலிருக்கும் தாத்தா வீட்டுக்களத்தில் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கிழக்கே குச்சிவள்ளிக்கிழங்கு செடிகளின் பெரியகை போன்ற இலைகள் காற்றிலசைந்து கொண்டிருந்தன. அம்மா, பெரியம்மா, அம்மாச்சி என்று மூவரும் சமைத்துவிட்டு தாழ்வாரத்திலமர்ந்திருந்தார்கள்.\n” என்றபடி தரையில் ஒருக்களித்துப் படுத்தார்.\nஅம்மா,“அய்யா எத்தனைதரம் பட்டாலும் இந்த வேலையெல்லாம் விட மாட்டாரு. அலையட்டும்,” என்றார்.\nஅம்மாச்சி,“இன்னைக்கி வரட்டும்,” என்றார். மேற்கே கொட்டகையில் பசுக்களின் அசைவொலிகளும், அவைகளில் ஒன்று சிறுநீர்கழிக்கும் ஒலியும் கேட்கிறது. வெள்ளாட்டின் நீள்தகரமணியின் ஓசை அழைக்கிறது. வானம் நன்றாகஇருட்டிவிட்டது. தென்னைகளின் அடியில் மாட்டுவண்டி இருளுக்குள் மறந்துவிட்டிருந்தது.\nதென்னைகளின் பின்னே தாத்தாவின் ஆணியடித்த வார் செருப்பின் ஓசை கேட்டது. அண்ணன் முதுகில் என்முதுகை சாய்த்து கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து உலக்கைத்தடி மீனை வானத்தில் பார்த்தபடி இருவரும் ஒத்திசைவாக முன்னும் பின்னும் அசைந்தவாறு அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஊஞ்சலாட்டம் போன்ற என் கால்களினசைவால் பாவாடை சிறகு விரித்துப் பறந்தமைந்து கொண்டிருந்தது. அடர்பச்சை சிறகு. “வயசுக்கு வந்த பொம்பளப்பிள்ள கட்டில்ல ஒக்காந்து காலாட்டிக்கிட்டு…காலில ஒன்னு போடனும்,” என்றபடி தாத்தா வேட்டிசட்டையை கொடியில் போட்டுவிட்டு கோவணத்தோடு மோட்டார் தொட்டியின் நீரை அள்ளி அள்ளி தலையில் ஊற்றிவிட்டு பரபரவன்று உடலை, முகத்தை, பல்லை தேய்த்து மீண்டும் நீரை பரபரவன்று அள்ளி அள்ளி ஊற்றினார். எதற்கெடுத்தாலும் இப்போதெல்லாம் ��ப்படிச் சொல்லி என்னை திட்டுவதை கேட்க எரிச்சலாக இருக்கிறது.\n“ஒருநாளுக்கு பத்துதரமாவது குளிச்சாயிரும். . என்ன புண்ணியம்\n“அய்யா மேல ஒருநாள் வேர்வவாட அடிச்சிருக்குன்னு சொல்லு இதுக்கு சோப்பு சேம்பு எதுவும் கெடையாது”\n“நீதான் உகங்கப்பன மெச்சிக்கனும். இருக்கற கருப்புல சோப்பு போட்டா என்ன போடாட்டி என்ன கல்லு போட்டு தேச்சாலும் மாத்தம் கெடையாதே”\nமெல்லிய இருளில் தாத்தா நடந்து வருகையில் இடையில் கோவணத்தைப் பிடித்திருந்த வெள்ளி அரைஞாண் கயறு தனியே ஒளிர்ந்தது. தாத்தா என்னருகே வந்து ஈரம்சொட்ட நின்று துண்டை கொடியிலிருந்து எடுத்து உடலை அவருக்கே உரிய சுறுசுறுப்பில் துடைத்து கோவணம் மாற்றினார். நான் காலாட்டுவதை நிறுத்திவிட்டு அவரைப்பார்த்தேன்.\nவேட்டியை மாற்றி உதறிக் கொண்டிருந்தார். உடலில் ஒருஇடத்தில் கைப்பிடி தசை அதிகம் கிடையாது. கோயில் சிலைமாதிரி. இல்லையில்ல…வெள்ளை தலைமயிர். . அதை சீப்பு கொண்டு சீவி பார்த்ததில்லை. கையில் எடுத்துவிடுவதோடு சரி. நீண்ட கைகளில் கருப்பு மயிர். வரிவரியாக வெள்ளை கருப்பு மயிர்கள்,நெஞ்சின் இருப்பக்கமுமிருந்து கிளம்பி இணைந்து ஒரு கோடாகி வயிற்றில் இறங்கும் முடிவரி. ஒரே ஒரு ஒச்சம்…முட்டி வளைவும் வலியும் மட்டும். நீண்டு அகன்றபாதம் …மண்ணில் கிடந்து பழுப்பேறிய நகங்கள்.\nபின்னாலிருந்து அண்ணன்,“ஏந்தாத்தா. . கடன வாங்கி குடுத்துட்டு வாங்கினவங்க குடுக்காததுக்கு நீ அலையற\n“கையில இருந்தா தந்துருவான். . இல்லாத கொடும. கெழங்கு போட்டான். . லாபம் இல்ல. என்ன பண்ணுவான்\n“இதுமாதரி எத்தனபேரு வந்து கடன உங்கிட்ட கேக்றாங்க. நீ வச்சிருந்தா குடு. இல்லன்னா விட வேண்டியது தானே,” என்றபடி அண்ணன் திரும்பி பக்கவாட்டில் அமர்ந்தது.\nதாத்தா எங்கள் எதிரிலிருந்த மரக்குந்தானியில் வேட்டிய மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்தார். மடிப்புகள் விழுந்த நெற்றியில் தெரிந்தும் தெரியாமலும் சிறியதாக பச்சக்குத்திய பொட்டு. புன்னகையோடு,“எங்கிட்ட இல்ல. . நாலு ஏக்கரில எனக்கே கையக்கட்டுது. அவனுக்கு ஒருஏக்கரா நெலம். புஞ்ச வெள்ளாமையில என்ன வரும் என் முகத்துக்கும் பழக்கத்துக்கும் கடன் குடுக்கறாங்க.. வாங்கித்தர கொஞ்சம் பிந்துனா பேசி பாக்கனும். அதுக்கில்லன்னா பின்ன எதுக்கு மனுசங்க என் முகத்துக்கும் பழக்கத்து���்கும் கடன் குடுக்கறாங்க.. வாங்கித்தர கொஞ்சம் பிந்துனா பேசி பாக்கனும். அதுக்கில்லன்னா பின்ன எதுக்கு மனுசங்க” என்றபடி அவரின் இயல்பான புன்னகையுடன் எழுந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு எறவானத்திலிருந்த கோழிஇறகை எடுத்து அகன்ற காதுகளை குடைந்தபடி, “அந்த ரேடியாவப் போடும்மா. சேதிக் கேக்ற நேரமாவுதுல்ல” என்றபடி அவரின் இயல்பான புன்னகையுடன் எழுந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு எறவானத்திலிருந்த கோழிஇறகை எடுத்து அகன்ற காதுகளை குடைந்தபடி, “அந்த ரேடியாவப் போடும்மா. சேதிக் கேக்ற நேரமாவுதுல்ல” என்று உள்ள செல்கையிலேயே அந்தப் புன்னகையை நமுட்டுச் சிரிப்பாக மாற்றிக்கொண்டார்.\nமண்மலையில்தென்கிழக்குமூலையில்நிலவெழுந்தது. அங்கிருந்தே என்றாலும் சில மைல்கள் தொலைவில் இன்றும் இந்த சிவந்தநிலா பிள்ளைகள் அழித்து வரைந்ததைப்போல பிசிறி கலங்கி எழுந்தது. இன்று நினைக்கையில் தாத்தாவின் சொற்கள் எடையென இறங்கின.\nகிரகணம் முடியும்வரை சமைக்கக் கூடாது என்றது இந்த அந்தியைப் பார்க்கும் வாய்ப்புக்கு என்று நினைத்துக் கொண்டேன். கீழே பயல்கள் ஒளிராத விளக்கைக் காட்டி தாழ்ந்த குரலில் பேசி உரத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். என்னவாக இருக்கும் அந்தவயதில் சிரிக்க காரணம் தேவையில்லை தான். உலகின்அனைத்தும் அவர்கள் சிரிக்க என்று இருப்பதுதானே. குழியான சாலையில் நழுவும் சைக்கிள், படுத்திருக்கும் நாய் என்று எதாவது இருக்கும்.\nசத்தமாகச் சிரிக்காவிட்டாலும் உள்ளுக்குள் நானும் இப்படிதானே இருந்தேன். டெண்டுல்கரின் நூறாவது ரன்னிற்காக என்னைமறந்து சிரித்ததற்கு ஒருநாள் மிஜ்ஜூ, பிஜ்ஜூ, அண்ணன் மத்தியில் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்குப் பிறகு அதுபுன்னகையாய் ஒளிந்து கொண்டது.\nசிவப்புநிலா அடர்கருமையில் பதிந்திருந்தது. தென்கிழக்கில் ஒரேஒரு விண்மீன் சிமிட்டியது. அம்மாச்சி திருச்சிமருத்துவமனையில் மூன்றாவது தளத்தில் வலியோடு படுத்திருக்கலாம் அல்லது மாத்திரைகளால் உறங்கியிருக்கலாம். இந்தமாதிரி வானத்தை வேடிக்கைப் பார்க்க அம்மாச்சிக்கு பிடிக்கும்.\nஇப்படி அமர்கையில் மனதில் இருக்கும் அடைசல்கள் அனைத்தும் மொய்க்கத்துவங்கி அலைவரிசைகள் குழம்பிய ரேடியோவாக கொறகொறக்கும்.\nஅம்மாச்சிக்கு கதிர்வீச்சில் குணமாகிவிடும் என்று மூள�� சொல்கிறது. சரி அடுத்தது என்ன வேலைக்குப் போகனும்…அதுக்கு இப்ப என்ன வேலைக்குப் போகனும்…அதுக்கு இப்ப என்ன ஆண்டுகணக்காதான் வேலைக்கு போகல. இன்னக்கி என்ன புதுசா ஆண்டுகணக்காதான் வேலைக்கு போகல. இன்னக்கி என்ன புதுசா சிவந்தநிலா இருளில் முழுமையாக ஒளிந்து கொண்டது. இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. நேரம் எண்ணங்கள் ஏதுமின்றி நகர்ந்தது.\nமோதிரவளையத்தின் ஒற்றை நீளக்கல் என நிலா விளிம்புத் தெரிந்தது. சற்று பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பிறையென்றாகியது. அடுத்தது என்ன வலித் தொந்தரவு. இது விலகாதா வலித் தொந்தரவு. இது விலகாதா ஆண்டுக்கணக்கில்…ஆதான் டாக்டர் பெரிய பிரச்சனையில்லை. . மாத்திரைப் போட்டா வலி குறையுதா ஆண்டுக்கணக்கில்…ஆதான் டாக்டர் பெரிய பிரச்சனையில்லை. . மாத்திரைப் போட்டா வலி குறையுதா போட்டுக்கம்மா என்று தட்டிக் கொடுக்கிறார்.\nபொருள் தேடி மனம் பயணிக்கையில் அனைத்தும் பொருளற்றவையாவதன் விந்தை மனதைக் கவ்வுகிறது. சொற்களால் எந்த கங்கை மூடுகிறேன் வானத்தில் தனித்து விடப்பட்டநிலா தன்னைமூடிய இருளைவிட்டு மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது அல்லது இருள் நகர்கிறது அல்லது இரண்டுமே நடக்கிறது.\nநிலா தன்இருளை மிக மெல்லக் கடந்து கால்பாகமாக ஒளிர்கிறது. வானத்தில் மாயம் போல ஒரு திரை கண்ணெதிரே விலகிக் கொண்டிருக்கிறது. தெரு மிகஅமைதியாக இருக்கிறது. அடுத்து என்ன இப்படியே சோறாக்கிக் கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டேயிருக்கலாமா இப்படியே சோறாக்கிக் கொண்டு பாத்திரம் கழுவிக் கொண்டேயிருக்கலாமா இந்தக் கேள்விக்கு விடையாக மனதிற்கு என்ன சொல்வது என்று சில ஆண்டுகளாக தெரியவில்லை.\nதாத்தா சொல்லிய மனுசிகள் மனிதர்கள் எங்கு சென்றார்கள் இங்குதான் எங்கோ இருக்கக் கூடும். காண கண்ணோ அல்லது மனமோ மங்கியிருக்கலாம் என்று நினைத்து கண் கண்ணாடியை சரிசெய்தேன்.\nமேகமில்லாத தைவானம். பகுதிநிலா ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. ஐன்னலின் கீழே பக்கத்துவீட்டில் சந்தடி கேட்கிறது. நாய்க்கர் தாத்தா கேணிவேலை முடிந்து வந்திருப்பாராக இருக்கும். “சோறெடுத்து வையி,”என்று தாத்தா செம்பை தரையில் வைக்கும் ஓசை கேட்கிறது.\nஅவ்வா தெலுங்கில் ஏதோ சொல்வது புரியவில்லை. இவர்கள் பேசுவதும் சண்டைபோடுவது போலவே இருக்கிறது.\nதாத்தா பாத்திரங்களை எடுப்பது “டங். . ட்ர்ர்ர். . ட்டரக்” என்று கேட்கிறது. ஏதோ ஆழத்தில் இன்னும் ஆழத்தில் என்று மனம் துளாவிக்கொண்டிருந்தது. முக்கால் பாகம் ஒளியேறிய நிலா கண்களைக் கூசியது. கண்ணாடியை நைட்டியில் துடைத்து மாட்டினேன்.\nதாத்தா வாழ்ந்ததைப் போல அல்ல இந்த என் வாழ்க்கை. அவர் வாழ்ந்துபார்த்தது அன்றைய விவசாய வாழ்க்கை. ஆமாம் அதுக்கு இப்ப என்ன எதையும் கேட்காமல் அமைதியானேன். எப்போதும் போல. இந்தக் கட்டத்தில் வந்ததும் மனம் பேசுவது நின்றுபோகும்.\nஅவ்வா, “போதும் எடு,” என்றது. தாத்தா சமையலில் புகுந்துவிட்டார் போல.\n“தும்மடிக்கா வத்தல்ன்னா உயிரவுட்டு அலயற. . கசந்து கடக்குது. . அதுல என்ன இருக்கோ\n“அது கசப்பு இல்ல குப்பம்மா…துவப்பு,” என்ற தாத்தா கரண்டியைத் தட்டிக் கொண்டிருந்தார்.\nகவனத்தை வானத்துப்பக்கம் திருப்பினேன். முழுநிலா…. கண்களை மூடினேன். கண்களுக்குள் நிறைந்தது. வானத்தை நோக்கி கண்களைத் திறந்தேன். ஒளி…இதுவரை எங்கோ இருந்தது… இல்லை அங்கேயே தான். ஒளி…வழிந்து பரந்து பரவி ஓட்டுக்கூரைகளில், தகரத்தாழ்வாரங்களில், மாடிவளைவுகளில், தென்னங்கீற்றுகளில், தெருவின் தரையில், முற்றங்களில்,எதிரேயிருந்த கிணற்றினுள், சற்று உயரே…. அகண்ட வெளியில் என உலகை தழுவி விரிந்து கொண்டிருந்தது. கைகள் அனிச்சையாய் கூம்பியது.\nபக்கவாட்டில் நிலவொளியில் சிறுதிண்ணையிலிருந்த விரிசல்விட்ட ஆளுயரக்கண்ணாடியில் நான் மேல் பாகத்தில் விகாரமாகவும் ,விரிசலின் கீழ்பாகத்தில் புன்னகையோடும் தெரிந்தேன். என்நிலை வந்ததும் கைகளை சட்டென்று கீழே போட்டுவிட்டு நிலவைப் பார்த்து சிரித்தேன். கீழே வேலையிருக்கிறது. நடைமுழுவதும் ஒளியால் நிரம்பியிருந்தது. அதில் நடக்கத் தொடங்கினேன். தெருவிளக்கு ஒளிராத படிகளின் திருப்பத்தில் இருள் நின்றிருந்தது. அதன் மேல் மெல்லிய படுகையாய் நிலவொளி சரிந்து நிற்கிறது.\nNext Next post: ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பாகம் II)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் ��ட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நல��ியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்��ன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெ��க்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nதந்தையும் மகளும் போல் - இலக்கிய உறவு\nமோகமுள் - நாவல் பிறந்த கதை\nகமல தேவியின் “அ��ுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2020/06/07/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:43:27Z", "digest": "sha1:76GZWKKQF4OWUEDLAAVGQYQLTVP7ZNBT", "length": 74865, "nlines": 282, "source_domain": "solvanam.com", "title": "மருவக் காதல் கொண்டேன் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகார்த்திக்ஸ்ரீனிவாஸ் ஜூன் 7, 2020 3 Comments\n‘அம்மாவுக்கு என்ன ஆச்சு, மாமா’ – கதவைத் திறந்தபடி உள்ளே வந்தான் கணேஷ்.\n35 வயது ஐ.டி ஊழியன். நீங்களே கற்பனை செய்திருப்பீர்கள், மேலும் வர்ணனை தேவையில்லை.\n‘இன்னிக்கு காலைல ஃபோன் பண்ணி என்னை ஸைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போக முடியுமான்னு கேட்டா’\n‘நேத்து ராத்திரி கூட பேசினேனே. எதுவுமே சொல்லலை’\n‘என்கிட்டயும் எதுவும் சொல்லலை. கார்ல வரும்போது கூட எதுவும் பேசலை’\n‘உள்ள போய் எவ்வளவு நேரம் ஆகுது’\n‘அப்பா இறந்தபோதே சொன்னேன், உன்னால இங்கே தனியா இருக்க முடியாது, என் கூட வந்துடுன்னு, கேட்டாத்தானே’\n‘சரி விடு, அவ வெளிய வரட்டும்’\nகணேஷ் தவிப்புடன் கிளினிக் அறையின் மூடிய கதவுகளைப் பார்த்தான். வெள்ளி நிறத்தில் “வானதி, MBBS, MD, மனோதத்துவ நிபுணர்” என்ற பெயர் எளிமையாக மின்னியது.\nவானதிக்கு எதிரில் ரிக்ளைனர் நாற்காலியில் அமர்ந்திருந்தார் சுதா. வயது 70’ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. முகம் 60 தான் சொல்லும். தென்னிந்தியப் பெண்களுக்கே உண்டான சர்வலட்சணங்களும் பொருந்திய கலையான முகம்.\n‘ரொம்ப குளிருது. ஏசி கொஞ்சம் குறையேன்… இந்த சேர்ல இப்படி படுத்துட்டு இருக்கறது கொஞ்சம் சங்கோஜமா வேற இருக்கு, சாதாரணமா உட்காரவா\nசுதா ��ொந்த வீட்டைப் போலவே க்ளினிக்கையும் பாவித்தது வானதிக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. அவளும் அதை ரசித்தாள்.\n‘சொல்லுங்கம்மா. என்ன ஆச்சு உங்களுக்கு’\n‘நேத்து ராத்திரி சாப்பிட்டு உக்காந்துட்டு இருந்தேன், அவர் குரல் கேட்டுச்சு, என்னைக் கூப்பிடறாரு, வீடு முழுக்க தேடிப்பார்த்தேன்’\n‘அவரை காணல. திரும்ப வந்து உட்காந்துட்டேன், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் மறுபடியும் அவர் குரல். மனசு பட படனு அடிச்சுக்கிச்சு, கொஞ்ச நேரத்துல அழ ஆரம்பிச்சுட்டேன். வீட்ட விட்டு வெளியே எங்கயோ ஓடிப் போயிடணும்னு தோனுச்சு. கஷ்டப்பட்டு கதவைத் திறக்காம என்னைக் கட்டுப்படுத்திக்கிட்டேன்’\nசுதா சொல்லச்சொல்ல வானதி குறிப்பெடுத்துக்கொண்டே பேசினாள்.\n‘தனிமை புதுசு… ரொம்ப அழுதேன், அப்படியே தூங்கிட்டேன். காலையில எழுந்த உடனே எங்க அண்ணனுக்கு ஃபோன் செய்து, இப்போ இங்க வந்துட்டேன்’.\n‘ஹார்ட் அட்டாக். இறந்து ரெண்டு மாசம் ஆச்சு’\nஎழுதிக்கொண்டிருந்த வானதியின் பேனாவின் முனை ஒரு கணம் நின்றது. இனி குறிப்புகள் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்தவள் போல நிமிர்ந்து உட்கார்ந்து நேராக சுதாவின் கண்களை நோக்கினாள்.\n‘இரண்டு பசங்க. பெரியவன் அமெரிக்கா. சின்னவன் தாம்பரம். நான் மாம்பலம். சின்னவன் கூப்பிட்டான், நான் தான் போகல’\n‘இந்த வீடு என்னை விடலை’\n‘அவர் கூட இருக்கற கதகதப்பு இந்த வீட்டுல மட்டும்தானே கிடைக்கும்’\nமெல்லிய புன்முறுவலுடன் வானதி ஏதோ சொல்ல எத்தனிக்க, சுதா, ‘இது ஏதோ மரண வாக்குமூலம் கொடுக்கற மாதிரி இருக்கு’\n‘எனக்கு உடம்புக்கு எதுவுமில்லை. மனசுவிட்டுப் பேசினாப் போதும்’\n‘பேசிட்டா போச்சு’ என்றவள் டாக்டர் என்ற தோரணையில் இருந்து விலகி சாவகாசமானாள்.\nமஞ்சள் நிற ஷிஃபான் சுடிதாரில் இளமையாக இருந்த வானதியை இப்போதுதான் முழுதாகப் பார்த்தார் சுதா.\n‘உனக்கு என்னம்மா வயசு ஆகுது’\n‘பொண்ணுகிட்ட வயசு கேட்கக்கூடாதுதான், ஆனா அதை இன்னொரு பொண்ணு கேட்டா தப்பில்லை’\n‘இன்னொரு பையன் இருந்திருந்தால் உன்னையே கேட்டிருப்பேன். உன் வயசுல நானும் உன்னை மாதிரியே ரொம்ப அழகா இருப்பேன்’\n‘இப்பவுமே நீங்க அழகு தான்’ என்றவள் தொடர்ந்து, ‘உங்களுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு\n‘அவரைப் பார்த்த உடனே புடிச்சுதா\n‘அவருக்கு என்ன… ராஜ்கபூர் மாதிரி இருப்பார்’\nவெட்கத்துடன் ‘இல்ல இ��்ல… ஆரம்பத்துல ரொம்ப பயமா இருந்தது, இப்போ மாதிரி பார்த்துப் பேசிப் பழக முடியாதுல, என் கல்யாணமே எனக்கு வெறும் தகவல்தான்’\n‘ரொம்ப சுமாரான கணவன்… ஆனா சூப்பரான அப்பா’\n‘ஆமாம். பேச்சு இரத்தினச் சுருக்கமா இருக்கும். கல்யாணம் ஆன புதுசுல வித்தியாசமா இருந்தது. போகப் போகப் பழகிடுச்சு. அக்கறை, பாசம் எல்லாம் உண்டு, ஆனா வெளிய காட்டத் தெரியாது. கேட்காமயே எல்லாத்தையும் செய்வார். ஆனா அதுல ஏதோ ஒன்னு குறையும். அவர் அந்த காலத்து என்ஜினீயர், தவிர நிறைய புஸ்தகம் படிப்பார்… அறிவுஜீவி’\n‘அவரை விட்டு நீங்க இருந்ததே இல்லையா\n‘இல்லை, அவருக்கு வெளிச் சாப்பாடு ஒத்துக்காது. மே மாசம் கூட பசங்கள மட்டும்தான் அம்மா வீட்டுக்கு அனுப்புவேன். ஒட்டுன்னி மாதிரி கூடவே தான் இருப்பேன். இவருக்கு அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகும். இவர் புண்ணியத்துல ஒரு நாலஞ்சு ஊர் பார்க்க முடிந்தது, ரெண்டு மூனு பாஷை கத்துக்கிட்டேன்’\nவானதியின் கைப்பேசி ஒலித்து உரையாடலுக்கு இரண்டு நிமிட இடைவேளை கொடுத்தது.\n‘அவர் உங்களுக்கு ஏதாவது பரிசு கொடுத்துருக்காரா’\n கல்யாண நாள், தீபாவளின்னா புடவை வாங்கிக் கொடுப்பார். அவ்வளவுதான். இரண்டாவது பையன் கணேஷ் ஹிந்திப் பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். மருமககிட்ட பேசுறதுக்காக ஹிந்தி கிளாஸ் போயிட்டு இருந்தேன். ஒரு நாள் கிளாஸுக்குக் கிளம்பிட்டு இருந்தபோது என்னைக் கூப்பிட்டு ஒரு புஸ்தகம் கொடுத்தார். ஹிந்தி டிக்ஷனரி. இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள்னு சொன்னார்’\n‘ரொம்ப அன்னியோன்யமான தம்பதி நீங்க’\n‘இல்லையா பின்னே… 50 வருஷம் குடும்பம் நடத்திருக்கேன். அவருக்கு முதல் முறை பைபாஸ் பண்ணப்ப மனசு அடிச்சுக்கிச்சு. நல்லபடியா ஆபரேஷன் முடிஞ்சு அவரைப் பார்த்தபோது என் கையப்புடிச்சு சொன்னார் ‘அவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டுப் போயிடமாட்டேன்’ன்னு’\n‘அவருக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும் போல’\nநினைவுகளில் மூழ்கி மெலிதான ஒரு வலியுடன் சிரித்தார் சுதா.\n“அவரை சுத்திதானே என் வாழ்க்கையே. இந்த தடவை அவர் ஆஸ்பத்திரி போகும் போது எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருந்தது. அவருக்கும் எனக்குமான பந்தம் அவ்வளவுதான்னு தோனுச்சு. அங்க அவர் ரொம்ப கஷ்டப்பட்டார், என்னால பார்க்கவே முடியல. ஒரு நாள் என்னைக் கூப்பிட்டு என்கிட்ட மன்னிப்பு கேட்டார். உன்னை இன்னும் நல்லா பாத்துகிட்டு இருந்திருக்கணுமோன்னு சொன்னார். இன்னும் என்னென்னவோ பேசினார். நான் அழ ஆரம்பிச்சுட்டேன். எனக்கு தைரியம் சொன்னார். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம், புது ஜோடி மாதிரி. வாழ்க்கை ரீவைண்ட் ஆச்சு. நேரம் ஆச்சு தூங்குங்கன்னு சொல்லிட்டு கிளம்பும் போது என் கையப் புடிச்சு சொன்னார், ‘வாழ்க்கை மேல இருக்கற சுவாரஸ்யம் போயிடுச்சு சுதா’\nசுதாவின் குரல் உடைந்து தடுமாறியது.\n‘நீங்க அவரை ரொம்ப மிஸ் பண்றீங்கன்னு தெரியுது’ – ஒரு நிமிட மௌனத்திற்குப் பின் கனத்த இதயத்துடன் சொன்னாள் வானதி.\n‘உலகத்துல காதலை விட மோசமானது என்ன தெரியுமா\nதோளைக் குலுக்கியபடி வானதி உதட்டை பிதுக்கினாள்.\n‘ஒரு விஷயத்துக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கிறது. கோவமோ, காதலோ, வெளிப்படுத்த ஒருத்தர் நம்ம கூடவே இருப்பார். அவர் கேட்கறாரோ இல்லையோ, பேசித் தீத்திருவேன். ஆனா இப்போ அவர் இல்லைங்கறத பழக்கப்படுத்திக்க முடியல’\nவானதிக்கு இந்த உரையாடல் ஒருவிதமான நெகிழ்ச்சியைக் கொடுத்தது. சுதா இனி தன் மனதில் என்றுமே நீங்காத பாரத்தை சுமக்கப் போகிறாள் என்பது மட்டும் புரிந்தது.\nகண்களின் ஓரம் லேசாக எட்டிப்பார்த்த நீரைத் துடைத்துவிட்டுப் பேனாவை எடுத்து ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதினாள்.\n‘தூக்க மாத்திரை தானே, பரவால்ல கொடு’\n‘என் வயசுக்கு இந்த மாதிரி மனசு விட்டுப் பேசினாலே போதும். சரிம்மா, நான் வரேன். நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வா’, துண்டு சீட்டில் அட்ரஸ் எழுதிக் கொடுத்துவிட்டு எழுந்தார் சுதா.\n‘கண்டிப்பாம்மா’, அட்ரஸ் எழுதியச் சீட்டை பத்திரப்படுத்திக் கொண்டாள் வானதி.\nசுதா அறையை விட்டு வெளியே வந்தார். வெளியே கணேஷும், மாமாவும் காத்துக்கொண்டிருந்தார்கள்.\nசுதாவைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து ஓடி வந்தான் கணேஷ்.\n‘அம்மா… என்ன ஆச்சு உனக்கு’ என ஆரம்பித்து பேச்சைத் தொடங்கிய கணம் வானதியும் வெளியே வந்தாள். கணேஷின் கவனம் வானதியின் பக்கம் திரும்பியது. அதே பரபரப்புடன் அவளை அணுகினான்.\n அம்மா உடம்புக்கு என்ன பிரச்சினை\n‘உடம்புக்கு ஒன்னும் இல்லை. மனசுக்குத்தான்… காதல்’ என்றாள் வானதி, சிரித்தபடியே. ‘ஒரு கணவன் கிட்ட இருந்து மனைவிக்கு காதல் வாழ்க்கையில கிடைக்கிற எல்லாமே அவங்களுக்கும் கிடைச்சிருக்கு, காதலைத் தவிர’\nபுரியாமல் கணேஷ் வ��னதியைப் பார்க்க, வானதியின் கண்கள் சுதாவின் கையிலிருந்த ஹிந்தி டிக்ஷனரியின் மேல் இருந்தன.\n3 Replies to “மருவக் காதல் கொண்டேன்”\nஜூன் 11, 2020 அன்று, 2:42 மணி மணிக்கு\nஜூன் 13, 2020 அன்று, 8:27 காலை மணிக்கு\nஇடங்கள், மனிதர்கள், நிகழ்வுகள் மனதில் ஏற்படுத்தும் அழுத்தமான அடையாளங்கள் எப்படி ரணமாகி , பிரம்மையில் வீழ்த்துகிறது, தற்காலச்சூழல் குடும்பம் என்ற உருப்பினர்களை எவ்வாறு பிரித்தாளுகிறது, இதற்கான தீர்வுகள் என்ன , என்று மிக ரத்தினச்சுறுக்கமாக வெளிப்படுத்தி உள்ளார்\nஜூன் 13, 2020 அன்று, 3:59 காலை மணிக்கு\nNext Next post: “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் க��ீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்��ர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆன��்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ��சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸ��ந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட��� 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்... ஒரு துயரத்தின் வரலாறு\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபாரதியின் ஆறிலொரு பங்கு - தமிழின் முதல் சிறுகதை\nவெளிச்சமும் வெயிலும் - சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2020/jun/18/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88--%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3427264.html", "date_download": "2021-07-28T23:39:29Z", "digest": "sha1:2HHWQI7B3CUZGWOYAPIDWQXYDGVOT4CM", "length": 9549, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆபத்தான மின்மாற்றியை இடம் மாற்றக் கோரி மனு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஆபத்தான மின்மாற்றியை இடம் மாற்றக் கோரி மனு\nமுசிறி பரிசல் துறை சாலை மேலத்தெரு செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள்.\nதிருச்சி மாவட்டம், முசிறி பரிசல்துறை சாலையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்மாற்றியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முசிறி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் மா. கலைச்செல்வன் தலைமையில் முசிறி கோட்டாட்சியரிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:\nமுசிறி பரிசல்துறை சாலையில் மாரியம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் ஜமாத் அருகில் 30 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாமல் போதிய பாதுகாப்பின்றி உள்ளது. இதன் அருகே அதிக மக்கள் போக்குவரத்தும், அதிக குடியிருப்புகளும் உள்ளன. இந்த மின்மாற்றிகள் மூலம் அடிக்கடி ஏற்படும் மின் கசிவால் ஏதேனும் அசம்பாவிதம் நேரிட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின்மாற்றியை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇந்தக் கோரிக்கை மனு முதல்வரின் சிறப்பு தனிப் பிரிவு, மாவட்ட ஆட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறை உயா் செயற்பொறியாளருக்கு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/jee-advanced-2021-exam-date/", "date_download": "2021-07-28T22:57:32Z", "digest": "sha1:5KN2VPB57SWGYCA5SMBMVQPRQ6UQBQFJ", "length": 18110, "nlines": 157, "source_domain": "www.maghil.com", "title": "< JEE Advanced 2021 Exam Date | ஜே.இ.இ தேர்வு தேதி மாற்றம் JEE Advanced 2021 Exam Date | ஜே.இ.இ தேர்வு தேதி மாற்றம்", "raw_content": "\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nHome செய்திகள் ஜே.இ.இ தேர்வு தேதி மாற்றம் – JEE Advanced 2021 Exam Date\nஇந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ-மேம்பட்ட தேர்வு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) கரக்பூரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜே.இ.இ தேர்வு (மேம்பட்ட) ஏற்பாடு நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.\nநாட்டில் தற்போது நிலவும் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக ஜே.இ.இ தேர்வு (மேம்பட்ட) தேர்வை ஒத்திவைப்பது குறித்து இது ஒரு அறிவிப்பை வெளியிட்டது.\nCOVID-19 காரணமாக நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஜூலை 03, 2021 (சனிக்கிழமை) அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த JEE (மேம்பட்ட) 2021 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு தேதி பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும் ”என்று ஐ.ஐ.டி கரக்பூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. JEE Advanced 2021 Exam Date\nவிளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய maghilweb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nவிவசாயிகளுக்கு இலவச டிராக்டர் 2021 - பெறுவது எப்படி\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் - New…\nநடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி -…\nPrevious Postநடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி - தோட்டக்கலைத் துறை மானியம் 2021 Next Postடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் - New Business Ideas in Tamil 2021\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவருடம் ஏக்கருக்கு 2 இலட���சம் வருமானம் தரும் மரங்கள் | Nursery Trichy 16...\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக���கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்\nவறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-236000-millionaires/", "date_download": "2021-07-28T23:14:05Z", "digest": "sha1:2OJB6IXYDM6GKUTHOKVFI6MNL3HHWETE", "length": 4249, "nlines": 51, "source_domain": "www.navakudil.com", "title": "இந்தியாவில் 236,000 Millionaires – Truth is knowledge", "raw_content": "\nஆசியாவில் தற்போது அதிகம் Millionaires உள்ள நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானில் 1.3 மில்லியன் (1,300,000) Millionaires உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒருவரிடம் $1,000,000 க்கும் மேலான பெறுமதி உடைய சொத்துக்கள் இருப்பின், அவர் ஒரு Millionaire ஆவார். ஜப்பானில் பொதுமக்களிடம் உள்ள மொத்த சொத்து $15.23 ட்ரில்லியன் (15,230,000 மில்லியன்) ஆகும்.\nஜப்பானுக்கு அடுத்ததாக ஆசியாவில் அதிகம் Millionaires உள்ள நாடு சீனாவே. சீனாவில் 654,000 Millionaires உள்ளனர். சீனாவின் பொதுமக்கள் வைத்திருக்கும் மொத்த சொத்து $17.25 ட்ரில்லியன் ஆகும். அங்கு ச���ாசரி மனித வருமானம் ஆண்டு ஒன்றுக்கு $12,800 ஆகும்.\nஅதிகம் Millionaires உள்ள ஆசிய நாடுகளில் மூன்றாவதாக உள்ள நாடு ஆஸ்திரேலியா ஆகும். இங்கு 290,000 Millionaires உள்ளனர். ஆனால் சராசரி மனித வருட வருமானம் இங்கு $204,400 ஆகும்.\nநான்காவது அதிகம் Millionaires உள்ள நாடான இந்தியாவில் 236,000 Millionaires உள்ளனர். ஆனால் அங்கு சராசரி மனித வருட வருமானம் $1,582 மட்டுமே. அவ்விடயத்தில் இந்தியா 143 ஆம் இடத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் அங்கு 40,000 Millionaires மட்டுமே இருந்திருந்தனர்.\nசிங்கப்பூரில் 224,00 Millionaires உள்ளனர். அதேவேளை அங்கு வருடம் ஒன்றுக்கான சராசரி மனித வருமானம் $158,300 ஆகும்.\nஹாங்காங்கில் 215,000 Millionaires உள்ளனர்.\nதென்கொரியாவில் 125,000 Millionaires உள்ளனர்.\nதாய்வானில் 98,200 Millionaires உள்ளனர்.\nநியூசிலாந்தில் 89,000 Millionaires உள்ளனர்.\nஇந்தோனேசியாவில் 48,500 Millionaires உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/05/2-tN-a_S.html", "date_download": "2021-07-29T00:15:20Z", "digest": "sha1:RGHJTFMPLGMND6642LBY436SNZOK2XFO", "length": 5980, "nlines": 41, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nநாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..\nநாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: பிடிஐ செய்தி\nமத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது\nமே 3ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு\nகொரோனா பாதிப்பில்லா பச்சை மற்றும் பாதிப்பு குறைந்த ஆரஞ்ச மண்டலங்களுக்கு மத்திய அரசு தளர்வுகள் அறிவிப்பு\nசிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு\nஇரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக் கூடாது: மத்திய அரசு\nஅனைத்து வகை மண்டலங்களிலும், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது: மத்திய அரசு\nமருத்துவ தேவையின்றி, முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வ��ளியில் செல்லக் கூடாது: மத்திய அரசு\nகொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், ஏற்கனவே உள்ளதுபோன்று, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகள், பேருந்துகளை இயக்க கூடாது\nகொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், சலூன் கடைகள், ஸ்பாக்கள் உள்ளிட்டவற்றை திறக்கத் தடை\nசிவப்பு மண்டலம்: அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் காரில்-2 பேரும்(ஓட்டுநர் உட்பட), பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி\nதனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nலஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/the-song-controversy-of-sai-pallavi-came-to-an-end/", "date_download": "2021-07-29T00:28:59Z", "digest": "sha1:4QVWKLOV2WAA4VAUQLICNLWCVV5OGCVJ", "length": 8084, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமுடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை\nNews Tamil News சினிமா செய்திகள்\nமுடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை\nசாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மங்லி பாடிய இந்த பாடலுக்கு சாய்பல்லவி நடனம் ஆடி நடித்து இருந்தார். இந்த நிலையில் வாரங்கலை சேர்ந்த கிராமிய பாடகி கோமாலி, சாரங்க தரியா பாடல் எனக்கு சொந்தமானது. மேடை நிகழ்ச்சிகளில் இதனை பாடி வந்தேன்.\nஅந்த பாடலை இயக்குனர் சேகர் கம்முலு படத்தில் பயன்படுத்த என்னிடம் இருந்து வாங்கினார். என்னையே பாடவும் வைத்தார். பின்னர் எனக்கு தெரியாமல் வேறு பாடகியை பாட வைத்து விட்டார். சினிமாவில் கிராமிய பாடகர்களை சுரண்டுகின்றனர்” என்றார். இது சர்ச்சையானது.\nஇதற்கு பதில் அளித்து சேகர் கம்முலு கூறும்போது, “இந்த பாடலை சிரிஷா என்பவரை தோராயமாக பாட வைத்து படமாக்கினோம். பின்னர் அவர் கர்ப்பமாக இருந்ததால் பாட முடியவில்லை. அதன்பிறகு மங்லி பாடினார். பாடல் வெளியான பிறகுதான் கோமாலி பற்றி தெரிந்தது. இந்த பாடல் விவகாரத்தில் சிரிஷா, கோமாலி ஆகிய இருவருக்கும் பணம் வழங்கப்படும்” என்றார். இதன் மூலம் சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டு உள்ளது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 13 – 03 – 2021\nதிருமண ஏற்பாடுகள் தீவிரம்…. களைகட்டும் நடிகை ஹன்சிகாவின் வீடு\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timelesstoday.tv/hans-jayanti-2019-ta-audio", "date_download": "2021-07-29T00:26:09Z", "digest": "sha1:TF2W3PDYHJR46DTSVMNO3J3ST5SKFBZB", "length": 9695, "nlines": 243, "source_domain": "www.timelesstoday.tv", "title": "TimelessToday. ஹான்ஸ் ஜெயந்தி கொண்டாட்டம் (audio)", "raw_content": "\nஹன்ஸ் ஜெயந்தி கோண்டாட்டம் (audio)\nஹன்ஸ் ஜெயந்தி கோண்டாட்டம் (audio)\nநீங்கள் யாருடைய கனவை காண்கிறீர்கள்\nஉலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசான்கள் அனைவரும் அமைதி உங்களுக்குள் நிலவுகிறது என்று கூறியிருக்கிறார்கள். அத்தகைய ஒரு சிறந்த ஆசிரியர், பிரேம் ராவத்தின் தந்தை ஹன்ஸ் ராம் சிங் ராவத் ஆவார். ஹன்ஸ் பன்னிரண்டு வயதில் இந்தியா முழுவதும் உள் அமைதி பற்றிய ஞானத்தை பரப்பத் தொடங்கினார். அவருடைய மிகப் பெரிய போதனைகள் என்னவென்றால், எல்லா மதங்களும் ஒரே மூலத்திலிருந்து உருவாகின்றன, அமைதி என்பது பிரிக்க முடியாதது, ஒவ்வொரு நபருக்கும் அமைதியைக் கண்டுபிடிக்கும் திறன் உள்ளது.\nநாம் ஹன்ஸ்ஜியின் 119 வது பிறந்தநாளை பிரேமுடன் கொண்டாடுகிறோம், மேலும் தந்தையிடமிருந்து மகனுக்கு அன்புடன் ஒப்படைக்கப்பட்ட ஞான வழிமுறைக்கு நம் முக்கியத்துவத்தை புதுப்பிக்கிறோம். இந்த சிறப்பு ஹன்ஸ் ஜெயந்தி ஆண்டு விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பிரேம் தனது உண்மையை நமக்காக பேசுகிறார். ஒரு குழந்தையாக இருந்தபோது, பிரேம் தனது தந்தையின் பேச்சைக் கேட்க கடல்போல திறண்டு வரும் மக்களை காணுவதை விரும்பினார். கூடியிருந்த மக்கள் ஹன்ஸ் பேசும்பொழுது, ஒரு குண்டூசி விழும் சப்தம்கூட கேட்கும்படி அமைதியாக அவர் சொல்லும் ஒவ்வொரு வார்தையையும் உன்னிப்பாக கேட்பார்கள். சிறுவனாக இருந்தபோதும், பிரேமை பேச மேடை யில் அழைப்பார்கள். அவருக்கு அவரது தந்தையைப் போலவே அதே மரியாதை கிடைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/07/blog-post_28.html", "date_download": "2021-07-28T23:49:46Z", "digest": "sha1:DHSF3DNYZSRE2RNDNVCQLVOHQUKUKDKT", "length": 3457, "nlines": 32, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பு", "raw_content": "\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பு\nதமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது ஒரு அறிவிப்பினை வெளியிட்டார்.\nஆவின் நிறுவனத்தில் 636 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது அந்த பணியிடங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் அந்த பணியிடங்களுக்கு தற்போது TNPSC தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் தமிழகத்திற்கு வருகை அதிகரிக்கும் இதன் மூலம் தமிழகத்தில் பால் உற்பத்தி என்பது இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்.\nதமிழகத்தில் ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு விற்பனை என்பது நகர்ப்புறங்களில் குறிப்பாக அதிகரித்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் தமிழக அரசு பால் கொள்முதலை அதிகரிக்கவும் விவசாயிகளை அதற்கு ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயக���மார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/06/2500000.html", "date_download": "2021-07-28T23:54:26Z", "digest": "sha1:Q3EJEAFHKOVDKYPKZ2HMTTZUGT4WCIFI", "length": 19886, "nlines": 187, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): 25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் கோமாதா இனம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் கோமாதா இனம்\nமாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்\nமாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500\nகடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'\nமகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.\nமலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.\nஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.\n\"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடு���்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).\n22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.\nஅந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.\n'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.\nஉரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.\nமாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது\"\nஇங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..\nவிடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். \"மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்\"\nபயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்\nஅங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.\n\"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.\nநாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.\nஉணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.\nதமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு ���ினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\n25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30...\nவிஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்...\nராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வ...\nஅனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நா...\n : எல்லாம் சிவன் செயல் க...\nஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங...\nநமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nருத்ராட்ச உபநிஷத் பயிற்சி வகுப்பில் நிகழ்ந்தவை\nநேர்மையற்ற பணம் வேண்டாம்: ரூ. 1.9 கோடி செக்கை திரு...\nஒவ்வொரு நாளும் குரு ஓரை வரும் நாட்கள்\nஅருள்மிகு கொம்புச்சாமி சமாது கோவில்\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-29T00:13:46Z", "digest": "sha1:PB7XJZVP263ALG7EJXKNYCWB2337WDJX", "length": 3484, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு? – Truth is knowledge", "raw_content": "\nமத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு\nஇலங்கையின் தெற்கே மகிந்த அரசால் நிமாணிக்கப்பட்டு பெரும் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மத்தள விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) இந்தியா கொள்வனவு செய்ய முனைகிறது. இந்திய நிறுவனம் ஒன்று மத்தள விமான நிலையத்தின் 70% உரிமையை வரும் 40 வருடங்களுக்கு கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. இந்த உரிமைக்கு இந்திய நிறுவனம் $205 மில்லியன் வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.\nஇந்த திட்டத்தை இலங்கையின் Civil Aviation அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளார்.\nஇந்த விமான நிலையத்தை இயக்க மொத்தம் 8 குழுக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. அதில் சீனாவின் திட்டம் ஒன்றும் அடங்கும்.\nஇந்த விமான நிலையம் $209 மில்லியன் கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்டது. இக்கடனில் பெருமளவு சீனாவிடம் இருந்தே பெறப்பட்டது. சீனாவின் Exim Bank என்ற வங்கியிடம் மட்டும் $190 மில்லியன் கடன் பெறப்பட்டதாம்.\nமத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://learnvivekananda.com/2021/04/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-28T22:56:46Z", "digest": "sha1:LNUW7EM3EEVXOTWXYWLRR4XQLO7D4PH7", "length": 26883, "nlines": 159, "source_domain": "learnvivekananda.com", "title": "23. வில்வ மங்களர் – விவேகானந்தரைக் கற்போம்!", "raw_content": "\nஇந்திய நூல்களில் ‘பக்த விஜயம்’ என்பதும் ஒன்று. அதில் வருகின்ற கதை இது. கிராமம் ஒன்றில் ஒரு பிராமண இளைஞன் வசித்து வந்தான். அவன் மற்றொரு கிராமத்திலிருந்த ஒழுக்கம் தவறிய ஒரு பெண்ணிடம் காதல் கொண்டான். இரண்டு கிராமங்களுக்கும் இடையில் பெரிய ஆறு ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும் சிறு படகின் உதவியால் ஆற்றைக் கடந்து அவன் அந்தப் பெண்ணிடம் போவது வழக்கம். ஒருநாள் அவன் தந்தையின் ஈமக்கடன்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவளிடம் போக வேண்டும் என்று துடித்தாலும் அவனால் போக முடியவில்லை. கிரியைகள் நடைபெற்றே ஆக வேண்டும். இந்து சமுதாயத்தில் இவை மிகவும் முக்கியமானவை. உள்ளம் கலங்கிப் புலம்புவதைத் தவிர அவனால் வேறொன்றும் செய்ய முடியவில்லை .\nகிரியைகள் முடிந்தபோது இரவாகியது. இரவுடன் சேர்ந்தே மேகம் எழுந்தது, இடித்து முழங்கியது, பெருமழை பொழிந்தது, ஆற்றில் வெள்ளம் பேரலைகளுடன் பெருகியது. அப்போது ஆற்றைக் கடப்பது மிகவும் ஆபத்து. இருந்தாலும் விடாமல் அவன் ஆற்றின் கரையை அடைந்தான். அங்கே படகு எதுவும் இல்லை. படகோட்டிகள் ஆற்றைக் கடக்க அஞ்சினார்கள். அவனோ அவளிடம் செல்வதற்குத் துடித்தான். அவள்மீது கொண்ட காதலால் பைத்தியமாகி விட்டான். அந்த வெள்ளத்தில் ஒரு கட்டை மிதந்து வந்தது. அவ்வளவு தான், அதைப் பற்றிக்கொண்டு அதன் உதவியால் நீந்தி மறு கரையை அடைந்தான். அதனைக் கரையில் எறிந்துவிட்டு அவளது வீட்டிற்குச் சென்றான். கதவுகள் மூடப்பட்டிருந்தன. கதவைத் தட்டினான். காற்று சீறியது, எனவே அவன் கதவைத் தட்டிய சத்தம் யார் காதிலும் விழவில்லை . எனவே சுவர் ஏறி உள்ளே குதிக்க எண்ணி வீட்டைச் சுற்றிச்சுற்றி வந்தான். அப் போது சுவரிலிருந்து ஒரு கயிறு தொங்குவதைக் கண்டான். ‘நான் ஏறி வருவதற்காகவே என் காதலி இந்தக் கயிற்றைத் தொங்கவிட்டிருக்கிறாள் போலும்’ என்று எண்ணிக் கொண்டு அதைப் பற்றிக்கொண்டு சுவர்மீது ஏறி மறு பக்கத்தை அடைந்தான். ஆனால் கால்தவறி விழுந்துவிட்டான். அதனால் எழுந்த ஓசையில் வீட்டிலுள்ளவர்கள் விழித்துக் கொண்டார்கள்.\nஅந்தப் பெண்ணும் வெளியே வந்து அங்கே அவன் சோர் வுற்று வீழ்ந்து கிடப்பதைக் கண்டாள். அவனது சோர்வைத் தெளிவித்தாள். அவனது உடம்பில் துர்நாற்றம் வீசுவதைக் கண்ட அவள் கேட்டாள்:\n உன் உடம்பில் ஏன் துர்நாற்றம் அடிக்கிறது நீ எப்படி வீட்டினுள் வந்தாய் நீ எப்படி வீட்டினுள் வந்தாய்’ அதற்கு அவன், ‘என் அன்பே, நீ அங்கே கயிற்றைத் தொங்கவிட்டிருந்தாய் அல்லவா, அதன்மூலம் நான் வந்தேன்’ என்றான்.\nஅவள் புன்னகையுடன் கூறினாள்: ‘அன்பும் இல்லை , காதலும் இல்லை, நாங்கள் பணத்திற்காக உள்ளோம். நான் உனக்காகக் கயிற்றைத் தொங்கவிட்டிருந்ததாக எண்ணினால், நீ ஒரு முட்டாள். அது சரி, எவ்வாறு ஆற்றைக் கடந்தாய்’ ‘ஒரு மரக்கட்டையை பற்றிக்கொண்டேன்.’ என்று கூறினான். ‘நாம் சென்று பார்க்கலாம்’ என்றாள் அந்தப் பெண்.\nகயிறு என்று அவன் கருதியது எது ஒரு முறை கடித்தாலே மரணத்தை விளைவிக்கக்கூடிய கொடிய விஷப் பாம்பு. அது தன் தலையை உள்ளே வைத்துப் புற்றுக்குள் நுழையும்போது, அவன் கயிறு என்று கருதி அதன் வாலைப் பற்றினான். காதல் பித்து அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது. பாம்பு தலையை உள்ளேயும் உடலை வெளியேயும் வைத்திருக்கும்போது அழுந்தப் பற்றியதால் அது தன் தலையை வெளியே எடுக்க முடியவில்லை . எனவே அதன் உதவியால் சுவரேறினான். ஆனால் அவன் பற்றியதன் அழுத்தம் அந்தப் பாம்பைக் கொன்றுவிட்டது.\n’ என்று கேட்டாள் அவள்.\n‘ஆற்றில் மிதந்து வந்தது’ என்று கூறினான் அவன். அந்தக் கட்டை ஓர் அழுகிய பிணம். ஆறு அதனைக் கரையில் அடித்திருந்தது. அதையே அவன் கட்டை என்று தவறாகக் கருதியிருந்தான். அதுதான் அவன் உடலிலிருந்து வீசிய துர் நாற்றத்திற்குக் காரணம். அவள் அவனைப் பார்த்து, ‘எனக்குக் காதலில் ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நாங்கள் அதை நம்பவும் மாட்டோம். இது காதல் அல்ல என்பதற்கு இறைவன் என்னை மன்னிக்கட்டும். எங்களுக்குக் காதல் என்றால் என்ன வென்று தெரியாது. ஆனால் நண்பரே, என்னைப் போன்ற ஒரு பெண்ணிடம் ஏன் உங்கள் இதயத்தைப் பறிகொடுக்க வேண்டும் ஏன் அதை இறைவனுக்குத் தரக் கூடாது ஏன் அதை இறைவனுக்குத் தரக் கூடாது அவ்வாறு தந்தால் நிறைவு பெறலாமே அவ்வாறு தந்தால் நிறைவு பெறலாமே\nஅவள் சொன்னது அவன் மனத்தில் இடி விழுந்ததுபோல் ஆயிற்று. அப்பாலுள்ள ஒன்றைப்பற்றிய ஒளியொன்று அவனுள் சிறிது தோன்றியது. ‘கடவுள் என்று ஒருவர் இருக் கிறாரா’ என்று கேட்டான் அவன். ‘ஆம், ஆம் என் நண்பரே, கடவுள் இருக்கிறார்’ என்றாள் அவள்.\nஅவன் திரும்பினான். ஒரு காட்டை அடைந்தான், அழுதான், பிரார்த்தித்தான்: ‘என் இறைவா, எனக்கு நீ வேண்டும். என் அன்பு வெள்ளம் சிறிய மனிதர்களிடம் தங்க முடியாது. எனது ஆழ்ந்த அன்பு என்னும் ஆறு சென்று விழக் கூடிய அன்புக் கடல் எனக்கு வேண்டும். கடும் வேகத்தில் புரண்டு வருகின்ற எனது அன்பாகிய ஆறு சிறு குட்டைகளில் புக முடியாது. எல்லையற்ற பெருங்கடல்தான் அதற்கு வேண்டும். நீ இருக்கிறாய், என்னிடம் வா.’\nசில ஆண்டுகள் அவன் காட்டில் தங்கினான். தான் வெற்றி பெற்று விட்டதாகக் கருதிய அவன் துறவியானான். பிறகு நகரங்களுக்குச் சென்றான்.\nஒருநாள் ஓர் ஆற்றின் கரையில் அமர்ந்திருந்தான். அப் போது அந்த நகரத்து வணிகனின் மனைவியான அழகிய பெண்ணொருத்தி தனது வேலைக்காரர்களுடன் அந்த வழி யாகச் சென்றாள். அவளைக் கண்டதுதான் தாமதம், அவ னுள்ளிருந்த பழைய மனிதன் மறுபடியும் வீறுபெற்றான்; அழகிய முகம் மறுபடியும் அவனை வசீகரித்துவிட்டது. எழுந்து அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவளது வீடு வரை சென்றான். அப்போது அவளது கணவனும் வந்து சேர்ந்தான், காவியுடையில் இருந்த துறவியை நோக்கி, ‘வாருங்கள் ஐயா, நான் தங்களுக்காக என்ன செய்ய வேண்டும்\n‘கொடுத்தற்கரிய ஒன்றை உன்னிடம் கேட்பேன்.’\n‘எது வேண்டுமானாலும் கேளுங்கள். நான் இல்லறத்தான், யார் எதைக் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளேன்.”\n‘நான் உன் மனைவியைக் காண விரும்புகிறேன்’\n நான் தூயவன், என் மனைவியும் தூயவள். கடவுள்தான் எல்லோரையும் காப்பவர். உள்ளே வாருங்கள்.’\nதுறவி உள்ளே வந்தான். கணவன் அவனுக்குத் தன் மனைவியை அறிமுகப்படுத்தினான். ‘நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்டாள் அவள். துறவி நாற்புறமும் நோக்கிவிட்டு பிறகு கூறினான்: ‘அம்மா, தாங்கள் தலையில் வைத்திருக்கும் இரண்டு ஊசிகளைத் தருவீர்களா’ என்று கேட்டாள் அவள். துறவி நாற்புறமும் நோக்கிவிட்டு பிறகு கூறினான்: ‘அம்மா, தாங்கள் தலையில் வைத்திருக்கும் இரண்டு ஊசிகளைத் தருவீர்களா\nஅவள் அவற்றைத் தந்தாள். துறவி அந்த ஊசிகளை வாங்கித் திடீரெனத் தன் கண்களில் செருகியவாறே, ‘தொலையுங்கள் அயோக்கியர்களே, இனி நீங்கள�� எதையும் காண முடியாது. நீங்கள் பார்ப்பதானால் பிருந்தாவனச் சோலை இடையனை ஆன்மீகக் கண்களால் காணுங்கள்’ என்று கூறி னான். அவனது கண்கள் இரண்டும் குருடாயின. வாகம் க மீண்டும் அவன் காட்டிற்குத் திரும்பினான். அங்கே மறு படியும் அழுதான், அழுதான், அழுதுகொண்டே இருந்தான். மனிதனின் பக்திப் பெருக்கே உண்மையை உணரப் போராடு கிறது. இறுதியில் அவன் வெற்றி பெற்றான். தன் அன்பாகிய ஆற்றைத் தக்க வழியில் திருப்பினான்; அது அந்த இடையனை அடைந்தது.\nஅவர், வில்வமங்களர், கண்ணனின் வடிவில் கடவுளைக் கண்டதாக கூறப்படுகிறது. புறக் கண்களை இழந்ததற்காக அவர் ஒருமுறை வருந்தினார்; ஏனெனில் அகக் கண்களால் மட்டும்தானே அவரால் கடவுளைக் காண முடிந்தது அவர் சில பக்திப் பாடல்களும் எழுதியுள்ளார். எல்லா சம்ஸ்கிருத நூல்களிலும் அதன் ஆசிரியர்கள் முதலில் தங்கள் குருவிற்கு வணக்கம் செய்வது வழக்கம். வில்வமங்களர் அந்தப் பெண்ணையே முதற்குருவாக வணங்கினார்\n பகுதி 7 I. உலக மதங்கள் – 1. இந்து மதம் 23. வில்வ மங்களர்\nTagged இந்து மதம், இந்துமதம் பற்றி சுவாமி விவேகானந்தர், வில்வ மங்களர்\nPrevious postசமுதாயத்தின் பல பரிமாணங்கள் 9\nNext postஉன் வாழ்க்கை உன் கையில்\nஉன் வாழ்க்கை உன் கையில் (27)\nஎனது வாழ்வும் பணியும் (1)\nகொழும்பு முதல் அல்மோரா வரை (12)\nநமது புராதான பெருமைகளை கொண்ட நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒளிமிகுந்த பாரதம் படைக்க வேண்டும். மீண்டும் இதற்கு விவேகானந்தரின் செய்திகளும் கருத்துக்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடத்தில் கட்டாயம் சென்றாக வேண்டும். எல்லோரும் விவேகானந்தரைக் கற்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது ‘விவேகானந்தரைக் கற்போம்’ என்கிற அமைப்பு.\nDaily Quotes Education India Karmayaga Leader Leadership Lectures from Colombo to Almora New India Our Nation Real Education socialism Swami Vivekananda ideas for New India Swami Vivekananda Lectures swami vivekananda Quotes Volunteers ஆதாயம் கருதிச் செயல்புரிவதன் பல வடிவங்கள் இந்தியாவிற்கே திருப்புமுனையாக அமைந்த ஒரு சந்திப்பு இந்து மதம் இந்துமதம் பற்றி சுவாமி விவேகானந்தர் இன்றைய இளைஞர்களுக்கு... உண்மைக்கல்வி உன் வாழ்க்கை உன் கையில் கர்மயோகம் கல்வி கீதை குடியரசும் சமுதாயப் பொதுவுடமைக் கோட்பாடும் கேள்வி-பதில் கொழும்பு முதல் அல்மோரா வரை சமுதாயத்தின் பல பரிமாணங்கள் சமுதாய மாற்றத்திற்குப் ப���ரட்சி சிகாகோ சொற்பொழிவுகள் சிறந்த தலைவன் சுதேச மந்திரம் சுவாமி கௌதமானந்தர் சுவாமிஜியின் பதில்கள் சுவாமி விவேகானந்தரின் கல்வி சுவாமி விவேகானந்தர் மற்றும் ஜேம்ஷெட்ஜி டாடா சென்னை சொற்பொழிவு செயல்முறை வேதாந்தம் ஜேம்ஷெட்ஜி டாடா டாடா நிறுவனர் ஜேம்ஷெட்ஜி டாடா தலைவன் தாய்நாடு தேவி வழிபாடு தொண்டன் நமது கேள்விகளுக்கு; சுவாமிஜியின் பதில்கள் நமது தாய்நாடு நமது நோக்கம் நிர்வாகமும் சமுதாய வகுப்புகளும் பயங்கரவாதத்திற்கு சுவாமி விவேகானந்தரின் தீர்வு பாரதியார் புதிய இந்தியா புதிய இந்தியாவை உருவாக்கும் வழிமுறைகள் பொதுவுடமை பொதுவுடமை (Socialism) பொன்மொழிகள் மகாகவி பாரதியார் மதமாற்றம் மதமாற்றம் பற்றி சுவாமி விவேகானந்தர் மேதைகளின் பார்வையில் விவேகானந்தர் லீடர் வரலாறும் வளர்ச்சியும் விவேகானந்தரிடம் கேளுங்கள்... விவேகானந்தரிடம் கேளுங்கள்… விவேகானந்தரின் பொன்மொழிகள் விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தரைப் பற்றி அறிஞர்கள் விவேகானந்தரைப் பற்றி மேதைகள் விவேகானந்தர் சொற்பொழிவு விவேகானந்தர் பார்வையில் விவேகானந்தர் விரும்பிய கல்வி வீரமொழிகள் வேதாந்தம் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணர்\nசுவாமி விவேகானந்தரின் செய்திகளும் கருத்துக்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடைய வேண்டும் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடத்தில் கட்டாயம் சென்றாக வேண்டும். எல்லோரும் விவேகானந்தரைக் கற்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறது ‘விவேகானந்தரைக் கற்போம்’ என்கிற அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/30/tea-leaf-pickers-demand-in-ooty-013907.html", "date_download": "2021-07-28T22:53:10Z", "digest": "sha1:4CR6M6WDJOF2WO3DN6UW6K76JGW5IRUA", "length": 23169, "nlines": 199, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கரடி வருது கரடி வருது வழிய விடுங்க.. உறைவிடமாக மாறிய டீ எஸ்டேட்கள்.. அழியும் தொழில்! | Tea leaf pickers demand in ooty - Tamil Goodreturns", "raw_content": "\n» கரடி வருது கரடி வருது வழிய விடுங்க.. உறைவிடமாக மாறிய டீ எஸ்டேட்கள்.. அழியும் தொழில்\nகரடி வருது கரடி வருது வழிய விடுங்க.. உறைவிடமாக மாறிய டீ எஸ்டேட்கள்.. அழியும் தொழில்\n7 hrs ago இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\n8 hrs ago ஜாக்பாட் தான்.. லாபத்தினை கொடுத்த பிட்காயின்.. இன்றைய கிரிப்டோகரன்சிகள் நிலவரம் என்ன..\n9 hrs ago வங்கி திவால் ஆனதா.. 90 நாட்களில் கையில் பணம்.. மத்திய அரசு புதிய சட்டம்.. மக்கள் மகிழ்ச்சி..\n10 hrs ago குறைந்த வட்டியில் கடன் வாங்க வேண்டுமா.. இதனை கவனத்தில் கொள்ளுங்கள்..\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊட்டி: ஊட்டி அதை சுற்றியுள்ள பகுதிகளான குன்னூர், கோத்தகிரி மஞ்சூர், கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை உற்பத்தி மிகவும்குறைந்து வருகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nமுந்தையகாலகட்டங்களில் தேயிலை தோட்டக்காரர்களிடம் இருந்தவிழிப்புணர்வு என்பது தற்போதுள்ள இளையதலைமுறையினரிடம் இல்லை. அவரவர் மேல்படிப்பு படித்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை என பல முன்னனி நகரங்களில் வேலை செய்து வருகின்றனர்.\nஇதனால் அவர்களுக்கு ஊட்டியிலோ அல்லது அதைச் சுற்றியுள்ளபகுதிகளிலோ எஸ்டேட்கள் இருந்தால் அதை பராமரிக்கவோ இல்லை. விவசாயம் செய்யவோ நேரம் இருப்பதில்லை. ஏன் சில தலைமுறையினருக்கு அவர்களிடன் இடம் எங்கு இருக்கிறது என்று தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு விவசாயத்தின் மகத்துவம் என்பது தெரிவதே இல்லை.\nவிஜய் மல்லையாவும், நீரவ் மோடியும் ஒரே சிறைக்குச் செல்வார்களா..\nபுதர்காடுகளாக மாறி வரும் விவசாய பூமி\nநாளடைவில் அந்த விவசாய தோட்டங்கள் புதர் காடுகளாக மாறி வருகின்றன. மேலும் அவர்கள் நாளடைவில் தங்களது இடங்களை அப்படியே விட்டு விடுவதால் அங்கு பல வனவிலங்குகளின் உறைவிடமாகவும் மாறி போகிறது. இப்படி புதர்களாக மண்டிக்கிடக்கும் புதர்களை சுத்தம் செய்யும் போது பல வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இதனால் பலவகையான தொற்றுகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக மழைக் காலங்களில் அட்டை பூச்சிகளின் தொல்லை என்பது அளவே இருக்காது என்கின்றனர். இதனால் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் மக்களும் பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.\nஇதனால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், அதைக் கொண்டு செல்லும் வாகனங்கள், சுத்தம் செய்யும் தோட்ட தொழிலாளர்கள் என அனைவரும் ஒரு கட்டத்தில் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் பலரும் இடம் பெயர்ந்து வருவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அப்படியே சில எஸ்டேட்களில் வேலை இருந்தாலும் அவர்களின் மெஷின்களின் மூலம் தேயிலை பறிப்பதால் 10 பேர் வேலை செய்யும் இடத்தில்5 பேருக்கு மட்டுமே வேலை உள்ளது.\nஅப்படியே ஒரு எஸ்டேட் உரிமையாளர் லீஸ்சுக்கு தங்கள் இடத்தை விட்டாலும், அதை வாங்கிக் விவசாயம் செய்யும் வரும் விவசாயிகளுக்கு முதல்அடி மண்டிக் கிடக்கும் புதர்களை சுத்தம் செய்வதே. இதற்கு ஒரு 1 ஏக்கருக்கு ஒரு லட்சம் முதல் வாங்கப்படுகிறதாம். ஒரு ஏக்கருக்கு வருடத்திற்கு சுமார் 5000 கிலோ தேயிலை கிடைக்கும். இது முன்பெல்லாம் ரூ20- 25 வரை விலை போகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் ரூ15 - 18 வரை மட்டுமே செல்கிறது. இதனால் விவாசாயிகள் கூலிகொடுத்து விவசாயம் செய்தாலும், உற்பத்தி செய்யப்படும் தேயிலைக்கு சாரியான ஆதரவு விலை கிடைப்பதில்லை. பின்னர் எதற்காக இந்தவேலை என்று நம்மையே கேள்விஎழுப்புகின்றனர்.\nஆதாரவு விலையை நிர்ணயிக்க கோரிக்கை:\nஊட்டியும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் வாழ்வாதரத்தை கருத்தில் வைத்து அரசு, தேயிலையின் ஆதரவு விலையை நிர்ணயிக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின்முதல் கோரிக்கையாக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎப்பதான் இந்த சம்மர் முடியுமோ.. வெப்பம் அதிகரிப்பால் காளான் சாகுபடி பாதிப்பு.. கவலையில் விவசாயிகள்\nஊட்டி ஹிந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க மத்திய அரசு திட்டம்..\nசாதாரண ஊழியரை விட 100 மடங்கு அதிக சம்பளம்.. வாழ்வு தான்..\nபெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..\nதங்கம் இறக்குமதி 11 மடங்கு உயர்வு.. அடேங்கப்பா, கொரோனா காலத்த���லும் இப்படியா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/tag/today-palan-09-07-2020/", "date_download": "2021-07-28T23:52:19Z", "digest": "sha1:LCWISWR5HEAIAY4KXKOQQSLHJVWPQXXU", "length": 3987, "nlines": 43, "source_domain": "tamilaruvi.news", "title": "Today palan 09.07.2020 Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nToday palan 09.07.2020 | இன்றைய ராசிபலன் 09.07.2020 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். ரிஷபம் இன்று உத்தியோக ரீதியாக செல்லும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2791009", "date_download": "2021-07-28T22:58:22Z", "digest": "sha1:BNFWHNJBF57FEZYGBWZSLQWRDREOKYD3", "length": 17088, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பெண் போலீசாரை மிரட்டிய போதை ஆசாமிக்கு 'காப்பு' | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nபெண் போலீசாரை மிரட்டிய போதை ஆசாமிக்கு 'காப்பு'\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பார்லி., கூட்டத் தொடருக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்' ஜூலை 29,2021\nநம்முடைய மொபைல் போனில் ஆயுதத்தை புகுத்தியுள்ளார் மோடி ஜூலை 29,2021\nமுதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் ஜூலை 29,2021\nஇதே நாளில் அன்று ஜூலை 29,2021\nவளர்ச்சி பணிகள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆய்வு ஜூலை 29,2021\nபுழல்--சென்னை, புழல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் புழல் காவல் நிலைய பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாடியநல்லுார், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக், 37, என்பவர் இருசக்கர வாகனத்தில் முக கவசம் அணி���ாமல் சென்றதை பெண் போலீசார் கண்டித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், மதுபோதையில் பிரபல ரவுடியின் பெயரைக் கூறி பெண் போலீசாரை ஒருமையில் பேசி மிரட்டினார். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் சென்றார்.இதனால் போலீசார் அவரது இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேற்று கார்த்திக் கைது செய்யப்பட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் வடிகால் ..... திட்ட அறிக்கை தயாரித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை\n1.அடுக்குமாடி வாகன நிறுத்தம்: விமான நிலையத்தில் விறு.. விறு..\n2.புறவழிச்சாலை சேதம் : வாகன ஓட்டிகள் அச்சம்\n3.சென்னையில் சட்ட விரோத பேனர்களால் பொதுமக்கள் அச்சம்\n4.அடிப்படை வசதியில்லாத ஆர்.டி.ஓ., அலுவலகம்: பணிகள் முடக்கம்\n5.கழிவு நீர் குட்டையாக மாறும் ரெட்டேரி\n1.‛லிப்ட்' பழுதால் பொதுமக்கள் அவதி\n2.வெளிநாட்டில் 'அட்மிஷன்': மோசடி பேர்வழி கைது\n3.‛வாட்ஸ் ஆப்' மூலம் திட்டம் தீட்டி திருட்டு: இருவர் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்த��க்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/04/blog-post_39.html", "date_download": "2021-07-28T23:28:15Z", "digest": "sha1:2R5SWX3NLG6DTQVSITYAS5YMLZ5PLJLC", "length": 4480, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சானிடைசர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசானிடைசர் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..\nகொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு வழிகாட்டு வழிமுறைகளை வெளியிட்டது.\nசானிடைசர் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் முகக்கவசம் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சென்னை அசோக் நகரில் வசிப்பவர் ரூபன் . இவர் கோடம்பாக்கத்தில் வேலை செய்து வருகிறார். இன்று தனது அலுவகத்தைவிட்டு வெளியே சென்ற அவர் திரும்��� அலுவலகத்திற்குள் நுழையும்போது, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்துள்ளார்.பின்னர் கழிவறைக்குச் சென்று சிகரெட் பிடிக்க லைட்டரை பற்றவைத்துள்ளார், அவரது கைகளில் தீப்பற்றி எரிந்ததும் அலறிதுடித்தார்.அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/10/623/", "date_download": "2021-07-28T23:52:05Z", "digest": "sha1:2WWA2NANJ4E65PDR26VUJK34WS63DE5R", "length": 7867, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "முன்னணியால் வல்வெட்டித் துறையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை முன்னணியால் வல்வெட்டித் துறையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..\nமுன்னணியால் வல்வெட்டித் துறையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு..\nவல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பு சபையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பின் 5 பேர் ஆதரவாகவும் 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.\nஎதிர்த்து வாக்களித்தவர்களுள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டு பேரும், சுயேட்சை குழுவை சேர்ந்த நான்கு பேரும் உள்ளனர்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் எதிர்த்து வாக்களித்துள்ளார்.\nஇதில் ஈபிஆர்எல்எவ் கட்சி சார்பு உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்; இதனிடையே மொத்தமாக எட்டு பேர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.\nஏற்கனவே யாழ்.மாநகரசபை ,பருத்தித்துறை நகரசபைகளின் வரவு செலவு திட்டங்கள் முன்னணியுடன் ஈபிடிபி இணைந்து தோற்கடித்தது என்பதும் குறிப்பிடத்த���்கது.\nPrevious articleமொட்டு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் முறுகல்..\nNext articleசுற்றுலா பயணிகள் ஐவர் எரிமலை வெடிப்பில் பலி..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/31/5160/", "date_download": "2021-07-28T23:49:57Z", "digest": "sha1:OOZML3DZ2B35EXZWADQ7S247CBY3QGQ3", "length": 13652, "nlines": 96, "source_domain": "www.tamilpori.com", "title": "கிணற்றைக் காணவில்லை என வடிவேல் கூறுவது போல் உள்ளது சிறீதரனின் பேச்சு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை கிணற்றைக் காணவில்லை என வடிவேல் கூறுவது போல் உள்ளது சிறீதரனின் பேச்சு..\nகிணற்றைக் காணவில்லை என வடிவேல் கூறுவது போல் உள்ளது சிறீதரனின் பேச்சு..\nபுதிய ஆட்சியாளர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யப்படும் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து தேர்தல் கால வெடி குண்டுகளே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nதனியார் ஊடகம் ஒன்றின் கேள்வி பதிலுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகேள்வி:- புதிய ஆட்சியாளர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடை செய்யும் நிலைமையொன்று ஏற்படலாமென சிறிதரன் கூறியுள்ள நிலையில் உங்களது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நெருக்கடிகள் இல்லையா\nபதில்:- இரண்டு விடயங்களை கேட்டிருக்கின்றீர்கள். முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யும் விடயத்திற்கு பதிலளிக்கின்றேன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியோ அமைப்போ இல்லை. இதற்கென சின்னமும் இல்லை. அது ஒரு பிறக்காத குழந்தை, அவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எவ்வாறு தடை செய்ய முடியும்\nநகைச்சுவை நடிகர் வடிவேல் நகைச்சுவைக்காக கிணற்றைக் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்யுமாறு கூறுவார். பதிவுகளே இல்லாத கட்டமைப்பொன்றினை தடைசெய்யப் போவதாக கூறுவது அது போன்று தான் உள்ளது.\nஅடுத்ததாக, அவர் தமிழரசுக் கட்சிக்கு பதிலாக, கூட்டமைப்பென கூறி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். தமிழரசுக் கட்சியைக் கூட எந்தவொரு அடிப்படையிலும் அரசாங்கம் தடை செய்யாது.\nஅதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சமஷ்டிக் கட்சியாக தமிழரசுக்கட்சி இருந்தாலும், தாம் பிரிவினையைக் கோரமாட்டோம். சமஷ்டி பிரிவினை இல்லையென்று சத்தியக் கடதாசி உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டாகி விட்டது.\nமேலும் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஆட்சியாளர்களுக்கு முண்டு கொடுத்ததைப் போன்று இம்முறையும் முண்டு கொடுப்பதற்கு தயாராகி விட்டது.\nஆகவே தமக்கு ஆதரவாக, ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக உள்ள அரசியல் தரப்பினை ஆட்சியாளர்கள் தடை செய்வார்களா ஆகவே இத்தகைய கருத்துக்கள் அனைத்துமே தேர்தல்\nஅவருடைய கட்சியின் பேச்சாளர் விடுதலைப் போராட்டத்தினை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்ட போது அமைதி காத்தமையால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி தொடர்ச்சியாக பேசி வந்ததோடு, புலிகளின் தளபதிகளில் ஒருவரின் மைத்துணராக இருக்கும் ஒருவரே மௌனமாக இருந்து விட்டாரே என்ற அதிருப்திகளும் மக்கள் மத்தியில் உண்டு.\nஆகவே அவையனைத்தையும் திசை திருப்பவே திடீரென ராஜபக்ஷவினர் மீது சீறியிருக்கின்றனர்.\nஎனது கடந்த கால அவதானிப்புக்களின் அனுபவத்திலிருந்து, தேர்தல் நெருங்கும் தறுவாயில், விசாரணைக்கும் அவர் அழைக்பப்பட்டாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. கடந்த காலத்தில் அவ்வாறான நிகழ்வும் இடம் பெற்றிருக்கின்றன.\nஆகவே சற்று ஆழமான கரிசணை செலுத்தினீர்கள் என்றால் அதன் பின்னணி உங்களுக்கும் புரியும்.\nஇரண்டாவதாக, எமது அரசியல் செயற்பாடுகள் நேரடியாக தடுக்கப்படாது விட்டாலும், இடையூறுகள் தாராளமாக ஏற்படுத்தப்படுகின்றன.\nபுலனாய்வாளர்களின் கண்காணிப்புக்குள் தான் எமது அனைத்து நிகழ்வுகளும், செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.\nPrevious articleராஜபக்ச அரசு மீண்டும் கவிழ்வது உறுதி; சஜித் அணி திட்ட வட்டம்..\nNext articleமக்களுக்காக களத்தில் இறங்கிய யாழ் பல்கலை கலைப் பீட மாணவர்கள்..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nபனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nவார இறுதியில் பயணத் தடை விதிப்பது தொடர்பில் தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/Vamniy.html", "date_download": "2021-07-29T00:21:19Z", "digest": "sha1:PNOM3MHT7VWW3UYEYRKAY5YUBDFKM44D", "length": 4478, "nlines": 34, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "கலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம்: எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்", "raw_content": "\nகலைவாணர் அரங்கில் பேரவை கூட்டம்: எம்எல்ஏக்களுக்கு கொரோனா டெஸ்ட்\nதமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற திங்கட்கிழமை தொடங்குகிறது. இதையொட்டி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நேரடியாக வீடுகளுக்கே சென்று ��ொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டன. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 14ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது.\nஇந்த கூட்டத்தொடர் 14, 15, 16 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று கடந்த 8ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஅரசு சார்பில் கொரோனா பரிசோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்படும். கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.\nஅதன்படி, இன்று முதல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அனைத்து எம்எல்ஏக்களுக்கு சுகாதார துறை அதிகாரிகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க முடியும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\nபெண் பயணிகளிடம் கடைப்பிடிக்க ண்டிய நடைமுறைகளை போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/yHKmoz.html", "date_download": "2021-07-28T23:36:36Z", "digest": "sha1:MRMOBNE7HMVOFTEDTFS6GHINWDK6GNET", "length": 2713, "nlines": 32, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "ஹால்டிக்கெட் கிடைக்காததால் மாணவி தற்கொலை", "raw_content": "\nஹால்டிக்கெட் கிடைக்காததால் மாணவி தற்கொலை\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் எனும் கிராமத்தை சேர்ந்த விவாசாயியின் மகள் தான் ஹரிஷ்மா.\nதனியார் பள்ளியில் பயின்ற இவர், பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்துள்ளார். அவருடன் விண்ணப்பித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.\nஆனால், மாணவி ஹரிஷ்மாவுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வரவில்லையாம். இதனால் மனமுடைந்த மாணவி 31.08.2020 விஷம் அருந்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 31.08.2020 ���யிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில், இவருக்கு 01.09.2020 நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்துள்ளதாம்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/06/blog-post_26.html", "date_download": "2021-07-28T23:35:14Z", "digest": "sha1:2JKKWVL2PJHP6BTHXMJE26BTROGYUCFG", "length": 3109, "nlines": 35, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "டாஸ்மாக்கில் கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ் முதல்வர் எச்சரிக்கை", "raw_content": "\nடாஸ்மாக்கில் கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ் முதல்வர் எச்சரிக்கை\n*டாஸ்மாக்கில் கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ்*\n*டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்: முதல்வர் எச்சரிக்கை*\n*போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது: முதல்வர்*\n*டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும் என முதல்வர் ஸ்டாலின்*\n*காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர்*\n*முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்*\n*பொதுப்போக்குவரத்து விரைவில் இயக்கப்படவேண்டும்; பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்: முதல்வர்*\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2020/01/blog-post.html", "date_download": "2021-07-28T23:12:38Z", "digest": "sha1:BTYBBFJCXY22WOV2MTRXEI23CWPSRW6B", "length": 13082, "nlines": 182, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா", "raw_content": "\nபயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா\nகோவை நகரம் மலைகள் நிறைந்த ஒரு மாநகரம்.கடலும் கடற்கரையும் தவிர மற்ற நீர் நிலைகளான வாய்க்கால், குளம், ஆறு, அருவி என அனைத்தும் இருக்கிற ஊரும் கூட.கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள கடல், கடற்கரைக்கு செல்வது என்பது வெகு தொலைவில் இருக்கும் உலகின் நீளமான ���ரண்டாம் கடற்கரையான மெரினா பீச் இருக்கும் சென்னை, கடைக்கோடியின் கன்னியாகுமரி மற்றும் வேளாங்கன்னி இப்படி தூரம் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் மிக அருகில் உள்ள கடற்பகுதி எதுவென்றால் கேரளாவின் அரபிக்கடல் தான்.\nதிருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம்.திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது.\nதிருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.\nஇதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்ச��னில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.\nகோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.\nகேரளாவின் பிரசித்தி பரோட்டாவும் பீஃப்கறியும் தான்.சுவைக்க சுவைக்க நாவூறும்..\nLabels: கேரளா, கொச்சின், கோவை, சாவக்காடு, சுற்றுலா, திருச்சூர், பயணம், பீச்\nநல்லதொரு பயணக் குறிப்பு. சாவக்காடு பீச் சென்றதில்லை.\nகோவில் குளம் : ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்ப...\nகோவை மெஸ் - ஸ்ரீ சூர்யா ஹோட்டல், சேரன் நகர், கோவை\nதர்பார் அப்டேட்ஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா\nகோவை மெஸ் - கீர்த்தனா மெஸ், சூலூர், கோவை; KOVAI ME...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/photos/abhirami-s-new-glamour-photo-goes-viral/", "date_download": "2021-07-29T00:15:19Z", "digest": "sha1:O7HMBDCS67KUOGSAI4YEJTBGUH7VJ45P", "length": 7490, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "கிளாமர் புகைப்படங்களை வெளியிட பிக்பாஸ் அபிராமி - Newstamil.in", "raw_content": "\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு\n – குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்\n‘மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு’\nHome / PHOTOS / கிளாமர் புகைப்படங்களை வெளியிட பிக்பாஸ் அபிராமி\nகிளாமர் புகைப்படங்களை வெளியிட பிக்பாஸ் அபிராமி\nதனது சூப்பர் செக்ஸி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் பிக்பாஸ் அபிராமி.\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு\n - குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்\nரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இனி ஏடிஎம் கார்டுக்கும் தடையா\n விரைவில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்கும் - ஐஎம்ஏ\nதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்\nமுதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்கு 5 பேர் கொண்ட குழு அமைப்பு\nஅதிமுக ஷாக்: 'ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிருப்பேன்' - சசிகலா பேசும் ஆடியோ\n← அஞ்சலி வேண்டாம்; இனி ஏன் பெயர் ‘அஜீஸ் ஜெய்’; நடிகர் ஜெய் அறிவிப்பு\nகாதலரை மணந்த ரிச்சா கங்கோபாத்யாய →\n‘மாஸ்டர்’ திட்டமிட்ட நாளில் திரைக்கு வரும் – படக்குழு\nமுன்னாள் அதிமுக எம்.பி., கே.சி.பழனிசாமி கைது\nSHARE THIS நடிகர் அஸ்வின் எமோஷனாலாக உருகியபடி தேம்பி அழுதுகொண்டே பேசுவதும் அவரை புகழ் தேற்றுகிற புகைப்படமும் பரவி வருகிறது. LATEST FEATURES: சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online.seterra.com/ta/vgp/3015", "date_download": "2021-07-29T00:15:35Z", "digest": "sha1:VFETQMMUXLW7ZVV4C542XJWKU7A4GJ4H", "length": 5769, "nlines": 91, "source_domain": "online.seterra.com", "title": "வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள் - வரைபட வினாடி வினா விளையாட்டு", "raw_content": "\nHome >> செட்ரா ஆன்லைன் >> வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள் - வரைபட வினாடி வினா விளையாட்டு\nஅமெரிக்கா, எல் சல்வடோர், கனடா, கியூபா, குவாத்தமாலா, கோஸ்ட்டா ரிக்கா, டொமினிக்கன் குடியரசு, நிகரகுவா, பனாமா, பெலிஸ், மெக்சிகோ, ஜமைக்கா, ஹைட்டி, ஹோண்டுராஸ் (14) தனிப்பயன் வினாடி வினாவை உருவாக்கவும்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள்\nவிளையாட்டு முறை அனைத்தையும் காட்டு கற்றுணர் பல தேர்வு முள் முள் (கடினமானது) வகை\nAll Game Modes பல தேர்வு முள் Pin (no borders) முள் (கடினமானது) Pin (hard, no borders) லேபிள்களை வைக்கவும் லேபிள்களை வைக்கவும் வகை (எளிதானது) வகை (தானியங்குநிரப்புதல்) வகை\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: நாடுகள்\nவடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா: கொடிகள்\nஐரோப்பா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nஐரோப்பா: கொடிகள் (எளிதான பதிப்பு)\nஆப்பிரிக்கா: கொடிகள் (எளிதான பதிப்பு)\nஆசியா: நாடுகள் (கார்ட்டூன் பதிப்பு)\nஉலகம்: கண்டங்கள் மற்றும் பெருங்கடல்கள்\nமுக்கிய வார்த்தைகள்: புவியியல், விளையாட்டுகள், வினாடி வினா விளையாட்டு, வெற்று வரைபடங்கள், புவி விளையாட்டுக்கள், கல்வி விளையாட்டுகள், மனப்பாடம், நினைவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/aadhar-card-bank", "date_download": "2021-07-28T23:25:23Z", "digest": "sha1:HDLZPFAGRWOM73UDQX4PGTMOUEI7XSWN", "length": 7111, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டையை இணைக்கும் சிறப்பு முகாம் : நாளை முதல் டிசம்பா் 2 வரை நடக்கிறது", "raw_content": "\nஅனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டையை இணைக்கும் சிறப்பு முகாம் : நாளை முதல் டிசம்பா் 2 வரை நடக்கிறது\nஅனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்வதற்காக வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.\nகடந்த, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரதமரின், ‘ஜன் தன் யோஜனா’ என்னும், ‘வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு வரும் 28 நவம்பர் முதல் 2 டிசம்பர் வரை ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வங்கிகளின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், ஒவ்வொரு வங்கி கிளையிலும் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.\nஇதில், வாடிக்கையாள‌ர்கள் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் விண்ணப்பம் அளிக்கலாம். மேலும், தொழிலாளர்கள் புதிய ஜ‌ன்தன் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கவும் சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‌\nஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காக இப்படியா.. இது கொடூரமானது.. எஸ்.டி.பி.ஐ. தீர்மானம்.\n அப்போ கண்டிப்பா ஆதார் கட்டாயம்... அறிவிப்பின் முழு விவரம் இதோ..\nகுடிமகன்கள் நாளை டாஸ்மாக் போகும் போது ஆதார் அட்டை கொண்டு போங்க. இல்லாட்டி உங்களுக்கு சரக்கு இல்லையாம்.\nஆதார் விவகாரம்... மத்திய அமைச்சரவை எடுத்த அதிரடி முடிவு\nகல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயமில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/03/18/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9/", "date_download": "2021-07-28T22:37:45Z", "digest": "sha1:PM35KO7JGSP2VRV65W7XSF63ZOWZ3U5G", "length": 96530, "nlines": 214, "source_domain": "tamizhini.in", "title": "யானை – தமிழினி", "raw_content": "\nby அனோஜன் பாலகிருஷ்ண���் March 18, 2019\n“வழியிலே கொட்டிய குப்பைக் குவியலிலிருந்து மனதிற்கினிய மணத்துடன் தாமரை மலர்கிறது.”\nயானையை அவன் பார்த்ததேயில்லை. முடிந்தவரை தன் கற்பனையைத் தீட்டி மனதினுள்ளே உருவகம் கொடுத்துப் பார்த்தான் சுயந்தன். கருமையான உடலின் வண்ணம் அவனுள்ளே மாறி மாறி வண்ணக் கலவையான யானைகளை உருவாக்கின. தடித்த வயிறும் நீண்ட தும்பிக்கையும், உரித்த பலாப்பழத்தின் சுளைகள் அசைவது போன்ற நீண்ட காதுகளும் விரிந்து உருண்டு குண்டு யானைகளை அவனின் கற்பனைக்கு ஏற்றால் போல் உருவாக்கினான்.\nபாடசாலை பயிற்சிப் புத்தகத்திலும் உப்புக்குளம் பிள்ளையார் கோவில் சுவரில் வரைந்திருந்த ஓவியத்திலும், கோயில் கோபுர அடியிலுள்ள சிற்பத்திலும் யானைகளைப் பார்த்திருக்கிறான். தும்பிக்கைகளை வளைந்து சுருட்டி பூக்களை ஏந்தியவாறு இரண்டு பக்கமும் ஒன்றையொன்று பார்த்தவாறு இரண்டு யானைகள். அதன் பருமனும் தடித்த கால்களும் பரவசத்தை உண்டாக்கின. அந்த மிருகத்தை நேரில் உடனே பார்த்திட வேண்டும் என்கிற உவகை அவனுள் உக்கிரமாக எழுந்தது.\nஆனால், அவன் நினைத்தவுடன் யானையைப் பார்க்கக் கூடிய நிலைமையில் யாழ்ப்பாணப் பட்டினத்தின் சூழல் இருக்கவில்லை. யாழ் குடாநாடு கொடிகாம எல்லையுடன் சுருக்கப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டுடன் அரச நிர்வாகத்தில் இருந்தது. எல்லைகளில் போர் உக்கிரமாக இருந்தது. நாவக்குளி பாலத்திலிருந்து நோக்க எறிகணைகள் துள்ளிப் பாய்வதையும் கிபீர் விமானங்கள் இரைந்து செல்வதையும் சனங்கள் தெளிவாகவே கண்டார்கள். எறிகணைகள் வீழ்ந்து நொறுங்குவது அருகில் கேட்டால் “பூநகரிக்கு ஆமி அடிக்குது” என்று அப்பா சொல்வார். அவனும் தமையனும் மெலிதாக அதிரும் கூரையின் நடுக்கத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு பின்னர் மண்ணெண்ணெய் விளக்கொளியில் விட்ட இடத்திலிருந்து படிப்பார்கள். பின்னர் அதுவே பழகியும் போனது. கொஞ்ச நாய்களும், பூனைகளும், மாடுகளும், ஆடுகளும் என்று குடாநாட்டில் மிருகங்களின் எண்ணிக்கையும், வகைகளும் குறைவாகவே எஞ்சியிருந்தன. பெரும்பாலான நாய்கள் இராணுவத்தைக் கண்டால் குரைக்க வேண்டும்; சப்பாத்துச் சத்தம் பலமாகக் கேட்டால் கேற்றுக்குப் பின்னால் வந்து நின்றவாறு குரைக்க வேண்டும். பலமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே அவர்கள் வந்தால் பின்புற வீட்டு வளவுக்குள் இருக்கும் பூவரசு கத்தியால்களுக்குள் நுழைந்து குரைக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பலமாய் கடைப்பிடித்தன. மற்றபடி வேறு மிருகங்களுக்கு அங்கே இடமே இருக்கவில்லை. யுத்தத்துக்குள் பிறந்து அதுக்குள்ளே வளர்ந்த சுயந்தனுக்கு இதெல்லாம் சகஜமாகவே இருந்தது. இருந்தும் யானை என்கிற பெரிய மிருகத்தின் மீதான கவர்ச்சி மட்டும் அவனை உக்கிரமாகப் பிசைந்தது.\nதினமும் காலையில் அம்மா நல்லெண்ணெய் வைத்து தலையைத் தேய்த்து சீப்பால் கன்னவுச்சி பிரித்து பவுடர் நன்றாக காதுமடல்கள் எல்லாம் அழுத்தித் தேய்த்துப் பூசி அப்பாவுடன் பாடசாலைக்கு அனுப்பி வைப்பார். அப்பாவின் சைக்கிள் பாரில் அமர்த்திருந்தவாறு யானைகளைப் பற்றி கற்பனை செய்துகொண்டு அப்பாவுடன் கதைத்துக் கொண்டு செல்வது அவனது வழமையாக இருந்தது. இந்த மார்கழியோடு இரண்டாமாண்டு வகுப்புக்குச் செல்லப் போகிறான்.\n“உண்மையாவே யானை அவ்வளவு பெரிசாக இருக்குமாப்பா\n“அப்பா எப்பத்தான் எனக்கு யானையை காட்டுவீங்கள்\n“இங்க எங்க யானை இருக்கு யானையைப் பார்க்கணும் எண்டா தலாதா மாளிகைக்குத் தான் போகணும்”\n“ஏன் மிருகக்காட்சி சாலைக்கு போய் பார்க்க ஏலாதா\n“கூண்டுக்குள்ள இருக்கிற மிருகங்கள பார்க்குறது, சிறைச்சாலையில இருக்கிற கைதிகளைப் பார்ப்பது போல இருக்கும். அது வேண்டாம்”\n“தலதா மாளிகை, அதுவெங்க இருக்கு\n“கண்டில இருக்கு. நாட்டு நிலமை சரியாகட்டும், உன்னைக் கூட்டிட்டுப் போய் யானையைக் காட்டுகிறேன்”\nஅப்பாவின் வாக்கு அவனை எழுச்சியுறச் செய்தது. எப்போது நாட்டு நிலைமை சரியாகும், சண்டை எப்ப முடியும் என்று தனக்குள் யோசிக்க ஆரம்பித்தான். நித்திரையில் பிரம்மாண்டமான கருப்பு யானைகள் கூட்டமாக நிலம் அதிர அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தன. நடுவில் ஓடிவரும் வளைந்த பெரிய வெள்ளைத் தந்தம் கொண்ட யானை மீது அவனும் அப்பாவும் அமர்ந்திருந்தார்கள். அந்த யானையின் கண்கள் சிவந்திருந்தன. சுயந்தனின் சமிச்சைகளுக்கு ஏற்ப யானை வேக வேகமாகச் சென்றது. நிலம் இன்னும் அதிர இன்னுமொரு யானை அவர்களை முந்திச்செல்ல தலைப்பட்டது. அதன் மேல் சுயந்தனின் தமையனும், அம்மாவும் அமர்ந்திருந்தார்கள்.\n“நாங்க முந்தப் போகிறோம்.. முந்தப் போகிறோம்” தமையனின் குரல் காற்றைக் கிழித்துக் கொண்டு குதூகலத்துடன் ���ந்தது. அம்மாவின் முகத்தில் பூரிப்பு மலர்ந்து செழித்தது. நிலம் இன்னும் இன்னும் அதிர சட்டென்று நித்திரை முழுவதுமாகக் களைய எழுந்து பார்த்தான். தூரத்தில் எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், அதிர்வில் வீட்டுக் கூரைகள் நடுங்குவதையும் உணர்ந்தான். அருகில் அப்பா நல்ல துயிலில் இருந்தார். “பூநகரிக்கு அடிக்கிறாங்க” என்று சுயந்தன் தனக்குள் அப்பாவின் பாணியில் சொல்லிக் கொண்டு மீண்டும் துயிலில் கரைய ஆரம்பித்தான்.\nபாடசாலை முடிந்தபின் சுயந்தன் தமையனுடன் பின்வளவில் கிட்டிபுல் விளையாடிக் கொண்டிருந்தான். பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. தும்பிகள் இறக்கையை அதிரச் செய்தவாறு அவர்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. தூரத்தில் நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தன. விட்டு விட்டு நுளம்புகள் கால்களிலும் கைகளிலும் கடித்துக் கொண்டிருந்தன.\n“முகம் கைகால் கழுவிக் கொண்டு இரண்டு பேருமா வாங்கோ. அப்பா வரட்டாம்” அம்மா அழைத்தார். அப்பா இப்படிக் கூப்பிட்டால் விசேஷமாக ஏதோவொன்று இருக்கும். சுயந்தனும் அவனின் தமையனும் கிணற்றடிக்கு ஓடிப்போய் துலாக்கிணறில் தண்ணியள்ளி கைகால்களை அடித்துக் கழுவினர். சுயந்தனின் தமையனுக்கு இவனை விட ஏழுவயது அதிகம். பார்ப்பவர்கள் ஒன்பதமாண்டு படிக்கும் பொடியன் என்று சொல்ல மாட்டார்கள். நல்ல வளர்த்தியும் உயரமுமாக அவன் இருந்தான்.\n“உடன உடுப்ப மாத்திட்டு வெளிக்கிடுங்கோ; வெசாக் பார்க்க போவோம்” அப்பா நீண்ட கையுள்ள மேற்சட்டையை அணிந்து கொண்டு கையின் இரு புறங்களையும் முழங்கை வரை மடித்துவிட்டவாறு சொன்னார்.\nசுயந்தனுக்கும் தமையனுக்கும் மகிழ்ச்சி கிளைவிரித்துப் படர்ந்தது. ஒரு கூர்மையான தன்னுணர்வை அடைய தமையன், “இருட்டினப்புறம் எப்படி போறது ஒன்பதுமணிக்கு ஊரடங்குச் சட்டம் போட்டு விடுவாங்களே ஒன்பதுமணிக்கு ஊரடங்குச் சட்டம் போட்டு விடுவாங்களே\n“இன்றைக்கு பதினோரு மணி வரைக்கும் ஊரடங்கு இல்லை. எல்லா இடமும் ஆமிதான் நிக்குது. டவுன் முழுக்க வடிவாய் சோடிச்சு இருக்கு. நிறைய கூடுகள் விதம்விதமாய் கட்டித் தொங்கவிட்டு இருக்கிறார்கள். ஆரியகுள நாக விகாரையைச் சுற்றி ஒரே வெளிச்சமாய்த்தான் கிடக்கு. கெதில வெளிகிடுங்கோ. அதுவுமில்லாம யானை ஒன்றும் வந்திருக்காம் பார்த்திட்டு ஒரு ரவ���ண்டு அடிச்சுட்டு வருவோம்”\nஅப்பா சொல்லச் சொல்ல சுயந்தன் நுரைத்து வெடிக்கும் குமிழி போல ஆனான். யானையின் பிரமாண்ட உருவம் கிளர்ந்து பிளறியது. உடல் துள்ளி விதிர்த்து அவனுள் அடங்கியது. துள்ளிக்குதித்து இருவரும் புறப்பட ஆயத்தமானார்கள்.\nஇரவுகளில் அவர்கள் வீட்டைவிட்டு புறப்பட்டதே இல்லை. இரவின் கருமைக்குள் நுழைந்து அலைவது அவர்களின் வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை. ஆறு மணிக்கு மேல் சன நடமாட்டம் வீதிகளில் இருக்காது. நகரமே கட்டுக்கோப்பில் மிக அமைதியில் இருக்கும். இராணுவத்தின் துப்பாக்கிகள் எந்நேரமும் மிகக் கூர்மையாக இருக்கும். இன்று இரவுக்குள் நுழையப் போகிறார்கள். அதன் கருமையைத் தீண்டி கலந்து எங்கையோ போகலாம்.\nபிரதான சாலைக்குச் சென்று சேரும்வரை தான் இருட்டாக இருந்தது. சைக்கிளில் இருந்த டைனமோ விளக்கு வெளிச்சதை கக்கிக் கொண்டிருந்தது. சுயந்தன் அப்பாவின் சைக்கிள் பாரில் அமர்ந்திருந்தான். தமையனின் சிவப்பு லுமாலா சைக்கிளின் பின்கரியரில் அம்மா அமர்ந்திருந்தார். டைனமோ மின்குமிழ் ஒளியைப் பின்தொடர்ந்து நகரத்தை அடைந்தார்கள். ஆரியகுளத்தைச் சுற்றி விதம் விதமான வெளிச்சக் கூடுகள் சுடர்விட்டன. நாக விகாரையைச் சுற்றி இராணுவம் சீருடையில் நின்றது. அருகே கவச வாகனங்கள் ஊத்தைப் பச்சை நிறத்தில் நின்றன.\nநிறையவே சனங்கள் வெளிச்சக்கூடுகள் பார்க்க வந்துகொண்டு இருந்தார்கள். நீண்ட நாளைக்குப் பின் ஓர் இரவில் இப்படிக் கூடக் கிடைத்தது சந்தோஷமானதாகவே எல்லோருக்கும் இருந்தது. புத்தரின் பிறந்த தினம் இன்று என்பதைவிட, இருட்டுக்குள் சுதந்திரமாக ஒருமுறை வெளிக்கிடக் கிடைத்ததின் ஆசுவாசமே எல்லோர் முகத்திலும் பிரகாசமாக இருந்தது.\nசுயந்தனின் கண்கள் யானையைத் தேடித் தேடி வில்லாக வளைந்தன.\nஅவனின் தமையனும் அம்மாவும் வெளிச்சக்கூடுகள் பார்ப்பதிலே ஆர்வமாக இருந்தார்கள். விகாரைக்குள் செல்வதில் கிஞ்சித்தும் நாட்டம் இருக்கவில்லை. வீதிகள் சனங்களால் நிறைந்திருந்தன. பலர் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு குடும்பம் குடும்பமாக நகர்ந்தவாறிருந்தார்கள்.\n“அப்பா விகாரைகுள்ள போவோம்… விகாரைகுள்ள போவோம்” சுயந்தன் அப்பாவின் விரல்களைப் பிடித்தவாறு துள்ளித் துள்ளிக் கேட்க ஆரம்பித்தான். விருட்சம் கொண்ட பிடிவாத மரமாக ��வனின் சொற்கள் வளர்ந்தன.\nஅவர்கள் விகாரைக்குள் நுழைந்தார்கள். இனிய நறுமணம். காலணிகளற்ற கால்களுடன் இராணுவத்தினர் சீருடையில் உடலைத் தளர்த்தி நின்றிருந்தார்கள். தாமரை இதழ்களின் சிதறல் வளாகம் எங்கும் சிதறியிருந்தது. சிந்திய இதழ்களையும் சருகுகளையும் ஓர் இராணுவச் சிப்பாய் ஒலி எழுப்பாமல் ஈர்க்குக் கட்டையால் கூட்டிச் சுத்தம் செய்தவாரிருந்தார். அரச மரத்தின் கீழ் புத்தர் பாதி இமைகள் தாழ தியானத்தில் இருந்தார். எண்ணெய் விளக்குகள் துடிப்புடன் எரிந்து கொண்டிருந்தன.\nசுயந்தனின் கவனம் அவற்றில் கூர்மை கொள்ளவில்லை. யானை எங்கே என்றே விழிகள் தவித்தன. அப்பாவின் கைவிரல்களை இழுத்தபடி நகர முற்பட்டான். அம்மாவும் தமையனும் அவர்கள் பின்னே தயக்கத்துடன் அடியெடுத்து வந்தனர். அங்கு யானை நிற்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. முழுமையாக சுற்றி வந்தாகி விட்டது. அப்பா ஓர் இராணுவ சிப்பாயிடம் சென்று ஏதோ கேட்டு வந்தார்.\n“அடேய் யானை வெள்ளன வந்துட்டு போயிட்டாம்”\nஅப்பா அதனைச் சொல்லி முடிக்க, அணைந்து செல்லும் தீபந்தம் என அவன் முகம் பிரகாசம் குன்றி இருளில் வீழ்ந்தது. கண்கலிருந்து நீர்த்துளிகள் உருண்டு வீழ்ந்து சிதற ஆரம்பிக்க, பெரும் அழுகையாக மாறியது. சுயந்தன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான். சுற்றியுள்ள இராணுவத்தினர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர்.\nகுரல் வந்த திக்கை திரும்பிப் பார்த்தான். காவியுடையுடன் ரோமம் அற்ற தலையுடன் வயதான பெளத்தப் பிக்கு ஒருவர் நின்றிருந்தார்.\nயானை பார்க்க வந்த விடையத்தைச் சொன்னான். அவர் அவனின் சுட்டுவிரலைப் பிடித்து கூட்டிச் சென்றார். அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் தயக்கம் படர விழிகளால் நோக்கிவிட்டு அடியெடுத்து அவரைத் தொடர்ந்தார்கள். அழைத்துச் சென்ற இடத்தில், சுவர் முழுவதும் புத்தரின் பிறப்பிலிருந்து முக்தியடைந்தது வரையான நிகழ்வுகள் விரிவான ஓவியங்களாக வரையப்பட்டு இருந்தன. வெண்மையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் ஓவியங்கள் பிரகாசித்தன. அவற்றில் சிரத்தை கொள்ளாமல், அருகில் வரையப்பட்டு இருந்த யானையின் ஓவியங்களைக் காட்டினார். தீபந்தங்கள், பாகர்கள் சூழ அரசனொருவன் யானையின் மீது பவனி வரும் பிரமாண்டமான ஓவியம் அது.\n” என்றான் சுயந்தன் அவரிடம். அவர் திரும்பிப் பா��்த்துவிட்டு, “ஒரு யானை குட்டி போட இருபத்தியிரண்டு மாதங்கள் ஆகும். அதனால நிறைய பொம்பளை யானைகளையும் ஒரு ஆம்பிளை யானையை மட்டும்தான் விகாரைகளில் வளர்ப்பது வழமை”\n“ஒரு ஆம்பிளை யானை போதும் மிச்சத்தை குட்டிபோடச் செய்ய”\nசுயந்தனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது. வெறுமே தலையை ஆட்டிவைத்தான். அவர் மேலும் “ஒரு ஆம்பிளை யானை இருந்தால் போதும், அந்த இனத்தையே வளர்க்கலாம்”\nஅவர் ஒன்றும் சொல்லாமல் அவனைத் திரும்பிப் பார்த்தார்.\nஅந்த பெளத்தப் பிக்கு புத்தரின் முன்னே பாலி மொழியில் ஓதி வெண்ணிற பிரித்நூலை அவன் கைகளில் கட்டிவிட்டார். அப்போது தான் சுயந்தன் அதைக் கவனித்தான்; அவரது வலது கையின் ஆக்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு இருந்தது. அதை அவன் கவனிப்பதை உணர்ந்து “ நான் பதினாலு வருடம் இராணுவத்திலிருந்தேன்” என்றார்.\nஅதற்கு அடுத்த வருடம் கொழும்புக்குச் செல்ல வேண்டிய வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது. கொழும்பில் வசித்துவரும் சுயந்தனின் அம்மாவின் மூத்த சகோதரியின் மகளுக்குத் திருமணம். சுயந்தனின் தமையன் மாப்பிள்ளைத் தோழனாக செல்ல வேண்டியிருந்தது. பலாலி விமான ஓடு தளத்திலிருந்து சிறியரக விமானங்கள் கொழும்புக்கு ஓடிக்கொண்டு இருந்தன. சரக்குப் பொதிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தினுள் இருபக்கம் தட்டுக்கள் இணைக்கப்பட்டு இருக்கையாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். ‘தட்டி வேன்’ என்று அந்த விமானத்தை யாழ்மக்கள் அடைமொழியுடன் சொல்வார்கள். ஆனால், அந்த விமானத்தில் பறப்பது அத்தனை இலகுவானதல்ல. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் கிராம அதிகாரியிடம் கடிதம்பெற்று, யாழ் கட்டளை தளத்துக்கு அனுப்பி வைக்க, அவர்கள் ஒருநாள் அருகிலுள்ள இராணுவ மக்கள் தொடர்பாடல் அலுவகத்திற்கு கூப்பிட்டு நேர்காணல் செய்து, புகைப்படம் எடுத்து அனுமதி கொடுக்க விரும்பினால் கொடுப்பார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்வதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும். இவையெல்லாம் சீராக இருந்ததால் அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.\nவிமானம் ஓடுதளத்தில் ஏறி காற்றில் மிதக்கத் தொடங்கியது. கண்ணை மூடி அமர்ந்தான். யானைகள் ஓடிக்கொண்டே இருந்தன. திருமண வைபவம் முடிய நான்காம் நாள் அவர்கள் கொழும்பிலிருந்து கண்டிக்கு புகையிரதத்தில் புறப்பட்டா��்கள்.\n“கண்டிக்குப் போகிற வழியில தான் பின்னவளை யானைகளின் சரணாலயம் இருக்கு” என்றான் தமையன்.\n“நாங்க அந்த வழியால் செல்லவில்லை, வரும்போது நேரம் இருந்தால் போவோம்” என்றார் அப்பா.\nசுயந்தன் முதன் முதலாக புகையிரதத்தில் செல்கிறான். அந்தப் பரவசத்தில் பின்நோக்கிச் செல்லும் தென்னை மரங்களை, யன்னல் கண்ணாடிக்கால் வெளியே எட்டி வேடிக்கை பார்த்தவாறு ‘தடக் தடக்’ சத்தத்துடன் லயித்திருந்தான்.\nஅவர்கள் தங்க ஒழுங்கு செய்திருந்த விடுதியறையிலிருந்து நடைதூரத்திலே தலதா மாளிகை அமைந்திருந்தது. எனினும் வீதிக்கு வீதி வீதித்தடைகளும் சோதனைச் சாவடிகளும் இருந்தன. காக்கி நிறத்தில் போலீசாரும், பச்சை உடையில் இராணுவ சிப்பாய்களும் நிமிர்ந்து நின்றார்கள். அவர்களைப் பொருட்படுத்தாது பிக்குகள் காவியுடையில் கடந்து சென்றாவாறிருந்தார்கள்.\nஒவ்வொன்றையும் தாண்டி உள்ளே சென்றார்கள். வெள்ளுடையில் தாமரைப்பூவுடனும், தட்டுகளுடனும் பெருவாரியான சிங்கள மக்கள் சென்றவாறிருந்தார்கள். தாமரை இதழின் வாசம் எங்கும் நிரம்பிக் கசிந்தவாறிருந்தது.\nதேசிய அடையாள அட்டையின் இலக்கம் நான்கு என்றவுடன் சோதனைச் சாவடியிலுள்ள போலீசார் புருவம் உயர்த்தி அவர்களைப் பார்த்தனர். பின்னர் எங்கே தங்கியிருப்பது, எப்போது புறப்படுவது, இங்கே என்ன பார்க்க வந்தது என்று கேட்டுவிட்டு பின் செல்ல அனுமதித்தார்கள்.\nபாதணிகளைக் கழற்றி வைக்கும் இடத்தைத் தாண்டி உள்ளே அவர்களை அப்பா அழைத்துச் சென்றார். யானைகள் பின்பக்கம் தான் நிக்கும் என்று அங்கு நகரத் தொடங்கினார்கள்.\nஅங்கே இரண்டு யானைகள் நின்றன. சுயந்தன் கண்கள் விரிவுகொள்ள உளம் கிளர முன்னம் நின்ற யானையைப் பார்த்தான். மிகப்பெரிய யானை. இருளின் கருமையைச் சுரண்டி எடுத்து உருட்டி செய்த பிரமாண்ட உருவமாக யானை கருமையில் நின்றது. அருகிலிருந்த சாரம் கட்டிய பாகன் பெரிய சோற்றுப் பருக்கைகளை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்தான். வால் சிறு அசைவுகொள்ள தும்பிக்கையை வளைத்துத் தூக்கி வாங்கி உண்டது. அவனுக்குள் மெல்ல ஒரு பயமும் உவகையும் ஒருசேர பிறக்க, முன்னம் ஒரு அடியெடுத்து வைத்து தயங்கி நின்றான்.\nஅப்போதுதான் பாரிய வெடிப்புச் சத்தத்தை நினைவுகள் ததும்பி வழியக் கேட்டான். ஏதோ எடையிழந்து செல்வது போல உணர்வுகள் கொப்ப��ித்தன. தரையில் வீழ்ந்து கிடக்கும் உணர்வை அதோடு அடைய, சனங்களின் அலறல் சத்தமும் மெல்ல மெல்ல கேட்டு அடங்கிக்கொண்டிருந்தன, அவன் தரையில் மயங்கிச் சரிந்தான். அவனுக்கு முன்னமிருந்த யானையின் இருண்ட உடல் அவன் கண்களில் கருமையுடன் எஞ்சியது.\nசுயந்தன் கண்விழித்தபோது அப்பா அருகிலிருந்தார். ஆஸ்பத்திரி வாசம் அவன் தேகம் எங்கும் உள்நுழைந்து எரித்தது. அதிலிருந்து விடுபட்டு இறுதியில் என்ன நடந்தது என்று யோசிக்க முயன்றான். யானை தும்பிக்கையை தூக்க பின் மண்டையில் ஏதோ அடித்தது போல இருந்தது. முதுகு முழுவதும் தீ பட்டது போல எரிந்ததை நினைவுகூர்ந்தான். மீண்டும் அந்த இடங்கள் எரிவதுபோல தோன்ற எழ முயன்றான். அப்பா அவனின் கைகளைத் தடவி படுக்கச் சொன்னார்.\n“தலதா மாளிகையில் குண்டு வெடிச்சுட்டு. நல்ல வேளை உனக்கு பெரிய காயம் இல்லை” அப்பா ஆசுவாசமாக அதைச் சொன்னாலும் கண்கள் இருண்டு அடைத்தே இருந்தன. அவர் கைகளிலும் பாண்டேஜ் கட்டுகள் இருந்தன.\nமருந்தின் வாசனையாலும் நினைவின் சரிவாலும் சுயந்தன் மயங்கி மயங்கி சரிந்து கொண்டிருந்தான். நிறைய யானைகள் அவன் கனவில் துளிர்த்தன. அவற்றை அவன் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தான். கொஞ்சம் நாழிகை செல்ல அவன் கைகால்கள் தடித்து நீண்டன. மூக்கு நீண்டு பெரிய தும்பிகையாக வளைந்து எழுந்தது. இருட்டிலிருந்து கருமை ஒரு சுழலாக படர்ந்து அவன் தேகம் எங்கும் மூடிக்கவிய, அவன் கண்ணை மூடிக் கொண்டான். அவன் ஒரு யானையாக மாறிப்போனான். அப்போது ஒன்றைக் கவனித்தான் அவனது தமையனும் தந்தையும் அவனைப் போலவே யானைகளாக மாறியிருந்தார்கள். எல்லோரும் கூட்டாக அரியகுளம் விகாரைக்குச் சென்றார்கள். அங்கே நிறைய வெளிச்சக் கூடுகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. வேகமாகத் தெருக்களை கடந்து கொண்டிருந்தார்கள்.\nஅப்போது அவர்களின் முன் காவியுடை காற்றில் மேல் எழுந்து தீ நாக்காக அசைய ஒரு பெளத்தத் துறவி கையில் ஈட்டியுடன் வீதியின் முன்னே தோன்றினார். விண்ணிலிருந்து விடுபட்டு வந்த மின்னல் கீற்று என அவர் கண்கள் சீறின. கையை நீட்ட, தடுமாறும் தன் வேகத்தை திடுக்கிடலுடன் உணர்ந்தான். அப்போது அவர் கையிலிருந்தது ஈட்டி அல்ல, யானைகளை வழிநடத்த பாகன் வைத்திருக்கும் குத்தூசி என்று புரிந்து கொண்டான். அவரிடம் அவர் கைகளின் விரல்கள் ச���தைந்திருப்பதைக் கண்டான். அவற்றை எல்லாம் தாண்டிச் செல்ல அவனுக்கு அம்மாவின் நினைவு வந்தது எங்கே அம்மா அவனின் அத்தனை கனவுகளும் இடற அவன் விழித்துக் கொண்டான். அவனுக்கு மூச்சு வாங்கியது. உடல் விதிர்த்து தேகம் வலிப்புக் கொண்டது. “அம்மா அம்மா” என்று அரற்றலானான். தாதியொருவர் அவனை நோக்கி ஓடிவந்தார். சிங்களத்தில் அவனுக்குப் புரியாத ஏதோ சொன்னார். அவன் தேகம் வேகம் வேகமாக உதறியது. பிற்பாடு எல்லாம் வேக வேகமாக நடந்தன. மருத்துவர் வந்து அவனுக்கு மயக்கவூசி போட்டார்.\nஅவனுக்கு விழிப்புத் தட்டியபோது இரவாகியிருந்தது. கண்களைத் திறக்க அவன் அருகே அப்பாவும் அம்மாவும் கலங்கிய விழிகளுடன் உடல் சோர்ந்து அமர்ந்திருந்தார்கள். அம்மாவைக் கண்டவுடன் உடல் இளகி நிம்மதி அவனின் நரம்புகளுக்குள் ஊடுருவியது.\nஅடுத்த நாள் மாலை அவனை அவசர பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாத்தினார்கள். அவனைப் போலவே காயம் பட்ட பலர் அங்கிருந்தார்கள். பலருக்கு முகத்தைச் சுற்றி மருந்துக் கட்டுகள் போடப்பட்டிருந்தன. போலீசார் அங்கிருப்பவர்களுடன் கதைத்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அம்மாவினதும் அப்பாவினதும் முகங்கள் வௌவால்கள் பறக்கும் இருண்ட நிச்சலமான வான் என இருந்தது.\n“அண்ணாவை விசாரணைக்கு கூட்டிட்டு போனாங்கள்; இன்னும் விடல” இதை அம்மா அவனுக்குச் சொன்ன போது, அவனுக்கு முழுவதுமாக விளங்கவில்லை.\nஒருவாரம் கழித்தே அவனுக்கு அதன் விபரீதம் புரியத் தொடங்கியது. தலதா மாளிகையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதுகாப்புக் கடமையிலிருந்த போலீசார், இராணுவத்தினர், பெளத்தப் பிக்குகள் உற்பட பலர் கொல்லப்பட்டு இருந்தார்கள். விகாரையின் முன்னும் பின்னுமாக மூன்று குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்டிருந்தன. வெடிஹிட்டி மாளிகைக்கும், பத்திரிப்புவ முகப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டு இருந்தது. நாட்டின் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்திருந்தார். மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் கடுமையான கண்டனத்தையும் வருத்தத்தையும் பதிவு செய்தன. கண்டி மாநகரம் முழுவதும் விசேச அதிரடிப் படையினரின் தேடுதலுக்கு உள்ளாகியது. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் அவசரகால தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார்கள். அவர்களின் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்களாக இருந்தார்கள்.\nசிறிய காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சுயந்தனின் தமையனும் விசாரணைக்காக அன்றே அழைத்துச் செல்லப்பட்டான். அம்மாவும் அப்பாவும் அதிகாரிகளுடன் உடல் தளர மன்றாடி இறைஞ்சிய போதும் அவர்கள் விடவில்லை. ‘சிறிய விசாரணை தான். வாக்குமூலம் வேண்டிவிட்டு விட்டுவிடுவோம்’ என்றார்கள். நடுங்கும் விழிகளுடன் மூத்த மகன் சென்றதை, உணர்வுகள் ஒடுங்கிக்கொள்ள அம்மா பார்த்தவாறிருந்தார். இரண்டு வாரம் ஆகியது. இன்னும் விடவில்லை. மீண்டும் மீண்டும் கண்டி காவல் நிலையத்திற்கு அப்பா சென்றுவ ந்தார். விசாரணை முடிந்தவுடன் “புத்தாவை விடுவோம்” என்பதை திரும்பத் திரும்ப தடித்த உதடுகளால் ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.\n“மாத்தையா மகனையாவது பார்க்க விடுங்க” என்று கேட்ட போதும் செவிசாய்க்காமல் மறுத்தார்கள்.\nஅடுத்த வாரம், இராணுவம் கைதிகளை பொறுப்பெடுத்துக் கொண்டது. தேடிச்சென்ற பெற்றோரை அவிசாவளையிலுள்ள படைமுகாமுக்கு போகச் சொன்னார்கள். தவித்துப் போனவர்கள் அங்கேயும் ஓடிப்போனார்கள். போய் பார்த்தபின் விதிர்த்து உறைந்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளைப் பார்க்க விழிகள் நனைய கூடியிருந்தார்கள். இராணுவம் அவர்களின் பிள்ளைகளின் பெயர் விபரங்களை வாங்கிவிட்டு பின்னர் தாங்கள் சொல்லி அனுப்புவதாகக் கூறி அனுப்பினார்கள். பிடிவாதம் பிடித்த பெற்றோர்கள் வலுக்கட்டாயமாக மிரட்டி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\n“என்னுடைய மோனுக்கு எதுவுமே தெரியாது. பிரம்புக் கடையில கூலிவேலைக்கு போய் வாறவன். சும்மா பிடிச்சு அடைச்சு வைச்சிருக்கார்களே” அவர்கள் அருகிலிருந்த தாயொருவர் பெருத்த குரலில் ஒப்பாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். விழிநீர் கண்களிலிருந்து வெளியேறி அவரின் ரவிக்கையை நனைத்தமை அந்தச் சூடான வெயிலில் வெளீர் நிறக் கோடுகளாத் தெரிந்தன.\nமூன்று வாரங்களுக்கு மேல் கொழும்பிலிருந்து பலருடன் அப்பா பேசிப்பார்த்தார். யார்யாரோ பேசினார்கள். ஆனால், தமையனைப் பார்க்கக்கூட முடியவில்லை. சுருங்கிய முகத்துடன் அவர்கள் இருந்தார்கள்.\nஅன்றைய மாத இறுதியில் அவர்களுக்கு கிடைத்த செய்திதான் பேரிடியாக உளத்தை தகைத்தது. “உங்கள் மகன் ந��து பொறுப்பில் இல்லை; நீங்கள் காவல்துறையிடம் தான் கேட்க வேண்டும்” இதை அந்த இராணுவ அதிகாரி படைமுகாமில் நான்காவது தடவையாக அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.\nஇன்னும் இரண்டு வாரத்தில் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் விடுப்புகள் முடிவடைந்து விட்டனவென்றும் தந்தியில் அப்பாவுக்கு அறிவுறுத்தல் வந்தது.\nமூன்று மாதத்தின் பின் ‘உங்கள் மகனை நாங்கள் அப்பவே விட்டுவிட்டோம்’ என்றார்கள். பின்னர் கைது செய்யவில்லை என்றார்கள். முன்பின்னான தரவுகளைச் சொல்லிக் கொண்டிருந்த இராணுவமும் போலீசாரும் இறுதியில் தமக்கு ஏதும் சம்பந்தமில்லாதது போல நடந்துகொள்ளத் தொடங்கினர்.\nமகனைப்பற்றி எந்தவிடயமும் தெரியாத அம்மா மயங்கி மயங்கி சரியலானார். அவரின் கண்ணீரும் மௌனமும் நித்தமும் அவர்களது வீட்டில் சிதறியது. உறவினர்கள் அவர்கள் அம்மாவின் மென்மையான கைகளைப் பிடித்தவாறு நம்பிக்கை துளிர்க்கும் விதமாகப் பேசிச்செல்வதும் நடந்தேறியது. பின்னர் அவர்களின் வருகையும் குறைந்து ஒருசேர நின்று போனது.\nசமையலறையில் சமைத்த வண்ணம் அமர்ந்திருந்த அம்மா எரியும் தீயை இமையசையாது பார்த்தவாறே அப்படியே உறைந்து அமரத் தொடங்கினார். கருகிய வாசம் எழும்போதும் சுயநினைவுக்குத் திரும்பாமல் சிலையாகியிருந்தமை அப்பாவை பலமுறை அச்சுறுத்தத் தொடங்கியது.\nசுயந்தன் மறுநாள் பாடசாலையிலிருந்து வரும்போது முதுகில் சுமக்கும் புத்தகப் பையில்லாமல் வந்தான். ஏனென்று அப்பா கேட்டபோது, “உங்களை நாளை வரட்டாம்” என்றுவிட்டு தரையைப் பார்த்தவாறு நின்றான்.\nஅப்பா அவனோடு பாடசாலைக்குச் சென்று தலைமையாசிரியரைச் சந்தித்தார். மூக்குக் கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தவாறு தலைமையாசிரியர் “புத்தகப்பையை வேண்டி வைச்சுட்டு பிள்ளையை வீட்டே அனுப்பினதற்கு மன்னிக்கணும். பெற்றோரை இரண்டு தடவை வரச்சொல்லி மகனுட்ட சொல்லியிருந்தோம். அடுத்த நாள் வந்து மறந்துட்டேன் மறந்துட்டேன் என்கிறான். அதான் நினைவுல நிக்கச்செய்ய அப்படி செய்தோம்” என்றார்.\nமேசையிலிருந்து இரண்டு தடினமான புத்தகங்களை விரித்தார். நீண்ட அடிமட்டத்தை எடுத்து குறுக்கா வைத்து பெறுபேறுகளைச் சொல்லத் தொடங்கினார். எல்லாம் ஐந்துக்கும் குறைவான புள்ளிகளையே கொண்டிருந்தன.\n“என்ன பிரச்சினை ஏன் படிப்பு ���ப்படி பாதளத்துக்குள்ள போகுது\nஅப்பா இறுகிய முகத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தார். அவரின் மௌனம் தலைமையாசிரியருக்கு விநோதமாகப் பட்டிருக்கவேண்டும். புருவம் உயராமல் கண்களை விழித்துப் பார்த்தார். சுயந்தனின் அப்பாவின் கண்கள் மெல்ல மெல்ல சிவந்து கொண்டிருந்தன. அருகிலிருந்த சுயாந்தன் அசைவற்ற உடலாக இறுகி நின்றான். இருவரை மாறி மாறி பார்த்துவிட்டு தலைமையாசிரியர் மேலும் பேசலானார்.\n“இதைக்கூட விட்டுவிடலாம்; ஓவியப்பாடத்தில் இவன் செய்த கூத்துதான் எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கு” என்றார். அப்பா அதுவென்ன என்பதுபோல் பார்த்தார். நீண்ட வெள்ளைத்தாளை மேசை லாட்சிக்குள்ளிருந்து வெளியே எடுத்துவைத்தார். அதில் வண்ணங்கள் தாறுமாறாகப் பூசப்பட்டு இருந்தன.\n“ஓவிய பாட ஆசிரியை யானை படம் ஒன்றை வரையச் சொல்லியிருந்தார். வகுப்பிலுள்ள எல்லாரும் வரைய இவன் மட்டும் வரையவில்லை. கேட்டதுக்கு இப்படி வரைந்து காட்டியிருக்கான். யானையை வரையச் சொல்ல, வரைய மாட்டன் என்று இருக்கிறான். அதட்டிக் கேட்ட ஆசிரியையை அடிக்கப் போயிருக்கான்” என்று விட்டு மறுபடியும் சுயந்தனை அவர் பார்த்தார்.\nஅப்பா மேசையிலிருந்த அடிமட்டத்தை எடுத்து சுயந்தனை அங்கேயே சரமாரியாக விளாசத் தொடங்கினார். அவனது வெளிர் நிறத் தோளில் சிவந்த கோடுகளை அவை வரைந்தன. தலைமையாசிரியர் திடுக்கிட்டு அப்பாவை மறிக்க மறிக்க அவர் இன்னும் மூர்க்கம் கொண்டு அடிக்கலானார். “உன்னால் தானே இவ்வளவு பிரச்சினை. எல்லாத்தையும் சிதைச்சுட்டியே பாவி” என்று வார்த்தைகளை வீசிவிட்டு இன்னும் வேகம் வேகமாக அவனது உடலெங்கும் அடித்தார். அவன் ஒரு கற்சிலையாக அசையாமல் நிலத்தில் பொருத்தியது போல நின்றான். சிறிது நேரத்தில் உடல் சோர்வடைய அடிமட்டத்தை வீசிவிட்டு மகனை கட்டிப் பிடித்துக்கொண்டு பெருங்குரல் எடுத்து அழலானார். அக்கம் பக்கத்து வகுப்பாசிரியர்கள் பதற்றத்துடன் வேடிக்கை பார்க்க உள்ளே கூடினார்கள். அவன் அசையாமலே இருந்தான்.\nஏறக்குறைய எண்பது பேர் கச்சேரிக்கு முன்பே கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவே இருந்தார்கள். அவர்கள் கைகளில் பதாகைகள் காணப்பட்டன. “காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்”, “எங்கள் பிள்ளைகள் எங்கே” போன்ற வாசகங்கள் அவற்றில் தடித்த மையினால் எழுதப்பட்டு இருந்தன. சுயந்தனின் அம்மாவும் அவர்களில் ஒருவராக பதாகையை பிடித்தவாறு இருந்தார். அவர் கைகளில் ஏந்தியுள்ள பதாகையில் மகனின் புகைப்படம் பெரிதாக அச்சிடப்பட்டு இருந்தது. உதயன் பத்திரிகையிலிருந்து வந்திருந்த நிருபர் ஒரு தாயாரிடம் கதைத்துக் கொண்டிருந்தார். சுயந்தன் அதனை வெறுமே நோக்கிக்கொண்டிருந்தான்.\n“உங்கட மகனை எப்ப பிடிச்சவங்கள்\n“அவனுக்கு பதினேழு வயசு இருக்கும் போது”\n“அவன் ஒன்னுமே பண்ணல தம்பி, டியூஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்திற்று இருக்கக்க ஆமிக்காம்புக்கு கிரனைட் வீசிட்டு பொடியள் ஓடிட்டாங்கள்; ரெண்டு ஆமி செத்தது. அப்பக்க ரோட்டில இவன் நின்றதால பிடிச்சவங்க. இன்னும் விடல”\n“இப்ப அவருக்கு எத்தனை வயசு\n“இருபத்தியாறு ஆகுது தம்பி” அதைச் சொல்லும்போது அவர் கண்களிலிருந்து கண்ணீர் வரவேயில்லை. இறுக்கமான முகத்தில் ஒரு தளர்வு சுரந்து கொண்டிருந்ததை சுயந்தன் கண்ணுற்றான். அவன் திரும்பி வானத்தைப் பார்த்தான். மகோகனி மரங்களின் இலைகளைக் கடந்து சூரிய ஒளி அவன் கண்களைக் குத்திற்று. திரும்பி வீதியைப் பார்த்தான். தேர்தல் சுவரொட்டிகள் மதில்களில் ஒட்டப்பட்டு இருந்தன. “இலக்கம் மூன்று ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள்.” கீழே பச்சை நிறத்தில் யானையின் சின்னம்.\nசுயந்தன் உயர்தர வகுப்புக்குச் செல்ல ஆரம்பிக்கும்போது யுத்தம் முழுமையாக முடிவுக்கு வந்தது. டியூட்டரிக்குச் சென்றுவிட்டு, சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்த சுயந்தன் தொலைக்காட்சியை உற்றுப்பார்த்தான். நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தொலைக்காட்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். சிங்களத்தில் உரையாற்றும் அவரது உரைக்கு தமிழில் பின்னணிக் குரல் வழங்கப்பட்டவாறிருந்தது. “பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை எமது இராணுவ வீரர்கள் மீட்டுத் தந்திருக்கிறார்கள். எமது தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை போர் வீரர்களாக அனுப்பிவைத்தார்கள். இது அவர்களுக்கு கிடைத்த வெற்றி” அப்பா மௌனமாக தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அவனுக்கு எரிச்சல் மேலிட்டது.\n“ஏன் இதை வேலைவெட்டி இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறியல்\nரிமோட்டை பற்றி எடுத்து சனலை மாற்றினான். நஷனல் ஜீயோகி��ாப்பியில் யானைகள் கூட்டமாக ஓர் ஆற்றுச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தன. கடைசியாக இறங்கிக் கொண்டிருந்த குட்டியானையை அதன் தாய் யானை கருணை மிளிர பார்தவாறிருந்தது. சுயந்தனின் கைவிரல்கள் தன்னிச்சையாக தொலைக்காட்சியை அணைத்தன.\nகன்னத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக்கொண்டு சுயந்தன் உப்புக்குளம் நீர் தேக்கத்தின் அருகிலிருக்கும் மைதானத்தின் எல்லையில் நின்றான். நீர்த் தேக்கத்தில் எல்லா விம்பங்களும் தெளிவாகத் தெரிந்தன. முளைவிட்ட மீசையில் வியர்வைகள் குமிழ்களாகப் படிந்தன. சூரியன் சுட்டெரிக்கும் கதிர்களை நீள் அம்புகளாக ஏவிக்கொண்டிருந்தது. இன்னும் மூன்று பந்துகள் மட்டுமே மீதம் இருந்தன, கடைசி ஓவருக்கு. அதன் பின் சுயந்தன் பந்து வீச வேண்டும். காலையிலிருந்து தொடங்கிய கிரிக்கெட் ஆட்டம் ஊர் பொடியளுடன் மீண்டும் மீண்டும்.\n“அடேய் சுயந்தன்..” என்ற ஒலி சீண்டியபோது திரும்பிப் பார்த்தான். செல்வரத்தினம் மாமா சைக்கிளில் நின்று அவனை கைகாட்டி அழைத்தார். இவர் ஏன் இங்கு என்று யோசித்தவாறு என்னவென்று சைகையால் கேட்டான்.\n“ஆஸ்பத்திரிக்குப் போகணும் உடனே வா” பதிலுக்கு மாமா கத்தினார்.\nமைதானத்திலிருந்து சீறிவிலகி அவரை நோக்கி எழுந்து சென்றான். அவன் கால்களை முட்கள் கிழித்தன.\n“சைக்கிளில் ஏறு” மாமா அவசரப்படுத்தினார்.\nஅவன் பாதணிகளைக் கூட அணியாது அவர் சைக்கிளில் தாவி ஏறினான். உப்புக்குளம் நீர்த்தேக்கத்தில் அவர்களின் விம்பம் தெளிவாகத் தெரிந்தது. காற்று அடிக்க நீர் அசைய வான்மேகத்தின் விம்பங்களின் ஊடாக அவர்களின் விம்பம் அலையாக நெளிந்து தெரிந்தது. ஒரு பெரிய தொடர் மாறுதல் கணம்தோறும் மாறுவது போல அவர்களின் விம்பம் மாறிக்கொண்டிருந்தது. நீரோட்டத்தில் பிரதிபலிக்கும் வான்மேகத்தின் பிம்பமே உலகக் காட்சி. நீரின் அசைவு ஒரு பெரிய தொடர்மாறுதல்.\nஅவன் ஆஸ்பத்திரி போய்ச் சேர்ந்தபோது அம்மா இறந்திருந்தார். அவனுக்கு அழுகை வரவில்லை. அமைதியாக நின்றான். முகத்தில் தத்தளிப்பின் ரேகைகள் சலனமிட்டு கோடாக வரைந்தன. வீட்டுக்குப் பிரேதம் வந்தபோது அக்கம்பக்கத்து பெண்கள் ஆர்ப்பரித்து அழுதார்கள். அவர்களோடு சேர்ந்து அப்பாவும் அழுதார். அதைப் பார்க்க அவனுக்கு எரிச்சல் மிளிர்ந்தது. ஏதோவொரு அமைதியைத் தேடினான். உடனே கிணற்றில் ��ுதித்து மூழ்க வேண்டும் என்ற தவிப்பு ஏற்பட்டது. அப்பாவின் கண்களைப் பார்த்தான். வெறுப்பு கசிந்து கொண்டிருந்தது.\nஅம்மாவுக்கு அவன்தான் கொள்ளிவைத்தான். அப்பா வெள்ளை வேட்டி கட்டி மேலுடம்பில் ஆடையின்றி காற்றுத் தீண்ட செம்மணி மயானத்தில் நின்றார். அவர் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் அவனுக்குப்பட்டது. உறவினர்கள் தமக்குள் கதைத்தவாறு நின்றார்கள். எரிந்து கொண்டிருந்த உடலிலிருந்து கரும்புகை காற்றின் திசைக்கு ஒருசேரப் பறந்தது. யானையின் துதிக்கையென எழுந்து செல்லும் புகையில் அம்மாவின் சரீரம் கரைந்து கொண்டிருந்ததை விம்மலுடன் கண்ணுற்றான். உடனே வெடித்து அழ வேண்டும் போல உணர்வுகள் எழுந்தன. எவ்வளவு கட்டுப்படுத்திப் பார்த்தும் முடியாமல் அவன் அழத் தொடங்கினான். “ஐயோ அம்மா.. உன்னையும் அண்ணாவையும் கொன்றது நான்தானே…” அவன் குரல் மயானத்தை நிறைத்தது. உறவினர்கள் திகைத்து அவனை நோக்கி ஓடிவந்தனர். அவன் மயங்கிச் சரிந்தபோது காலில் வேட்டி இடறியது.\nமூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் ஆளுநர் வளாகம் முன்னே நடந்து கொண்டிருந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற வசனத்தை வலியுறுத்தி பல்வேறு பதாகைகள். விறைத்த முகத்தில் நம்பிக்கையை ஒளித்துவைத்த தாய்மாரின் முகங்கள் வெயிலின் வேதனையால் தொப்பலாக நனைந்திருந்தன. சுயந்தனுக்கு போராட்டத்தில் கலந்துகொள்ளும் பலரையும் தனிப்படத் தெரிந்திருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களுக்குள் அணுக்கமானவர்களாக ஆகியிருந்தார்கள். ஊடகங்கள் “உங்கள் பிள்ளை இன்னும் உயிருடன் இருப்பதை நம்புகிறீர்களா” என்ற கேள்வியைக் கேட்டு தாய்மார்களைச் சீண்டி அழவைத்து ஒளிப்படம் பிடிக்கும் தந்திரத்தை அவன் அடியோடு வெறுத்தான். இன்றும் சில ஊடகங்கள் அதே தாய்மார்களிடம் “அரசாங்கம் உங்கள் பிள்ளைகள் பற்றித் தங்களுக்கு தெரியாது என்றும் மரணச் சான்றிதழ் தர ஒத்துக்கொண்டு இருக்கிறார்களே..” என்று கேட்டுவிட்டு அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்று ஆவலுடன் விரல் நுனிப் பதற்றத்துடன் காத்திருந்தார்கள். ஒரு தாயின் வெடித்த அழுகை பிசைந்து கொண்டு கூட்டத்தில் எழுந்தது. அந்த அழுகையை கேட்க சுயந்தனுக்கு வெறுப்பும் எழுந்தது. போராட்ட இடத்திலிருந்து வெளியேறி சைக்���ிள் நிறுத்தத்துக்கு வந்தான். மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் இரும்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு ‘நீடுழி வாழ்க’ என்ற தமிழ் எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு நாட்டப்பட்ட பதாகையை கண்ணுற்றான்.\nசைக்கிளை எடுத்துக்கொண்டு நேர் வீதியில் செல்லத் தொடங்கினான்.\nஅவன் சுண்டுக்குளி அங்கிலிகன் தேவாலயத்தை அடைந்தபோது மகோகனி மரங்களின் குளிர்மையே முதலில் அவனை வரவேற்றது. அருகே பரியோவாணன் கல்லூரியின் மாலை நான்கு மணிக்கான மணிச்சத்தம் சீரான அலைவரிசையில் ஒலித்து ஓய்ந்தது.\nதேவாலயத்தில் யாருமே இருக்கவில்லை. இனிமையான நறுமணம் ஒன்று பரவுவது போல அவன் உணர்ந்து இருந்தாலும் அது என்ன வாசம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. கடைசியில் அமர்ந்து தேவாலயத்தை வேடிக்கை பார்த்தான். மாலை பிரார்த்தனைக்காக மெல்ல மெல்ல சிலர் வரத் தொடங்கினார்கள். மெல்லத் தலையை அசைத்து தங்களுக்குள் இரண்டொரு வார்த்தையை ஆங்கிலத்தில் பேசினார்கள். தேக்கு மரத்தில் செய்த யன்னல்களும் வளைவான ஒரே மாதிரியான சுவர் அலங்காரங்களும் பிரிட்டிஷ் எச்சத்தை பிரதிபலித்தன.\n“இது போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது பயன்படுத்திய கொடி, இலட்சினை; இது ஆங்கிலேயர் இலங்கையை ஆண்டபோது பயன்படுத்திய கொடி..” சமூகவியல் ஆசிரியர் தரம் எட்டு படிக்கும்போது பெரிய வெள்ளைப் பேப்பரில் அச்சடித்துக் காட்டிய தேசியக் கொடிகள், இலச்சினைகள் அவன் நினைவில் வந்தன. அநேகமானவற்றில் யானையும், விகாரையும் தவறாமல் இருந்தன.\nபிரார்த்தனை கீதங்கள் அவன் செவிகளில் விழுந்தன. திரும்பத்திரும்ப மன்றாடல்கள்தான். இறைவா என்னை காத்துக் கொள். என் குழந்தைகளை, என் குடும்பத்தை காத்துக்கொள். எவ்வளவு வேண்டுதல்கள் பரீட்சை ஜெயிப்பதற்காக, வியாபாரம் செழிப்பதற்காக, நோய் குணமாவதற்காக என்று சீராக அவை ஒலித்தன. திடீரென்று ஒன்றை கவனித்தான். அனைத்து பிரார்த்தனைகளும் வந்த பிரச்சினைகளுக்காக அல்ல. வரக்கூடும் என அஞ்சப்படும் பிரச்சினைகளுக்காகவே. அவனுக்குள் விரக்தி குமிழ் விட்டது. வெளியே எழுந்து ஓடினான். சைக்கிளில் தாவி ஏறி வேகம் வேகமாக மிதித்தான். ஆஸ்பத்திரி வீதியைக் கடந்து ஆரியகுளம் சந்தியை அடைந்தான்.\nநாகவிகாரை அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. என்ன விசேஷம் என்று யோசித்தான். நாளை மறுநாள் வெசாக் தினம் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். கால்கள் தன்னிச்சையாக விகாரைக்குள் செல்லத் தலைப்பட்டன. உள்ளே நுழைந்தான். ஓர் அமைதி அவனைக் கவ்விக்கொண்டது. புத்தரைப் பார்த்தான். ஊதுபர்த்தி புகை மெல்ல மெல்ல அசைந்து காற்றில் கரைந்தது. அவன் இளகத் தொடங்கினான்.\nதாமரை இதழ்களை பொறுக்கியவாறு வயதான பெளத்தத் துறவி சற்று தள்ளி நின்றார். அவன் இதயம் பலமடங்கு வேகவேகமாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. கண்களில் கண்ணீர் கசிந்து நெகிழ்ந்து வடிந்தது. அவர் கண்கள் இவன் கண்களை தீண்டின. அவர் பின்னே அவன் சென்றான். பாலி மொழியில் ஓதிக்கொண்டு பிரித் நூலை எடுத்தார். அவன் கைகள் தன்னிச்சையாக அவரிடம் நீண்டன. அவரின் ஆக்காட்டி விரல் சிதைந்திருந்தது. எந்தப் பதற்றமும் இல்லாமல், இந்தப் பாலி மொழியில் ஓதியதன் அர்த்தம் என்னவென்று கேட்டான். அவர் கொச்சைத் தமிழில் சொல்லத் தொடங்கினார். அவனின் அக மொழி தனக்குள் கோர்த்து சீராக அதனை அடுக்கிக் கொண்டது. பின்னர் தனக்குள்ளே ஒழுங்கமைத்தது.\nகடந்த காலத்தில் நாம் இருந்தோம். இப்போது அதில் இல்லை. எதிர்காலத்தில் நாம் இருக்கலாம். ஆனால் இந்தக் கணத்தில் அதிலும் இல்லை. நிகழ்காலத்தில் மட்டுமே இருக்கிறோம்; இறந்தகாலமும் எதிர்காலமும் இல்லை. அதோடு நிகழ்காலமும் இல்லை. நிகழ்காலம் என்பது நாம் உணர்ந்து கொள்ளும் ஒரு தருணம் மட்டுமே- அடுத்த கணமே அது இறந்து போன ஒரு கணம். எதிர்காலம் நம்முன்னால் தேய்ந்து செல்வதை உணரும் ஒரு வெளிப்பாட்டுத் தருணமே நிகழ்காலம். அதை ஒரு நிலையின்மையாக மட்டுமே உணரலாம். அடுத்தடுத்த இருகணங்களிலும் மனிதன் ஒருவனாக இருக்க முடிவதில்லை.\nஅவன் செவிகள் நடுக்கத்துடன் குளிர்ந்து கொண்டிருந்தன.\nபாரிய வாகனம் அவன் முன்னே வந்து நின்றது. பின்னால் கம்பிக் கூண்டுகள். உள்ளே பார்த்தான் இரண்டு யானைகள் நின்றன. ஒன்று தாயாக இருக்கலாம். மற்றையது அதன் குட்டியாக இருக்கலாம். அவன் பொருட்படுத்தாது விலகி நடந்தான். பின்னால் குட்டி யானையின் பிஞ்சு பிளிறலை ஒரு கணம் உணர்ந்தான். பின்னர் உணரவேயில்லை.\nபுகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்\nதலையங்கம் : நாடாளுமன்றத் தேர்தல்\nயானை – அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை March 20, 2019 - 6:32 pm\nமின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 10): தனியாவர்த்தன மின்னல்கள்\nதண்டவ��ளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset / Midnight)\nபூடபெஸ்டை அடைதல் – நோவயலட் புலவாயோ\nதமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் – சித்துராஜ் பொன்ராஜ் கதைகள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபிலாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nபைத்தியக்கார முயல்கள்: டார்டன் சகோதரர்களின் திரையுலகம்\nதமிழ்ச் சிறுகதை இன்று: நடுவில் இருக்கும் கடல் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=18&ch=10", "date_download": "2021-07-28T22:10:11Z", "digest": "sha1:D2CJ6QJGIZYQMJGDRCR74XVGMJQ7BAJH", "length": 9435, "nlines": 190, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1என் உள்ளம் என் வாழ்வை\nஎன் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்\nஉமது கையின் படைப்பை இகழ்வதும்\nஉலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்\n4ஊனக் கண்களா உமக்கு உள்ளன\n5மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்\n6பின், ஏன் என் குற்றங்களைத்\n7நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,\nஉண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,\n10பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா\nஎனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை\n13எனினும், இவற்றை உம் உள்ளத்தில்\nஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்\nஅதை என்மீது சுமத்தாது விடீர்.\n15நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்\nகண் ஏதும் என்னைக் காணுமுன்பே\n21பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த\nதிரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.\n22அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த\nஇருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;\n10:10 மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=683531", "date_download": "2021-07-28T22:43:59Z", "digest": "sha1:SP2J3OYBAHV6ZXWJWAWN4ONAXJWGJW73", "length": 7778, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "யூரோ கோப்பை கால்பந்து: உக்ரைனை நொறுக்கியது நெதர்லாந்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nயூரோ கோப்பை கால்பந்து: உக்ரைனை நொறுக்கியது நெதர்லாந்து\nஆம்ஸ்டெர்டாம்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் நெதர்லாந்து 3-2 என்ற கோல்கணக்கில் உக்ரைனை நொறுக்கி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆம்ஸ்டெர்டாமில் நேற்று நடந்த சி பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - உக்ரை��் அணிகள் மோதின. நெதர்லாந்து தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டாலும், உக்ரைனின் தடுப்பு அரணை தகர்க்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் ஏதும் போடாமல் சமநிலை வகித்தன.2வது பாதியில் நெதர்லாந்து வீரர்கள் கியோர்ஜினேயோ வைனால்டம் 52வது நிமிடத்திலும், வெலர் வெக்ஹோர்ஸ்ட் 58வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். தட்டுதடுமாறி ஆடிக்கொண்டிருந்த உக்ரைன் வீரர்களும் புதிய எழுச்சியுடன் பதில் தாக்குதலை தீவிரப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது.\nஅந்த அணியின் ஆண்டிரி யாரேமொலங்கோ 75வது நிமிடத்திலும், ரோமன் யாரெம்சுக் 79வது நிமிடத்திலும் கோல் அடித்ததால் ஆட்டம் மீண்டும் சமநிலைக்கு வந்தது. கடைசி கட்டத்தில் நெதர்லாந்து வீரர்கள் காட்டிய வேகத்தின் பலனாக அந்த அணியின் டென்செல் டும்பிரைஸ் 85வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து மீண்டும் முன்னிலை பெற்று தந்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. முன்னதாக நடந்த மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரியா 3-1 என்ற கோல் கணக்கில் வடக்கு மேசிடோனியாவை வீழ்த்தியது. டி பிரிவில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்றது.\nயூரோ கோப்பை கால்பந்து உக்ரைன் நெதர்லாந்து\nஇந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு\nமகளிர் ஹாக்கியில் மீண்டும் ஏமாற்றம்\nகுத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு காலிறுதியில் பூஜா ராணி\nமகளிர் பேட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து\nபடகு போட்டியில் போராடி தோல்வி\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/684940-foreign-investments-in-india.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-07-29T00:52:53Z", "digest": "sha1:CEU3HBDGWPNZDRO5WNXRBABXXLQP43A3", "length": 16179, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு: உலக அளவில் 5-ம் இடம் என ஐ.நா. அறிக்கையில் தகவல் | foreign investments in india - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\n2020-ம் ஆண்டில் இந்தியாவுக்கு ரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடு: உலக அளவில் 5-ம் இடம் என ஐ.நா. அறிக்கையில் தகவல்\n2020-ம் ஆண்டில் இந்தியா ரூ.4.74 லட்சம் கோடி மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2021-ம் ஆண்டின் உலக முதலீடுஅறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:\n2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ல் உலக அளவிலான அந்நிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-ல் 1.5ட்ரில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல்1 ட்ரில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதேநேரம் இந்தியாவைப் பொறுத்தவரை 2020-ம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 2019-ம்ஆண்டைக் காட்டிலும் 27 சதவீதம்அதிகரித்துள்ளது. 2019-ல் 51 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2020-ல் 64 பில்லியன் டாலர் (ரூ.4.74 லட்சம் கோடி) முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா ஈர்த்துள்ள முதலீடு 5-வது பெரிய முதலீடு ஆகும்.\n2020-ம் ஆண்டில் கரோனா பரவல் உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டது. உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனா பாதிப்பு பொருளாதாரத்தில் பெரும் தடைகளை உருவாக்கியிருந்தது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் 2021-ல் ஏற்பட்ட 2-ம் அலை காரணமாக மீண்டும் சில மாநிலங்களில் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பொருளாதாரம் கணிசமான பாதிப்புகளைச் சந்தித்தது.ஆனாலும், நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படை காரணிகள் வலுவாக இருந்ததால் பிற நாடுகளை விடவும் அந்நிய முதலீடுகளின் தேர்வாக இந்தியா உள்ளது.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும்தொலைத்தொடர்பு துறையில் காணப்பட்ட நிறுவன கையகப்படுத்தல்கள் காரணமாக 2020-ல்அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு டிஜிட்டல் சேவைகளுக்கான தேவையை வெகுவாக அதிகரித���துள்ளது. இதனால் அந்தத் துறையில் முதலீடுகளும் அதிகரித்தன. அமேசான், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 2.8 பில்லியன் டாலர் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. ஜியோ தளங்களைக் கையகப்படுத்திய தன் மூலம் ஃபேஸ்புக் 5.7 பில்லி யன் டாலர் முதலீடு செய்துள்ளது.\n2020-ல் ஆசிய நாடுகளில் செய்யப்பட்டுள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு 4% உயர்ந்து 535 பில்லியன் டாலராக உள்ளது. இது வரலாறு காணாத வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது. காரணம் ஒட்டுமொத்த உலக அந்நிய நேரடி முதலீடுகளில் ஆசியாவின் பங்கு 54 சதவீதமாக உள்ளது. கரோனா சார்ந்த பொருளாதார பாதிப்புகளை ஆசிய கண்டம் சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.\nஇவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ\nஇந்தியாரூ.4.74 லட்சம் கோடி அந்நிய முதலீடுஉலக அளவில் 5-ம் இடம்ஐ.நா. அறிக்கைForeign investments in india\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு உறுதி\nவங்கி திவால் அல்லது தடைக்கு உள்ளானால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: நிதி...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\nதேசிய அளவில் 3-வது அணி அமைக்க திட்டம் - என்சிபி தலைவர்...\nஇழப்பீடு வழங்க கோரும் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு :\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/145211/", "date_download": "2021-07-28T23:36:04Z", "digest": "sha1:BZQYQZBBCFN4EUKFBS2WQ7W5LJMRWK7U", "length": 29179, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி? | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nவாசகன் விமர்சகனாக ஆவது எப்படி\nபள்ளிப் பருவத்தில் இருந்தே நான் வாசிக்கிறேன். இலக்கிய வாசிப்பு சற்று தாமதமாக வந்தது. தொடர்கிறது. ஆனால் படைப்பை ரசிக்க முடிகிறது. இனம் புரியாத உணர்வு (உங்களுடைய கொற்றவை, ஊமைச் செந்நாய், வெள்ளை யானை, சங்கச் சித்திரங்கள் போன்றவை படித்த போது) ஏற்படுகிறது. அது மனதை ஏதோ தொந்தரவு செய்கிறது. ஆனால் அதைக் கடந்து வாசிப்பின் ஆழத்திற்குள் செல்ல முடியவில்லை. நுட்பமாக படைப்பை விமர்சிக்கும் தகுதி வர மறுக்கிறது. அதையும் மீறி விமர்சித்தால் அது மேலோட்டமானதாக இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.\nசமீபத்தில் அஞ்ஞாடி படித்தேன். அதை படித்து முடித்த உடன் நாவலை அசை போட்டு பார்த்தேன். நாவலில் மாரி – ஆண்டியின் வாழ்க்கையில் இருக்கும் புனைவுத் தன்மையின் மையம் தோள் சீலை போராட்டம், கட்ட பொம்மு -மருது சகோதரர்கள் வரலாறு, நாடார்கள் வேதத்துக்கு மாறுவது, கழுகு மலை கலவரம், சிவகாசி கலவரம் போன்றவற்றில் ஒட்டவில்லை என்று பட்டது. ஆனால் இக்கருத்தை முன்வைக்கும் துணிவு வெளிப்படவில்லை. வாசகன் எப்போது விமர்சகனாக முடியும் ஆழ்ந்த நுணுக்கமான வாசிப்பு இல்லாத வரை அது சாத்தியமில்லையா\nஒரு படைப்பை உடற்கூறாய்வு செய்யும் பணி வாசகனுடையது அல்ல என்றாலும், வாசகன் அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதால் இக்கேள்வியை எழுப்புகிறேன். படைப்பை விமர்சிக்கும் தகுதி ஏற்படுவதற்கு முன் அதை வெளிப்படுத்தும் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என நினைக்கிறேன்.\nநீங்கள் வாசிப்பதும், விமர்சன நோக்கு கொண்டிருப்பதும் நிறைவூட்டுகிறது. ஒரு விதியாகவே சொல்ல முடியும், விமர்சன நோக்கு இல்லாமல் வாசிப்பு இல்லை. ரசனை என்பதே நுட்பமான விமர்சனம்தான். ஆகவே விமர்சிப்பது இயல்பானது. நாம் பேசுவது அந்த விமர்சனத்தை வெளிப்படுத்துவது பற்றித்தான்.\nதொடக்க காலகட்டத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைக்கையில் நமக்கு ஒருவகையான தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை ஆரோக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். ஏனென்றால் அந்த தயக்கம் இல்லாதவர்கள் மொண்ணையான விமர்சனங்களை மிகையான பாவனைகளுடன் முன்வைக்கிறார்கள். அவர்களை அவர்களே கோமாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதைவிட அவர்களுக்கே தீங்கான ஒன்றுண்டு, தாங்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு தாங்களே ஆட்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் சொன்னதே அவர்களுக்கான சுற்றுமதிலாக ஆகி சிறையிட்டு விடுகிறது.\nஅதாவது, தாங்கள் சொன்னவற்றுக்கு முரணாக மீண்டும் சொல்லக்கூடாது என்பதனாலேயே சொன்னவற்றை வளர்த்து ஒரு தரப்பாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் புதியன எவையும் உள்ளே நுழைவதில்லை. அது ஒரு பெரிய அகழி. பல இளையோர் அதற்குள் மாட்டிக்கொண்டிருக்க நேர்கிறதென்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இன்றைய ‘எதுவும் பிரசுரமாகும்’ சூழல் எண்ணியவை உடனே பதிவாகச் செய்கிறது. இது சென்ற இருபதாண்டுகளில் உருவாகியிருக்கும் ஒரு நச்சுச்சூழல்.\nஆகவே விமர்சன அணுகுமுறை நல்லது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான தயக்கம் அதைவிட நல்லது. இளையவாசகர்கள் விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்குரிய சில வழிமுறைகளை நான் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்.\nஅ. முதலில் சற்றுகாலம் உங்களை பாதித்தவற்றைப் பற்றி மட்டுமே எழுதுங்கள். அதாவது மதிப்புரைகளை அல்ல ரசனையுரைகளை. ஆங்கிலத்தில் appreciation என்று அதைச் சொல்வார்கள். மதிப்புரை [review] விமர்சனம் [criticism] ஆகியவை அடுத்த தளத்தில் நம் ரசனையும் கருத்துநிலையும் தெளிவாக உருவானபின்னர், நம் ஆளுமையும் அடையாளமும் திரண்ட பின்னர் செய்யவேண்டியவை.\nஆ.பாதிக்காதவை, பிடிக்காதவை பற்றி எழுதவேண்டாம். ஏனென்றால் முகமுக்கியமான பல படைப்புக்கள் இந்த ஆரம்ப காலகட்டத்தில் உங்களுடைய ரசனைத் தகுதியின்மை, வாசிப்புப் பயிற்சியின்மை காரணமாக உங்களை பாதிக்காமல் போகலாம். உங்களுக்கு பிடிக்காமலும் ஆகிவிடலாம்.\nஇ. ஒரு படைப்பு ஏன் பிடித்தது, எவ்வாறு பாதித்தது என்று உங்களையே ஆராய்ந்து எழுதுங்கள். இது காலப்போக்கில் உங்கள் ரசனை என்ன என்பதை உங்களுக்கே காட்டும். உங்கள் ரசனை வளர்ந்து வருவதையும் உங்களால் காணமுடியும். உங்கள் ரசனைக்குரிய அளவுகோல்கள் உருவாகி வரும். உங்கள் பார்வை துலங்கி வரும்.\nஈ.வாசகனாக எப்போதும் உங்களை எழுத்தாளனை விட ஒருபடி கீழாக வைத்துக்கொள்வது இன்றியமையாதது. இன்றைய நவீன விமர்சனம் வாசகனை இணைபடைப்பாளியாக, எழுத்தாளனுக்கு நிகரானவனாக முன்வைக்கிறது. ஆனால் அது சரியான வாசிப்பை அளிக்கும் வழி அல்ல. இது சமீபமாக உருவான ஒரு அசட்டுப்பார்வை. பெரும்பாலும் கல்வித்துறை ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த உளநிலைகளை பயின்றவர்கள் பெரும்பாலும் அசட்டு வாசகர்களாகவே இருப்பார்கள். நவீன மொழியியல் – பின்நவீனத்துவ விமர்சக வாசகனைப்போல அசட்டு வாசகனை உலக இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகளில் கண்டதே இல்லை. இதற்கு சில உதாரணங்கள் தமிழிலும் உள்ளன.\nஏன் வாசகன் வாசிப்பின்போது நூலாசிரியனைவிட ஒரு படி கீழாக இருக்கவேண்டும்\nஏனென்றால் அவன் பெற்றுக்கொள்பவன். அங்கே அவன் இடம் அதுதான். அந்த தணிவு இல்லையேல் அவனால் பெற்றுக்கொள்ள முடியாது. பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு விவாதிக்க முற்படுவதுபோல அசட்டுத்தனம் வேறில்லை.\nஅந்த தணிவு ஏன் தேவை என்றால், அறிவாணவம் என்னும் வகுக்கமுடியாத ஒரு பெருஞ்சிக்கல் வாசிப்பின் ஊடாக வந்துவிடுகிறது என்பதனால்தான். நாம் நம் இயல்பான அறிவால் அடைந்த தன்னுணர்வு, அதுவரை நாம் வாசித்தவை ஆகியவற்றால் நமக்கு அறிவாணவம் உருவாகிவிடுகிறது. அது வாசகன் என்னும் நிலையில் நமது ஏற்புத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. வாசகனாக நாம் அதை ரத்துசெய்துவிட்டே வாசிக்கவேண்டும்.\nஆகவே எழுத்தாளனுக்கு ஆலோசனை சொல்லுதல், எழுத்தாளனை வழிநடத்துதல், திருத்தியமைத்தல் ஆகிய அபத்தங்களை ஒருபோதும் செய்யலாகாது. அவனுடைய எழுத்து உங்களுக்கு என்ன அளித்தது என்று மட்டும் எழுதுங்கள். என்ன அளிக்கவில்லை என்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருங்கள்.\nஏன் பாதித்தவை பற்றி எழுதவேண்டும் ஏன் நம் ரசனையை நாமே வைத்துக்கொள்ளக்கூடாது ஏன் நம் ரசனையை நாமே வைத்துக்கொள்ளக்கூடாது\n1. அது சூழலில் நூல்களைப் பற்றிய பொதுவான விவாதம் உருவாக வழிவகுக்கிறது.\n2. உங்கள் வாசிப்பனுபவத்தை இன்னொருவர் தன் வாசிப்பினூடாக நிரப்ப வழியமைகிறது.\n3. உங்கள் எண்ணங்களைச் சீராக வெளிப்படுத்துவதன் வழியாக உங்கள் மொழியை பழக்குகிறீர்கள். மொழியைப் பழக்குவது என்பது சிந்தனையை பழக்குவதுதான். சிந்தனையை பழக்க மொழியை பழக்குவது மட்டுமே வழி.\n4. உங்கள் அகநிகழ்வுகளை எழுதுவதன் வழியாக புறவயமாக ஆக்கிக்கொள்கிறீர்கள். சில அக எழுச்சிகள் எழுதும்போது குறையும், சில கூடும். அவை ஏன் நிகழ்கின்றன என்று பார்ப்பது உங்களையே பார்ப்பதற்கு நிகர்.\n5. எழுதுவது உங்கள் எண்ணங்களை என்பதனால் நீங்கள் எழுதியவற்றை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். அ���ை உங்களுக்குள் என்றுமிருக்கும்.\nஇவ்வண்ணம் எழுதி- விவாதித்து முன்செல்லும் பயணத்தில் என்றோ ஒருநாள் மெல்ல மெல்ல உங்கள் ஆளுமை உருவாகி வந்திருக்கும். நீங்கள் ஒரு விமர்சகனாக நிலைகொள்ளும் அளவுக்கு விரிந்த பின்னணி வாசிப்பும், தொடர்ச்சியான விவாதப்பயிற்சியும், தனித்த பார்வையும் உடையவராக ஆகியிருப்பீர்கள். அன்று உங்கள் குரல்பற்றி உங்களுக்கே தன்னம்பிக்கை வரும். நீங்கள் பேசினால் பிறர் கவனிப்பார்கள். அன்று விமர்சனங்களை முன்வையுங்கள்.\nஅடுத்த கட்டுரைகோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 4\nநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்\nசெயலும் கனவும் – கடிதம்\nகலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nநாஞ்சில் நாடனின்தென்மேற்கு அமெரிக்க பயண நிரல்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2013/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-07-28T23:59:01Z", "digest": "sha1:G2GZK6KZKD7OOEDMRKSRY2IYQOB5Q7LJ", "length": 28756, "nlines": 556, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலிகளிடமிருந்து மக்களை படையினர் மீட்டிருந்தால் ஏன் அவர்கள் அரசிற்கு வாக்களிக்கவில்லை? டுவிட்டரில் ஜனாதிபதியிடம் கேள்வி!", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுலிகளிடமிருந்து மக்களை படையினர் மீட்டிருந்தால் ஏன் அவர்கள் அரசிற்கு வாக்களிக்கவில்லை\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வி பதில் மூலம் டுவிட்டரில் உரையாடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டமை தோல்வியில் முடிந்துள்ளது. நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், அங்கிருந்தவாறு டுவிட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. நேற்று மாலை கேள்விகளுக்கு டுவிட்டர் மூலம் ஜனாதிபதி பதிலளிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கொமன்வெல்த் செயலாளர் கமலேஷ் சர்மாவுடனான சந்திப்பில், ஜனாதிபதி மகிந்த பங்கேற்றதால், குறிப்பிட்ட நேரத்துக்கு டுவிட்டர் உரையாடல் தொடங்கவில்லை.\nஎனினும் குறிப்பிட்ட நேரத்துக்குப் பின்னரே ஆரம்பமான இந்த டுவிட்டர் உரையாடல், திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த உரையாடலுக்கு கேள்விகளை முன்கூட்டியே அனுப்பும்படியும் கேட்கப்பட்டது. தாமதமாக தொடங்கிய போதிலும், பல கேள்விகளுக்கு பதில் கொடுக்க ந��ண்ட தாமதம் ஏற்பட்டது. பின்னர், திடீரென, ஜனாதிபதி இன்னொரு கூட்டத்துக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டு கேள்வி பதில் நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதனால், கேள்விகளை அனுப்பிய பலரும் ஏமாற்றமடைந்தனர்.\nஇதன் போது வன்னியில் விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து 3 இலட்சம் மக்களை படையினர் மீட்டதாக கூறுகின்றீர்களே அப்படியாயின் அந்த மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என ஒருவர் கேட்டுள்ளார். ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சில கீழே இணைக்கப்பட்டுள்ளன.\nமுந்தைய செய்திநவநீதம்பிள்ளையின் அறிக்கையை இலங்கை நிராகரிப்பு\nஅடுத்த செய்திதேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு முழு ஆதரவு: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/09/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T22:09:11Z", "digest": "sha1:HEAJXT6VEKTOWPYISC5KOJOYUDBS3F7W", "length": 13675, "nlines": 50, "source_domain": "plotenews.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தி���ம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது-\nவடமாகாண சபையின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இன்று வடமாகாண சபை கட்டட தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாது முற்றுகை போராட்டம் ஒன்றை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.\nஇதன்போது அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது வாயில் கதவுகளை பூட்டி தடுத்து தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால் அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார். இதனால், போராட்டத்துக்கு முன்னர் வந்த சில உறுப்பினர்கள் அவைக்கு உள்ளேயும் போராட்டத்தின் பின்னர் வெளியே இருந்து உள்ளே செல்ல முடியாதவாறும் சில உறுப்பினர்கள் காணப்பட்டனர். இந்நிலையில், சபையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். இதன்போது உள்ளே சென்றிருந்த சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது. இதனையடுத்து, வடமாகாண அமைச்சர்களான, பொ.ஐங்கரநேசன், ப.சத்தியலிங்கம், த.குருகுலராஜா ஆகியோர் வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.\nஇதன்போது, நியமனங்கள் மத்திய அரசாங்கத்தாலேயே வழங்கமுடியும். எமது திணைக்களங்களுக்கு உட்பட்டு உள்ள வெற்றிடங்களுக்கான விவரங்களை தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து, வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தாம் கைவிடுவதாக வேலையற்ற பட்டதாரிகளால் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன் வடமாகாண சபைக்கு உட்பட்ட வெற்றிடங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு பரீட்சைகள் அற்ற நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என தெரிவித்தனர். இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், வடமாகாண சபையின் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.\nஇது தொடர்பில் வடக்கு முதல்வர் சி.வி விக்னேஸ்வரன் தனது அறிக்கையில்,\nஇன்றுகாலை 9.30 மணியளவில் வடமாகாண சபைக் கூட்டத்திற்கு சென்ற போது வேலையற்ற பட்டதாரிகள் எமது வடமாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அமைச்சுக் காரியாலயங்களின் முன் வாயிற் கதவுகளை அடைத்து பெருவாரியாக நின்று கொண்டிருந்தார்கள். வடமாகாண சபையின் பக்கமாக செல்லும் பாதையிலும் வாயிற் கதவடைத்து கூட்டம் நின்றது. நான் வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தேன். ஏற்கனவே அவர்களுடன் நான் பேசிய விடயங்கள் தான் அவை. வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டும் என்று கேட்டார்கள்.\nஅண்மையில் முதலமைச்சர் மாநாட்டின் போது ஜனாதிபதி வடகிழக்கு மாகாண முதலமைச்சர்களுக்கு கொள்கை ரீதியாக அளித்த வாக்குறுதியை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன். ஜனாதிபதி கிழக்கு மாகாணத்தில் நாலாயிரத்திற்கும் மேலான பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்துவிட்டார் எமக்குக் கிடைக்கவில்லை என்ற ரீதியில் குறைபட்டுக் கொண்டார்கள். அவர்களின் புரியாமையை அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஜனாதிபதி வடகிழக்கு மாகாணங்கள் இரண்டு சம்பந்தமாகவே அவ்வாறான வாக்குறுதியை வழங்கினார் என்பதை எடுத்துக் காட்டினேன். பத்திரிகைச் செய்திகளோ ஒரு மாகாணத்திற்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் மற்றைய மாகாணத்தை புறக்கணித்துள்ளதாகவும் அமைந்திருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.\nஅன்றையதினம் (06.05.2017) முதலமைச்சர்கள் எல்லோர் முன்னிலையிலும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் விரைவில் வேலை வாய்ப்பைக் கொடுப்பதாகக் கூறியதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் வடம��காண சபை அவைத் தலைவர் தமக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதே இடத்தில் வைத்து வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்தி ஏன் இதுவரை அந்த வாக்குறுதி செயற்படுத்தப்படவில்லை என கேட்டார்கள். அதற்கு நான் மாகாண சபையுடன் தொடர்புடையயார் என்ன சொன்னாலும் தீர்மானம் எடுக்க வேண்டியது மத்திய அரசே என்று கூறி அதனாலேயே நாங்கள் இப்பொழுது மத்திய அரசுடன் பேசி வருகின்றோம் என்பதைத் தெளிவுபடுத்தினேன்.\nஎமது மாகாண சபையில் மொத்தமாக பட்டதாரிகளுக்கு 1171 வெற்றிடங்கள் இருப்பதையும் இங்குள்ள மத்திய அரசின் மாகாண திணைக்களங்களில் 329 வெற்றிடங்கள் இருப்பதையும் மொத்தம் 1500 பேர்களுக்கு உடனேயே வேலைவாய்ப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளதை அவர்களுக்கு விளக்கினேன் என்றார்.\n« கீதா குமாரசிங்கவின் இடத்துக்கு பியசேன பரிந்துரை- சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உதவித் திட்டங்கள்-(படங்கள் இணைப்பு) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/08/blog-post_14.html", "date_download": "2021-07-29T00:32:01Z", "digest": "sha1:BW2HTA2YQN4U4NBA62FBW4MPXR5DULPO", "length": 8973, "nlines": 197, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை புத்தக திருவிழா ..", "raw_content": "\nகோவை புத்தக திருவிழா ..\nஇன்னிக்கி நான் இந்த திருவிழாவிற்கு போனேன்.அப்படி ஒண்ணும் கூட்டம் வரல .\nரொம்ப டல்.ஈரோடு போல கூட்டம் இல்லை .அப்புறம் நம்ம உலக சினிமா ரசிகன் வைத்திருக்கிற ஸ்டால் போனேன்.\n(ஸ்டால் 69 )அவரையும் மீட் பண்ணினேன்.அவருகிட்ட சில பல கருத்துகளை பகிர்ந்து கொண்டோம்.நிறைய கலக்சன்ஸ் வைத்து இருக்கிறார் அவரிடமிருந்து காட் பாதர் படம் வாங்கினேன்.அப்புறம் எனது மகளுக்கு சின்ன பிரசன்ட் ஆக ஒரு டிவிடி தந்தார்.அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய ஸ்டால்கள் உள்ளன.\nநானும் எனக்கு பிடித்த சுஜாதா நாவல் கள் வாங்கி கொண்டேன்.அப்புறம் ரொம்ப வெய்யில் ஆதலால் உள்ளே ஒரே புழுக்கம் ..வேர்வை....மக்கள் அனைவரும் புழுங்கி கொண்டே புத்தகம் பார்க்கின்றனர்.ஆதலால் புத்தக பிரியர்களே சாயங்காலம் சென்று வாங்குங்கள்.\nLabels: கோவை, புத்தக திருவிழா\nஅடடா.. நான் நேற்று கோவை வந்தேன், உலக சினிமா ரசிகனை மீட் செஞ்சேன், உங்களை மறந்துட்டேன், சாரி..\nகாலைல 10 மணீக்கு போனா எப்படிய்யா கூட்டம் இருக்கும், நேத்து நைட் 7 ���ூ 9 செம கூட்டம். ஹை க்ளாஸ் ஃபிகர்ஸ் 90 பக்கமா இருக்கும், தூரத்துல நின்னு ரசிச்சேன் ஹி ஹி\nஉங்க எண்ணிக்கைய பார்த்து வியக்கிறேன் சிபி\nஇங்கு பெங்களூரில் புத்தக கண்காட்சியில் கடந்த இரு வருடங்களாகத்தான் சுமாரன கூட்டம் வருகிறது. சென்னையில் எப்போது சென்றாலும் கூட்டம்தான்.நல்ல புத்தகங்கள் நிறைய கிடைக்கும்.மற்ற ஊர்களை பற்றி பதிவில் உங்களை போன்றோர் எழுதும் பொழுதுதான் தெரிந்து கொள்கிறேன்.\nகோவை மெஸ் - பேமஸ் ஜிகர்தண்டா, மதுரை\nகோவை மெஸ் - திண்டுக்கல் வேணு பிரியாணி, திண்டுக்கல்\nகோவை மெஸ் - தாஜ் பிரியாணி... நா.மூ சுங்கம் , பொள்ள...\nகோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி\nகோவை புத்தக திருவிழா ..\nபொள்ளாச்சி ரோட்டுல ....டைட்டானிக் கப்பல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/01/blog-post_5.html", "date_download": "2021-07-28T23:43:58Z", "digest": "sha1:453F2BGZKC7Z55FHH6DALYP7I4FWUJKR", "length": 5368, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது - sonakar.com", "raw_content": "\nHome NEWS மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு: சந்தேக நபர் கைது\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பின் பின்னணியிலான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nமத வழிபாட்டுத்தளங்களில் உள்ள உண்டியல்களில் திருடும் வழக்கமுள்ள, கேகாலை - ஹெட்டிமுல்லயைச் சேர்ந்த 30 வயதான பிரியந்த சம்பத் குமார எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதால் இவ்வாறான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 28ம் திகதி இரு புத்தர் சிலைகள் மீது கல் வீசப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது (சோனகர்.கொம்).\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக ��லைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/google-show-the-ceo-of-google-sunder-pichai-birth-date-wrongly/", "date_download": "2021-07-28T23:53:59Z", "digest": "sha1:UAANWGP75XH6BHLKC47UGRKU4KFC5MZR", "length": 6532, "nlines": 135, "source_domain": "dinasuvadu.com", "title": "கூகுள் CEO பிறந்தாநாளில் குழப்பம் ஏற்படுத்திய கூகுள் தேடுதளம்…குழப்பத்தில் பயனர்கள்!", "raw_content": "\nகூகுள் CEO பிறந்தாநாளில் குழப்பம் ஏற்படுத்திய கூகுள் தேடுதளம்…குழப்பத்தில் பயனர்கள்\nகூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பிறந்த நாளை ஜூலை 12 என கூகுள் தவறாகக் காட்டியதாக புகார்..\nகூகுள் மற்றும் ஆல்பாபெட் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, ​​சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்தது என பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.\nசுந்தர் பிச்சை என்பவர் கூகுள் மற்றும் பாரண்ட் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் இவற்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இவர் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுந்தர் பிச்சை இன்று ஜூன் 10 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ஆனால் இதில் தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nநீங்கள் இன்று ட்விட்டரில் இருந்திருந்தால், இந்த சிறப்பு நாளில் உலகெங்கிலும் அவரை விரும்புபவர்களால் அவர் பெற்ற ஏராளமான வாழ்த்து ட்வீட்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.\nஇருப்பினும், ட்விட்டரில் சிலர் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரியின் பிறந்த தேதி குறித்த குழப்பத்தையும் பகிர்ந்துள்ளனர்.\nஏனெனில் சுந்தர் பிச்சாயின் பிறந்தநாளைத் தேடும்போது, ​​சிலருக்கு கூகிளில் மிகவும் வித்தியாசமான பதில் கிடைத்துள்ளது, அதில் அவரது பிறந்த நாள் தேதியை ஜூன் 10 எனக் காண்பிப்பதற்கு பதிலாக, அது ஜூலை 12 என தேதியைக் காட்டியுள்ளது.\nஇதுவே குழப்பத்தைப் பற்றி பதில்களைப் பகிர்ந்து கொள்ள மக்களைத் தூண்டியுள்ளது.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/nasa-astronauts-return-to-earth-after-196-days/", "date_download": "2021-07-29T00:03:43Z", "digest": "sha1:BQNWIMC6TKBKYXK5FQPYIKG77B4GBS6Z", "length": 5895, "nlines": 128, "source_domain": "dinasuvadu.com", "title": "196 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய 'நாசா விண்வெளி' வீரர்கள்!", "raw_content": "\n196 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய ‘நாசா விண்வெளி’ வீரர்கள்\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், பூமிக்கு திரும்பினார்கள்.\nநாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழு, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி விண்வெளிக்கு சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எஸ்படிஷன் 63 எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நாசா விண்வெளி வீரர் கிறிஸ் கேசிடி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களான இவான் வாக்னர் மற்ற��ம் அனடோலி இவானிஷின் ஆகியோர் 196 நாட்களுக்கு பின் பூமிக்கு திரும்பினார்கள்.\n196 நாட்கள் விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய அவர்களின் குழுவினர், நேற்று இரவு 7:32 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, கஜகஸ்தான், டிஜெஸ்கஸ்கன் பகுதியில் தெற்கே இரவு 10:54 (அந்நாட்டு நேரப்படி காலை 8:54) மணிக்கு தரையிறங்கினார்கள். அவர்களை அப்பகுதி மக்கள் உட்பட பலரும் வரவேற்றனர்.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-07-29T00:19:02Z", "digest": "sha1:WDTRNQVOILGLNNROHAQQ6NB2Q7KRUVEP", "length": 5610, "nlines": 59, "source_domain": "newcinemaexpress.com", "title": "ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..!", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nYou are at:Home»News»ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..\nரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..\nதமிழ்சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் கதாநாயகியாக நடிப்பது அரிது. அதிலும் அழகான தமிழ் பேச தெரிந்த பெண் கிடைப்பது அதனினும் அரிது.. இவை இரண்டும் இருந்தாலும் நன்கு நடிக்க கூடிய திறமை இருப்பது அரிதினும் அரிது.. ஆனால் இப்படிப்பட்ட சகல திறமைகளையும் உள்ளடக்கி மிக அருமையான தமிழ்ப்பெயருடன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள நாயகி தான் வெண்பா.\nசமீபத்தில் வெளியான ‘காதல் கசக்குதையா’ படத்தில் முக்கால்வாசி ஸ்கூல் யூனிபார்மிலேயே நடித்திருந்த வெண்பா இந்த கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச���சனையை படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார். பள்ளிப்பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு..\nஅந்த வெண்பா தான் இப்போது மீண்டும் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து பள்ளி மாணவனுடன் காதல் செய்ய தயாராகி விட்டார். ஆம்.. இசையமைப்பாளர் சிற்பி மகன் நந்தா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பள்ளிப்பருவத்திலே‘ படத்தில் வெண்பா தான் கதாநாயகி. நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களையும் கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் வெண்பா தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம்.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/02/17/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2021-07-28T23:56:59Z", "digest": "sha1:WUAY56VF7L5CTGH33S34NHBXRYDZMX4G", "length": 52437, "nlines": 154, "source_domain": "tamizhini.in", "title": "நொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம் – தமிழினி", "raw_content": "\nநொயல் நடேசனின் ‘கானல் தேசம்’ : கசப்பின் இதிகாசம்\nஈழத்தமிழ் இலக்கிய படைப்புலகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் போரியல் சார்ந்த பிரதிகளுக்கு “ஜனவசியம்” மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவது ஒன்றும் புதிதான விடயம் அல்ல. ஆனால், அந்தப் பிரதிகள் என்ன வகையிலான அரசியலை பேசுகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன.\nஈழத்தில் போர் முடிந்த பின்னர் வெளிவந்த பிரதிகளை மாத்திரம் எடுத்து நோக்குவோமானால் அவற்றில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட பிரதிகள் பிரச்சார நெடி நிறைந்தவையாகவும் போரினால் பொதுமக்கள் இழந்தவற்றை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கின்ற பாடுகளாகவுமே காணப்பட்டிருக்கின்றன. அதிலும், இன்னும் சொல்லப்போனால், இவ்வாறு எழுதிய பிரதிகளில் அதிகம் பேசப்பட்டவை இந்தப் போரினால் நேரடியாக பாதிக்கப்படாதவர்களால் எழுதப்பட்டவையாகவும் களத்தில் அந்தப் போரின் போது இல்லாதவர்களா��வும் இருந்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் இந்தப் போர் பிரதிகளில் சில, செயற்கையான உள்ளுணர்வை சித்திரிக்கும் உபாதை நிறைந்தவையாகவும் அதற்கும் அப்பால் முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானவையாகவும் கூட இருந்திருக்கின்றன. சில படைப்புக்கள் இன்னமும்கூட “டுமீல்” என்று வெடித்த துப்பாக்கியை நோக்கி, எதிரணியினர் “ரட் ரட்” என்று வேட்டுக்களை தீர்த்தனர் என்ற ரீதியில் எழுதப்பட்டுக் கொண்டிருப்பது பெருஞ்சோகம்.\nஇதுபோன்ற பின்னணியில், ஈழத்தில் போர் ஏற்படுத்திச் சென்ற தாக்கங்களை ஒரு கொதிபுள்ளியில் நின்று – அதன் கனபரிமாணத்தை சரியாக உள்வாங்கி – இலக்கியமாக்குவதென்பது மிகுந்த சிரமம் நிறைந்ததும் மிகப்பெரிய சமூகப்பொறுப்பு வாய்ந்ததும் என்பது பல படைப்பாளிகளால் புரிந்துகொள்ளப்படாத – சிலரால் அபூர்வமாக புரிந்து கொள்ளப்பட்ட – அறமாகும்.\nஈழத்தில் விழுந்து வெடித்த ஒவ்வொரு ஆட்லறி குண்டிற்குப் பின்னாலும் ஒரு கதையிருக்கிறது. தாகம் தீர்த்துக் கொண்ட ஒவ்வொரு துப்பாக்கி சன்னத்திற்கு பின்னாலும்கூட பெருங்காதை விரிந்து கிடக்கிறது. கந்தகச் சன்னங்களும் உயிர்குடித்த குண்டுகளும் மனிதர்களில் மாத்திரமல்ல, உயிரற்ற பொருட்களின் மீது விழுந்து வெடித்த சம்பவங்களின் பின்னணியிலும்கூட அடர் கதைகள் மண்டிப்போயிருக்கின்றன. இன்னும் இன்னும் நொதித்துப் போய் எழுதப்படாத கதைகளாக அவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் கூட பரவிக் கிடக்கின்றன.\nஇந்தப் பின்னணியில், நடேசனின் “கானல் தேசம்” என்ற நாவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக சேர்ந்திருக்கிறது.\nஅறம் சார்ந்த பரிதிப் பார்வையின் முன்னால் போர் என்பது முற்றிலும் வேறு பரிமாணமுடையதாகவே இருக்கும். அது வெளிப்படுத்தும் கசப்பான உண்மைகளுக்காக அவற்றை ஒதுக்கிவிட முடியாது. போர் நிலத்தில் வெளித்தள்ளிக் கிடக்கும் கூரான அனைத்து உண்மைகளையும் இலக்கியத்தினால் மாத்திரமே சத்தியத்தின் வழியாக எடுத்துச் செல்ல முடியும்.\nஈழப்போரில் அதற்கான சாத்தியங்களை திறப்பதற்கு நடேசன் போன்றவர்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பது தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு எதிர்பார்ப்பாக இருந்திருக்கிறது.\nஏனெனில், ஈழப்போர் குறித்து தமிழர்கள் கொண்டுள்ள பொதுப்பார்வையிலிருந்து எதிர்நிலையிலிருந்��ு கொண்டு அதை அணுகுபவராகவும் போருக்கும் போரின் பின்னணியிலிருந்த தமிழர் தரப்பு காரணங்களாக காட்டப்படுகின்ற அர்த்தம், லட்சியம் மற்றும் அரூப விடயங்களை நிராகரிப்பவராகவும் நடேசன் இருந்திருக்கிறார். போர் குறித்த மதிப்பீடு அவரது பார்வையில் தூர நோக்கம் கொண்டதாகவும் அகன்ற சமூகத்தின் பல்வேறு சமன்பாடுகளின் ஊடாக அதற்கு விடை தேட முயற்சி செய்வதாகவும் இருந்திருக்கிறது.\nதனது தொழில் சார்ந்து நடேசன் போருக்கு முற்றிலும் வேறு களத்தில் இயங்குபவராக இருந்தாலும் அவர் போருக்கு சமாந்தரமாக நெடுங்காலம் பயணித்திருக்கிறார். இயன்றளவு தன்னை இந்தப் போருக்கு மிக அருகில் நிலை நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். ஈழத்தில் போர் முகிழ்ந்த எண்பதுகளில் தமிழ் இயக்கமொன்றின் முக்கிய வேலைகளில் தன்னை ஈடுபத்திக் கொண்டவர். அந்த இயக்கத்தின் அபிமானியாகவும் ஆதரவாளனாகவும் இன்றுவரை தன்னை பதிவு செய்து வருபவர். போரின் விளைவுகளால் பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் போல தானும் புலம்பெயர்ந்தவர். ஆஸ்திரேலியா வந்த பின்னரும் பத்திரிக்கை ஒன்றை நடத்தியவர். அதன் ஊடாக தனது அரசியல் கருத்துகளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தவர். அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கு ஈழத்தில் சென்று பெருமளவில் உதவிகளை செய்து வந்தவர்.\nநடேசன் எழுதிய “கானல் தேசம்” என்ற நாவல் குறித்த பார்வையைத் தான் இங்கு பதிவு செய்வது முக்கியம் என்றாலும் இந்த நாவல் முழுக்க முழுக்க அரசியலால் நிறைந்தது என்ற காரணத்தினால் நடேசனின் அரசியலில் இருக்கக்கூடிய செறிவு – செறிவின்மை போன்ற விடயங்கள் இந்த நாவலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்பதை பதிவு செய்வதற்கு அவர் குறித்த பார்வையும் அவரது அரசியல் குறித்தும் இங்கும் உரையாட வேண்டியது கட்டாயமாகவுள்ளது.\nபெரும்பான்மை தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கின்ற போர் குறித்த லட்சியப் பார்வையிலிருந்து முரண்டுபட்டு நிற்பது மாத்திரமல்லாமல் வேறு வழியை நோக்கி அந்தரித்து நிற்பவராக நடேசன் தன்னை தமிழ்ச் சமூகத்துக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதால், இந்த நாவலுக்கும் அதேயளவிலான விசித்திரமானதொரு எதிர்பார்ப்பிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\n“கானல் தேசம்” ஈழப்போர் நிகழ்த்திய பரந்துபட்ட காயங்களையும் ��வை சமூக வேறுபாடுகள் பாராமல் – தமிழ் – சிங்கள – முஸ்லிம் மக்களில் – ஆழக்கீறிச் சென்றுள்ள ஆறாத வடுக்களைப் பற்றியும் பேச விழைந்திருக்கிறது.\nநாவலில் வருகின்ற பெரியப்பா என்ற கதாபாத்திம் ஈழத்தின் அரசியல் பிரக்ஞை கொண்ட எல்லா முதியவர்கள் போலவும் ஒரு மார்க்ஸியவாதியாக காணப்படுகிறார். அவரது அரசியல் எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்களின் வன்முறைக் கலாச்சாரத்துக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை பேசத் தொடங்கியதிலிருந்து ஈழத்திலும் ஈழத்திற்கு வெளியில் இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இந்தியாவிலும் கூட பரந்து செல்கின்ற போர் அதிர்வுகளை நடேசன் ஒவ்வொரு கதாபாத்திரமாக நாவலுக்குள் நுழைக்கிறார்.\nநாவலின் ஆரம்பம் மிகத் தரமான பாத்திரப் படைப்புக்களின் வழியாக உள்நுழைகிறது. அசோகன் என்ற நாவலின் கதாநாயகன் இந்தியப் பாலைவனத்தில் ஒரு ஜிப்ஸி பெண்ணைப் பார்த்து சபலம் கொள்வதாக தொடங்கும் கதை, ஒவ்வொரு முடிச்சுக்களின் வழியாக கதையின் பிரதான புள்ளியை நோக்கி நகர்கிறது.\nஆனால், நாவல் தொடங்கும் வேகமும் – செறிவும் – சிறிது நேரத்திலேயே விழுந்து அதுபாட்டுக்கு அரசியல் பிரச்சாரமாக ஆரம்பித்து, நாவலின் கடைசிவரை – ஒரு சில இடங்களைத் தவிர்த்து – மிகத் தொய்வானதொரு புள்ளியில் கடைசியில் சென்று முடிகிறது.\nநாவலின் மிக முக்கியமான பின்னடைவாகக் காணப்படுவது நடேசன் பிரதி முழுவதும் காண்பித்திருக்கும் காழ்ப்பும் கசப்பும் தான்.\nதமக்கு எதிரான அரசியல் மேலாதிக்கத்தின் வலியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்வதற்காக ஆயுதமேந்திய தமிழர்கள் எவ்வாறு அந்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள் என்பதில் யாருக்கும் விமர்சனம் இருக்கலாம். அந்த வகையில், மக்கள் முகங்கொடுத்த – போராளிக் குழுக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளை – இதுவரை பேசப்படாத பல விடயங்களை நடேசன் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கலாம். அது நிச்சயம் பேசப்பட வேண்டியவையும் கூட.\nஆனால், நடேசன் நாவலுக்குள் வரிக்கு வரி இறக்கி வைப்பது ஒரு குறிப்பிட்ட இயக்கம் மேற்கொண்ட போராட்டத்தின் மீது சேறடிப்பும் தமிழர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் வன்முறையை தேர்ந்ததெடுத்த இரத்த வெறிபிடித்தவர்கள் போன்ற சித்தரிப்பும்தான். அதுவும், அவற்றை நிரூபணம் செய்வதற்காக – சுவாரஸ்யம் என்று அவர் கருதி – நாவலுக்குள் கொண்டு வந்திருக்கும் சில சம்பவங்கள் சகிப்புத்தன்மைக்கு அப்பாற்பட்டவையாக காணப்படுகின்றன.\nஅவற்றில், மிக முக்கியமானது, போராளிப்பெண் ஒருத்தியை கர்ப்பிணியாக்கி அவளை தற்கொலைத் தாக்குலுக்கு அனுப்புவதாக சொல்லப்படுகிறது.\nஅதனை அவர் தனது முன்னுரையில் குறிப்பிடும்போது –\n“விடுதலைப்புலிகள் பெண்ணை கர்ப்பிணியாக்கி அதன் பின் அந்தப் பெண்ணை தொடர்ச்சியாக இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் தற்கொலைக் குண்டுதாரியாக இராணுவ தளபதிக்கு எதிராக பாவித்தது போன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை வேறு வரலாறுகளில் நான் படித்ததில்லை. மனித சமூகத்தில் மட்டுமல்ல மிருகங்கள் மத்தியிலும் நம்மால் பேசப்படும் தாய்மை என்ற கருத்தாக்கத்தை அத்தகைய செயல் தகர்க்கிறது. இத்தகைய செயலை எப்படி புரிந்து கொள்வது\nநடேசன் கூறுவதைப் போலவே, இப்படியான பொய்யுரைப்புகளையும் தமிழ் வாசகர்கள் வரலாறில் மீண்டும் படித்து விடக்கூடாது என்பதற்காகவே இதன் உண்மையைப் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.\nநடேசன் குறிப்பிடுகின்ற சம்பவம், சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.\nஅந்தச் சம்பவத்தில் தற்கொலைக் குண்டுதாரியாக வெடித்துச் சிதறிய பெண், ஒரு இராணுவ கப்டனது மனைவியுடன் நெருங்கிப் பழகி, இராணுவக் கப்டனது மனைவி கர்ப்பிணியாக இருந்த போது, அதைச் சாட்டாக வைத்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவ வைத்திய சாலைக்கு அடிக்கடி போய் வந்தவர்.\nஅவ்வாறு போய் வந்த ஒருநாள், அங்கு வந்த இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் வாகனத்தில் பாய்ந்து தன்னை வெடிக்கச் செய்தார்.\nஆனால், அன்றைய தினம், இராணுவ தளபதியின் அதிர்ஷ்டம், வாகனத்தின் மறுபக்கத்திலிருந்து வர, இந்தப் பெண் இலக்குத் தவறி இன்னொரு இடத்திலிருந்து வெடித்துவிடப் போகிறோமே என்று அடுத்த பக்கத்துக்கு பாய்ந்து செல்ல முற்பட்டபோது பாதுகாப்புக்கு வந்த “பீல்ட் பைக்”; குழுவினரால் அவள் உதைக்கப்படுகிறாள். பதற்றத்தில் அவள் அந்த இடத்திலேயே வெடிக்கிறாள். இராணுவத் தளபதி பின்னர் காயங்களுடன் உயிர் தப்புகிறார். இது வரலாறு.\nஆனால், இராணுவக் கப்டனின் மனைவியை பார்ப்பதற்கு அடிக்கடி இராணுவ ஆஸ்பத்திரியில் மகப்பேறு பகுதிக்குச் சென்று வந்து உளவு பார்த்த காரணத்தினால், இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர், தற்கொலைக் குண்டுதாரி கர்ப்பிணியாக இருந்தவர் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் புனைந்தெழுதி தங்களது வஞ்சத்தை தீர்த்துக்கொண்டன.\nஆனால், ஒரு பத்திரிக்கையை நடத்திய நடேசன் இந்தச் சம்பவத்தின் உண்மை எது என்பதை மிக லாவகமாக கடந்து சென்று தனக்கு விருப்பமான உண்மை என்று கருதப்படுகின்றதொரு செய்தியை நூலின் முன்னுரையிலேயே எழுதி, வெறுங்காணியை காண்பித்து சுடுகாடு என்று கூறி கண்ணீர் வடிக்கிறார்.\nமேற்படி தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்றும் கொழும்பு சிறையில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை நடேசன் அவர்கள் விசாரித்திருந்தாலே, இப்படியான மன உளைச்சல்களை தவிர்திருக்கலாம்.\nஇலக்கியத்தில் நேர்மை தவறிய பொய்கள் எதுவுமே புனைவாகிவிட முடியாது.\nஇதுபோன்ற – அறம் சார்ந்த நிலைகளிலிருந்து ஒற்றைக்கு ஒற்றை பிறழ்வாகியிருக்கும் நடேசனின் அனைத்து நாவல் சம்பவங்களும் “தான் பின்பற்றும்” அரசியலுக்காக அவர் விசேடமாக இறக்குமதி செய்திருப்பவையாகவே தெரிகிறது. போராட்டம் தொடர்பாக செவிவழி பரவிய கதைகளையும் – மரத்தடி வம்புகளையும் – தனது புலியெதிர்ப்பு அரசியலுக்கான பிரதான சம்பவங்களாக வரிந்து கட்டிக்கொண்டு எழுதி, அவற்றின் மீது விழுந்து விழுந்து ஒப்பாரி வைப்பதாக பல நாவலின் பல இடங்கள் அருவருக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பை நடேசன் அவர்களுக்கு கனவிலும் காண்பிக்கக் கூடாது என்பதைத் தவிர, இந்த நாவல் பேசியிருக்கும் உச்சப்பட்ச அரசியல் வேறெதுவாகவும் இருக்க முடியாது என்பது எனது கணிப்பு.\nவிடுதலைப்புலிகள் என்ற அமைப்பானது எந்தப் பிரச்சினையுமே இல்லாமல், வெறுமனே வன்முறையில் தாகமெடுத்த வெறிகொண்ட மிருக அமைப்பாக – கொலையே முழுப்பணியாக – அலைந்து கொண்டு திரிந்தது என்று வரிக்கு வரி தனது கசப்பை வார்த்து வைத்திருக்கிறார் நடேசன்.\nஅதேவேளை மறுபுறத்தில், சிங்கள மேலாதிக்க இராணுவத்தை மிகப் புனிதர்களாக நாவலில் கட்டமைக்கிறார். இராணுவத்தினர் எதனை செய்தாலும் அதற்கொரு காரணமிருப்பதாக நாவலில் காண்பிக்க அவசரப்படுகின்ற நடேசன், புலிகள் என்று வரும்போது “வன்னியிலுள்ள நுளம்புகள் இது எங்களுடைய இடம், எங்களுடைய சட்டம் என்று ஆர்ப்பாட்டம் செய்தன” என்று எள்ளி நகையாடுமளவுக்கு காழ்ப்பை காண்பிக்கிறார்.\nஆங்காங்கே சில, சம்பவங்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் மீது காண்பிக்கும் வன்மத்தின் சிறுதுளியாகவே அது தெரிந்து மறைகிறது.\nஇதுபோன்ற அறம் தவறியதொரு பாதையில் – மக்களின் உணர்வுகளை போலியாக புரிந்துகொள்ள முற்பட்ட இலக்கிய சிந்தனையில் நின்றுகொண்டு ஒரு நாவல் எழுதுவது என்பது நாவலாசிரியருக்கு எவ்வளவு தூரம் துணிவுள்ள முயற்சியாகப்பட்டது என்பது இந்த நாவலுக்குள் உயிர்ப்புடனுள்ள பெருங்கேள்வி.\nஇலக்கியத்தில் அரசியல் எழுதப்படுகின்ற போது அது சார்ந்த தர்க்க நியாயங்கள் ஐயம் திரிபுற முன்வைக்கப்பட வேண்டும். சறுக்கல்களும் கிறுக்கல்களும் வரலாற்றின் குறுக்குவெட்டு முகங்கங்களாக முன்வைக்கப்படும் பிரதிகளில் மருந்துக்கும் ஆகாத ஒன்று.\nமகாபாரத (அகன்ற இந்தியா) மனநிலையில் இருந்து கொண்டு ஜெயமோகன் முன்வைக்கும் திராவிட – பெரியாரிய எதிர்ப்புக்கெல்லாம், அவர் மிகப்பெரியதொரு தர்க்கத்தை முன்வைக்கிறார். தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறார். அது சரியா, தவறா என்பதெல்லாம் வேறு விடயம். ஆனால், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறமெனும் பலிபீடத்தில் அவர் தன்னை ஒப்புக்கொடுக்கிறார்.\nஜெயமோகன் மகாபாரத மனநிலையிலிருந்து பேசுவதைப் போல நடேசன் மகாவம்ஸ மனநிலையிலிருந்து உரையாட முயற்சித்து முழுத் தோல்வியடைந்திருக்கும் நாவலாகவே “கானல் தேசம்” காணப்படுகிறது.\nஏனெனில், இங்கு தனது அரசியலை நியாயப்படுத்தும் எந்த தர்க்கத்தையும் நடேசன் முன்வைக்கவில்லை. முன்வைக்க முடியவில்லையா என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளையும், கொஞ்சம் தள்ளிப்போனால், நாட்டின் அரசியல்வாதிகளும் தான் இந்தப் போருக்குக் காரணம் என்று அவ்வப்போது கூவிவிட்டு ஓடி ஒளிந்துகொள்கிறார்.\n எண்பதுகளுக்குப் பின்னால், அந்த அரசியல் எவ்வாறு தமிழ் ஆயுதக் குழுக்களின் உருவாக்கத்துக்கு வித்திட்டன அந்தக் குழுக்களின் வளர்ச்சி பின்னர் எவ்வாறு படுகொலைகளின் பாதையில் சென்றது\nஇப்படி எத்தனையோ விடையளிக்க வேண்டிய கேள்விகள் அனைத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு இந்த நாவலை – “பெற்றோரின் அஸ்தியை கரைக்கும் போது ஏற்படும் உணர்வுடன் இந்த நாவலைப் படைத்தேன்” – என்கிறார்.\nஅதேபோல, நாவலின் படிமங்கள் அனைத்தும் மிகத்தொன்மையாகவும், “அவன் கூறிய வார்த்தைகள் காதுக்குள் மத்தளம் வாசித்தன” – என்கிற ரீதியில் காணப்படுவது நாவலோட்டத்தில் அசதியை ஏற்படுத்தும் இன்னொரு விடயம் என்று குறிப்பிடலாம்.\nகதாபாத்திரங்களின் உணர்வுகள் நாவலின் முக்கியமான இடங்களில் எல்லாம் செயற்கையாக அடுக்கப்பட்டது போலிருப்பது நாவலின் மிகப்பெரியதொரு தோல்வி.\nவிடுதலைப்புலிகளுக்காக ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் அசோகனை வேவு பார்ப்பதற்காக அனுப்பப்படும் ஆஸ்திரேலிய உளவுப்பெண்மணி அவன் மீது காதல் கொள்கிறாள். அதனை அவளது அதிகாரி சுட்டிக் காட்டும்போது பொசுக்கென்று அழுது விடுகிறாள். ஆனால், அதற்குப் பிறகும் அவள் தொடர்ந்தும் வேவு பார்க்கும் வேலையை செய்து கொண்டுதானிருக்கிறாள்.\nஅதேபோல, புலிகளுக்கு எதிராக வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து வருகின்ற இரகசிய ஏஜெண்டுகள் இருவர், இலங்கை இராணுவத்தினருடன் பேசும்போதும் ஏதோ சொல்லிவிட, அவர்களும் பொசுக்கென்று அழுதுவிடுகிறார்கள்.\nஇப்படிப் பல இடங்களில், கேட்டுக் கேள்வியில்லாமல் நடேசனின் பாத்திரங்கள் அழுதுவிடுகின்றன.\nஅதேபோல, பெண் பாத்திரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு சம்பவத்தில் யாருடனாவது படுக்கையை பகிர்ந்து கொள்வதாக சித்திரிப்பது நாவலின் பலம் என்று நடேசன் நம்புவதும் புலிப் போராளிப் பெண்கள் பாலியல் வறுமையிலிருப்பது போல, ஒரு வயது சிறுவனின் விதைப்பையை பார்த்துக் கூட, அதனை நகைச்சுவையாக பேசி ஆராய்ச்சி செய்வதும் நாவலாசியிரின் ரசனையை மாத்திரமே திருப்தி செய்திருக்கின்றன.\nநாவலின் அரசியலுக்கு அப்பால் – கானல் தேசத்தின் நாவல் கட்டமைப்பு நடேசனின் “வண்ணத்திக்குளம்” எழுதப்பட்ட புள்ளியிலிருந்து கூட இம்மியும் எழுந்து நகராத நிலையில் காணப்படுவது இந்த பிரதியின் இன்னொரு பின்னடைவாகும்.\nஒரு சிறந்த கதை சொல்லியாக – கதைகளைக் கோர்த்து செல்லுகின்ற பாணியில் தேர்ந்தவராக நடேசன் முதிர்ச்சி மிக்கவராகத் தெரிகிறார். அதிக பாத்திரங்களை நாவலுக்குள் அலைய விட்டு, வரலாற்றுப் பிரதியென்றவுடன் வாசகர்களுக்கு எழுகின்ற சம்பிரதாய பூர்வமான சளைப்பை கொண்டு வந்துவிடக் கூடாது என்று முடிந்தளவு முயற்சி செய்திருக்கிறார். இருந்தாலும், நாவலின் கதைப்போக்கு நேரடியானதாகவும் கட்டமைப்பு ரீதியாக எந்த உடைவுகளையோ பரிசோதனைகளையோ நிகழ்த்தாத அலுப்புடன் நகர்கிறது.\nஒரு வாரப் பத்திரிக்கைக்கு எழுதுகின்ற தொடர் போலவும் – நீங்கள் இந்த வாரம் எழுதிய சம்பவத்தில் இப்படியும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது தெரியுமா என்று ஒருவர் கேட்க அதனை அடுத்த வாரத்தில் சேர்த்து எழுதியது போன்ற – தொடர்பற்ற தொங்கு கதைகளாகவும் மாத்திரமே கானல் தேசத்தின் உள்ளும் புறமும் காணப்படுகின்றன.\n“கானல் தேசம்” ஒரு மித மிஞ்சிய எதிர்பார்ப்புடன் எழுதத் தொடங்கி அளவுக்கதிகமான கசப்பிற்குள் வழிதவறிய பிரதியாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் நடேசன் பேச விரும்பிய அரசியல், கூர்மையான இலக்கிய மொழியின் வழியாக முன்வைக்கப்படுவது காலத்தின் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் மீது இவ்வளவு நீண்ட குற்றப்பத்திரிக்கையுடன் நாவலுக்குள் குந்தியிருக்கும் நடேசன், தான் சார்ந்திருந்த தமிழ் ஆயுதக்குழு 87-ற்குப் பின்னர் மேற்கொண்ட சித்திரவதைகள், தங்களைத் தாங்களே தின்னத்தொடங்கிய சகோதரப் படுகொலைகள் ஆகியவற்றின் உச்சங்கள் என்பவை தொடர்பாகவும் அறத்தோடு நின்று ஒரு பிரதியை எழுத வேண்டும்.\nஅந்தப் பிரதி – தற்போது நடேசன் கொண்டிருக்கும் அரசியல் அசமநிலை அனைத்தும் களையப்பட்டு – இலக்கியத்தின் ஆகக் குறைந்தபட்ச தேவையான – அறத்தின்பால் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது “கானல் தேசம்” நாவல் வாசித்து முடிக்கும்போது ஒரு கோரிக்கையாக எழுகிறது.\nஅதுவரை, நடேசன் நின்றுகொண்டிருக்கும் புள்ளிக்கு எதிரான புள்ளியிலிருந்து தமிழ் தேசியத்தின் பிரச்சார கர்த்தாக்களாக இலக்கியப் பிரதிகளை உற்பத்தி பண்ணி நடேசன்களை சமன் செய்துகொண்டிருக்கும் இலக்கியப் போக்கென்பது மறுக்க முடியாததாகவே இருக்கும்.\nவிலை : ரூ. 450\nஇதழ் 8கானல் தேசம்தெய்வீகன்நொயல் நடேசன்\nநன்றாக நின்று கொண்டாயா, நன்றி, சுடுகிறேன்\nகணக்கு வாத்தியார்களும் கரப்பான் பூச்சிகளும்: தஸ்தாயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகளில்’ இருத்தலியலின் நெருக்கடி\nபுகைப்படங்கள் வழியே இருண்மையாக, அமெரிக்கா – சூசன் சாண்டாக்\nஉலவ ஒரு வெளி – சர்��ோத்தமன் சடகோபன்\nமின்னும் வண்ணப் பூக்களெல்லாம் (பகுதி 6): இளையராஜாவும் எஸ்.பி.பியும் – வரலாற்றில் இருவர்\nஒன்பது கடிதங்களில் ஒரு புதினம் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபிலாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nதுயரில் அமிழ்ந்த சிறுமலர் – இஸபெல் அயாந்தே –...\nதமிழ்ச் சிறுகதை – இன்று: கலையும் வண்ணங்களும் மறையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=683532", "date_download": "2021-07-28T23:18:55Z", "digest": "sha1:JNR26VNPVMWASF7ECAWMYXO5V6QHGDJO", "length": 5974, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பாயின்ட்... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n* இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு, ஆண்கள் அணி துணை கேப்டன் அஜிங்க்யா ரகானே பேட்டிங் நுணுக்கங்கள் மற்றும் அனுபவ ஆலோசனைகளை வழங்கினார்.\n* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு 3 போட்டிகள் கொண்ட பைனலை நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.\n* சிட்சிபாசுக்கு எதிரான பைனலின்போது கேலரியில் இருந்து தன்னை ஊக்குவித்ததுடன் எப்படி ஆட வேண்டும் என உரத்த குரலில் ஆலோசனைகளை கூறியபடி இருந்த சிறுவனுக்கு தனது டென்னிஸ் மட்டையை பரிசளித்து நன்றி தெரிவித்துள்ளார் ஜோகோவிச்.\n* கொரோனா தொற்று இல்லாத ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பது மனரீதியாக சவாலான விஷயம் என்று ஆல் ரவுண்டர் க்ருணல் பாண்டியா கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டி அஜிங்க்யா ரகானே\nஇந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு\nமகளிர் ஹாக்கியில் மீண்டும் ஏமாற்றம்\nகுத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு காலிறுதியில் பூஜா ராணி\nமகளிர் பேட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து\nபடகு போட்டியில் போராடி தோல்வி\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட���டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.navakudil.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T22:53:10Z", "digest": "sha1:RE2NH25KZDFMWNKPCW4BRQTTDBOETRMK", "length": 7681, "nlines": 42, "source_domain": "www.navakudil.com", "title": "நலம் – Truth is knowledge", "raw_content": "\nரஷ்ய கரோனா தடுப்பு மருந்தில் சிறிது நம்பிக்கை\nரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார். மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம். ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது […]\nதாய்ப்பாலுக்கு எதிராக அமெரிக்க ரம்ப் அரசு\nWorld Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன. . அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் […]\nஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]\n2011 ஆம் ஆண்டு Johnson & Johnson என்ற நிறுவனத்தால் உலக அளவில் நடாத்தப்பட்ட கணிப்பின்படி 40% hip implant சிகிச்சைகள், அச்சிகிச்ச��கள் நடைபெற்று 5 வருடங்களுள் தோல்வி அடைந்துள்ளன என நீதிமன்ற ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த வழக்கு J & J யின் A.S.R. (Articular Surface Replacement) சிகிச்சை பெற்ற 10,000 இற்கும் மேற்பட்ட நோயாளிகளால் தொடரப்பட்டிருந்தது. அதில் 2000 வழக்குகள் ஒன்றாக கலிபோர்னியாவிலும் 7000 வழக்குகள் ஒன்றாக Ohio விலும் விசாரணை செய்யப்படும். கடந்த […]\nநாளொன்றுக்கு எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும்\nநாள் ஒன்றுக்கு ஒருவர் எவ்வளவு நீர் குடித்தல் வேண்டும் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு. ஒரு பதில் ஒருவர் நாள் ஒன்றுக்கு 8 குவளை தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறது. இது உண்மையா இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ இதற்கான ஆதாரங்களை தேடியபோது விஞ்ஞான முறையிலான ஆதாரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. நீர் விற்பனை நிறுவனங்கள் இவ்வாறு செய்தி பரப்பினார்களோ எமக்கு தேவையான நீர் நாம் உட்கொள்ளும் பல உணவுகளில் இருந்து கிடைக்கின்றது. தேநீர், பழங்கள், பழ சாறுகள் போன்றவற்றில் இருந்தும் நாமது உடல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/12/28/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-07-29T00:12:00Z", "digest": "sha1:BBUZXJ2BDFIPGHKFGEZ2P5G45HRAM5O5", "length": 9364, "nlines": 90, "source_domain": "www.newsfirst.lk", "title": "பலரது பயணங்களுக்கும் பாதையாய் லிந்துலை பார்வதி பாட்டி... - Newsfirst", "raw_content": "\nபலரது பயணங்களுக்கும் பாதையாய் லிந்துலை பார்வதி பாட்டி…\nபலரது பயணங்களுக்கும் பாதையாய் லிந்துலை பார்வதி பாட்டி…\nColombo (News 1st) பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் யாருக்கும் பாரமாகிவிடக் கூடாது என்கின்ற திடசங்கற்பத்தோடு, ஆண்டுகள் எழுபது கடந்தும் எறும்பு போல் சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டிருக்கிறார் லிந்துலை மகாலிங்கம் பார்வதி பாட்டி.\nஇயற்கை அழகை அள்ளித்தெளிக்கும் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தை மென்மேலும் தன் உழைப்பால் அழகுபடுத்துகிறார் இந்த பார்வதி பாட்டி.\nஇறைவன் கொடுத்த வாழ்க்கையை அவனே எடுத்துக்கொள்ளும் வரையிலான வாழ் நாட்களில் யாருக்கும் பாரமாகிவிடக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் இவர், வாகனங்களுக்கு டயர் மாற்றுதல�� மற்றும் பழுதுபார்க்கும் வேலையை மிக கச்சிதமாக செய்து வருகின்றார்.\nலிந்துலை நகரில் அமைந்துள்ள வாகனங்களுக்கு டயர் மாற்றும் கடையொன்றில் இவர் வேலை செய்து வருகின்றார்.\nதோற்றத்தில் வயதானவராக இருந்தாலும் தொழிலில் இவர் இளைஞர்களை விட சற்றும் கூட சளைத்தவர் இல்லை.\nதனக்கென தனி வாடிக்கையாளர் கூட்டமே இருக்கின்றதாக பெருமிதம் கொள்கின்றார் இந்த பார்வதி பாட்டி.\nஏகலைவன் கல்வியாக இத் தொழிலை தானே கற்றுக்கொண்ட பார்வதி பாட்டி, வளர்ந்துவரும் இளைஞர்களுக்கும் தொழிலை கற்றுத்தருகின்றாராம்\nஓய்வெடுக்கும் வயதிலும் ஓய்வின்றி வேலை செய்யும் இவர், பலரது பயணங்களுக்கும் பாதையாக இருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.\nமற்றவர்களுக்கு சுமையாக வாழும் மானிடர்கள் மத்தியில் மற்றவர்களின் சுமையையும் தானே சுமந்துவரும் பார்வதி பாட்டி தன் சொந்தக்காலில் நிற்பதற்காக பலரது உதவியையும் நாடி நிற்கின்றார்.\nபெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் கரைசேர்த்துவிட்ட இவர், தனது விடியலுக்காக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றார்.\nகொட்டியாகல தோட்டத்தில் தனிமைப்படுத்தல் தளர்வு\nமேலும் இரு பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்வு\nநுவரெலிய தோட்டமொன்றிலிருந்து சிறுத்தையின் உடல் மீட்பு\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஇன்று (27) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்\nலிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 07 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nகொட்டியாகல தோட்டத்தில் தனிமைப்படுத்தல் தளர்வு\nமேலும் இரு பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்வு\nநுவரெலிய தோட்டமொன்றில் சிறுத்தையின் உடல் மீட்பு\nமேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன\nஇன்று (27) காலை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்\nலிந்துலை நகரசபை தலைவர் தனிமைப்படுத்தப்பட்டார்\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ள��ும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/4-IZKEKs.html", "date_download": "2021-07-28T22:22:12Z", "digest": "sha1:VDXI7R3JWVRWW4L6QIRETDAZELZQMXDP", "length": 6845, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "பி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை; உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபி.எஸ் 4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை; உச்சநீதிமன்றம் அதிரடி\nடெல்லி : பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை விதிக்கப்படுவதாக நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார்.\nமார்ச் மாதம் விற்கப்பட்ட பி.எஸ்.-4 வாகனங்கள் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும்வரை BS-4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. BS-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.\nஇந்த BS-4 ரக வாகனங்களை விட BS-6 வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும். மேலும், BS-6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளது. இதனால், BS-5 என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக BS-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. BS-6 விலை அதிகம் என்றாலும் குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாக மக்கள் BS-6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/73538/13-died-due-to-covid19-in-dindigul-district-within-last-week.html", "date_download": "2021-07-28T23:50:14Z", "digest": "sha1:W5NYTQEELIKUFHFE7V4KCIHEJA6FCCEL", "length": 9423, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் வேகமாக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு | 13 died due to covid19 in dindigul district within last week | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் வேகமாக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகையே மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வால் பொதுமக்கள் ஓரளவிற்கு சகஜ நிலைமைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப��புகளும் அதிகரித்து வருகின்றன.\nவீட்டு வாடகை கேட்டதில் வாக்குவாதம்: உரிமையாளரை ஓட ஓட விரட்டி குத்திக்கொலை செய்த நபர்\nஅந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 15ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் 185 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டனர். ஆனால் தற்போது சென்னை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பொதுமக்கள் வருகை வந்ததன் காரணமாக கடந்த 25 தினங்களில் மட்டும் 554 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.\nகுறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 410 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றில் 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஓய்வு பெறுவது குறித்து யோசிக்கிறாரா தோனி: தோனியின் மேலாளர் விளக்கம்\nமத்தியப்பிரதேச கோயில் ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரவுடி விகாஷ் துபே\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓய்வு பெறுவது குறித்து யோசிக்க���றாரா தோனி: தோனியின் மேலாளர் விளக்கம்\nமத்தியப்பிரதேச கோயில் ஒன்றில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ரவுடி விகாஷ் துபே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/74974/sathankulam-prisoners-muththuraj-and-murugan-test-positive.html", "date_download": "2021-07-28T22:36:27Z", "digest": "sha1:LSK55NLCH5AHJJS2BCCUNIIWFYLRGCUC", "length": 7206, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாத்தான்குளம் வழக்கு: கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா | sathankulam prisoners muththuraj and murugan test positive | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nசாத்தான்குளம் வழக்கு: கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா\nசாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஏற்கெனவே கடந்த 24-ம் தேதி சார்பு ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காவலர் முத்துராஜ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஇதுவரை வழக்கு விசாரணை நடத்தி வந்த 5 சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் வலைவீச்சு\nபள்ளி மாணவிகள் கண்டறிந்த சிறுகோள்... தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்\nRelated Tags : corona, madurai, sathankulam, muththuraj, murugan, jail, கைதிகள், முருகன், முத்துராஜ், சாத்தான்குளம், கொரோனா, சிபிஐ அதிகாரிகள்,\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உய��ரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் வலைவீச்சு\nபள்ளி மாணவிகள் கண்டறிந்த சிறுகோள்... தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/i-am-indebted-to-the-fans-selvaraghavans-elastic-record/", "date_download": "2021-07-28T23:10:43Z", "digest": "sha1:RQMVVEAW5GIPFFKBLGN22NRY2OBXCX5D", "length": 8831, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன்.. செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன்.. செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு\nNews Tamil News சினிமா செய்திகள்\nரசிகர்களுக்கு கடன்பட்டு இருக்கிறேன்.. செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன்.\nகடந்த 23 ஆண்டுகளாக இயக்குநராக தனி அடையாளம் படைத்துவிட்ட செல்வராகவன், தற்போது நடிகராக அறிமுகமாகவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘சாணிக் காகிதம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.\nமேலும், இ��்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து செல்வராகவனுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்தன.\nசாணிக் காகிதம் படத்தில் இன்று முதல் நடிப்பதை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன், 23 ஆண்டுகளாக திரைப்பட உருவாக்கத்தில்… இன்று முதல் நடிகராகவும்… என் ரசிகர்களுக்கு நான் கடன்பட்டு இருக்கிறேன், அவர்கள் தான் என்னை உருவாக்கியவர்கள் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் படத்தில் கவுதம் மேனன்\nஅர்ச்சனா வீட்டில் விசேஷம்… ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/11/blog-post_28.html", "date_download": "2021-07-29T00:24:26Z", "digest": "sha1:2CCX4GZTLCPXWNDGCRCG2BXFXRWHKZOU", "length": 28307, "nlines": 332, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: காலை வாரிவிட்ட நிஷா", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஎன்ன தோன்றியதோ எனக்கு தெரியவில்லை. சாதாரணமாக வியாழனன்று இரவு கேள்வி பதில்களை பிழை திருத்தி விட்டு வரைவு ரூபத்திலேயே வைத்திருந்து வெள்ளியன்று காலைதான் அச்சிடுவேன். ஆனால் நேற்று இரவு எல்லாம் செய்து முடிந்ததும் அடுத்த நாள் விடியற்காலை (அதாவது இன்று காலை) 5.00-க்கு தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்து விட்டுத்தான் படுக்கப் போனேன்.\nகடந்த இரண்டு நாட்களாக ஆட்டம் போட்ட நிஷா புயல் காரைக்காலருகே கரை கடந்திருந்தாலும் சமத்தாக மேற்கு நோக்கி நகராமல் காரைக்காலுக்கு வடமேற்கே ஐம்பத��� கிலோமீட்டர் தூரத்தில் தாழ்வழுத்த மண்டலமாக மையம் கொண்டுள்ளது என்று கூறினார்கள். படுக்கப் போகும்போது வெளியே மயான அமைதி. வீட்டுக்கு வெளியே தேங்கியிருந்த நீர் எல்லாம் கூட வடிந்து விட்டிருந்தது.\nஇன்று விடியற்காலை 04.30-க்கு திடீரென முழிப்பு வந்தது. மின்சாரம் நின்று போயிருந்தது. கட்டிலிலிருந்து காலை தரையில் வைத்ததும்தான் தெரிந்தது கணுக்காலளவு ஆழத்துக்கு தண்ணீர் என. எல்லா அறைகளுக்குள்ளும் தண்ணீர். இதற்கு முன்பு நான் நவம்பர் 2005-ல் குறிப்பிட்டது போல வெள்ளம் உள்ளே வந்திருக்கிறது. இம்முறை பரவாயில்லை. எல்லாம் எங்கள் தெருவில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களின் உபயம். தெருவில் தண்ணீர் தேங்கவில்லை. நான்கு நாட்கள் இம்மாதிரி மழை பெய்த பிறகுதான் வெள்ளம் உள்ளேயே வந்தது. ஆனால் கடந்த முறைகளில் ஒரு நாள் விடாது மழை பெய்தாலே கதை கந்தல்தான்.\nஇன்று காலை எங்கள் கவுன்சிலர் குமார் (காங்கிரஸ் - தமாகா) நகராட்சி இஞ்சினியருடன் சேர்ந்து வீடுகளுக்கெல்லாம் விஜயம் செய்தார். அவருக்கு நன்றி. இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கள் தெருவில் அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ் கட்டுபவர் வடிகால்களில் ஜல்லி எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்ததை சத்தம் போட்டு நீக்கச் செய்திருக்கிறார். இல்லாவிட்டால் இன்றைய நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கும்.\nடாய்லட்டிலும் பீங்கானை தாண்டி தண்ணீர் தேங்கியிருந்தது. ஆனால் பார்த்து கொண்டிருக்கும்போதே அது வடிய ஆரம்பித்தது. இன்று காலை சற்று நேரம் முன்னால்தான் மின்சாரம் வந்தது. அறைகளிலிருந்து தண்ணீரை பக்கெட்டுகளில் நிரப்பி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. இப்போதுதான் கணினியில் அமர முடிந்தது. பதிவு அதற்குள் காலை சரியாக 5 மணிக்கு பப்ளிஷ் ஆகிவிட்டது. இரண்டு பின்னூட்டங்கள் வேறு. முதல் பாராவில் நான் கூறியபடி ஏதோ உள்ளுணர்வு இருந்திருக்க வேண்டும்.\nரொம்பத்தான் படுத்துகிறாள் நிஷா. இன்னும் மேக மூட்டமாகத்தான் உள்ளது. மறுபடியும் ஏதேனும் ஏடாகூடமாக செய்வாளோ என்ற பயம் இருக்கிறது.\nமழை இன்னும் தொடரும் போல் தெரிகிறதே.\nதாழ்வான பகுதிகளிலும் ,குடிசை பகுதிகளிலும் வாழும் ஏழை எளியோரின் நிலை இன்னும் பரிதாபம்.\nஅரசு மற்றும் மாநகராட்சி அலுவலர்களின் மக்கள் துயர் துடைக்கும் பணி எப்படியுள்ளது.\nமழையில நாமா நனஞ்ச்���ா அது சந்தோசம் கூடவே சில சமயம் சலதோஷம். ஆனா வீடு நனைந்தால், ரொம்ப கஷ்டம் பர்னிச்சர் பேப்பர் எல்லாம் நனைந்து விடுகிற அவஸ்தை அது. திருச்சி தில்லை நகரில் உள்ள என் உறவினர் வீட்டில், சுவரில் தண்ணீர் போட்ட வாட்டர் மார்க் ரொம்ப நாள் இருந்தது. ஆனா இப்பதான் காவிரிஅதோட கரையக் கூட நனைக்க முடியாமல் கிடக்கே \nஇக்கேயும் அதே நிலை தான்,\nஆனால் இந்த புயல் பல உயிர்களை காவு வாங்கியிருப்பது வருத்தமான செய்தி.\nரெண்டு நாளைக்கு வெளியே செல்ல வேண்டாம்\n1.இந்தியாவை மட்டும் குறி வைத்து தொடர்ந்து திவீரவாதிகள் தாக்குவதன் காரானம் என்ன\n2.அப்பாவி பொது மக்களை கொல்லுவது ஏன்\n3.இவர்களை தயார் படுத்தும் நாடு எது என்பதை தெரிந்தும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே\n4.பொதுவாக இந்தியாவில் ஒரு சில மத மோதல்கள் இருந்தாலும் எல்லா அரசுகள் மதநல்லிணக்கத்தை நன்றாகத்தானே செயல் படுத்துகின்றன\n5.இந்திய பாதுகாப்பு வீரர்களின் முன்னால் எந்த பயங்கர வாதிகளின் பாச்சா பலிக்காது என்று நன்றாய் தெரிந்தும் தற்கொலைப் படையாய் வரும் இளைஞர்களை மூளைச் சலவை செய்வது யார்\nஅடுத்த புயல் கடலுர் அருகே\nஉங்களது மழை நனை நிகழ்வுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு டோண்டு சார்\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 ��யது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nகலைஞர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை\nடோண்டு பதில்கள் - 21.11.2008\nஅடியைப் பிடிடா பாரத பட்டா\nஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” தூண்டிய எண்ணங்கள்\nஅடாது மழை பெய்தாலும் விடாது நடத்தப்பட்டது பதிவர் ச...\nமுகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதி...\nடோண்டு பதில்கள் - 14.11.2008\nஇந்தத் திறமை என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்து ...\nசட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோச்சுக்கும்\nஇலங்கைப் பிரச்சினை - சோவின் பதில்கள்\nநானே கேள்வி நானே பதில் - டோண்டு ராகவன் ஸ்டைலில்\nநண்பர்களுக்கு நன்றி - 3\nரஜனி அரசியலுக்கு வந்தாலென்ன, வராவிட்டால் என்ன\nஇதப் பாருங்க ஒரு தமாஷ் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/03/", "date_download": "2021-07-29T00:32:38Z", "digest": "sha1:XQ2JUXZCHCLYTQUV4JTBKYBUJVHEADI6", "length": 200148, "nlines": 890, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மார்ச் 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 30 மார்ச், 2009\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு\nநாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும். அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு. அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி பெற்றனர்.\nநூலகர்களுக்கு நடுவே அகவை முதிர்ந்த பெரியவர் ஒருவர் இடையில் வந்து இணைந்து கொண்டு அரங்கில் நடப்பனவற்��ை உற்று நோக்கியவண்ணம் இருந்தார். அவரை இடைவெளி நேரத்தில் வினவினேன். அவர் பெயர் நா. ப. இராமசாமி. பழையப் புத்தகங்கள் தொகுத்துப் பாதுகாக்கும் இயல்பினர் என்று அறிந்தேன். பயிலரங்கு முடித்து உடன் ஊருக்குப் புறப்படும்படி முன்பு என் பயணத்திட்டம் வகுத்திருந்தேன். இராமசாமி அவர்களிடம் பேசிய பிறகு என் பயணத்திட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு நேரே அவர் அலுவலகத்திற்குச் சென்றேன். மிகப்பெரும் அறிவுக் களஞ்சியத்தைத் தன் பாதுகாப்பில் வைத்திருந்த அவரைக் காணாமலும் அவர் அலுவலகம் செல்லாமலும் வந்திருந்தால் என் பயணம் எளிமையான ஒன்றாகவே அமைந்திருக்கும்.\nநா.ப.இராமசாமி அவர்கள் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர் இவர் தந்தையார் படிப்பறிவு இல்லாதவர். கைரேகை பதிக்கும் பழக்கம் உடையவர். எளிய உழவர் குடும்பம். இராமசாமி அவர்கள் இளமையிலேயே கையில் கிடைத்த, கண்ணில் கண்ட இதழ்களைப் படிக்கும் பழக்கம் உடையவர். அந்தக் காலத்தில் வெளிவந்த சிறுவர் இதழ்கள்,சிறுவர் நூல்கள் இவற்றை ஆர்வமுடன் படித்தார். அழ. வள்ளியப்பாவின் படைப்புகள், செட்டிநாட்டிலிருந்து வந்த சிறுவர் இதழ்களைப் படிக்கத் தொடங்கினார். பொதுவுடைமைக் கொள்கைகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்ந்த எழுத்துகள் அறிமுகம் ஆகின்றன. தொடர்ந்து கற்றலை ஒரு ஆர்வத் தொழிலாக மேற்கொண்டார்.\nஇதன் இடையே மாடுகளுக்குத் தேவையான பிண்ணாக்கு, தவிடு, கயிறு, பருத்திக்கொட்டை விற்கும் கடையைச் சிறப்புடன் நடத்தி முன்னேற்றம் கண்டார். அரசியல் சார்பு அமைகிறது. தமிழகத்தின் முன்னணித் தலைவர்களாக விளங்கிய காமராசர், சம்பத், வாழப்பாடியார், நாவலர், இரா.செழியன் உள்ளிட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு அமைந்தது. மேலும் மொராசி தேசாய். செகசீவன்ராம் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைக் காணவும், பேசவுமான சூழலும் வாய்த்தது. இப்படி கல்வி, அரசியல் துறைகளில் ஈடுபாட்டுன் விளங்கிய இராமசாமி அவர்கள் இன்றுவரை பகுத்தறிவுக் கொள்கையுடையவர். இவருக்குச் சம்பத் தலைமையில் திருமணம். இவர் பிள்ளைகளுக்குத் தலைவர்களைக் கொண்டு சீர்திருத்தத் திருமணங்கள் நடந்தன.\nவெளியூர்ப் பயணங்களில் கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். இன்று முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பா��ுகாக்கும் அறிஞராக விளங்குகிறார். தமிழகத்தில், பிற நாடுகளில் வெளியான தமிழ் நூல்கள் பற்றிக் கேட்டால் நா முனையில் செய்திகளை வைத்துள்ளார். ஒரு நூல் பற்றிக் கேட்டால் ஒருநூறு நூல்களை எடுத்துக் கண்முன் அடுக்கிவிடுவார். இந்த நூல்களை நமக்கு எடுத்துக் காட்டுவதில் சிறிதும் அலுத்துக்கொள்ளாமல் ஆர்வத்துடன் இவர் செயல்படுவது கண்டு மகிழ்ச்சியே ஏற்படும். பழைய நூல்களை வைத்திருக்கும் ஆர்வலர்கள் தானும் பயன்படுத்தாமல், பிறர் பார்வைக்கும் வைக்காமல் அழியவிட்டுவிடுவது வழக்கம். ஆனால் இராமசாமி அவர்கள் எடுத்து வழங்குவதில் சலிப்படையாதவர். இவருடன் உரையாடியதிலிருந்து...\nஉங்கள் இளமைப் பருவம் பற்றி...\nநாமக்கல்லில் வாழ்ந்த பழனியாண்டிக் கவுண்டர், காளியம்மாளுக்கு மகனாக 15.10.1939 இல் பிறந்தேன். என் தந்தையார் வண்டியோட்டியும் மூட்டை சுமந்தும் குடும்பம் நடத்தியவர். படிப்பறிவு இல்லாதவர். நான் ஏழாம் வகுப்புப் படிக்கும்பொழுதே பொதுவுடைமை, திராவிட இயக்க உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதழ்களைப் படிப்பதும் அண்ணா, சம்பத், நாவலர் பேச்சு கேட்டதும் இயக்க ஈடுபாட்டுக்குக் காரணம். அணில், பாலர் மலர், பூஞ்சோலை (அழ.வள்ளியப்பா), ஜில் ஜில்(தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு) உள்ளிட்ட இதழ்களை இளமையில் படித்தேன்.\nஅமெரிக்க அரசு அந்த நாளில் அமெரிக்கன் ரிப்போட்டர் என்ற இதழை இலவசமாக அனைவருக்கும் வழங்கியது. ஆர்வமுடன் படிப்பேன். இரண்டாம் படிவத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபொழுதே என் படிப்பு வேட்கை தொடங்கிவிட்டது. சோவியத் நாடு இதழும் படிக்கத் தொடங்கினேன். 1958 இல் உழவுப்பொருள் கடையைக் கவனித்தேன். இதே ஆண்டில் திருமணமும் நடந்தது.\nநூல்கள்சேர்க்கும் பழக்கம் உங்களுக்கு எப்பொழுது தொடங்கியது\nவெளியூர் செல்லும் பொழுது மறக்காமல் பழையப் புத்தகக் கடைக்குச் செல்வது உண்டு. சேலம், சென்னை மூர்மார்க்கட், திருச்சி, மதுரையில் உள்ள பழைய புத்தகக் கடைகளில் நூல் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். மூர் மார்க்கட்டில் எனக்காக நூல்களை எடுத்து வைத்திருந்து வழங்கும் அளவுக்குப் பழக்கம் உண்டு. உரோசா முத்தையா அவர்களை அவரின் இல்லத்தில் கண்டு அவரிடமும் நூல்களை வாங்கி வந்த பட்டறிவு உண்டு. அவரிடம் இருந்து ஆறு பழைய கடிதங்களை வாங்கி வந்தேன். 1894-1900 ஆண்டில் எழு���ப்பட்டன. அந்தக் கடிதங்கள் செட்டிநாட்டிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இந்தக் கடிதங்களில் தமிழில் மட்டும் முகவரி எழுதப்பட்டுள்ளது. தமிழில் எழுதினால் அந்த நாடுகளுக்குச் செல்லும்படியாகத் தமிழ் மொழிக்கு மதிப்பு இருந்துள்ளது.\nஉங்களிடம் உள்ள பழைமையான குறிப்பிடத் தகுந்த நூல்கள்\nஇராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840 பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் உள்ளன. இதில் படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு(1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல் கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் இதில் உள்ளன. பாளையங்கோட்டையில் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.\nதிராவிடஇயக்கம், பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகள் இருந்தாலும் சம்பத் அவர்களின் தமிழ்த்தேசியக்கட்சியில் ஈடுபட்டு உழைத்தேன். சம்பத் பேராயக் கட்சியில் இணைந்த பிறகு நான் காமராசர் அவர்களுடன் இருந்தேன். பின்னர் வாழ்ப்பாடி இராமமூர்த்தி அவர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது. காமராசர் கொள்கையை இன்றும் தாங்கி வாழ்கிறேன். சனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.\nதந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையும் சமூகச்சீர்திருத்தக் கொள்கையும் எனக்கு உடன்பாடான கொள்கைகள். எந்த வகையான சடங்கும் இன்றி எங்கள் குடும்பத்தில் திருமணம் செய்தோம். பார்ப்பனர்களை எங்கள் பகுதியில் திருமணத்திற்கு அழைப்பது இல்லை.\nநா.ப.இராமசாமி தாம் தொகுத்த நூல்களுக்கு இடையே\nஉங்கள் நூல் தேடும் முயற்சி பற்றி\nஇன்று வரை புத்தகத்துக்காக நான் செலவு செய்வதற்குத் தயங்குவது இல்லை.பழைய புத்தகங்களை எந்த விலை சொன்னாலும் வாங்கிவிடுவேன். இப்பொழுதும் பழைய புத்தகங்களையும் புதிய புத்தகங்களையும் வாங்குகிறேன். நாமக்கல் மாவட்ட மைய நூலகம் வளர்ச்சி பெற பல வகையில் உதவியுள்ளேன்.\nஉங்கள் நாணயம் சேகரிப்பு பற்றி..\nஎன்னிடம் பழைய நா��யங்கள் பல உள்ளன. சேரர், உரோமானியர், சீனர் காலத்து நாணயங்கள் உள்ளன. கரூர் ஆற்றுப்பகுதியில் கிடைத்த பல நாணயங்களை நான் வாங்கிப் பாதுகாக்கிறேன். கொடுமணல் நாணயங்கள் என்னிடம் உள்ளன. நடுகற்கள் இரண்டைப் புலவர் இராசு அவர்களுடன் இணைந்து கண்டெடுத்துள்ளேன்.\nஉங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி\nநான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன், 1973 இல் சப்பான் நாட்டிற்கும் 1987 இல் உருசியாவிற்கும் 1999 இல் பிரிட்டன், பிரான்சு, தாய்லாந்து, பெல்சியம் நாடுகளுக்கும் சென்று வந்துள்ளேன். மலேசியா, பிலிப்பைன்சு, ஆங்காங், சென்று வந்துள்ளேன். 2004 சனவரி ஒன்றில் யாழ்ப்பாணம் சென்று வந்தேன். அங்குப் பல நாள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்துள்ளேன். 3800 நூல்களை (சற்றொப்ப ஐந்து இலட்சம் மதிப்புள்ளது) தமிழீழத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளேன்.\nஉரோசா முத்தையா நூல்கள் தொகுப்பு முயற்சி பற்றி\nஉரோசா முத்தையா அவர்களைப் பல முறை நேரில் கண்டுள்ளேன். செட்டிநாட்டில் அவர் தொகுத்த நூல்கள் குறிப்பிடத் தகுந்தன. கட்டுக்கட்டாக கடிதங்களைத் திரட்டியவர். அச்சில் உள்ள இதழ்கள். நூல்கள், அழைப்பிதழ்கள் எனப் பலவற்றையும் தொகுத்துப் பாதுகாத்தவர். ஓம் சக்தி இதழில் அவரின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்துள்ளது.\nஉங்கள் நூல்களை எதிர்காலத்தில் என்ன செய்ய முடிவுசெய்துள்ளீர்ர்கள்\nஎன்னிடம் உள்ள பல நூல்களையும் தமிழீழம் விடுதலை அடைந்தால் கொடுக்க அணியமாக உள்ளேன்\nஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உங்களால் உதவமுடியும்\nஆய்வாளர்கள் பலரும் என் நூலகத்துக்கு வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான நூல்களை மட்டும் எடுத்துப்படிக்கிறார்கள். அனைத்து நூல்களையும் பார்வையிடவோ, படிக்கவோ அவர்கள் விரும்புவதில்லை. பல பல்கலைக்கழக, கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் நூலகத்துக்கு வருகின்றனர். பலர் நூல்களை இரவலாக எடுத்துச்செல்லுவர். சிலர் நூல்களைத் திருப்பித் தருவதில்லை.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் என்னிடம் இருந்த அரிய நூல்களைப் பெற்று மறுபதிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்கள் எனக்கு எழுதியோ, பேசியோ முன் தகவல் தந்து வந்து பார்க்கலாம். என் நூலகத்தைப் பயன்படுத்தலாம். ஆய்வாளர்களுக்கு��் புத்தக ஆர்வலர்களுக்கும் உதவ என்றும் தயாராக உள்ளேன்.\nசேலம் சாலை, நாமக்கல், தமிழ்நாடு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நா.ப.இராமசாமி, நாமக்கல், நூல் தொகுப்பாளர்\nவெள்ளி, 27 மார்ச், 2009\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சிறப்புரை...\nகோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அழைத்துள்ளனர்.\nஎன் உரையில் கணினி,இணையம் தமிழ் ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உதவும் என்ற அடிப்படையில் செய்திகளை எதிர்பார்க்கின்றனர்.கணினி வழியாகத் தமிழ் மொழியைக் கற்கும் நெறிகள்-கணினித்தமிழை ஆய்வுப்பொருளாகக் கொண்ட ஆய்வுகள்-தமிழ்க் கணினியை மையமிட்ட ஆய்வுகள்/ நடைபெற்றுக்கொண்டுள்ள ஆய்வுகள் அறிமுகம்- தமிழ் இலக்கியத்தில் புதிய ஆய்வியல் அணுகுமுறைகள்-ஆய்வுப்போக்குகள்-தமிழ் இலக்கியத்தில் கணினி மையமிட்ட எதிர்கால ஆய்வுக்களங்கள்-தமிழ் இலக்கிய ஆய்வுகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள்-தமிழிலக்கிய ஆய்வுக்களங்களும் பிற இலக்கியங்களும் குறித்த கருத்தாக்கங்கள்-புத்தாக்கச் சிந்தனைகள் எனபன போன்ற செய்திகளை உள்ளடக்கியும் பேச உள்ளேன்.\nகருத்தரங்கிற்கு நண்பர் காசி அவர்களும்(தமிழ்மணம்) எனக்குத் தெரிந்த தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரும் வருகைதர உள்ளனர்.\nகருத்தரங்கில் கலந்துகொள்ள விவரம் வேண்டுவோர் பேராசிரியர் முருகேசன் அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.\nசெல்பேசி எண் : 9443821419\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 மார்ச், 2009\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கு\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனமும் சென்னை செம்மொழி நடுவண் நிறுவனமும் இணைந்து தமிழில் வாசிப்புப் பண்பாடும் பதிப்பு மரபும் என்ற பொருளில் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினைப் புதுச்சேரியில் நடத்துகிறது.\nஇந்த மாநாடு நேற்று 25.03.09 தொடங்கி நாளை 27.03.09 வரை மூன்று நாள் நடைபெறுகிறது.இக்கருத்தரங்கில் தமிழ் நூல்கள் எவ்வாறு படிக்கப்படுகின்றன தொகுக்கப்படுகின்றன,பதிப்பிக்கப்படுகின்றன என்பது குறித்து ஆராயப்படுகின்றன.\nஅமெரிக்காவிலிருந்து பேராசிரியர் பெர்னாடு பேட்(ஏல் பல்கலைக்கழகம்),பிரான்சிலிருந்து பிரான்சுவா குரோ,செர்மனியிலிருந்து தாமசு லேமான்,இலங்கையிலிருந்து செய்சங்கர்\nஉள்ளிட்டவர்களும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் இரா.கோதண்டராமன்,பேராசிரியர் சுப்பிரமணியன்,முனைவர் இந்திரா மானுவல்,முனைவர் முருகரத்தினம்,ஞானாலயா கிருட்டினமூர்த்தி(புதுக்கோட்டை)சுப்பராயலு,உரோசா முத்தையா நூலகத்திலிருந்து ஆய்வறிஞர்களும் கலந்துகொள்கின்றனர்.பல பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nகருத்தரங்கு நிகழ்வுகளில் யானும் பார்வையாளனாகக் கலந்துகொள்கிறேன்.இது பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பன்னாட்டுக் கருத்தரங்கு, பிரஞ்சு நிறுவனம், புதுச்சேரி\nஞாயிறு, 22 மார்ச், 2009\nஅயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...\nதமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும். நூல்கள், உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல், இணையக் குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என் நன்றி.\nஉள்ளூரில் இருப்பவர்களைப் பற்றியே நம்மவர்கள் செய்திகளைப் பதிவாக்காமல் இருக்கும் பொழுது அயலகத்தில் தமிழ்ப்பணிபுரிந்த-புரியும் அறிஞர்கள் பற்றி எழுதுவது என்பது அவ்வளவு எளிதானது அன்று.என் முயற்சி கடலில் இறங்கிக் கையால் மீன்பிடித்ததற்குச் சமமாகும்.இத்தகு வலிவும் உரமும் அமைந்தமைக்கு ஒரு வரலாறு உண்டு.\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் இலக்கியம் ஐந்தாண்டுகள் படித்து முடித்த கையுடன் புதுவைப் பல்கலைக் கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாக(1992-93) இணைந்தேன். என் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன் அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுதும் அறிவரங்கில் உரையாடும்பொழுதும் அயல்நாடுகளில் நடைபெறும் தமிழாய்வுகள் பற்றி அடிக்கடி கூறுவார்கள்.ஒவ்வொரு நாளும் அயல்நாடுகள் பற்ற���ப் பேசாமல் அவர் வகுப்பு இருக்காது. அப்பொழுதே அயலகத் தமிழ்ப்பணிகளை அறியும் வேட்கை எழுந்தது.\nமலேசியா சார்ந்த குறிஞ்சிக்குமரனார்(பாவாணர் தமிழ் மன்றம்) என்னுடன் மடல்தொடர்பு கொண்டார்.பாரிசில் வாழும் என் நண்பர் இரகுநாத்மனே அவர்கள்(நாட்டியக்கலைஞர்,தாசிகள் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) எனக்குப் பாரிசில் நடைபெறும் தமிழாய்வுகளை அறிமுகம் செய்து வந்தார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது கனடாவில் வாழும் ஈழத்துப்பூராடனார் நூல் வழி எனக்கு அறிமுகமானார். பதினைந்தாண்டுகளாக அவரைப் பார்க்காமலே மடல்வழி நெருங்கிப் பழகி வருகிறேன். மலேசியாவில் வாழும் முரசு நெடுமாறனும் எனக்கு அறிமுகமானார்.\nசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்த பொழுது நாளும் ஒரு வெளிநாட்டு அறிஞருடன் பழகும் சூழலை முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் அமைத்துத் தந்தார். முத்துநெடுமாறன், அலெக்சாண்டர் துபியான்சுகி. பேராசிரியர் மௌனகுரு, கா.சிவத்தம்பி, அ.சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு, பாலசுகுமார், அம்மன்கிளி முருகதாசு உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. இவர்களுடன் பழகும்பொழுது தமிழ் வழங்கும் இடம் வடவேங்கட மலை தென்குமரி வரை இல்லை.கடல் கடந்தது என்று உணர்ந்தேன். அயலகத்தமிழ் என்று ஒரு கட்டுரை அங்கு (உ.த.நி) நிகழ்ந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் படித்தேன். பலருக்கும் புதுமையாக இருந்தது. பேராசிரியர் இரா.இளவரசு அமர்ந்து ஆற்றுப்படுத்தினார்.\nஅயலகத்தமிழ் என்று ஓர் இதழ் தொடங்கி அயலகத் தமிழ்ச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்க முயன்றேன். அதன்பொருட்டுத் துண்டறிக்கை அச்சிட்டு வெளியிட்டேன். அந்த முயற்சி அப்பொழுது கைகூடவில்லை. உள்ளத்தில் அதற்கான சுடர் அணையாமல் இருந்துகொண்டே இருந்தது.\nஆசியவியல் நிறுவனத்தில் நடந்த கந்த முருகன் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் இலங்கை, தென்னாப்பிரிக்கா, மொரிசீயசு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பும் அமைந்தது. பாரதிதாசன் பலைக்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் அவர்களிடம் ஆராய்ச்சி உதவியாளராகப் பணிபுரிந்தபொழுது அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர்கள் பற்றியும் அவரிடம் இசைகற்ற மேனாட்டார் பற்றியும் அறிந்தேன்.\nகலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக யான் பணிபுரிந்த பொழுது சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு அமைந்தது. சற்றொப்ப இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் அங்கு வந்தனர். ஒரு கிழமை தங்கி அவர்களுடன் உரையாடும் பேறு பெற்றேன்.முனைவர் சுப.திண்ணப்பன், முனைவர் ஆ.இரா. சிவகுமாரன், சிவகுருநாதப் பிள்ளை உள்ளிட்டவர்களைக் கண்டு பழகினேன்.மலேசியா சென்று பேராசிரியர் மன்னர்மன்னன், பரமசிவம் (புத்ரா பல்கலைக் கழகம்),மாரியப்பன் ஆறுமுகம் உள்ளிட்டவர்களுடன் பழகினேன்.\nஉலகம் முழுவதும் தமிழ்க்கல்வி எந்த நிலையில் உள்ளது, கற்பிக்கப்படுகிறது என்று உணர்ந்தேன். தமிழ் ஆய்வுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றன என்று அறிந்தேன். அயலகத் தமிழறிஞர்களைப் பற்றி நாம் அறியாமல் உள்ளோமே என்ற கவலை எனக்குள் இருந்தது.\nபொதுவாக வரலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு.அந்த வகையில் இணையத்தில் தமிழறிஞர்கள்,தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பதிவு செய்து வருவதை உலகத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.அந்த வகையில் எனக்கு அறிமுகமானவர்களையும், நூல்களில் படித்தவர்களையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து, சிறு கட்டுரைகளாக எழுத நினைத்தேன். அதனைக் களஞ்சியத்தில் எழுதினால் தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் பயன்படும் என நினைத்த வேளையில் களஞ்சியத்தில் எழுதத் தமிழ் ஓசை நாளிதழ் ஆசிரியர் வாய்ப்பு வழங்கினார். களஞ்சியத்தின் பொறுப்பாசிரியர் யாணன் தந்த ஊக்கமும் தொடர் 25 கிழமைகள் தொய்வின்றி வெளிவர உதவியது.\nதொடர் எழுதத் தொடங்கிய பிறகுதான் அதன் சிக்கல் எனக்குப் புரியத் தொடங்கியது. பெரும்பாலும் தொடரில் இடம்பெற்றுள்ளவர்கள் உயிருடன் வாழ்பவர்கள்.அவர்களைப் பற்றிய செய்திகள் சரியாக,நடுநிலையுடன் இருக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினேன். சிலரிடம் இருந்து செய்திகள் உடனுக்குடன் கிடைத்தன.சிலரிடம் இருந்து செய்திகள் பெறுவது இயலாமல் இருந்தது. சிலரின் படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. சிலரின் படம் இணையத்தில் இருந்து எடுக்கவேண்டியிருந்தது. சில அறிஞர்களின் குடும்பத்தினர் அன்புடன் உதவினர்.\nபேராசிரியர் கமில் சுவலபில் அவர்கள் உடல்தளர்ந்து பாரிசில் படுக்கையில் இருப்பதாக அறிந்தேன்.அவர் மின்னஞ்சல் முகவரி இல்லாதபொழுது அவர் மகனாரின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவருடன் தொடர்புகொண்டேன். உடன் விடை தந்தார்.ஒருமாதத்தில் தந்தையார் பற்றி செய்திகள் பெற்று அனுப்புவதாகத் தெரிவித்தார். அவர் வேறு நாட்டில் இருந்ததே காரணம். அந்த வேளையில் செம்மொழித்தமிழ் நடுவண் நிறுவத்தில் பணிபுரியும் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள் வழியாகவும் சில செய்திகள் பெற்றேன்.\nகமில் சுவலபில் அவர்களின் துணைவியார் என் முயற்சியைப் போற்றி ஒரு மடல் எழுதியமையும் குறிப்படத்தக்க ஒன்றாகும். என் நண்பர் இரகுநாத் மனே அவர்கள் பாரிசிலிருந்தபடி கமில் அவர்களின் துணைவியாரிடம் பேசியும் செய்திகள் பெறமுடியாமல் போனது. இருந்த செய்திகள் கொண்டு சிலநாளில் கட்டுரையும் வந்தது. அந்தோ இந்நிலையில் அவர் சனவரி 17 இல் இயற்கை எய்தினார். இந்தச் செய்தியும் களஞ்சியம் வழி முதற்கண் உலகினருக்குத் தெரிவிக்கப்பட்டது.\nபேராசிரியர் க.கைலாசபதி அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது அ.முத்துலிங்கம் அவர்கள் வழியாகப் பேராசிரியரின் துணைவியார் சர்வமங்களம் கைலாசபதி அவர்களின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. அவர்கள் வழியாகப் பல செய்திகள் பெற்றேன். தமிழை உலக அளவில் அறிமுகப்படுத்திய அ.கி.இராமானுசன் அவர்களைப் பற்றி அறிய நினைத்தபொழுது கொரியா நா.கண்ணன் அவர்கள் வழியாக இராமானுசத்தின் அண்ணன் பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் தொடர்பு கிடைத்தது. இதனால் அ.கி.இராமானுசன் பற்றிய பல புதிய செய்திகள் என் கட்டுரையில் வெளிவந்துள்ளன. கனடாவில் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்களும் பல வகையில் துணைநின்றுள்ளார்.\nஇவ்வாறு பலரும் அன்புடன் வழங்கிய தகவல்கள் உதவியால்தான் இத்தொடரைச் சிறப்பாக உருவாக்க முடிந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் ஒவ்வொரு தொடர் உருவாகும்பொழுதும் பயனுடைய செய்திகளை உரையாடலில் வழங்குவார்கள். கட்டுரை வெளிவந்ததும் பாராட்டு நல்கி ஊக்கப்படுத்துவார்கள். அப் பெருமகனாருக்கு என்றும் நன்றியுடையேன்.\nதமிழ் ஓசை களஞ்சியத்தில் வெளிவந்த அன்று காலையில் இணையத்தில் என் பக்கத்திலும், மி��்தமிழ் இதழிலும் வெளியிடுவேன். அவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினர். சிலர் இதனைத் தங்கள் இதழ்களில் மறுபதிப்புச் செய்து உலக அளவில் பரப்பினர். தட்சு தமிழ் இணைய இதழில் அதன் ஆசிரியர் திரு.ஏ.கே.கான் அவர்களும் உதவி ஆசிரியர் அறிவழகன் அவர்களும் பல கட்டுரைகளை மறுபதிப்பு செய்ததுடன் என்னுடைய பிற கட்டுரைகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு என்றும் நன்றியுடையேன்.\nஅமெரிக்கன் ஆன்லைன்( AOL) என்ற இணைய இதழிலும் இத்தொடரின் கட்டுரைகள் மறுவெளியீடு கண்டன. இதனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் பலரின் பார்வைக்கு இக்கட்டுரைகள் உட்பட்டதுடன் இணையத்தில் பதிவாகியுள்ளதால் யாரும் எந்த நொடியும் இக்கட்டுரைகளைப் பார்வையிடலாம். பாவாணர், பெருஞ்சித்திரனார் விரும்பிய தமிழ் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு வெளிவரும் தமிழ் ஓசையில் அயலகத் தமிழறிஞர்கள் தொடர் வெளிவந்தமையை வாழ்க்கையில் பெற்ற பெறற்கரும் பேறாக எண்ணுகிறேன். தொடரிலிருந்து நன்றியுடன் விடைபெறுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 20 மார்ச், 2009\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக்கருத்தரங்கு\nபாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்பு\nபெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி\nஇணைப்பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரை யாற்றினார்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகக் கணினி மென்பொருள் பூங்கா இயக்குநர் முனைவர் கோபிநாத்கணபதி அவர்கள் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.\nபாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் கருத்தரங்கக் கட்டுரைகள் பற்றிய மதிப்பீட்டை வழங்கினார்.கருத்தரங்க மலரில் வெளியிடப்பட்டுள்ள 30 கட்டுரைகளில் இடம்பெற்றுள்ள தமிழ்த்தட்டச்சு,வலைப்பூ உருவாக்கம்,தமிழ் இணையத்தின் சிறப்பு,உலகு தழுவிய தமிழ் இணைய முயற்சிகள்\nகல்லூரி விரிவுரையாளர் அ.கோபிநாத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு 2,30 மணிக்கு மீண்டும் அமர்வு தொடங்கியது.\nநால்வர் கட்டுரை படித்தனர்.முதல் அமர்வின் நிறைவில் மு.இளங்கோவனின் தமிழும் இணையமும் என்ற பொருளில்உரை அமைந்தது.இணைய இணைப்பு சரியாக கிடைக்காததாலும் கணிப்பொறி ஒத்துழைக்க மறுத்ததாலும் திட்டமிட்டு உரையாற்ற\nநினைத்தும் முழுமையாக வெளிப்படுத்த இயலாமல் போனது.எனினும் குறைந்த அளவு வசதிகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பயன்படும் பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டன.\nபல்வேறு இணையத்தளங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டன.\nசென்னை,விருத்தாசலம்,பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்ந்த பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, பெரம்பலூர்\nவியாழன், 19 மார்ச், 2009\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தமிழ்த் தேசியக் கருத்தரங்கம்\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கணினி, இணையத்தமிழ் தேசியக்கருத்தரங்கம் 20,21.03.2009 இருநாள் நடைபெறுகிறது(வெள்ளி, காரிக்கிழமை).\nமுதல்நாள் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமயில் நடைபெறும் தொடக்கவிழாவில் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் முன்னிலையுரையாற்றவும் முனைவர் கோபிநாத் கணபதி அவர்கள் ஆய்வுத்தொகுப்பை வெளியிட்டுச் சிறப்புரையாற்றவும் உள்ளனர்.\nமுனைவர் மு.இளங்கோவன்(பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,புதுச்சேரி) கருத்துரை வழங்குவதுடன் பிற்பகல் அமர்வில் தமிழ்த்தட்டச்சு,தமிழ் இணையத்தள வளர்ச்சி,தமிழ் மின் இதழ்கள் பற்றி காட்சி விளக்கத்துடன் சிறப்புரை வழங்க உள்ளார்.\n21.03.09 காரிக்கிழமை பிற்பகல் நடைபெறும் நிறைவு விழாவில் முனைவர் தி.நெடுஞ்செழியன், முனைவர் டேவிட் பிரபாகர்,முனைவர் மா.கணேசன் உரையாற்ற உள்ளனர்.\nகலந்துகொள்ள விரும்புவோர் பேராசிரியர் சானகிராமன்(தமிழ்த்துறைத் தலைவர்) அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.\nசெல்பேசி எண் : 9842523869\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பாரதிதாசன் பல்���லைக்கழக உறுப்புக் கல்லூரி, பெரம்பலூர்\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nதமிழில் இணையப் பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் நடத்த முன்பே திட்டமிட்டிருந்தேன். கல்லூரி மாணவர்கள் தமிழில் இணையத்தைப் பயன்படுத்தினால் தமிழுக்கு ஆக்கம் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர்கள் பலருடன் தொடர்புகொண்டு பயிலரங்குகள் நடத்தும் முயற்சியில் அண்மைக் காலமாக வெற்றியுடன் செயல்படுகிறேன். அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரியில் பயிலரங்கம் நடத்தும் முயற்சியில் பேராசிரியர் இரா. சந்திரசேகரன் அவர்களும் அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் பேருதவி புரிந்தனர். அவ்வகையில் அக் கல்லூரியில் 14.03.2009 காரி(சனி)க் கிழமை பயிலரங்கம் நடத்த கல்லூரி நிருவாகத்தினரும் முதல்வரும் அன்புடன் இசைவு தந்திருந்தனர். அமெரிக்காவில் வாழும் முனைவர் நாக. கணேசன் அவர்களும் இங்கு நடைபெற பல்லாற்றானும் உதவினார்.\n13.03.2009 பகல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு இரவு 10 மணியிளவில் திருசெங்கோடு சென்று சேர்ந்தேன். இரவு கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டேன். பேராசிரியர் இரா. சந்திரசேகர் அவர்களின் ஏற்பாட்டில் முனைவர் த. கண்ணன் அவர்கள் வரவேற்றார். நாளை நடக்கும் நிகழ்வுகள் பற்றித் திட்டமிட்டபடி இரவு கல்லூரி மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன்.\n14.03.2009 காலையில் கருத்தரங்கிற்காக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள மயிலாடுதுறைப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் வந்துசேர்ந்தார். பிறகு செல்வமுரளி அவர்களும் வந்து சேர்ந்தார். அனைவரும் காலை உணவு உண்டு பேரா.சந்திரசேகரன் அவர்களுடன் கல்லூரி இயக்குநர் அவர்களையும் முதல்வர் அவர்களையும் கண்டோம். அங்கு எனக்கு முன்பாக புலவர் செ.இராசு அவர்கள் உரையாடிக்கொண்டிருந்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனோம். நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புலவர் இராசு அவர்களுடன் அரங்கிற்கு வந்தேன். மாணவர்களும் இணைய ஆர்வலர்கள் பலரும் காத்திருந்தனர்.\nதிட்டமிட்டபடி 10 மணிக்குப் பயிலரங்கு தொடங்கியது. உள்ளூர்ச் செய்தியாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இதழாளார் திரு.விசயகுமார் அவர்கள் தம் சங்கமம் இணைய இதழுக்காகவும் தொலைக்காட்சிக்காகவும் தளத்துக்காகவும் செய்திகள் காணொளியில் பதிவு செய்யும் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார். அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையத்துறையில் இயங்கி வருபவர். அவர் பற்றி முன்னமே அறியாததால் அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனது. பிறகுதான் அவர் ஆற்ற்ல் நேரடியாக உணர்ந்தேன். இனிவரும் காலங்களில் அவரை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள நினைத்துள்ளேன். இது பற்றி அவருடன் உரையாடி அவர் அன்பையும் நட்பையும் பெற்றேன்.\nதிரு.மா.கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முனைவர் இரா.சந்திரசேகரன் விருந்தினர்களை நன்கு அறிமுகம் செய்தார். முனைவர் நா.கண்ணன் (கல்லூரி முதல்வர்) அவர்கள் வாழ்த்துரை நல்கினார். புலவர் செ. இராசு அவர்கள் அரியதொரு தொடக்கவுரையாற்றினார். திரு.டி.என்.காளியண்ணக் கவுண்டர் அவர்களின் திருமகனார் திரு. இராசேசுவரன் (ஓய்வு பெற்ற நீதிபதி) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தார். நீதிபதி ஐயா அவர்கள் நன்கு பேசினார். என்மேல் அன்பு பாராட்டினார். கவுண்டர் ஐயா அவர்கள் சென்னை சென்றுள்ளதாகவும் அடுத்தமுறை வந்து கண்டுபேசலாம் எனவும் தெரிவித்தார். அவருடன் உள்ளூர் ஆர்வலர்கள் பலர் வந்திருந்தனர்.\nகல்லூரி முதல்வர், நீதியரசர் இராசேசுவரனுடன் மு.இ.\nநீதியரசர் இராசேசுவரன் அவர்களுடன் மு.இ.\nதேநீர் இடைவேளைக்குப் பிறகு 11.30 மணிக்கு என் உரை அமைந்தது. 1.00 மணிவரை என் உரை தொடர்ந்தது. தமிழ் இணையத்தள வளர்ச்சி, தட்டச்சு.99 விசைப்பலகை, மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம், மதுரைத் தமிழ் இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை, விருபா, நூலகம், தமிழ்மணம் பற்றிய செய்திகளைக் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். இணைய இணைப்பு சரியாக சில நேரம் கிடைக்காததால் சிறிது தொய்வு ஏற்பட்டபொழுது வேறு தகவல்களைப் பரிமாறி இயல்பாக அரங்கை நடத்த முயன்றேன். திரு.இரவிசங்கர் (விக்கி ஆர்வலர்) அவர்களை அங்குதான் முதன்முதல் சந்தித்தேன். எனக்குத் தேவையான சில காட்சி விளக்கங்களுக்கு உதவினார். பேரா.குணசீலனும் உதவினார்.\nபேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நிகழ்ச்சிக்காகக் கரூரிலிருந்து வந்திருத்தார்.அவர் மகன்கள் அமெரிக்காவில் உள்ளனர்.எனவே நா.கணேசன் அவர்களுக்குப் பேராசிரியர் தங்கம��ி ஐயா நன்கு அறிமுகம் ஆனவர். கணேசன் அவர்களின் தகவலால் பேராசிரியர் வந்திருந்தார். பத்தாண்டுகளுக்கு முன்னமே பேரா.பே.க.வேலாயுதம் அவர்கள் இல்லத்தில் தங்கமணி ஐயாவைக் கண்டு உரையாடி நான் நட்புப்பெற்றவன். அவரைக் கண்டதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.தருமபுரியிலிருந்து பொறியாளர் நரசிம்மன் அவர்களும் பார்வையாளராக வந்து கலந்துகொண்டார். தமிழ் ஓசை களஞ்சியத்தில் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வந்தது. அதனைக்கண்டு திருச்சியிலிருந்து ஈழத்தமிழறிஞர் மருத்துவர் வே.த.லோகநாதன் அவர்கள் தம் மகளாருடன் வந்து பயிற்சியில் கலந்துகொண்டு ஆர்வாமாகப் பயிற்சிபெற்று கடைசிவரை இருந்து விடைபெற்றனர். பகல் உணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்தோம். விடுதியில் சிறப்பாக உணவு ஆயத்தம் செய்திருந்தார்கள்.\nபகல் 2.30 மணியளவில் மீண்டும் அமர்வு தொடங்கியது. திருவாளர்கள் இரா.குணசீலன், த.கண்ணன், ப.சரவணன் கட்டுரைகளைக் காட்சி விளக்கத்துடன் படைத்தனர். விக்கிபீடியா பற்றி இரவிசங்கர் அவர்களும், இணையத்தளப் பாதுகாப்புப் பற்றி செல்வமுரளியும் இடையில் உரையாற்றினார். நேரம் அவர்களுக்கு அதிகமாக வழங்கமுடியாமைக்கு வருந்தினேன். பயனுடைய தகவல்களைத் தந்தனர். நான் மின் இதழ்கள் பற்றி மாலை 4 மணி வரை உரையாற்றினேன். பிறகு எளிமையாக நன்றியுரைத்தலுடன் நிறைவு விழா நடந்தது. தமிழ்த்துறைக்குச் சென்று அனைவரிடமும் விடைபெற்று விடுதி அறைக்கு வந்தேன். அங்குப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களும் பேராசிரியர் கண்ணன் (மயிலாடுதுறை) அவர்களும் காத்திருந்தனர். கண்ணன் அவர்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கு இணையம் பற்றிய தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தார். அது பற்றி சிறிது நேரம் உரையாடிவிட்டு, கரூருக்கு நாங்கள் புறப்பட ஆயத்தமானோம்.\nமுதலில் திருச்செங்கோடு வரை மயிலாடுதுறை கண்ணன் எங்களுடன் வந்தார். அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு நானும் பேரா. இராசசேகர தங்கமணியும் வேலூர் வழியாக கரூர் வந்து சேர்ந்தோம்.பேராசிரியர் காலையில் சந்திப்பதாக உரைத்து விடைபெற்றார். 9.30 மணியளவில் கரூர் வந்து வள்ளுவர் விடுதியில் கரூர் மாவட்ட நூலகர் திரு.செ.செ. சிவக்குமார் ஏற்பாட்டில் தங்கியிருந்தேன். அந்த விடுதியின் உரிமையாளர் மிகப்பெரும் செல்வ வளம் உடையவர் எனவும், திருக்க���றளில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர் எனவும் வள்ளுவர் பெயரில் பல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் வைத்துள்ளதாகவும் அறிந்தேன்.அவர் பெயர் திருவாளர் செங்குட்டுவன் ஐயா என அறிந்தேன். செங்குட்டுவன் ஐயா விடுதியில் தமிழறிந்த இளங்கோ தங்குவது சிறப்புதானே. மின்னஞ்சல் அனுப்பல், படித்தல் முதலிய பணிகளை முடித்துப் படுக்கும்பொழுது இரவு 12 .30மணியிருக்கும்.\n15.03.2009 காலையில் திரு.சிவக்குமார் அவர்கள் சென்னைக்குப் பணியின் பொருட்டுச் சென்றவர்கள் தொடர்வண்டியில் திரும்பினார். வண்டியில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்டு நடக்கவேண்டிய பணிகளைத் திட்டமிட்டார். காலையில் மாவட்ட நூலக அதிகாரி திரு.செகதீசன் ஐயா அறைக்கு வந்து ஒருவரை ஒருவர் கண்டு வணங்கினோம். இவர்களின் சொந்த ஊர் தாரமங்கலம் பகுதியில் இருந்ததாலும் தருமபுரியில் இவர்கள் முன்பு பணிபுரிந்ததாலும் அங்குள்ள என் நண்பர்கள் வழியாக அவர்களின் மேல் எனக்கு அளவுக்கு அதிகமான அன்பும் மதிப்பும் ஏற்பட்டது. இருவரும் சிற்றுண்டி முடித்துக்கொண்டு மாவட்ட நூலகத்திற்குச் சென்றோம்.\nகரூர் நூலக முகப்பில் தமிழ்மண வரவேற்பு\nமுனைவர் கடவூர் மணிமாறன் கருத்துரை\nகாலை 9 மணிக்குச் சென்ற பிறகுதான் திரு செ.செ.சிவக்குமார் நேரில் அறிமுகம் ஆனார். அதற்கு முன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் மட்டும் தொடர்பு கொண்டிருந்தோம். அவரைப் பார்த்ததும் எனக்கு அவர்மேல் ஓர் ஈடுபாடு வந்தது. மிகச்சிறந்த செயல்திறம் உடையவர். கரூரில் என்ன உதவியையும் யாரிடமும் பெற்றுக் கொள்ளும்படியான திறமையும் வினைத்திட்பமும் கொண்டவர்.மாவட்ட மைய நூலகத்தை இவர் மிக உயர்ந்த இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளார். புதிய கட்டடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகமாக அது விளங்குகிறது. கணிப்பொறிகள் திரும்பிய திசைகளில் இருந்து அனைவருக்கும் உதவக் காத்துள்ளன. மாணவர்களை நூலகத்தின் பக்கம் இழுக்க பல திட்டங்களை வைத்து நடைமுறைப் படுத்தியவர். நகரின் நடுவே நூலகம் கரூருக்கு அழகுக்கு அழகு சேர்த்து விளங்குகிறது.\nஅரங்கில் 9.15 மணிக்கு என் விளக்கம் தொடங்கியது. அங்கிருந்த கணிப்பொறியை முதற்கண் தமிழில் இயங்கும்படி செய்தேன்.பின்னர் சிவக்குமார் அவர்களின் கணிப்பொறியும் தமிழில் இயங்கும்படி செய்தேன். கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்த�� நூலகர்களுக்கும் பயன்படும் வண்ணம் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 30 நூலகர்கள், முனைவர் கடவூர் மணிமாறன், பேரா. இராச்சேகர தங்கமணி, திரு.காமராசு உள்ளிட்ட இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். நூலக அலுவலர் அவர்களும் சிவக்குமார் அவர்களும் பிற பணிகளையும் கவனித்தபடி அரங்கை வழிநடத்தினர்.\nதமிழ்த் தட்டச்சிலிருந்து அனைத்துத் தகவல்களையும் பகல் ஒரு மணிவரை எடுத்துரைத்தேன். கணிப்பொறியை எனக்கு உதவிக்கு இயக்க இருவர் இருந்தனர். முறைப்பாட்டில் மின்சாரம் 10-12 நிற்பதாக இருந்தது.சிவக்குமாரின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்ந்து வந்தது. உள்ளூர் செய்தியாளர்கள், தொலைக்காட்சிக்காரர்கள் வந்து குவிந்தனர். இணையப் பயிலரங்கச் செய்தி கரூர் நகரம் முழுவதும் பரவியது. ஒரு மணி நேரத்தில் பரவியது. 1-00-2.30 மணிவரை உணவுக்காகப் பிரிந்தோம்.\nமீண்டும் மின்னிதழ்கள் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.மின்னஞ்சலில் இருக்கும்பொழுது திரு.கண்ணன் (கொரியா) மயிலாடுதுறை நெடுஞ்செழியன், அறிவழகன் உள்ளிட்டவர்கள் இணைப்பில் வந்து மகிழ்வூட்டினர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பவுது உள்ளிட்ட பல தகவல்கள் என் இரு அமர்வுப் பேச்சிலும் தெரிவிக்கப்பட்டன. பலரும் புதிய அனுபவங்களை பெற்றனர். மாலை 5.30 மணிக்கு அனைவரிடமும் விடைபெற்று அறைக்கு 6 மணிக்குத் திரும்பினேன்.\nஅரை மணி நேர ஓய்வுக்குப் பிறகு கிங் தொலைக்காட்சி நிலையம் அழைத்துச் செல்லப்பட்டேன். திரு.சிவராமன் என்ற இதழாளர் முன்பே வந்து அழைப்புவிடுத்தார்.ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் இணையம் சார்ந்த உரையாடலை நிகழ்த்திப் பதிவு செய்துகொண்டார். நிறைவில் ஓரிரு நாட்டுப்புறப் பாடல்களை நான் பாடும்படி நேர்ந்தது. அதனைக் கண்ட திரு. சிவராமன் நாட்டுப்புறப் பாடலில் நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டோமே என வருந்தினார். மீண்டும் ஒருமுறை வருவதாக உரைத்து புறப்பட்டேன். இரவு உணவு நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களுடன் முடித்து அறைக்குச் சென்றபொழுது இரவு 10.30 மணியிருக்கும். சில பணிகளை முடித்து ஓய்வெடுக்கும் முன்பாக கரூர் வழக்கறிஞர் இராம. இராசேந்திரன் அவர்கள் காலையில் சந்திப்பதாகத் தொலைபேசி வழியாகத் தெரிவித்தார். (கிங் தொலைக்காட்சி ஒளிபரப்பு 18.03.2009 இரவு 9-10 ஒருமணி நேரம் ஒளிபரப்பாகியுள்ளது. அனைவரும் பார��த்து மகிழ்ந்தனர்.)\nமறுநாள் நடந்த கரூர் நண்பர்கள் சந்திப்பு, நாமக்கல் நிகழ்ச்சி பற்றி பிறகு எழுதுவேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கரூர், தமிழ் இணையப் பயிலரங்குகள், திருச்செங்கோடு, பயிலரங்கம்\nபுதன், 18 மார்ச், 2009\nதமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.மலசியாவில் திராவிடர் கழகம்.தமிழ்நெறிக்கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர். தலையாயவர்.\nதிராவிடர் கழகம்,மலேசிய இந்தியப் பேராயக்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் சிலகாலம் தொடர்புகொண்டிருந்தாலும் இவற்றால் மொழித்தூய்மைக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் பயனில்லை என உணர்ந்து பாவாணர் தமிழ் மன்றம் என்ற அமைப்பை நானூறு உறுப்பினர்களுடன் 1960 இல் தோற்றுவித்தவர்.ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம்,மொழி, கலை,பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றிய அந்த அமைப்பு தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டது.பாவாணரின் நூல்கள்,தென்மொழி இதழ்கள் இவர்களின் தமிழ்ப்பணிக்கு உதவின.\nசித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர்.பன்னூல் ஆசிரியராக விளங்கியவர்.பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர். இவர்தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.\nகுறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும்.இவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்துத் திருப்பத்தூரை அடுத்து இரணசிங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சாத்தையா, சிட்டாள் ஆகியோருக்கு 05.05.1925 காரிக்கிழமை முதல் மகனாகப் பிறந்தவர்.1930 இல் திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார். தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.\n1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் “தமிழ் முரசு” நாளிதழ் வழித் தன்மானப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராகவும் மாறினார்.\nபாவாணரின் ஒப்பியன் மொழிநூல் படித்த இவர் பாவாணர் மேலும் அவர் கொள்கையின் மேலும் மிகுந்த பற்றுடையவர் ஆனார்.பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பல நிலையிலும் துணை நின்றார்.பாவாணர் குறிஞ்சிக்குமரனாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது.\nகுறிஞ்சிக்குமரனார் பேரா மாநிலத்தின் இலக்கியப் பொறுப்பாளராக ம.தே.காங்கிரசு கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர்.அந்தச் சூழலில் தமிழகத்திலிருந்து பேராசிரியர்அ.ச.ஞானசம்பந்தன், முனைவர் அ.சிதம்பரநாதன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்தித் தமிழ்ப்பணியாற்றினார். மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைபெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார்.இச்செயல் இவர்தம் சமூக ஈடுபாடு காட்டுவனவாகும்.\n1960 இல் பாவாணர் மன்றம் தோற்றம் பெற்றதும் தமிழகத்திலிருந்து தனித்தமிழ் உணர்வு மிக்க பலரை அழைத்து மதித்துப் போற்றி அனுப்பியவர்,தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் அறிஞர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர். தென்மொழி இதழை மலேசியாவில் ஆயிரக் கணக்கில் விற்பனை செய்வதற்கு உரிய வழிகளை வகுத்தவர்.பாவாணர் நூல்கள் மலேசிய மண்ணில் பரவ வழிவகுத்தவர்.பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மலையகச் செலவு செய்தபொழுது( 1974) அவரை வரவேற்று சொற்பெருக்காற்ற உதவியவர்.\nமுனைவர் வ.சுப.மாணிக்கம்,முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,கு.சா.ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்து அறிஞர்களை உரையாற்றச் செய்த பெருமைக்கு உரியவர்.தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டிருந்தவர். பாவாணர் மன்றம் பற்றிப் பெருஞ்சித்திரனார் மிகச் சிறப்பாகப் புகழ்ந்து பாடியுள்ளார்.தமிழகத்தில் உள்ள தம் உறவினர்களைக் காண குறிஞ்சிக்குமரனார் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து சென்றுள்ளமையை அறியமுடிகிறது.அவர் வழியினரும் அவ்வகையில் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் விர���ப்பம்.\nதென்மொழி வளர்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதுடன் தமிழ்ச்சிட்டு,தமிழ்நிலம் உள்ளிட்ட இதழ்களின் வளர்ச்சியிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர்.சிலகாலம் தென்மொழி உள்ளிட்ட ஏடுகளின் புரப்பாளராகவும் பணிபுரிந்தார்.செலாமில் இருந்த தமிழ்நெறிக்கழகத்தின் வழியாகப் பல்வேறு பணிகளைச் செய்தவர்.“பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியவர்.\nகுறிஞ்சிக்குமரானாரின் தனித்தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பலரும் மதித்துள்ளனர்.பல்வேறு சிறப்புகளை அவர் வாழுங்காலத்தில் பெற்றுள்ளார்.பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக் குமரனாரின் தனித்தமிழ்ப் பணி போற்றித் “தமிழ்ச்செல்வர்” என்ற விருது பொற்பதக்கத்தில் வழங்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரிய ஒன்றாகும்.\nகுறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப்பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார். 1971-ஆம் ஆண்டு பத்துகாசா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர். மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தனர். இவ்வாறு பல பட்டங்களும் விருதுகளும் பெற்றாலும் மலேசியத் தமிழர்களால் தனித்தமிழ் அறிஞர் என்று மதிக்கப்படுவதே உயர்ந்த பட்டமாகக் கருதத் தகுந்தது.\n1955 ஆம் ஆண்டு முதல் பாடல் பாடி வருபவர்.சிறந்த புலவர்.நெடுங்காலமாக இலக்கிய வகுப்புகள் நடத்திப் பலர் புலமைபெறத் துணை நின்றவர்.பலருக்கும் இவர் வழிகாட்டியாக விளங்கியவர்.நிலைபெற்ற தலைவன் என்பது இவர் வெளியிட்டிருக்கும் நூலின் பெயர்.13.09.1992 இல் இவர்தம் தமிழருவி நூல் வெளியிடப்பெற்றது.பாவாணருக்கு மலர் வெளியிட்ட பெருமைக்கு உரியவர்.பல்வறு மலர்கள்,இதழ்களில் எழுதியுள்ளார்.இவருக்குப் பிறகும் இவர் வழியில் பலநூறுபேர் மலேசியாவில் தமிழ்ப்பணிபுரியும்படி ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கியுள்ளார்.\nகுறிஞ்சிக்குமரனார் 1993 இல் எனக்கு எழுதிய மடல்\nதிரு.கருப்பையா அவர்கள் எனக்கு எழுதிய மடல்(1993)\nதிரு.கருப்பையா அவர்களின் மடல் தொடர்ச்சி\nஇவர் ���ாணவர் ந.கருப்பையா அவர்கள் பாவாணர் மன்றத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றார்.குறிஞ்சிக்குமரனாருக்கு வாய்த்த மக்கட் செல்வங்களும் தந்தையார் வழியில் இயன்ற வகையில் தமிழ்ப்பணிபுரிந்து வருகின்றனர்.\nதந்தை பெரியார் மறைவு பற்றி குறிஞ்சிக்குமரனார் அவர்கள்\nசெறிந்துதிகழ் மறுமலர்ச்சித் துறைகள் தோறும்\nசிந்தனையால் தெளிவேற்றிச் செப்பஞ் செய்தோன்\nநெறிபிறழாத் திராவிடத்தை நிலைக்கச் செய்தே\nகுறிதவறாக் கொள்கைக்கே உயிர் விடுத்த\nகொஞ்சுதமிழ்க் குலவிளக்கு மறைந்த தம்மா\nமலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55மணிக்கு மீளாத் துயில் கொண்டார். அவர் வாழ்வு தமிழ் வாழ்வு.தமிழ் வாழும் காலம் எல்லாம் அவர் வாழ்வார்.\nதமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறிஞ்சிக்குமரனார், சா.சி.சுப்பையா, தமிழறிஞர்கள், பாவாணர் மன்றம், மலேசியா\nசெவ்வாய், 17 மார்ச், 2009\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி இன்று 17.03.2009 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் சார்ந்த கிளை நூலகர்கள்,ஊர்ப்புற நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்கின்றனர்.நான் தமிழ் இணையம்,மின் நூலகம்,மின் இதழ்கள்,தமிழ் இணைய வளர்ச்சி குறித்த பயிற்சி வழங்குகிறேன்.\nநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர் திரு சி.அசோகன் அவர்களும் மாவட்ட மைய நூலகர் திரு.சு.பச்சையப்பன் அவர்களும் சிறப்பாகச் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கடலூர், பயிலரங்கம், மாவட்ட மைய நூலகம்\nதிங்கள், 16 மார்ச், 2009\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு முதல் அமர்வு நிறைவு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் 16.03.2009 திங்கள் காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் உரிய நேரத்தில் கலந்துகொண்டேன்.\nமாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.யுவராசு அவர்கள் தலைமையில் பயிலரங்கம் தொடங்கியது. மாவட்ட நூலகர் திரு.இரா.வேல்முருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நாமக்க���் மாவட்டத்தைச் சார்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட நூலகர்களும்,இணைய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.இவர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த அனைத்துச் செய்திகளும் காட்சி விளக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன.\nபயிலரங்கச் செய்திகள் உடனுக்குடன் உள்ளூர்த் தொலைக்காட்சிகள், செய்தி ஏடுகள் வழியாக நாமக்கல் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.பகல் ஒரு மணி வரை பயிலரங்கு நடந்தது.\nஉணவு இடைவேளைக்கு அனைவரும் பிரிந்துள்ளனர்.\nஇரண்டு மணிக்கு மின்வடிவில் வெளிவரும் இதழ்கள் அறிமுகம் செய்யும் காட்சி விளக்கமும், வலைப்பூ உருவாக்கம் பற்றியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையப் பயிலரங்கம், நாமக்கல்\nஞாயிறு, 15 மார்ச், 2009\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு\nநாமக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைநூலகம்,ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள்,இணைய ஆர்வலர்கள் கலந்துகொள்ளும்\nதமிழ் இணையப்பயிலரங்கு 16.03.2009 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.\nமுனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் சார்ந்த செய்திகளை எடுத்துரைத்துப் பயிற்சியளிக்க உள்ளார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட மைய நூலக அலுவலர்,மாவட்ட நூலகர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர்வு சிறப்புடன் நிறைவு...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் இணையப் பயிலரங்கம் இன்று 15.03.2009 ஞாயிறு காலை 9 மணிக்குத் தொடங்கியது.கரூர் மாவட்டத்தைச் சார்ந்த நூலகர்கள் 25 பேரும்\nஆர்வலர்கள் சிலரும் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொண்டனர்.\nநிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட மைய நூலகர் திருசெ.செ.சிவக்குமார் அவர்கள் வரவேற்றார்.மாவட்ட நூலக அலுவலர் திரு,சே.செகதீசன் அவர்கள் தொடக்கவுரை யாற்றினார்.\nபுதுச்சேரி பாரதிசான் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இணையத்தில் தமிழ் வளர்ந்த வரலாறு,99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்கு உருவாக்கம��,மதுரை இலக்கிய மின்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,விருபா தளம் உள்ளிட்டவற்றையும் பிரஞ்சு நிறுவன நூலகம்,சிங்கப்பூர் தேசிய நூலகம் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.\nமு.இளங்கோவன் மின்னஞ்சல் தமிழில் அனுப்பும் முறையைச் சுட்டிக்காட்டியும்,பிற நண்பர்களுடன் பயிற்சியாளர்களை உரையாடவைத்தும் உரையைச் சோர்வில்லாமல் நிகழ்த்தினார். பலரும் மின்னஞ்சல் உருவாக்கும் விதத்தை அறிந்தனர்.இந்தச்செய்தி உடனுக்குடன் கரூர் செய்தியாளர்களால் தொலைக்காட்சியிலும் செய்தித்தாளிலும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது.\nமுனைவர் கடவூர் மணிமாறன்,பேராசிரியர் இராசசேகர தங்கமணி,தலைமையாசிரியர் காமராசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இணைய இதழ்கள் என்ற தலைப்பில் மு.இளங்கோவனின் உரை இடம்பெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 14 மார்ச், 2009\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nகரூரில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் 15.03.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் பகல் 4மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கு நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கிளை நூலகம், ஊர்ப்புற நூலகம் சார்ந்த நூலகர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டு தமிழ் இணையம் பற்றி அறிய உள்ளனர்.\nபுதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் பயிலரங்கில் கலந்துகொண்டு நூலகர்களுக்குத் தமிழ் இணையம் பற்றியும், தமிழ்த்தட்டச்சு, மின் நூல்கள், இணைய இதழ்கள், வலைப்பூ உருவாக்ககம், நூலகம் சார்ந்த தளங்களை அறிமுகப்படுத்திப் பயிற்சி அளிக்கிறார். மாவட்ட மைய நூலகர் திரு.சிவக்குமார், மாவட்ட நூலக அலுவலர் திரு.செகதீசன் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். முனைவர் கடவூர் மணிமாறன் உள்ளிட்ட இணையத்தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கரூர், தமிழ் இணையப்பயிலரங்கு, பயிலரங்கம், மாவட்ட மைய நூலகம்\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியது...\nதிருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று 14.03.2009 காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.பேராசிரியர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.முனைவர் இரா.சந்திரசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.\nகல்லூரி முதல்��ர் பேராசிரியர் நா.கண்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.புலவர் செ.இராசு அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.திரு.டி.என்.காளியண்ணன் அவர்களின் திருமகனார் திரு டி.என்.கே இராசேசுவரன் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.\nமுதல் அமர்வில் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பிறகு முனவைர் குணசீலன் அவர்கள் வலைப்பூ உருவாக்கம் பற்றி உரையாற்றினார்.\nபயிலரங்கிற்குத் திருவாளர்கள் இரவிசங்கர்(விக்கி),இராசசேகர தங்கமணி, செல்வமுரளி, விசயகுமார்(சங்கமம்) உள்ளிட்ட கணிப்பொறி வல்லுநர்கள்,ஆர்வலர்கள் வந்துள்ளனர்.மேலும் நாமக்கல்,கோவை மாவட்டத்தின் பல கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள்,ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அமர்வு தொடங்கியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, பயிலரங்கம்\nசெவ்வாய், 10 மார்ச், 2009\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nசட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nதமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் ஆவார்.வடார்க்காடு மாவட்டம்(இன்றைய திருவண்ணாமலை மாவடம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக வாய்த்தவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள். 15.04.1914 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைச் செய்யாறு உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர்.\n1932 இல் எட்டாம் வகுப்புப் பயின்றொழுது வீரபத்திரப்பிள்ளையிடம் படித்தவர்.அவர் மாற்றலாகி வேலூருக்குச் சென்றபொழுது அந்த இடத்திற்கு ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை அவர்கள் பணிக்கு அமர்ந்தார்.அவரிடம் தமிழ் இலக்கிண இலக்கியங்களை வகுப்பிலும் தனியாகவும் கற்றுப் புலமை பெற்றவர்.1934 இல் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றவர். துரைசாமிப் பிள்ளையின் ஊக்கத்தால் பத்துப்பாட்டு,எட்டுத்தொகையினை நன்கு கற்றவர்.\nகோவிந்தனார் 1935 இல் காவிரி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி முதற்கண் வெளிவரச் செய்தவர்.வாலி வழக்கு என்ற நூல் எழுதிய புரிசை முருகேச முதலியார் அவர்கள் முன்னின்று நடத்திய பானுகவி மாண���ர் கழகம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளில் மாணவப் பருவத்தில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர் புலவர்.படிக்கும் காலத்திலேயே கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை,ஞானியார் அடிகள்,மறைமலையடிகள் உள்ளிட்டவர்களுடன் பழகிய பெருமைக்கு உரியவர்.செய்யாறு பகுதியில் தமிழ் உணர்வு தழைத்து வளரப் பாடுபட்டவர்களில் புலவரின் பங்களிப்பு மிகுதி. இவருக்கு அணுக்கமாக இருந்தவர் மாவண்ணா தேவரசான் அவர்கள் ஆவார்.மாவண்ணா தேவராசன் பெரியார் பிள்ளைத்தமிழ் எழுதிய பெருமைக்கு உரியவர்(என் முனைவர் பட்ட ஆய்வேடு,பொன்னி பாரதிதாசன் பரம்பரை நூலில் இவர் பற்றி விரித்து எழுதியுள்ளேன்)\n1942 இல் வேலூரில் தம் ஆசிரியர் பணிபுரிந்த அதே பள்ளியின் பணியில் புலவர் இணைந்து பணிபுரிந்தார்.1944 வரை பணி தொடர்ந்தது.தமிழில் வித்துவான் பட்டம் பெற்ற பின்னர் பி.ஓ.எல்.பட்டம் பெற்றவர்.தமிழ் ஆங்கில மொழிகளில் வல்லவர்.\nவேலூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபொழுது கழக ஆட்சியர் சுப்பையா பிள்ளை அவர்கள் சென்னையில் தெ.பொ.மீ.தலைமையில் கூட்டிய நற்றிணை மாநாட்டில் உரையாற்ற அழைத்தார்.அதன் பிறகு அவரின் நட்பு வளர்ந்தது.பல நூல்கள் கழகம் வழி வெளிவர அந்தச்சந்திப்பு காரணமானது.\nபுலவரின் முதல் நூலான திருமாவளவன் என்னும் நூல் 1951 இல் வெளிவந்தது.அதன் பிறகு சங்க காலப்புலவர் வரிசை என்ற வரிசையில் 16 நூல்களையும் அரசர் என்ற வரிசையில் ஆறு நூல்களையும் வெளியிட்டார்.புலவர் வரிசையின் முதல்நூல் 1952 இலும்,அரசர் வரிசையில் கடைசி நூல் 1955 இலும் வெளிவந்தன.\nமலர் நிலையம், வள்ளுவர் பண்ணை, அருணா பதிப்பகம் வழியும் புலவரின் நூல்கள் வெளிவந்தன.1990 ஏப்ரல் 15 இல் புலவரின் ஐம்பதாவது நூலான பி.டி.சீனிவாச ஐயங்காரின் தமிழர் வரலாறு வெளிவந்தது.1991 இல் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் அவர்களின் Orgin and Spread Tamils என்ற நூலை தமிழரின் தோற்றமும் பரவும் என்ற பெயரில் புலவர் அவர்கள் மொழிபெயர்த்துளார். பி.டி.சீனிவாச ஐயங்காரின் Pre Aryan Tamil Culture என்பதை ஆரியர்க்கு முந்திய தமிழர் பண்பாடு என்ற தலைப்பில மொழிபெயர்த்தவர். அவரின் மற்றொரு நூலான Stone Age In India என்பதை இந்தியாவில் கற்காலம் என்ற பெயரில் மொழிபெயர்த்தவர்.\nபுலவர் அவர்களின் பணியை மூன்று வகையில் வகைப்படுத்தலாம்.\nசங்க இலக்கிய ஆய்வுப்பணி,மொழிபெயர்ப்புப்பணி,அரசியல் பணி என்பதே அப்பகுப்பு.���வர் பற்றிய முனைவர் பட்ட நிலையில் ஆய்வுகள் வெளிவரும்பொழுதே இவர்தம் தமிழ்ப்பணி உலகுக்கு நிலை நிறுத்தப்படும். இவர் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்.விரைவில் முழுமையாக வெளியிடுவேன்.\nபுலவர் கா.கோவிந்தனார் அவர்களின் நூல்கள்\n13.உறுப்பாலும் சிறப்பாலும் பெயர் பெற்றோர்\n14.அதியன் விண்ணாத்தனார் முதலிய 65 புலவர்கள்\n15.குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்\n16.பேயனார் முதலிய 39 புலவர்கள்\n18.இலக்கியப் புதையல் 1.நற்றிணை விருந்து\n19.இலக்கியப் புதையல்-2 குறுந்தொகைக் கோவை\n35.வடு அடும் நுண் அயிர்\n42.கால்டுவெல்- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்-தமிழாக்கம்\nசங்க கால அரசர் வரிசை\n49.அகுதை முதலிய நாற்பத்து நால்வர்\n50.திரையன் முதலிய இருபத்து ஒன்பதின்மர்\n67.தமிழக வரலாறு -கரிகால் பெருவளத்தான்\n(என் படைப்புகள் வெளிவரும்வரை எந்தக் குறிப்பும் இல்லாமல் கொன்னே காலம் கழிக்கும் சில தொழில்முறை எழுத்தர்கள் உலகத் தமிழர்களுக்கு என யான் இணையத்தில் வெளியிடும் கட்டுரைகளை அடுத்தடுத்த நாள்களில் தமிழக நாளிதழ்களில், மாத இதழ்களில், மலர்களில் அப்படியேயும், தழுவியும் அவர்கள் பெயரில் எழுதி வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டு அலைவதைக் கண்ணாரக்கண்டு வருந்துகிறேன். கட்டுரையாளனின் பெயரை நன்றியுடன் குறிப்பிட விரும்பாத இந்த இலக்கியக் கள்வர்கள் திருந்துவது என்றோ எனச் சவிப்பதைத் தவிர வேறு வழியில்லை).இவர்களின் செயல்கள் தொகுத்துப் பாதுகாக்கப்படுகின்றன. பின்னாளில் கண்காட்சியாக அவை உலகுக்கு வழங்கப்பெறும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கழகம், சட்டப்பேரவைத் தலைவர், செய்யாறு, தமிழறிஞர்கள், புலவர் கா.கோவிந்தன்\n6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)\n7. இராமாநுசக் கவிராயர் (1840)\n8. களத்தூர் வேதகிரியார் (1850)\n9. இட்டா குப்புசாமி (1873)\n12. கோ. வடிவேலு (1904)\n14. கா. சுப்பிரமணியனார் (1928)\n15. க.சு.வி. இலட்சுமி (1929)\n16. ஆ. அரங்கநாதனார் (1932)\n17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)\n18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)\n19. வ.சுப. மாணிக்கம் (1991)\n20. திருக்குறளார் வீ. முனுசாமி (1983)\n22. மு. வரதராசனார் (1949)\n23. அ.மு. குழந்தை (1949)\n24. சுகவனம் சிவப்பிரகாசன் (1949)\n25. மு.இரா. கந்தசாமி (1949)\n26. ச. தண்டபாணி தேசிகர் (1950-52)\n27. கா. அப்பாத்துரையார் (1950-54)\n28. ஈக்காடு சபாபதி (1951)\n29. மயிலை சிவமுத்து (1953)\n31. கோ. வரதராசன் (1954)\n32. ச. வெள்ளைச்சாமி (1954)\n33. நாமக்கல் வெ. இராமலிங்கம் (1954)\n34. பாவேந்தர் பாரதிதாசன் (1956)\n(வள்ளுவர் உள்ளம் 85 பாக்கள்)\n35. இரா. சாரங்கபாணி (1998)\n37. சி. இலக்குவனார் (1959)\n38. சுந்தர சண்முகனார் (1959)\n40. மீ. கந்தசாமி (1960)\n41. மு. கோவிந்தசாமி (1962)\n42. க.தி. மாணிக்கவாசகம் (1962)\n43. கி.வா. செகந்நாதன் (1962)\n44. வை.மு.கோபாலகிருட்டின மாச்சாரியார் (1965)\n46. இரா. கன்னியப்பநாயக்கர் (1968)\n47. ஞா. தேவநேயப்பாவாணர் (1969)\n48. ச. சாம்பசிவன் (1969)\n50. ஐயன்பெருமாள் கோனார் (1973)\n51. தே. ஆண்டியப்பன் (1973)\n52. பி.சி. கணேசன் (1983)\n53. இரா. இராசேந்திரன் (1985)\n54. கு.ச. ஆனந்தன் (1986)\n56. தி. சீனிவாசன் (1986)\n58. இரா. நாராயணசாமி (1987)\n59. அ. ஆறுமுகம் (1989)\n61. ப.கோ. குலசேகரன் (1989)\n62. இரா. இளங்குமரன் (1990)\n63. ம.பி. சுதாகர் (1990)\n64. அ. பாண்டுரங்கன் (1990)\n65. கு. மோகனராசு (1994)\n66. வி.பொ. பழனிவேலனார் (1990)\n67. முல்லை முத்தையா (2003)\n68. இரா. நெடுஞ்செழியன் (1991)\n70. ஞா. மாணிக்கவாசகன் (1991)\n71. சு. இராமகிருட்டினன் (1991)\n74. சி. இராசியண்ணன் (1993)\n76. இல. சண்முகசுந்தரம் (1994)\n77. வேதாத்திரி மகரிசி (1994)\n78. அ. மாணிக்கம் (1994)\n81. அரிமதி தென்னகன் (1995)\n82. பூவை அமுதன் (1995)\n84. தமிழ் வேட்பன் (1995)\n86. இரா. கனக சுப்புரத்தினம் (1996)\n87. மு. கருணாநிதி (1996)\n89. து. அரங்கன் (1996)\n91. க. பாலகிருட்டிணன் (1997)\n92. சி. வெற்றிவேல் (1997)\n93. அ. சங்கரவள்ளிநாயகம் (1997)\n95. முல்லை வேந்தன் (1997)\n96. இராம. சுப்பிரமணியன் (1998)\n97. கோ. பார்த்தசாரதி (1998)\n98. நா. விவேகானந்தன் (1998)\n99. நாக. சண்முகம் (1999)\n100. நல்லாமூர் கோ. பெரியண்ணன் (1999)\n101. மு. அன்வர் பாட்சா (1999)\n103. மேலகரம் முத்துராமன் (1999)\n104. சாலமன் பாப்பையா (1999)\n105. கருப்பூர் அண்ணாமலை (2000)\n108. இராதா முரளி (2000)\n109. விருகை ஆடலரசு (2000)\n110. க. சண்முக சுந்தரம் (2000)\n111. பே.சு. கோவிந்தராசன் (2000)\n113. நேருகுமாரி கண்ணப்பிரத்தினம் (2000)\n114. குமரி சு. நீலகண்டன் (2000)\n115. கருமலைத் தமிழாழன் (2000)\n116. அர. சிங்காரவேலன் (2000)\n117. ஆருர் தாசு (2000)\n118. ஆ.வே. இராமசாமி (2001)\n120. அருணா பொன்னுசாமி (2001)\n121. சீர் சந்திரன் (2001)\n125. செ. உலகநாதன் (2002)\n126. நா. பாலுசாமி (2002)\n127. அழகர் சுப்புராசு (2002)\n128. பெ. கிருட்டிணன் (2003)\n130. கோ. இளையபெருமாள் (2003)\n131. தொ. பரமசிவன் (2003)\n134. சரசுவதி பா. அருத்தநாரீசுவரர் (2004)\n136. சுந்தர ஆவுடையப்பன் (2004)\n138. ஈ. சாந்தி மங்கலம் முருகேசன் (2004)\n139. பா. வளன் அரசு (2005)\n140. தங்க பழமலை (2005)\n141. ஏ. இராசேசுவரி (2005)\n142. அ. தமிழ் இனியன் (2005)\n145. புலவர் அ.சா.குருசாமி (2006)\n146. பெண்ணை வளவன் (2006)\n147. கடவூர் மணிமாறன் (2006)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 8 மார்ச், 2009\nசிங்கப்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில��� கலந்துகொண்டு பழையன புகுதலும்... என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன் (2001,செப்டம்பர்). உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட உண்மையான பன்னாட்டுக் கருத்தரங்காக அது நடந்தது. மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஓர் அன்பர் என் பேச்சைக்கேட்டு, கைகுலுக்கி என்னை மலேசியாவுக்கு வந்து அவர்களின் நிறுவனத்தில் மாணவர்களுக்கு இலக்கணம் நடத்தும்படி வேண்டுகோள் வைத்தார்.\nஅவர் பெயர் பேராசிரியர் மன்னர் மன்னன் (இன்று மலேசியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்). அவர் தம்பி பெயர் இளந்தமிழ். இன்னொரு உடன் பிறப்பு அண்ணாத்துரை. தங்களுக்கு எவ்வாறு இத்தகைய பெயர்கள் வைக்கப்பட்டன\nதந்தையார் அவர்கள் தமிழ் உணர்வு உடையவர்கள் எனவும் பாவேந்தர் பாடல்களில் நல்ல பயிற்சி என்பதால் எனக்கு மன்னர்மன்னன் எனவும் அறிஞர் அண்ணாவின் கொள்கையில் ஈடுபாடு என்றதால் தம்பிக்கு அண்ணாத்துரை எனவும் பெயர் வைத்ததாகக் கூறினார். அவர் அழைப்பை ஏற்று மலேசியா சென்றபொழுது தமிழகம் போலவே தனித்தமிழ் உணர்வும் பகுத்தறிவும் அங்கும் சுடர்விட்டு இருப்பதை அறிந்து உள்ளம் மகிழ்ச்சியடைந்தேன். பல ஊர்களில் தனித்தமிழ் அன்பர்கள் தமிழ் வளர்ச்சிக்கு இயன்ற பணிகளைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.\nதமிழ்நெறி சார்ந்த வாழ்க்கை வாழ மலேசியத் தமிழர்களை நெறிப்படுத்தியவர் பாவலர் அ.பு.திருமாலனார் என்பது அறிந்து வியந்தேன். அவர் பற்றி அங்குள்ள பலரிடமும் வினவி அவர்தம் தமிழ்ப்பணிகளைத் தமிழகத்தாருக்கு அறிவிக்க நினைத்தேன். அ.பு.திருமாலனார் தனி மாந்தரல்லர். அவர் ஓர் இயக்கம். அவரின் உணர்வு தாங்கியவர்கள் மலேசியா முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவர் ஒரு பாவலர். படைப்பாளி. கட்டுரையாளர். மெய்ப்பொருளியில் சிந்தனையாளர். அனைவரையும் ஒன்றிணைத்துச் செயல்படும் தலைவர். தமிழ் உணர்வாளர்கள் தமிழகத்திலிருந்து சென்றால் அவர்களை உணர்வு வழியாக அழைத்து, விருந்தோம்பி, சொற்பெருக்காற்ற வாய்ப்பமைத்து, வழி அனுப்பும் இயல்பினர். இத்தொடரின் வழிப் பாவலர் திருமாலனார் பணிகளை இங்கு நினைவுகூர்கிறோம்.\nஅ.பு.திருமாலனார் என்று அழைக்கப்படும் இவர் தம் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். பெற்றோர் மு.அரிப்புத்திரனார், சி.அன்னப்பூரனி அம்மாள் .இவர்களின் இரண்டாவது மகனாக 08.06.1936 இல் பி���ந்தவர். செலாமாவைச் சேர்ந்த ஒலிரூட் என்னும் தோட்டத்தில் பிறந்தவர். மாலிய நெறிசார்ந்த குடும்பம். எனவே பெற்றோர் இவருக்கு நாராயணசாமி என்னும் பெயரிட்டனர். தனித்தமிழ் உணர்வு வரப்பெற்றதும் திருமாலனார் ஆனார். இவருடன் பிறந்தவர்கள் தமக்கையார் வீரம்மாள். தம்பி மணியனார் ஆவர்.\nஅ.பு.திருமாலனாரின் குடும்பம் இசையும், நாடகமுமாக அமைந்த கலைக்குடும்பம். இளமையிலேயே இராமாயண, பாரதக் கதைகளை எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். படிப்பிலும் முதல்வராக விளங்கினார். ஒலிரூட்டில் மூன்றாண்டுகள் படித்தும் பின்னர் தைப்பிங் இந்து வாலிபர் சங்கத் தமிழ்ப் பாடசாலையில் ஏழாம் வகுப்பு வரையில் படித்தார். அந்நாளில் ஏழாம் வகுப்புப் பயில்வது மலேசியாவில் ஆசிரியர் பணிக்குத் தகுதியான படிப்பாக விளங்கியது.பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் தகுதி பெற்றார். தாயாரைப் பிரிய மனமின்றி ஆசிரியர் பணிக்குச் செல்லவில்லை.\nகுடும்பக் கடமைகளைச் செய்து வந்த திருமாலனார் பொதுப்பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும் பகுத்தறிவு, தமிழ் உணர்வு சார்ந்த பணிகளில் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்டார். \"சுந்தமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்\" என்ற பகுத்தறிவு சான்ற நூல் கற்று அதன் பிறகு புராணங்களில் உள்ள பொருத்தமற்ற கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். தம் 19 ஆம் அகவையிலேயே இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டதால் பாவலருக்கு எதிர்ப்பு உருவானது.\nபகுத்தறிவு தழுவிய இறைநெறி கொண்ட திருமாலனார் 1953-57 இல் ஒலிரூட் பகுதியின் தோட்டத் தொழிற்சங்கத்தில் துணைத் தலைவராகப் பணிபுரிந்தார். தொழிலாளர் ஒற்றுமைக்காகவும், பகுத்தறிவுப் பரப்பலுக்கும். சாதியொழிப்பிற்கும், மது ஒழிப்புக்கும் ஆதரவாக செயல்பட்டார். தாம் பிறந்து வளர்ந்த தோட்டத்திலும் பிற தோட்டங்களிலும் வாழும் மக்களுக்கு ஆதரவாக வாழ்ந்தார். படித்த படிப்புக்கு நல்ல வேலைக்குச் சென்றிருக்க முடியும்.மக்கள் பணியாற்ற கிடைத்த வாய்ப்பெண்ணி அதில் ஈடுபட்டு உழைத்தார். 1954 ஆம் ஆண்டில் சமூக மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழ்த் திருமணம் ஒன்றை நடத்திவைத்து மலேசியாவில் சீர்திருத்தத் திருமணம் தழைத்து வளர அடிக்கல் நாட்டினார். அந்தத் திருமண விழாவில் தமிழர்களின் தாலி பற்றிய ��ிந்தனையை அங்குச் சிறப்பாகப் பேசி அறிமுகம் செய்துவைத்தார்.\n1970 இல் மலேசியத் திராவிடர் கழகக் கிளையைத் தொடங்கி 13 ஆண்டுகள் அதன் வளர்ச்சிக்கு உழைத்தவர். மலேசியாவில் சிறப்புற்று விளங்கிய திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுத் திறம்படப் பணிபுரிந்தவர்.\nதிருமாலனாருக்கு இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் நல்ல ஈடுபாடு உண்டு. தைப்பிங்கில் இருந்தபொழுது மெல்லிசை, நாடகம் உள்ளிட்டவற்றில் நல்ல பயிற்சி பெற்றதால் பின்னாளில் தாமே நாடகம், பாடல் எழுதும் ஆற்றல் பெற்றார்.1951 இல் செலாமா தமிழ்ப்பள்ளி கட்டட நிதிக்கு நாடகம் எழுதி, இயக்கி, நடித்து நிதிதிரட்டி வழங்கினார்.\nமுந்நூறுக்கும் மேற்பட்ட நாடகத்திற்கு உரிய பாடல்களை இயற்றியுள்ளார். ஆர்மோனியம் என்ற இசைக்கருவியை இசைப்பதில் வல்லவர். பாவத்தின் பரிசு, சூழ்ச்சி, மலர்ந்த வாழ்வு, என்னும் நெடுநாடகங்களையும் திருந்தியத் திருமணம், பரிசுச்சீட்டு, சந்தேகம், பாட்டு வாத்தியார் பக்கிரிசாமி, என்று விடியும், மீண்டும் இருள் என்ற குறுநாடகங்களையும் இயற்றியவர்.\n22.10.1962 இல் திருமாலனார் கெ.மீனாட்சியம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். ஐயாவின் பணிக்கு உதவியாக அம்மா விளங்கினார்கள். இவர்களுக்கு அரிப்புத்திரன், அரிநாயகன் என்ற ஆண்மக்களும், அன்பரசி, அன்புமலர் என இருபெண்மக்களும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.\nபள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாடல்கள் எழுதத் தொடங்கியவர். திருக்குறள் போலும் அரிய உண்மைகளைச் சொல்லும் ஈரடிக்குறள் இயற்றினார். இதனால் நண்பர்கள் இவரை ஈரடியார் என்று போற்றியதும் உண்டு. வாழ்க்கைக்காக எழுதாமல் சமூக மாற்றத்திற்குத் தம் எழுத்துகளைத் திருமாலனார் பயன்படுத்தினார். கட்டுரைகள் 15 எழுதியுள்ளார் கவிதைகள் இருநூறுக்கும் மேல் எழுதியுள்ளார். அருணகிரிநாதரைப் போல் வண்ணப்பாக்கள் 100 வரைந்தவர்.அவை திருவிசைப்பா என்னும் தலைப்புடையது.\nகனல், இனப்பற்று, தமிழ் நெறி விளக்கம், தேவையற்றது எழுத்துச் சீர்திருத்தம், தமிழர் வாழ்வறத்தில் தாலி என்னும் அரிய ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். தமிழர் வாழ்வறத்தில் தாலி என்ற நூலில் அரிய ஆய்வுச் செய்திகள் பல உள்ளன.\nதமிழர் வாழ்வறத்தில் தாலி நூல் மேலட்டை\nதமிழர்த் திருமண முறை எவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டு ஆரியமயப்படு���்தப்பட்டது என்பதை விளக்கியுள்ளார். கற்பு குறித்த இவர்தம் விளக்கமும் சிறப்பாக உள்ளது. மேலும் தமிழ்நெறி விளக்கம்(2),கனல், தமிழர்ச் சமயம், வள்ளலார் கண்ட தமிழர்ச்சமய நெறி, புதுக்குறள் உள்ளிட்ட நூல்களும் வெளியிடாமல் உள்ளன.இவை தவிர தென்மொழி, தமிழ்நிலம், தமிழ்நேசன், தமிழ்மலர், தமிழ் ஓசை. தினமணி உள்ளிட்ட ஏடுகளிலும், பல்வேறு சிறப்பு மலர்கள்,ஆய்விதழ்களிலும் படைப்புகளை வழங்கியவர்.\nதமிழ்நெறிக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கி 1983 முதல் பணிபுரிந்தவர் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்கள் மலேசியாவில் பரவவும் அதன் வளர்ச்சிக்கும் பணியாற்றியவர். தென்மொழி, தமிழ்நிலம் இவற்றின் புரப்பாளராகப் பணியாற்றியவர். தென்மொழி 1986, ஆகத்து, செபுதம்பர் இதழில் புரப்பாளர் வரிசையில் இவர் பெயரும் இடம்பெற்றுள்ளது (சா.சி.சுப்பையா பெயரும் இடம்பெற்றுள்ளது). பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை மலேசியாவுக்கு இரண்டாம் முறையாக அழைத்து ஒரு திங்களில் முப்பத்தொரு நிகழ்ச்சிகள் நடத்தி மலேசியாவில் தமிழ் உணர்வு பரப்பியவர்.\nபெருஞ்சித்திரனாரின் தென்மொழி ஏட்டில், திருமாலனார் மலேசியாவில் பேசிய பேச்சொன்று தழைக தமிழ்நெறி என்னும் தலைப்பில் மூன்று தொடராக வெளிவந்துள்ளது (திசம்பர் 1986, சனவரி,பிப்,87). இவ்வுரையில் மிகச்சிறந்த தமிழியற் கொள்கைகளைக் கொண்டவர் இவர் என்பது அறியக் கிடக்கின்றது.\nபடிப்பதும் எழுதுவதும் சிந்திப்பதும் அன்பர்களுடன் உரையாடுவதுமாக இருந்த திருமாலனார் தமிழ்நெறிக்கழகத்தின் இரண்டு கண்களாக திருமாவளவன், திருச்செல்வன் என்னும் இரண்டு செயல்மறவர்களை உருவாக்கித் தமக்குப் பின்னரும் தமிழ் இன உணர்வு மலேசியாவில் தழைக்கப் பாடுபட்டவர். இவர்களைப் போலவே பல மான மறவர்கள் மலேசியாவில் தமிழ்ப்பணிகளில் முன்நிற்கிறனர்.\nஅ. பு. திருமாலனார் 29.04.1995 இல் புகழுடம்பு எய்தினார்.\nஎன்று இறையுணர்வு கலந்து பாடியுள்ள வரிகள் இவர்தம் பாட்டு உணர்வு காட்டும்.\nதமிழ் ஓசை களஞ்சியம், அயலகத் தமிழறிஞர்கள், தொடர் 24: நாள்: 08.03.2009\nமுரசு.நெடுமாறன் (ம.த.க.களஞ்சியம்), ம. மன்னர் மன்னன், மாரியப்பன் ஆறுமுகம், இரா. திருமாவளவன், கோவி.மதிவரன், சுப.நற்குணன், தென்மொழி, தமிழ்நிலம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: #அ.பு.திருமாலனார், #தமிழ்நெறிப் பாவல��், #தமிழர் வாழ்வறத்தில் தாலி\nவெள்ளி, 6 மார்ச், 2009\nபத்தாண்டுகளுக்கு முன்னர்க் கேராளாவின் கோழிக்கோட்டில் உள்ள குருவாயூரப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாட்டுப்புறவியில் சார்ந்த கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள்,ஆய்வாளர்கள் வந்து நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் படித்தனர்.\nதமிழகத்திலிருந்து சென்றவர்களுள் யானும் ஒருவன்.ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்.தமிழில் படிக்கப்பெற்ற என் கட்டுரை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அவைக்கு வழங்கப்பட்டது.சப்பானிலிருந்து வந்த மிக்கி டனாக்கா உள்ளிட்ட ஆய்வாளர்கள் என் கட்டுரையைப் பாராட்டி மகிழ்ந்தனர்.(இவர் பின்னாளில் எனக்கு ஒரு மின்னஞ்சல் விடுத்து நன்றி தெரிவித்த மடலும்,படமும் என்னிடம் உண்டு).\nநாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றை யான் பாடிக்காட்டியதால் என் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.\nகேரளாவில் இருந்து வந்திருந்த பல கல்லூரி மாணவர்கள் என்னைத் தனியே பாடச் சொல்லி நாடாப்பதிவில் பதிந்துகொண்டனர்.யானும் கேரள நாட்டுப்புறப் பாடல்களைப் பதிந்து கொண்டேன்.\nஅவ்வகையில் அரிதாசு என்னும் மாணவர் மிகச்சிறப்பாகப் பாடினார். வட்டக்களி, சவுட்டுக்களி,மீன்பாட்டு,எனப் பல பாடல்களைப் பாடிக்காட்டினார்.யாவும் யான் பதிந்து\nவைத்துள்ளேன்.களரிப் பயிற்றுப் பாடல்களைப் பதிவு செய்ய ஆர்வம் காட்டி நாடாப்பதிவுக் கருவியை அந்த விளையாட்டு நடந்த நடு இடத்தில் வைத்திருந்தேன்.மிகச்சிறந்த இசையொழுங்குடைய பாடல்கள் பாடப்பட்டன.முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது நாடா.\nமுக்கால் மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் எந்தப்பாடலும் பதிவாகவில்லை.காரணம் மின்கலத்தில் மின்சாரம் இல்லை என்பது அப்பொழுதான் தெரிந்தது.\nமின்சாரம் ஏற்றும் பேட்டரியை இனி ஆய்வுக்களத்துக்கு எடுத்துச்செல்லக்கூடாது என அன்று முதல் முடிவு செய்தேன்.\nஇந்தக் கருத்தரங்கம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத கருத்தரங்கம். கருதரங்கிற்குத் திருச்சி வழியாகத் தொடர் வண்டியில் சென்றதாக நினைவு.தெப்பக்குளத்தில் இறங்கி அங்காடியில் ஒரு சோனி நிறுவன நாடாப்பெட்டி ஆயிரத்து இருநூறுக்கு அப்பொழுது வாங்கியது இன்றும் நினைவில் ��ள்ளது.அப்பெட்டி பல வகையில் இன்றுவரை உதவுகிறது.\nகருத்தரங்கிற்கு வந்த டேனியல் என்ற மாணவர் என்னை ஒரு கோட்டோவியத்தில் என் கண்முன்னே ஐந்து நிமிடத்திற்குள் வரைந்து தந்தார்.பாதுகாத்து வந்த அந்தப்படம் நினைவுக்காக என் பக்கத்தில் பதிந்து வைக்கிறேன்.\nகருத்தரங்கு முடிந்து தொடர்வண்டி நிலையம் வரை அந்த மாணவரும் அவர் நண்பரும் வந்து வழியனுப்பினர்.தொடர்வண்டியில் முன்பதிவு செய்திருந்ததால் மகிழ்ச்சியுடன் வந்தேன். தொடர் வண்டி நிலையத்தில் பார்க்கும்பொழுது என் பெயர் பயணிகள் பட்டியலில் இல்லை. காரணம் வினவியபொழுது மங்களூர் விரைவு வண்டிக்குப் பதிவு செய்திருந்தேன். அந்த வண்டிப் புறப்படும் இடத்தில் இரவு பத்து மணியளவில் புறப்படுகிறது.அந்த வண்டி நான் ஏறும் கோழிக்கோடு வரும்பொழுது நடு இரவு 12.30 மணியளவில் வருகிறது.எனவே மறுநாள் கணக்கில் நான் பதிந்திருக்கவேண்டும்.(இரவு பன்னிரண்டு மணிக்குமேல் மறுநாள்தானே)எனக்கு இந்த நுட்பம் தெரியாததால் நான் செல்லவேண்டிய வண்டி நேற்றே அதாவது முதல்நாள் நடு இரவு 12.30 மணியளவில் கடந்துவிட்டது.\nஎனவே எனக்குப் புதிய பயணச்சீட்டு வாங்கவேண்டியதாயிற்று. நல்ல வேலை என்னிடம் பணம் இருந்தது.முன்பு பதிந்த சீட்டைக் கொடுத்தால் மறுநாள் சிறுதொகை தருவார்கள் என்றனர்.அந்த மாணவர்களிடம் அந்தச் சீட்டைக் கொடுத்து மறுநாள் கிடைக்கும்தொகையைப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறிப் பல தொல்லைகளுக்கு இடையே மீண்டேன். கோவை, சேலம்,வழியே காட்டுப்பாடி வந்தேன்.அங்கிருந்து நான் பணிபுரிந்த இடம் வந்து சேர்ந்தேன்.\nகருத்தரங்கிற்குச் சென்று, நான் பணிபுரிந்த கல்லூரிக்கு மிகப்பெரிய புகழ் ஈட்டி வந்ததாக நினைத்தேன்.சான்றிதழ்களைக் காட்டி அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். அங்குப் பணிபுரிந்தவர்கள் உள்ளுக்குள் வஞ்சம் வைத்து வெளியே சிரித்துக்கொண்டார்கள். அந்த மாத இறுதியில்தான் தெரிந்தது.\nகருத்தரங்கிற்குச் செல்வது அங்கு மிகப்பெரிய பாவச்செயல் என்று.இருநாள் கருத்தரங்கப் பயணத்திற்கு என்னுடைய பதினைந்து நாள் ஊதியத்தைப் பிடித்துவிட்டனர்.காரணம் பிறகுதான் புரிந்தது.\nசனிக்கிழமை விளக்ககணி விழா. விளக்கணி விழாவிற்கு முதல்நாள் (வெள்ளிக்கிழமை)விடுப்பெடுத்துக்கொண்டு வியாழன் மாலை ஊருக்குப் புறப்���பட்டேன்.முடிந்ததும் மறுநாள் ஞாயிறு புறப்பட்டுத் திங்கள் கிழமை கல்லூரி வந்து விடலாம் என்பது என் திட்டம். நான் புறப்பட்ட மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை முதல் கல்லூரிக்குத் திடுமென நீண்ட விடுமுறை விடப்பட்டது.கல்லூரித் திறப்பன்று கோழிக்கோட்டில் கருத்தரங்கு.சரி.கருத்தரங்கு என்பதால் பணிமேற் சென்ற சான்று காட்டிக்கொள்ளலாம் என நினைத்தேன்.புறப்பட்டேன்.\nஅவர்கள் அரசாங்கத்தில் இந்த அரசாங்க விதிகள் பொருந்தாது.பாதி ஊதியத்தை இழந்து பணிபுரிய வேண்டியதாயிற்று.உழைக்கவில்லை.ஊதியம் இல்லை என மனத்தை\nகருத்தரங்கால் பல பட்டறிவுகளும் இந்தப் படமும்தான் எஞ்சி நின்றன.\nஅடுத்த படம் திருநெல்வேலியில் நடந்த தமிழ் இணையம் சார்ந்த கருத்தரங்கில்நா.கணேசன், காசி ஆறுமுகம்,சேகர் பொன்னையா,சங்கரபாண்டி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். யானும் சென்றிருந்தேன்.அங்கு வந்த ஓவியர் வள்ளிநாயகம் அவர்கள் வரைந்த கோட்டோவியம் இது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோட்டோவியம், கோழிக்கோடு, மு.இளங்கோவன், வள்ளிநாயகம்\nசெவ்வாய், 3 மார்ச், 2009\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் தமிழ் இணையப்பயிலரங்கு\nதமிழ் இணையப்பயிலரங்குகள் தமிழகம் முழுவதும் பரவலாக நடத்தப்பெற வேண்டும். அப்பொழுதுதான் தமிழில் வலைப்பூக்கள் வழியாகத் தமிழ்சார்ந்த செய்திகள் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் கிடைக்கும். தமிழ்ப் பக்கங்களின் எண்ணிக்கை மிகுதியாகும். அவ்வகையில் தமிழகத்தின் பல இடங்களில் தமிழ் இணையம் சார்ந்த பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன.அவ்வகையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத் திரட்டியுடன் இணைந்து ஒரு நாள் பயிலரங்கை நடத்துகிறது. பல நூறு மாணவர்கள் பயன்பெற உள்ளனர். பயிலரங்கு சிறப்புற அமைய அனைவரும் ஒத்துழைக்கலாம்.\nஇது போன்ற பயிலரங்குகளை வாய்ப்பிருப்போர் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்) வழியாக நடத்தித் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்ச்சியை உருவாக்கலாம்.\nதிருச்செங்கோடு பயிலரங்கு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.\nநிகழ்ச்சி நிரல், அழைப்பிதழ் இணைத்துள்ளேன்.\nஇடம��: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி,திருச்செங்கோடு, தமிழ்நாடு\nநேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை\nஅறிமுகவுரை : முனைவர் இரா.சந்திரசேகரன்\nஇணையத்தளப் பதிவுகளில் தனிநபர் பங்களிப்பு\nமுன்பதிவு செய்து கலந்துகொள்ள வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, பயிலரங்கம், K.S.R.COLLEGE\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம்-படங்கள்\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணனின் பாவாணர் இல்லம்\nகுடந்தைப் பேருந்து நிலையத்தின் கீழ்ப்புறம் அமைந்துள்ள சான் செல்வராசு நகரில் கதிர்.தமிழ்வாணன் அவர்கள் பாவாணர் இல்லம் என்ற பெயரில் ஓர் இல்லம் எழுப்பி வாழ்ந்துவந்தார்கள்.தமிழ் உணர்வாளர்கள் சந்திக்கும் இடமாகவும்,குடந்தைப்பகுதியில் தமிழ்வளர்ச்சிப்பணிகள் நடைபெறும் நாற்றங்காலாகவும் அந்த இல்லம் விளங்கியது.\nபல்லாயிரம் தமிழ் உணர்வாளர்கள் வந்து உரையாடிய பெருமைக்கு உரியது.தம் கொள்கை ஆசான் மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பெயர் தாங்கிய அந்த இலத்தில் திரும்பும் திசையெல்லாம் தமிழ்மணக்கும்.அழகிய குறட்பாக்கள்,சங்க இலக்கியவரிகள் கண்ணில் தென்படும்.காண்போர் நின்று சிறிது நேரம் படித்துச்செல்லும்படி அந்த இல்லத்தின் சுவர்களை ஐயா அமைத்திருந்தார்கள்.சன்னல் என்பது போர்ச்சுகீசிய சொல் எனவும் காலதர் என அதற்கு நேரிய தமிழ்ச்சொல் நம் சிலம்பில் உள்ளது எனவும் விளக்க இரும்பில் படத்துடன் கூடிய அழகிய காலதரைப் பெரும் பொருட்செலவில் ஐயா செய்துவைத்திருந்தார்.\nகிழமைதோறும் தமிழ் வகுப்புகள்,உரையாடல்கள் நடந்தன. திருக்குறள் ஓலிபரப்புகள் நாளும் தொடர்ந்தன.கணவனை இழந்த காரிகை போலும் அந்த இல்லம் ஐயாவின் குரல்ஒலி இன்றி இன்று வெறுமையாகக் காட்சி தருகிறது.\nகண்டார் மகிழ்செய்யும் சுவர் அறிவிப்புகள்\nஅஞ்சல் உள்ளிடும் அஞ்சல் புழை\nகணியம் குறித்த அறிவிப்பும்,\"மான்கண் காலதர்\"விளக்கும் இரும்பு காலதரும்(சன்னல்)\nநாளும் திருக்குறள் பரப்பும் கரும்பலகை\n\"பாவாணர் இல்லம்\" என்ற பெயரில் அமைந்த கதிர்.தமிழ்வாணன் இல்லம்\nதமிழ் அறிஞர்களின் படங்கள் தாங்கிய முகப்பு(ஒரு படத்தில் கதிர். ஐயா அமர்ந்திருக்க யான் அருகில் வெள்ளிக்கோப்பை,தங்கப்பதக்கத்துடன்)\nபண்ணாராய்ச்சி வித்தகர் ப.சுந்தரேசனார�� படம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குடந்தைக் கதிர்.தமிழ்வாணன், பாவாணர் இல்லம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்த...\nகொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தள...\nபுதுச்சேரி பிரஞ்சு நிறுவனத்தில் பன்னாட்டுக் கருத்த...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nபெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூர...\nகொங்குநாட்டில் தமிழ் இணையப் பயிலரங்குகள்...\nகடலூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிற்சி...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இணையப் பயிலரங்கு மு...\nநாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு\nகரூர் மாவட்ட மைய நூலக இணையப் பயிலரங்கின் முதல் அமர...\nகரூர் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையப்பயிலரங்கு\nதிருச்செங்கோட்டில் தமிழ் இணையப்பயிலரங்கு தொடங்கியத...\nதமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்\nகே.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் அவர்களின் பாவாணர் இல்லம...\nகுடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உடல் தஞ்சை மருத்துவக்கல...\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினார்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-07-29T00:21:12Z", "digest": "sha1:LRZIUVMS3RXUMTBZBMF5ASMWK2AZVODI", "length": 5431, "nlines": 45, "source_domain": "plotenews.com", "title": "பிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்த���ன் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nபிரிட்டன்: மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி\nபிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் 59 பேர் காயமடைந்துள்ளனர்.\nஅமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில், இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை பிரிட்டன் நேரம் 22.35க்கு இந்த வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.\nஇதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பயங்கரமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக போலீசார் கருதும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது மனம் வருந்துவதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்தார்.\nஒரு தற்கொலை குண்டுதாரியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிடாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.\n« வவுனியாவில் இளைஞர் தினம் (படங்கள் இணைப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதிய துவிசக்கரவண்டி அன்பளிப்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/05/19/12th-std-english-guide-study-materials-2020-21/", "date_download": "2021-07-28T22:14:26Z", "digest": "sha1:CX27UJXV7YMZI6HEPUF5LSFTWH7CFCZB", "length": 5936, "nlines": 149, "source_domain": "way2tips.in", "title": "12th Std English Guide Study Materials 2020-21 -", "raw_content": "\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\n12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- ���ிண்ணப்பிப்பது எப்படி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியை வைத்து 50 […]\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/07/10/lets-come-out-of-comfort-zone-in-tamil-shanthi-kasiraj/", "date_download": "2021-07-28T23:57:33Z", "digest": "sha1:KVUBXV7ERITL66WA4Q4ZTBNDIUD7QHUL", "length": 3920, "nlines": 149, "source_domain": "way2tips.in", "title": "Let’s come out of Comfort Zone in Tamil -", "raw_content": "\nPostman Sivan | தன்னலமற்ற தபால்காரர்\nMadurai மதுரை மாவட்டத்தின் சிறப்பு\n | வயது என்பது வெறும் எண் மட்டுமே\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/07/blog-post_12.html", "date_download": "2021-07-28T23:21:02Z", "digest": "sha1:3FNOAWU4PLABHKUTSJVS3NRXWO7ELKJI", "length": 12289, "nlines": 204, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: துயரமான சம்பவம் ...", "raw_content": "\nஎன் கம்பெனில வேலை செய்யிற பையன் பேரு ஜித்து..வயசு 20 தான் ஆகிறது.உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவன்.நல்ல வேலைக்காரன்.பெய்ண்டிங் வேலை அவ்ளோ நல்லா பண்ணுவான்.\nகடந்த ஞாயிறு( 10 .7 .2011 ) இரவு மொபைல் பேசி கொண்டே ரயில் ட்ராக்கை கடந்து இருக்கிறான்.கடந்தும் விட்டான்..அப்போது வந்த ரயிலை கவனிக்காது.... ஆனாலும் ஒதுங்க இடம் இல்லாததால் ரயில் பக்கவாட்டு பகுதி மோதி தலையில் அடிபட்டு தூக்கி எறியப்பட்டு வேலியோரம் கிடந்திருக்கிறான்.காலை தான் அவன் பிணமாக கிடப்பது அவனுடன் தங்கி இர���ந்த நண்பர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.\nஉடனே என்னை தொடர்பு கொண்டனர்.நானும் அங்கு சென்ற போது, அவனை பிணமாய் பார்த்தவுடன் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது.தமிழ் மொழி தெரியா விட்டாலும் என்னிடத்தில் எப்போதும் அன்பாய் ஹிந்தி யில் பேசுவான்.என் அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டவன், இப்போது பிணமாய் பார்க்கவும்.அழுகை முட்டி கொண்டு வந்தது.சுருண்டு கிடந்தபடி... எறும்புகள் மொய்த்த படி...ரத்த காயங்களுடன் கிடந்தான்..பார்க்கவே பரிதாபமாய்......\nமணி 10 ஆயிருந்தது.ரயில்வே துறையை சேர்ந்த கீமென் வந்து பார்த்த பின்பு தான் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் பண்ணுவாராம்.அவரும் வந்த பாடில்லை.என்ன பண்ணுவது என்று தெரியவில்லை. கோவை மாவட்ட புதிய கமிசனர் ஒரு எண் கொடுத்திருக்கிறார்.அதில் இன்பார்ம் பண்ணியவுடன் ஸ்குவாடு போலீசார் வந்து அவர்கள் என்குயரி செய்து பின் ரயில்வே போலீசாருக்கு இன்பார்ம் செய்தனர்.\nரயிலில் அடிபட்ட கேஸ் களை விசாரிக்க நமது காவல் துறைக்கு அதிகாரம் இல்லையாம்....அப்புறம் மணி 2 மணி ஆனது.இன்னமும் அவன் அப்பிடியே கிடந்தான்.பின்னர் தாமதமாய் வந்து ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி பொது மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது மணி 4 .போஸ்ட்மார்டம் பண்ண இப்போது முடியாது என்று சொல்லிவிட்டனர்.அப்புறம் இன்று காலை 9 .30 மணிக்கு போஸ்ட் மார்டம் செய்தனர்.அப்புறம் போலீஸ் சம்பிரதாயங்கள் முடித்துவிட்டு 4 மணிக்கு பாடியை கொடுத்தனர்.\nஇப்போது தான் அடக்கம் பண்ணி விட்டு வந்தோம் .நினைவுகள் நீங்காமலே அவனையே சுத்தி கொண்டு இருக்கிறது.அவனின் முகம் இன்னும் பசுமையாய் இருக்கிறது.எங்கிருந்தோ வந்து.. மொழி தெரியாமல்,இங்கு பிழைப்பை தேடி கொண்டவனின் முடிவு மிகவும் சோகமானதாய் இருந்து விட்டது.அவனின் முகம் பார்க்காமல் அவனின் பெற்றோர் மனம் என்ன பாடு படுமோ ..\nஅவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேரவே மூன்று நாட்கள் ஆகிவிடும்..அதுவரைக்கும் அவனது பாடியை வைக்க வேண்டாம், அங்கேயே அடக்கம் பண்ணிவிடும்படி சொல்லி விட்டனர்.கடைசி காலத்தில் கொள்ளி போட ஆள் இல்லாமல், அவனுக்கும் கொள்ளி வைக்க முடியாமல் அவர்களின் நிலையை நினைத்தாலே பதறுகிறது.அவனுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்..\nஜித்துவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்....\nபிழக்க வந்த இடத்தில் இப்படியா ஜித்து ஆத்மா அமைதி அடைய இயற்க்கையை வேண்டுகிறேன் நட்புடன் நக்கீரன்\nபரளிக்காடு - பயணம் 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் பகுதி 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1\nபாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..\nகோவை மெஸ் - மைக்கேல் அண்ட் சன்ஸ் - ஐஸ் க்ரீம் கடை ...\nகிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDA...\nமூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர் (THIRUM...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/06/blog-post_3.html", "date_download": "2021-07-28T23:45:35Z", "digest": "sha1:6CEV62JD4LTCTXRI532J64YX4PHKIHQI", "length": 7846, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியா வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெளியே வைத்தால் சட்ட நடவடிக்கை பொலிசார் தெரிவிப்பு ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியா வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெளியே வைத்தால் சட்ட நடவடிக்கை பொலிசார் தெரிவிப்பு\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள், குப்பைகள், பொலித்தீன் பைகள் போன்றவற்றை; வர்த்தக நிலையத்திற்கு முன்பாக வைத்தால் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் துண்டுப்பிரசுரத்தின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.\nவவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியின் வேண்டுகோளின்படி இவ்வறிவித்தல் விடுக்கப்படுகின்றது.\nவவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுப் பொருட்களை கூடையில் அல்லது பைகளில் போட்டு வைத்து நகரசபையின் குப்பை அகற்றும் வாகனம் வரும்போது அவர்களிடம் கையில் எடுத்துக் கொடுக்கவும். குறிப்பாக இரவு நேரங்களில் கடைக்கு வெளியே குப்பைகள், கூடைகள், பைகள் என்பன வைக்க வேண்டாம்.\nமேலும் வர்த்தக நிலையங்களிலிருந்து வெளியேறும் பொலித்தீன் கழிவுகளை எக்காரணம் கொண்டும் வியாபார நிலையத்திற்கு முன்னால் போடவேண்டாம். இவ்வேண்டுகோளிற்கு வர்த்தக நிலையத்தினர் ஒத்துழைப்பு வழங்கி நகரை சுத்தமாக வைத்திருந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்வதுடன் இவ் அறிவித்தலை கருத்திற் கொள்ளாது செயற்படும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார். என்று மேலும் அத் துண்டப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/chief-minister-palanisamy-consults-with-medical-committee-on-january-29/", "date_download": "2021-07-29T00:35:45Z", "digest": "sha1:SRHKBHDTX2TVU6PI3SVQLSU5V6Q7FZ2E", "length": 4363, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "ஜன.29ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.!", "raw_content": "\nஜன.29ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், வரும் 29-ஆம் தேதி மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.\nகொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், மீண்டும் ஊரடங்கு நீடிப்பதா அல்லது முழுவதும் ரத்து செய்வதா என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார் முதல்வர் பழனிசாமி.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-07-28T23:05:23Z", "digest": "sha1:6WFYX5DTCQ3OGNH6YT3EOXV6DRHCPJE3", "length": 8376, "nlines": 314, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆங்கில அமெரிக்கர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1881 இறப்புகள்\nKanags பயனரால் ஜேம்ஸ் கார்ஃபீல்ட், சேம்சு கார்ஃபீல்டு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nதானியங்கி: 89 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→‎வெளி இணைப்புகள்: பகுப்பு:பிறப்புகள் சேர்க்கை\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: am:ጄምስ ጋርፊልድ\nதானியங்கிமாற்றல்: sr:Џејмс А. Гарфилд\nதானியங்கிமாற்றல்: sr:Џемс А. Гарфилд\nதானியங்கிஇணைப்பு: lt:James A. Garfield\nதானியங்கிமாற்றல்: vi:James A. Garfield\nதானியங்கிமாற்றல்: bn:জেমস এ. গারফিল্ড\nதானியங்கிஇணைப்பு: yo:James A. Garfield\nதானியங்கிஇணைப்பு: war:James A. Garfield\nதானியங்கிஇணைப்பு: bcl:James A. Garfield\nதானியங்கி இணைப்பு: an:James A. Garfield\nதானியங்கி இணைப்பு: ceb:James A. Garfield\nதானியங்கி மாற்றல்: uk:Джеймс Гарфілд\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:31:34Z", "digest": "sha1:S5ZXFRGOUDTORSWAH252NCK73VUGF5D2", "length": 26567, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் (அந்தகேசம்) என்று அறியப்படும் இக்கோயில், திருப்புட்குழியிலுள்ள சிவன் கோயிலாகும். மேலும், இத்தல குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப் படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]\nஅந்தகாசுரனை வென்று அவனைத் தன் சூலாயுதத்தில் கோர்த்துக் கொண்டு வயிரவர் நடனமாடிக் கொண்டிருந்தார். தன் பிழையுணர்ந்து தெளிவுபெற்ற அந்தகாசுரன் வயிரவரை வேண்டித் துதிக்க, மகிழ்ந்த வயிரவர், அவ்வசுரனை சூலத்தினின்றும் விடுவித்து சிவகங்கையில் மூழ்குவித்தார். இதனால் பாசம் நீங்கப்பெற்று பேறு பெற்றான் என்பது வரலாறாகும்.[2]\nஅந்தகேசம் தல விளக்கத்தின்படி, இரணியாட்சன் மகன் அந்தகாசுரன் அந்தகேசப் பெருமானைப் பூசனை புரிந்து பெற்ற வரத்தினால் திருமால் முதலான தேவர்களைப் புறங்கண்டு அரசாண்டு வந்தனன். தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண்ணுருக்கொண்டு திருக்கயிலையில் இறைவியின் கணங்களொடும் இருந்தனர். அறிந்த அசுரன் அங்குப் போர் செய்தற்குச் செல்ல அம்மையார் அருளைப்பெற்றுத் திருமால் அளவில் மகளிர் சேனையைச் சிருட்டித்து அனுப்பத் தோற்றோடினன்.\nஅதுகாலை இறைவனார் பேரழகுடைய பிட்சாடனகோலம் பூண்டு தாருகாவன முனிவர் மனைவியர்பாற் சார்ந்து மயல் பூட்டினமையால் அப்பெண்டிர் கற்பினை இழந்தனர். அறிந்த முனிவர் சிவபெருமானை அழித்தற் பொருட்டு வேள்வி ஒன்றியற்றி அவ் வாபிசாரயாகத்திற்றோன்றிய முயலகன், புலி, பாம்பு, மான், பூதம், மழு, யாகத்தீ இவற்றை ஏவினர். பெருமானார் அவற்றை அடக்கி ஏன்றுகொண்டனர்; மேலும் அம்முனிவரர் முன் திருக்கூத்தியற்றி நல்லறிவு அருள் செய்தனர். பிழை பொறுத்து முத்தியளிக்க வேண்டிய முனிவரர்க்குக் ‘காஞ்சியில், புல்பூடு முதலாம் எத்துணைத் தாழ்ந்த பிறப்பிற் றோன்றினும் முத்தி கைகூடும். ஆகலின், நீங்கள் காஞ்சியில் பிறந்து இல்லறமினிது நடாத்தி முத்தி அடைக’ என்றருளினர். பெருமானார் திருவாணைப்படி பிருகு முனிவர் முதலாம் நாற்பத்தொண்ணாயிரவரும் காஞ்சியில் பிறந்து சிவபூசை செய்து வாழ்ந்தமையால் காஞ்சியில் ��ள்ளார் யாவரும் முனிவர்களே; அத்தலத்துள்ள கல்லெல்லாம் இலிங்கமே; நீரெல்லாம் கங்கையே; பேசுகின்ற பேச்செல்லாம் மந்திரங்களே; செய்யும் செயல்கள் யாவும் இறைவனுக்கு ஆம் திருப்பணியே; எனவே, இயமனுக்கு அந்நகரில் புக உரிமையில்லை.\nபெருமானார் திருக்கயிலைக் கெழுந்தருளிய பின் மீண்டும் அந்தகாசுரன் போருக்குச் சென்றனன். இறைவனார் வயிரவ மூர்த்தியை அனுப்பினர். அவர் எதிர்சென்று அந்தகனைச் சூலத்தில் ஏந்தி திருநடம் புரிந்தனர். அசுரன் அறிவுபெற்றுச் சூலத்திற் கிடந்தவாறே துதித்தனன். வயிரவர் மகிழ்ந்து வேண்டும் வரம் கேள் என்றருளி முத்தி வேண்டினன் அசுரன். வயிரவர் இறைவன் திருக்குறிப்பின்படி காஞ்சியை அடைந்து சூலத்திற் கிடக்கும் அந்தகனைத் திருவேகம்பர் திருக்கோயிற் சிவகங்கையில் மூழ்குவித்துத் திருவருளை நல்கிப் பாசத்தைப் போக்கினர். அந்தகன் தான் முன்பு வழிபட்டு வரம்பெற்ற இலிங்கத்துள் கலந்து ஒன்றுபட்டனன். இத்தலம் காஞ்சிபுரத்திற்கு மேற்கே எட்டுக் கல் தொலைவில் திருப்புட்குழியில் உள்ளது. [3]\nதமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியிலும், பாலுசெட்டி சத்திரம் எனும் ஊரிலிருந்து தெற்கிலும் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையிலுள்ள \"திருப்புட்குழி\" என்னும் கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[4]\n↑ Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 | 39. அந்தேகசப் படலம் 1319 - 1350\n↑ shaivam.org | அந்தகேசம் (மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்) | தல வரலாறு.\n↑ Tamilvu.org | திருத்தல விளக்கம் | அந்தகேசம் | பக்கம்: 829\n↑ shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | அந்தகேசம்.\n(அந்தகேசம்) - மணிகண்டீசுவரர் கோயில் படிமம்.\nகாஞ்சிபுரம் கோயில்களின் சாலைகள் வரைபடம்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஅங்கம்பாக்கம் அம்பலவாணச்சுவரர் கோயில் . அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோயில் . எலுமியன்கோட்டூர் தெய்வநாயகேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் . காஞ்சிபுரம் அமரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆனந்த ருத்ரேசர் கோயில் . காஞ்சி���ுரம் இரண்யேசர் கோயில் . காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் . காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் . காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் . காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் புண்ணியகோடீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சாந்தாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆதீபிதேசர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாதரேசர் கோயில் . காஞ்சிபுரம் பிரமபுரீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சித்தீசர் கோயில் . காஞ்சிபுரம் அரிசாபபயம் தீர்த்த ஈசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இட்டசித்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சுவரகரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உபமன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீரராகவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் . காஞ்சிபுரம் சோளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தக்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முப்புராரீசர் கோயில் . காஞ்சிபுரம் வாணேசுவரர் கோயில் .காஞ்சிபுரம் தவளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மகாலிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் . காஞ்சிபுரம் பாண்டவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கண்ணேசர் கோயில் . காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அனந்த பத்மநாபேசர் கோயில் . காஞ்சிபுரம் கச்சி மயானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் பணாமணீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் எமதரும லிங்கேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முக்கால ஞானேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மதங்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஐராவதேசர் கோயில் . காஞ்சிபுரம் மாண்டகன்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் அக்னீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் . காஞ்சிபுரம் கற்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் . காஞ்சிபுரம் காமேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தீர்த்தேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்காவரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் காசி விசுவநாதர் கோயில் . தாமல் நரசிங்கேசுவரர் கோயில் . கா��்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் செவ்வந்தீசர் கோயில் . காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (முத்தீசம்) . காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மாகாளேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் தேவசேனாபதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மங்களேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் இராமனதீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் . காஞ்சிபுரம் மாயவனீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் நல்லகம்பர் கோயில் . காஞ்சிபுரம் வாலீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ரிசபேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் கங்கணேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் . காஞ்சிபுரம் அகத்தீசுவரர் கோயில் . காஞ்சிபுரம் மத்தள மாதவேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் லிங்கபேசர் கோயில் . காஞ்சிபுரம் மல்லிகார்சுனர் கோயில் . காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் . காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் . தாமல் வராகீசுவரர் கோயில் . திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் . சேலையூர் அமிர்தகடேசுவரர் கோயில் . திருக்கச்சிஅனேகதங்காவதம் . திருக்கச்சிநெறிக்காரைக்காடு . திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் . திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் . திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில் . திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் . திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம் . திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் . பையனூர் எட்டீசுவரர் கோயில் . மாகரல் திருமாகரலீஸ்வரர் கோயில் . மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் .\nசப்த கரை சிவ தலங்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2017, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=27&ch=5", "date_download": "2021-07-29T00:14:15Z", "digest": "sha1:R6DGF3TLWY7NHITD54RJ2CYKKT7PRCBW", "length": 18345, "nlines": 140, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1பெல்சாட்சர் என்ற அரசன் உயர்குடி மக்கள் ஆயிரம் பேருக்குப் பெரியதொரு விருந்து வைத்தான்; அந்த ஆயிரம் பேருடன் அவனும் திராட்சை மது குடித்தான்.\n2அவ்வாறு குடித்துக்கொண்டிருந்தபொழுது, அரசன் தானும் தன் மனைவியரும் வைப்பாட்டிகளும் குடிப்பதற்கென்று, தன் தந்தையாகிய நெபுகத்னேசர் எருசலேம் திருக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த பொன், வெள்ளிக் கிண்ணங்களைக் கொண்டுவரச் சொன்னான்.\n3அதன்படி, எருசலேமிலிருந்த கடவுளின் கோவிலிருந்து கொண்டுவந்த பொன் கிண்ணங்களை எடுத்து வந்தார்கள்; அரசனும் அவனுடைய உயர்குடி மக்களும், அவனுடைய மனைவியரும், வைப்பாட்டியரும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடித்தார்கள்.\n4அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.\n5திடீரென்று ஒரு மனிதனுடைய கைவிரல்கள் தோன்றி அரசனது அரண்மனை உட்சுவரில் விளக்குத் தூணுக்கு எதிரே எழுதத் தொடங்கின. அவ்வாறு எழுதும்போது அரசன் அந்த உள்ளங்கையைப் பார்த்தான்.\n6அதைக்கண்டு அரசன் முகம் கறுத்து, நெஞ்சம் கலங்கி, குலைநடுங்கி, தொடை நடுக்கமுற்றான்.\n7உடனே அரசன் மாயவித்தைக் காரரையும் கல்தேயரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, “இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை உடுத்தி கழுத்தில் பொன் மாலையும் அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்” என்றான்.\n8பிறகு அரசனின் ஞானிகள் எல்லாரும் உள்ளே சென்றனர்; ஆனால் அந்த சொற்களைப் படிக்கவோ அவற்றின் உட்பொருளை அரசனுக்கு விளக்கவோ அவர்களால் இயலவில்லை.\n9அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்; அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர்.\n10அரசனும் உயர்குடி மக்களும் எழுப்பிய கூச்சலைக் கேட்டு, அரசி விருந்துக்கூடத்திற்குள் விரைந்து வந்து, “அரசரே நீர் நீடூழி வாழ்க நீர் வீணாக அச்சமுற்று, முகம் வெளிறவேண்டாம்.\n11புனிதமிகு கடவுள் ஆவி நிறைந்த மனிதன் ஒருவன் உமது அரசில் இருக்கிறான். உம் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அறிவொளியும் நுண்ணறிவும் தெய்வங்களுக்கொத்த ஞானமும் அவனிடம் திகழ்ந்தது தெரிய வந்தது. எனவே உம் தந்தையாகிய நெபுகத்னேசர் அரசர் அவனை மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரருக்கும் கல்தேயருக்கும் சோதிடருக்கும் தலைவனாக்கினார்.\n12அந்தத் தானியேல் வியத்தகு விவேகமும் அறிவும் உடையவன்; கனவுகளுக்கு விளக்கம் கூறும் அறிவாற்றல் படைத்தவன்; விடுகதைகளுக்கு விடைகூறும் ஆற்றல் உடையவன்; சிக்கல்களைத் தீர்க்கும் திறமை வாய்ந்தவன்; அவனுக்கு அரசர் ‘பெல்தெசாச்சார்’ என்று பெயரிட்டுள்ளார். அவன் உடனே இங்கு அழைக்கப்படட்டும்; அவன் விளக்கம் கூறுவான்” என்றாள்.\n13அவ்வாறே அரசன் முன்னிலைக்குத் தானியேல் அழைத்து வரப்பட்டார். அரசன் அவரைப்பார்த்து, “என் தந்தையாகிய அரசன் யூதாவிலிருந்து சிறைப் பிடித்துவந்தவர்களுள் ஒருவனாகிய தானியேல் என்பவன் நீதானே\n14உன்னிடத்தில் புனிதமிகு கடவுளின் ஆவியும் அறிவொளியும் நுண்ணறிவும் சிறந்த ஞானமும் உண்டென உன்னைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன்.\n15இப்பொழுது இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை எனக்கு விளக்கிக் கூறுமாறு, இந்த ஞானிகளும் மாயவித்தைக்காரரும் என்முன் அழைத்து வரப்பட்டனர். ஆனால், அவர்களால் இந்தச் சொற்களின் உட்பொருளை விளக்கிக்கூற முடியவில்லை.\n16விளக்கங்கள் கூறவும் சிக்கல்களைத் தீர்க்கவும் உன்னால் முடியும் எனக் கேள்விப்படுகிறேன். இப்பொழுது நீ இந்தச் சொற்களைப் படித்து இவற்றின் உட்பொருளை விளக்கினால், உனக்கு அரச உடைஉடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்து, என் அரசில் மூன்றாம் நிலையில் உன்னை அமர்த்துவேன்” என்றான்.\n17அப்பொழுது அரசனுக்குத் தானியேல் மறுமொழியாகக் கூறியது: “உம்முடைய அன்பளிப்புகள் உம்மிடமே இருக்கட்டும்; உம் பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆயினும், இந்தச் சொற்களை அரசருக்குப் படித்துக் காட்டி அவற்றின் உட்பொருளை விளக்கிக் கூறுவேன்.\n உன்னதரான கடவுள் உம் தந்தையாகிய நெபுகத்னேசருக்குப் பேரரசையும் சிறப்பையும் மேன்மையையும் மாண்பையும் அளித்தார்.\n19அவருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பின் காரணமாய் எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவருக்கு அஞ்சி நடுங்கினர். அவர் தம் விருப்பப்படி யாரையும் கொன்றுவிடுவார்; தம் விருப்பப்படி யாரையும் வாழவிடுவார். தம் விருப்பப்படியே யாரையும் உயர்த்துவார்; தம் விருப்பப்படியே யாரையும் தாழ்த்துவார்.\n20ஆனால் அவருடைய உள்ளம் இறுமாப்புற்று, அவருடைய ம���ம் செருக்கினால் கடினப்பட்டது. உடனே அவர் அரசின் அரியணையிலிருந்து தள்ளப்பட்டார்; அவரிடமிருந்து அவரது மேன்மை பறிக்கப்பட்டது.\n21மனித சமுதாயத்தினின்று அவர் விரட்டப்பட்டார். மேலும் அவரது உள்ளம் விலங்குகளின் மனமாக மாற்றப்படவே, அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்துவந்தார். மனிதர்களின் அரசுகளை உன்னதரே ஆள்கின்றார் என்றும், தாம் விரும்பியவர்க்கே அவற்றை வழங்குகின்றார் என்றும் உணரும்வரை, அவர் மாடுபோல் புல்லை மேய்ந்தார்; அவரது உடல் வானத்துப் பனியில் நனைந்து கிடந்தது.\n இவற்றை எல்லாம் நீர் அறிந்திருந்தும் உன் இதயத்தைத் தாழ்த்திக் கொள்ளவில்லை.\n23ஆனால் விண்ணுலக ஆண்டவருக்கு எதிராக உம்மையே உயர்த்தினீர்; அவரது கோவிலின் கிண்ணங்களைக் கொண்டுவரச் செய்து, நீரும் உம் உயர்குடி மக்களும், உம்முடைய மனைவியரும் வைப்பாட்டியரும் அவற்றிலிருந்து திராட்சை மது குடித்தீர்கள்; மேலும் காணவோ, கேட்கவோ, எதையும் உணரவோ இயலாத வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தெய்வங்களைப் புகழ்ந்தீர்கள். ஆனால் உமது உயிரையும் உம் வழிகளையும் தம் கைக்குள் வைத்திருக்கும் கடவுளை நீர் பெருமைப் படுத்தவில்லை.\n24ஆகையால் அவர் இந்தக் கையைத் தம் திருமுன்னிருந்து அனுப்பி, இந்த எழுத்துகளைப் பொறிக்கச் செய்தார்.\n25பொறிக்கப்பட்ட சொற்களாவன: “மேனே மேனே, தேகேல், பார்சின்”\n26இவற்றின் உட்பொருள்: மேனே: கடவுள் உமது அரசின் நாள்களை எண்ணி வரையறுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.\n27தேகேல்: நீர் தராசில் நிறுக்கப்பட்டீர்; எடையில் மிகவும் குறைந்துள்ளீர்.\n28பார்சின்: உமது அரசு பிரிக்கப்பட்டு மேதியருக்கும் பாரசீகருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது’.\n29உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர்.\n30அன்றிரவே கல்தேய அரசனாகிய பெல்சாட்சர் கொலை செய்யப்பட்டான்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=683533", "date_download": "2021-07-28T23:56:26Z", "digest": "sha1:TODZMK4CBLOL7TWKOZZDE2QDATAWTIAB", "length": 6369, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக டெஸ்ட் சாம்பியனுக்கு 12 கோடி பரிசு, கோப்பை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக டெஸ்ட் சாம்பியனுக்கு 12 கோடி பரிசு, கோப்பை\nதுபாய்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 12 கோடியுடன் கோப்பையும் வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்று முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியனாக முடிசூடும் அணிக்கு 12 கோடி மற்றும் கோப்பை பரிசளிக்கப்படும் என்று ஐசிசி நேற்று அறிவித்தது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 6 கோடி கிடைக்கும். இந்த தொடரில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்ற நிலையில், 3வது இடத்துக்கு 3.3 கோடி, 4வது இடத்துக்கு 2.5 கோடி, 5வது இடத்துக்கு 1.5 கோடியும், மற்ற 4 அணிகளுக்கு தலா 75 லட்சமும் வழங்கப்படும். சாம்பியனுக்கான கோப்பை... ஸ்டம்ப், கிரிக்கெட் பந்து மற்றும் உலக உருண்டை இணைந்த கதாயுதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலக டெஸ்ட் சாம்பியன் பரிசு கோப்பை\nஇந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு\nமகளிர் ஹாக்கியில் மீண்டும் ஏமாற்றம்\nகுத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு காலிறுதியில் பூஜா ராணி\nமகளிர் பேட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து\nபடகு போட்டியில் போராடி தோல்வி\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-29T00:57:40Z", "digest": "sha1:ICSXK3WTWRXSELGFQ2JUMDA5TP4OCKG4", "length": 10083, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இடதுசாரி கட்சிகள்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nSearch - இடதுசாரி கட்சிகள்\nநான் ஒன்றும் ஜோதிடர் இல்லை: பெகாசஸ் விவகாரத்தில் மம்தா பானர்ஜி கருத்து\nபெகாசஸ்; இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை பிரதமர் மோடி காயப்படுத்தி விட்டார்: ராகுல் காந்தி...\n'தகைசால் தமிழர்' விருது தொகை ரூ.10 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்: என்.சங்கரய்யா...\nபெகாசஸ்; எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்\nமுதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு...\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nபுதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம்\nபெகாசஸ்: முக்கிய எதிர்க்கட்சிகள் ஆலோசனை; குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் இன்று சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் சந்திப்பு: தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை\nவிரைவில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல்: ஆளுநருடன் மாநில தேர்தல் ஆணையர் திடீர் ஆலோசனை\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும் எதிர்கட்சிகள் வாக்கு- பலன் பெறும்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Zahra+ly.php?from=in", "date_download": "2021-07-28T23:14:00Z", "digest": "sha1:IHXFASD3MPFNWXSJRWW332SD4UTT2YGL", "length": 4298, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Zahra", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நா��்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Zahra\nமுன்னொட்டு 252 என்பது Zahraக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Zahra என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Zahra உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 252 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Zahra உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 252-க்கு மாற்றாக, நீங்கள் 00218 252-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2020/11/blog-post_75.html", "date_download": "2021-07-29T00:15:15Z", "digest": "sha1:7JUIUMZDKMWEQBFWXD3VWHEGW7FS55IJ", "length": 32966, "nlines": 651, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழ்நாடு ஆசிரிய��் கூட்டணியின் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா செ.முத்துசாமி EXMLC அவர்கள் தலைமையில் 8 11 2020 10:30 மணி அளவில் நாமக்கல் நகரில் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் டைரி காலண்டர் தயாரிப்பு பணிகள் கீழ்க்கண்டவாறு செயல்படுத்த திட்டமிடப்பட்டது\n•\tடைரியில் ஏற்கனவே அச்சடித்து வரும் படங்களுடன் இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஆர் கே நாராயணன் அவர்கள் படத்தை வெளியிடுவது\n•\tஇந்த ஆண்டு முதல் நமது டைரியில் தமிழக முதல்வர்,கல்வி அமைச்சர் ஆகியோருடன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் படத்தினையும் சேர்த்து வெளியிடுவது\n•\tதேவையற்ற காலவதி ஆகிவிட்ட விவரங்களை எடுத்துவிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அரசாணைகள் மற்றும்புதிய விவரங்களை சேர்த்து வெளியிடுவது மாவட்ட பொறுப்பாளர்கள் முகவரிப்பட்டியலினை தொடர்ந்து அம் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார பொறுப்பாளர்கள் முகவரி விவரங்களை அச்சிடுவது\n•\tடைரி காலண்டர் விலை கடந்த ஆண்டை போலவே ரூபாய் 200 என்று தொடர்வது\n•\tதனி காலண்டர் விலை 50 தனிடைரி விலை 150 என முடிவாகியது\n•\tமாவட்டத்திற்கு தேவையான டைரி காலண்டர் தேவைப்பட்டியலை 22-11-2020 க்குள் மாநில அமைப்பிற்கு தெரியப்படுத்துதல்\n•\tதேவைப்பட்டியலுக்குண்டான தொகையை மாநில டைரி நிதி க்கான வங்கிக்கணக்கில் நேரடியாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n•\tபணம் முழுவதும் செலுத்தியவர்களுக்கு சிவகாசியில் இருந்து நேரடியாக டிசம்பர் மாதம் 29ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் பார்சல் அனுப்பி வைக்கப்படும்.\n•\tஇயக்க உறுப்பினர் சேர்க்கை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்\n•\tஉறுப்பினர் சந்தாதொகை செலுத்தாதவர்கள் உடன் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது\n•\tஇயக்கத்தின் பைலா திருத்தம் செய்து அதன் நகல் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து வட்டார ,மாவட்டக்கிளைகளுக்கு வழங்கப்படும்.\n•\tதமிழகத்தில் சட்டசபைத்தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் (வாக்குறுதி) அறிக்கை தயாரிப்பது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொருளாளர் திரு டி ஆர் ��ாலு தலைமையில் குழு அமைத்து அதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாவட்டங்களில் ஆங்காங்கே நடத்தி வருகிறது .\n•\tநம் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் நலன் கருதி 20 அம்ச கோரிக்கை பட்டியலைத் தயாரித்து திமு கழகத்தின் மாநில தேர்தல் கருத்துக் கேட்பு குழுவிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது .\n•\tஇதே போன்று நமது கோரிக்கைகள் மற்ற அரசியல்கட்சிகளுக்கு அவைகள் கோரும் போதோ அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்போ அனுப்பிவைக்கப்படும்\n•\tமாநில அமைப்பு தயாரித்துள்ல கோரிக்கைகளினை மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் தங்கள் மாவட்ட லட்டர் பேடில் டைப் செய்து கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் கருத்து கேட்கும்போது வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .\n•\tஇயக்கத்தின் பொதுக்குழு குரானா தாக்கம் மிகவும் குறைந்த பிறகு ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது\n•\tஆசிரியர் பேரணி இதழ் சந்தாக்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உடனடியாக பேரணி சந்தாக்களை சேர்த்து முகவரிப்பட்டியலிடன்அனுப்ப மாவட்ட, வட்டாரச்செயலர்களை கேட்டுக்கொள்ளுதல்\n•\tவரும் ஆண்டின் துவக்கத்தில் ஆசிரியர் பேரணி இதழை மாத மொருமுறை புத்தக வடிவில் வெளியிட மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.சு.ம பாலகிருஷ்ணன் மாநில பொருளாளர் கே.பி, ரக்ஷித், ஆசிரியர் பேரணி இணை ஆசிரியர் திரு.வடிவேல், மாநில துணைத்தலைவர் திரு சாமிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு,ராஜேந்திரன் கரூர் மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு செல்வகுமார், சேலம் மாவட்ட பொருளாளர் திரு அபுபக்கர்,,நாமக்கல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு கருப்பண்ணன் கரூர் - கடவூர் வட்டாரத்தலைவர் திரு ஞானசேகரன் ஆகியோருடன், சேலம் கிர்ஜிஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு வினோத்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பி���ால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nகல்வித்துறை அலுவலகங்களில் உள்ள அலுவலகப் பணியாளர்க...\nநிர்வாக சீர் திருத்தம் காரணமாக -கல்வித்துறை அலுவலக...\n2021 ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுப்பு விவரம்\nகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழி...\n01.10 2020 முதல் 31.12.2020 வரையிலான காலத்திற்கு ச...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டைரி தயாரிப்புக் கு...\nநீதிமன்ற வழக்குகள் காலதாமதம் சம்மந்தப்பட்ட அலுவலர்...\nஅரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலன் ...\nதமிழக மக்களின் நலம் நாடும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இவ்வரசின் ஆளுநர் உரையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மனதார பாராட்டி வரவேற்கிறது\nஆண்ட்ராய்டு போன் பயன் படுத்துகிறீர்களா இதோ சில வசதிகள்- கணிணி மூலம் உங்கள் போனை கட்டுப்படுத்தலாம்\nகேள்விகள் 1.என் மொபைலை சைலன்ட் மோடில் போட்டு எங்கோ வைத்து விட்டேன், என் மொபைல்க்கு ரிங் கொடுக்க முடியுமா. 2.கடைசியாக எப்போது பயன்படுத்தப...\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nதமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமையும் புதிய அமைச்சரவை பட்டியல் cabinet-2021\nஅரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/03/15/can-taking-part-in-election-shield-against-fascism/", "date_download": "2021-07-28T22:45:02Z", "digest": "sha1:MWSDWUONGPKWY6DTG5APITRRHMZNPR44", "length": 19957, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒ��ு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவா��ி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா || வெற்றிவேல் செழியன் || காணொலி\nதேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா || வெற்றிவேல் செழியன் || காணொலி\nதேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா , தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா , தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன்\nமக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள், தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கும், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்பது குறித்தும் பதிலளிக்கிறார்.\nதேர்தல் மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியுமா\nதேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் புரட்சிகர அமைப்புகள் தங்களை காப்பாற்றிக் கொள்ள இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாசிச கும்பலுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினகரன் நாளிதழ்\nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா \nமாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்\nசுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2011/04/blog-post_12.html", "date_download": "2021-07-28T22:25:03Z", "digest": "sha1:E3R5GIRQTSK6SMY7MYX6M3DBC4PDM72G", "length": 59416, "nlines": 490, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: ஓட்டு போடும் முன்னால் யோசிக்கவும்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஓட்டு போடும் முன்னால் யோசிக்கவும்\nதமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.\nஒரு பக்கம் அதிமுக கூட்டணி, மறு பக்கம் ஆளும் திமுக கூட்டணி. இரு கூட்டணிகளிலும் உள்ள பிரதான கட்சிகள் இரண்டிலுமே பல குறைகள் உண்டு. இரு கட்சிகளுமே ஆட்சி செய்துள்ளன. 1991 முதல் மாற்றி மாற்றித்தான் அவை ஆட்சி புரிந்துள்ளன. ஆளும் கட்சி ஜெயிப்பது கடந்த இருபது வருடங்களில் குறைந்த பட்சம் பொது தேர்தல்களில் இல்லை.\n1991-96-ல் அதிமுக ஆட்சி அதனுடைய அடாவடி போக்குக்காகவே மக்களால் தோற்கடிக்கப்பட்டது என்பது காலத்தின் கட்டாயம். 1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.\nஅதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே.\nதமிழக மக்கள் கடந்த 20 ஆண்டுகால ரிகார்டை வைத்துப் பார்க்கும்போது திமுக ஆட்சியை இம்முறை அகற்றுவதே தமிழகத்துக்கு நல்லது.\n மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. அதை விடுங்கள் கிட்டாததை பேசினால் டென்ஷன் அதிகமாவதே மிச்சம்.\nமுதலில் சொன்னதையே மீண்டும் கூறுவேன்.\nதமிழக வாக்காளர்களுக்கு முன்னால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்பதைப் பார்த்துத்தான் ஒட்டு போடுவது நலமாக இருக்கும்.\nஇப்போது திமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.\nநான் வசிக்கும் ஆலந்தூர் தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன் நிற்கிறார். சாதாரணமாக அவருக்கு நான் ஓட்டு போட விரும்பாவிட்டாலும் இப்போதைய தேவைக்கு அவருக்குத்தான் ஓட்டு போட வேண்டிய கட்டாயம். எனது அபிமான கட்சியான பாஜக சார்பில் நிற்பவர் மருத்துவர் சத்திய நாராயணா. அவர்தான் நான் ஏற்கனவேயே இட்ட 42 ஆண்டுகளாக மரணத்தின் அருகாமையில் என்னும் பதிவில் குறிப்பிட்ட சர்ஜன். அவர் மட்டுமே இப்போதைய இத்தொகுதிக்கான வேட்பாளர்களிலேயே மிகச் சிறந்தவர். இருந்தாலும் அவருக்கு ஓட்ட���ப் போடும் நிலையில் நான் இல்லை. தேவையற்று திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதுதான் அதனால் நடக்கும்.\nஆகவே நண்பர்களே, நன்கு யோசித்து ஓட்டு போடுங்கள் என நான் கூறுவது மதில் மேல் இருக்கும் வாக்காளர்களுக்காகவே.\nதிமுக எதிர்ப்பு ஓட்டு ஓட்டுப் பிரியும் என்று கணக்குப் போட்டு, விஜய்காந்த் கட்சிக்கு ஓட்டுப் போடுவதன் மூலம் குட்டையில் உள்ள புதிய மட்டையைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்கள். அதற்குப் பதிலாக யார் நல்லவர், நமக்கு நல்லது செய்வார் என்று தோன்றுகிறதோ அவருக்கு ஒட்டுப் போடுங்கள்.\nபோனமுறை விஜய்காந்த் தோற்றாலும், அவர் பெற்ற ஓட்டு சதவீதம்தான் அவரை இந்த அளவு வரவழைத்தது.\nவெற்றியைக் கொடுக்க வழி இல்லாவிட்டாலும், ஓட்டு சதவீதத்தைக் கூட்ட ஓட்டுப் போடுங்கள்.\nதமிழ் இந்துவில் ஆலந்தூர் மள்ளன் என்ற பெயரில் கலக்கலாகக் கதைகள் எழுதுவது நீங்கள்தானா\nஉங்கள் தொகுதி ஆலந்தூர் என்று சொல்லி இருப்பதால்...\nகிருஷ்ண மூர்த்தி S said...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பது அவசியம் தான்\nஆனால், பண்ருட்டி மாதிரி சகுனிகளை ஜெயிக்கவைப்பதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லையே\nதிமுக அதிமுக இரண்டு அணிகளிலும் உள்ள உதிரிக்கட்சிகளை நிராகரிப்பதும் கூடக் காலத்தின் கட்டாயம் தான்\nஆனால், அதை சாதிக்க நம் ஜனங்களுக்குத் தெரிய வேண்டுமே\n\"\"இப்போது திமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் அதிமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.\"\"\nஇப்போது அதிமுக ஆட்சி போக வேண்டிய கட்டாயத்தில் தமிழக நலன் திமுகவுக்கு ஓட்டளிப்பதிலேயே உள்ளது.\n//1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.\nஅதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே. //\nடோண்டு அவர்கள் சொல்வது மிகச் சரியான அறிவுரை.\nஎதிர்ப்பு வாக்குகள் பிரிவது தமிழகத்தை இன்னும் இலவச படு குழியில் தள்ளிவிடும்.\nஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொடுமை தொடரச் செய்யும்.\nநிச்சயமாய் ஜெயலலிதா கருணாநிதிக்கு மாற்று இல்லை தான் இருந்த போதிலும் வேறு வழியில்லாச் சூழல்.\nமீண்டும் திமுக ஆட்சி தொடர்ந்தால் நினைக்கவே பயமாய் இருக்கிறது.இது எல்லா அலுவலகங்களிலும் பெரும் பான்மையினரால் பேசப் படும் செய்தி. 1968 காலத்து திமுக அனுதாபிகளே ஆட்சி மாற்றம் தேவை என கருதுகின்றனர்.\nஇலவசங்களால் பயன் பெற்றோரின் வாக்கு வங்கியை திமுக அள்ளி செல்கிறது.\nஓட்டுக்கு 500 முதல் 1000 வரை கொடுக்கபடும் பணத்திற்கு சத்தியம் காக்க போடப்படும் ஓட்டுக்கள்.\nஎனவே நடு நிலையாளர்கள் தங்கள் வாக்குகளை தங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவர்கள் எவராயிருந்தாலும்,எந்தக் கட்சியாய் இருந்தாலும் அவர்களுக்கு இந்ததடவை அருள்கூர்ந்து போட வேண்டாம்.அவர்களின்,பாஜகவின் ஓட்டு சதவிகிதத்தை கூட்டு செயலை அடுத்த தேர்தலுக்கு ஒத்தி வைக்கவும்.\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .\nடோண்டு அவர்கள் சொல்வது போல்\nஅதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,\nஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்,\nநீதிக்கு இது ஒரு போராட்டம்,\nஇதை நிச்சயம் உலகம் பாராட்டும்.\n//1996-2001-ஆட்சியில் ஒப்பீட்டு அளவில் திமுக நல்ல முறையிலேயே ஆட்சி செய்தாலும், கூட்டணி கணக்கில் 2001-ல் தோற்றது. அதே போல 2001-06 அதிமுக ஆட்சியும் ஒப்பீட்டு முறையில் நல்ல முறையிலேயே ஆட்சி தந்தாலும் அதே கூட்டணி கணக்கில் ஆட்சியை கோட்டை விட்டது. ஆனால் 2006-11 திமுக ஆட்சி 1991-96 அதிமுக ஆட்சியையே நினைவுபடுத்துகிறது.\nஅதற்காகவே அது போக வேண்டும் என்பது மீண்டும் காலத்தின் கட்டாயமே. //\nதிமுக ஆதரவு பதிவர்கள் குழப்புவார்கள்.\nஎதிர்ப்பவர் எல்லோருக்கும் பூணுல் மாட்டி அழகுபார்ப்பார்கள்\nகலங்காமல் ஆட்சி மாற்றம் தேவை என முழங்குவீர் நடுநிலையாளர்களே.\nதிமுகவே படித்தவர்களை பார்த்து பயம் கொண்டுதான் எம்ஜிஆரின் பாணியை பின்பற்றி கிராமங்களை நோக்கி சென்றுள்ளது.\nடோண்டுவின் பதில் விளக்கம் நெத்தி அடி\n//விஜய்காந்த் தோற்றாலும், அவர் பெற்ற ஓட்டு சதவீதம்தான் அவரை இந்த அளவு வரவழைத்தது. வெற்றியைக் கொடுக்க வழி இல்லாவிட்டாலும், ஓட்டு சதவீதத்தைக் கூட்ட ஓட்டுப் போடுங்கள்.// யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் இப்போது ஏதோ அவசரத் தேவையில் இருக்கிறோம். பாஜக விற்கு ஓட்டு போட்டு அவர்கள் ��தவீதத்தை அதிகரிக்கச் செய்து எதிர்காலத்தில் பாஜக ஆட்சி தமிழகத்தில் வரவழைப்பது என்பது ஹோமியோபதி வைத்தியம் போன்றது. உதிரிகள் ஜெயித்தாலும் பரவாயில்லை என்று ஜெ யையும் அவர்கள் கூட்டனியையும் ஜெயிக்க வைத்து தி மு க தோற்பதற்கு வழிவகுப்பது அவசரமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தும் அல்லோபதி வைத்தியம் போன்றது. தற்போது நமக்கு தேவை அல்லோபதி வைத்தியம் தான். கருணாநிதி போனதற்கு பிறகு ஹோமியோபதிக்கு மாறிக்கொள்ளலாம்\nஆக பண்ருட்டியார் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறீர்கள். ஜெ ஆட்சிக்கு வருவது ஆட்சியாளர் மாற்றம் என்பது தவிர்த்து பெரிய அளவில் ஆட்சிமுறை மாற்றங்களைத் தந்துவிடப் போவதில்லை.\nஜெவுமே முதலைக்கு உணவளித்து உணவாவதைத் தள்ளிப் போடும் appeaser தான்.\nபாஜக இல்லையென்றால் 49 ஓ. இதுவே என் முடிவு.\nஆக பண்ருட்டியார் வெற்றிக்கு கட்டியம் கூறுகிறீர்கள். ஜெ ஆட்சிக்கு வருவது ஆட்சியாளர் மாற்றம் என்பது தவிர்த்து பெரிய அளவில் ஆட்சிமுறை மாற்றங்களைத் தந்துவிடப் போவதில்லை.\nஜெவுமே முதலைக்கு உணவளித்து உணவாவதைத் தள்ளிப் போடும் appeaser தான்.\nபாஜக இல்லையென்றால் 49 ஓ. இதுவே என் முடிவு.//\nஅருண் அம்பிக்கு ஒரு திறந்த மடல்\nஇந்துக்களை திருடன் என்று வசைபாடியவர்,பாஜக கட்சியை பண்டாரம் கட்சி என்று எள்ளி நகையடியவர்,பிராமண குலத்தை கேலியும் கிண்டல் செய்து மகிழும் கபட வேடதாரி,தன்னை சூத்திரன் எனச் சொல்லி அனைவரையும் ஏமாற்றும் மனிதருக்கு அவர் எண்ணிய வஞ்சக விலையில் விழ வேண்டாம் என கேட்டுகொள்வது ஒவ்வொரு இந்துவின் கடமை.\nஅவர் இது மாதிரி பிராமண வாக்குகளை குழப்ப வேண்டும் என எண்ணித்தான் பாஜகத்லைவர் திரு இல கணேசனின் பிறந்த நாளூக்கு சென்று போலி மரியாதை செய்தார் கருணாநிதி என நடுநிலை பத்திரிக்கைகள் எழுதியதை மறந்து விட்டீர்களா\nபிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் திமுகவின் ஆட்சி மாற்றம் நடப்பதற்கு\nஏதுவாக உங்கள் வாக்குகளை வீணாக்கமல் பதிவு செய்ய நடு நிலையாளர்களின் கோரிக்கை படி நடக்கவும்..\nகருணாநிதியின் அரசியல் தந்திரத்திற்கு பலியாகவேண்டாம்.\nபாஜகவுக்கோ ,சுயோச்சைக்கோ,49 ஓ க்கோ போடும் வாக்கு திமுகவை மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் செயலுக்கு துணை போனதாகிவிடும்.\nஅருண் அம்பி அவர்களே அறிவுஜீவி சுயநலக் கலப்பில்லா திரு.சோ அவர்களின் அறப் ப���ராட்டத்திற்கு ஆதரவு செய்யவும்.\nஅருண் அம்பி அவர்களே இந்த தளத்தை பார்க்கவும்.\nசோ மற்றும் டோண்டு அவர்களின் அறப் போராட்டம் ஜெயிக்கட்டும்.\n மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. //\nஎப்படி, மற்ற சமுதாயத்தினரை கொன்று குவித்து, அவர்களின் பிணங்களின் மீதேறி செய்யும் ஆட்சியா\nமக்களின் பணத்தை அவர்களுக்காக பயன்படுத்தாமல் (உலக) வங்கிகளில் குவித்து வைத்தால் அது நல்லாட்சியா\nசமூக நீதி, அது எக்கேடு கேட்டால் என்ன\n//தேவையற்று திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிவதுதான் அதனால் நடக்கும்//\nமிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.\nஇம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் கடைசியில் ஆட்சி மாற்றத்திற்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.\nகாலையில் ஓட்டுச் சாவடிகளில் வாக்களப் பெருமக்கள் பேசிக் கொள்வதை பார்த்தால் சோவின் கணிப்பும்,பத்திரிக்கைகளின் கருத்துகணிப்புகளும் உண்மையாகி.............\nதேர்தல் கமிஷனுக்கு அனைவரும் ஓ போடலாம்.\nஅன்பு மலர்களே நம்பி இருங்களே\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nதர்மம் உலகிலே இருக்கும் வரையிலே\nநாளை நமதே எந்த நாளும் நமதே\nதாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்\nஓர் வழி நின்று நேர் வழி சென்றால்\nசித்திரை முதல் நாளை இறை நம்பிக்கையுள்ள பெரும்பான்மையோரின் விருப்பப்படி தமிழ் புத்தாண்டாய் இந்துக் கோவில்களில் கொண்டாட காலம் கை கொடுக்குமா\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அறங்காவலர்களாய்போட்டு அடிக்கப்படும் கூத்துக்கள் நிறுத்தபடுமா\nசினிமாஉலகம் சுதந்திரமாய் செயல்பட விடப் படுமா\nஅரசு அலுவலகங்கள் ராஜாஜி/காமராஜ்/அண்ணா காலம் போல் நேர்மையாய் செயல் பட அனுமதிக்கப் படுமா\nஇந்திய மீனவர்கள் வாழ்வு காக்கப்படுமா\nமிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.\nஇம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.\nமிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.\nஇம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.\nமிகச்சரியான முடிவையே நீங்கள் எடுத்திருக்கிறீர்கள்.\nஇம்முறை எக்காரணத்தை முன்னிட்டும் திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறக்கூடாது.\n மோதி போன்ற பேர்வழி நம் தமிழக அரசியலில் செயலுடன் இல்லையே. இருந்திருந்தால் தமிழகமும் இன்னொரு குஜராத்தாக மாறியிருக்குமே. //\nஉங்களுக்காகவே எழுதின மாதிரி இருக்கு இந்த பதிவும் அதன் பின்னூட்டங்களும்.\nபகுத்தறிவுவியாதிகளெல்லாம் தான் பதிவுலகில் நிறைய இருக்கிறார்கள். அதற்காக அந்த முட்டாக் கூமுட்டைகளுக்கு பதில் சொல்லிகிட்டு திரிஞ்சிட்டு இருந்தோம்னா நம்ம வாழ்க்கை வெளங்கிடும்.\nமோடிக்கெதிராக பேசும் முஸ்லீம் கூட்டத்தினர் மதக்கலவரம் ஒன்றை மட்டும் வைத்தே தூற்றி வருகிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக கலவரம் குஜராத்தில் நடந்தது என்றால் இந்துக்களை ரயிலில் வைத்து முஸ்லீம்கள் கொளுத்தினார்கள் என்ற ஆரம்பத்தினால் தானே என்கிறது செய்திகள். நீதிமன்ற தீர்ப்புகளும் இந்துக்கள் முஸ்லீம்களால் திட்டமிட்டே கொளுத்தப்பட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. நிஜம் அது தானே. ஆனால் முன்னதாக நடந்த ரயில் எரிப்பு சம்பவம் பற்றி எந்த முஸ்லீமும் வாய் திறக்க மாட்டான்.\nஇதில் ஒரு அயோக்கியத்தனம் என்னவென்றால் கோத்ரா ரயிலை மோடியே கொளுத்தினார் என்று மீட்டிங் கேசுகின்றனர் முஸ்லீம் மதவெறி அமைப்புக் கூட்டத்தினர்.\nகோத்ராவை விடுங்கள்... அமெரிக்காவின் ட்வின் டவரை முஸ்லீம் கூட்டத்தினர் விமானத்தாக்குதல் நடத்தினார்கள் என்பது உலகறிந்த செய்தி. அதையும் நம்மூர் மதவெறியர்கள் அமெரிக்காவே திட்டமிட்டு விமானத்தில் குண்டுகளைச் சுமந்து சென்று ட்வின் டவரை இடித்து விட்டது என்கிறார்கள்.\nபாவம் முஸ்லீம்கள் எல்லாம் வாயில் வைத்தால் கூட கடிக்கத்தெரியாத குழந்தைகள் என்று காதில் பூ சுற்றப்பார்க்கிறார்கள். ஆக முஸ்லீகள் சுற்றும் பூவை அப்படியே நம்பி ஏமாந்து போகும் கூட்டம் தமிழ்க்கூட்டம் என்று அவர்களும் இந்து , மோடி எதிர்ப்பாளர்களும் நினைத்தால் அது அவர்களது வெகுளித்தனம். அதைத்தவிற மோடி ஆட்சி பற்றி வேறு விமர்சனமே வைக்கத்தெரியாது.\nகேரளாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஒருவர் மோடியின் ஆட்சியை நேரில் கண்டு புகழ்ந்து விட்டதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவு காழ்பு கொண்ட மனிதர்கள் தான் இங்கிருப்பவர்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்\nமுஸ்லீம்களின் கொடூர மத வெறியை பார���த்த பின்னும் மோடி மீது மோடி மஸ்தான் குற்றச்சாற்றை சொல்ல முஸ்லீம்களுக்கு அருகதை இருக்கிறதா என்று யார் வேண்டுமானாலும் கேட்கலாம் பாருங்கள் மத வெறி கொடூரத்தை..\nஇவர்களுக்கு மோடியை மதவெறியர் என்று கூற என்ன அருகதை இருக்கிறது இந்தியாவில் சிறுபான்மை என்கிற ஒன்றை உணர்வால் இவர்களது உட்பிரிவினை வாத கொடூரங்கள் வெளியே தெரிவதில்லை. மற்ற படி மதவெறி கொடூரத்தில் முதன்மையானவர்கள்....\nபதிவுலகப் போராளிகளுக்கு ஒரு வேண்டுகோள்.\nஇந்திய வரலாறு என்பதே பெரும்பாலும் வெள்ளையர்களாலும் நேரு போன்ற வெள்ளைப் பிரியர்களாலும் மாற்றம் செய்யப்பட்ட வரலாறு. ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம் என்கிற பாரம்பரிய பக்தி பாடலைக் கூட இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி அதில் ஈஸ்வர அல்லா தேரே நாம்\nசபுகோ சன்மதி தே பகவான் என்ற வரியை சேர்த்து ஒரு ராமர் பாடலில் அல்லாவைக் கலந்தவர்கள் இந்திய அரசியல் வாதிகள்.\nஇவர்களின் பிரிவினை வாத செயல்களால் இந்துக்கள் பாதிக்கப்பட்டதை விட வேறாரும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.\nஇந்து பக்தி மார்கமும் பாரம்பரியமும் பாதிக்கப்பட்டதை போல வேறு மதக்காரர்களின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டிருக்காது. இன்னும் இவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்...\nஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய 'தேசப் பிரிவினையின் சோக வரலாறு' என்கிற புத்தகத்தைப் படிக்கலாம். காலக்கிரமமாக 'சக்தி புத்தக நிலையம்' 1, எம். வி. தெரு, சேத்துப்பட்டு, சென்னை-31 என்ற முகவரியிலிருந்து வெளிவருகிறது. மோடியைப் பற்றி குறை கூறும் முன்னர் மூஸ்லீம்கள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம் என்பதால் கூறுகிறேன்.\nகேரள முதல்வரான அச்சுதானந்தன் முஸ்லீகள் கேரளத்தை முஸ்லீம் நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே கூறுகிறார். இதே மோடி கூறியிருந்தால் இங்கிருக்கும் பதிவர்கள் முதல் மதக்கூட்டங்கள் இந்து எதிர்ப்பாளர்கள் மோடி எதிர்ப்பாளர்கள் என்று பலரும் வரிந்து கட்டி நிறைய எழுதியிருப்பார்கள். இத்தாலி சோனியா கூட கண்டனம் தெரிவித்து மேடை போட்டிருப்பார். தொலைக்காட்சி ஊடகங்களும் பர்காதத் போன்றவர்களும் நிறைய மோடிக்கெதிராக பேசியிருப்பார்கள். ஆனால் அவ்வாறு கூறியவர் அச்சுதானந்தன் என்கிற கம்யூனிஸ்ட் என்பதால் யாரும் வாய்திறக்காமல் ஓட்டைகளை மூடிக்கொண்டார்கள். கீழ்கண்ட சுட்டிகளையும் தாண்டி இன்னும் நிறைய சுட்டிகள் கூகுளிட்டால் கிடைக்கிறது முஸ்லீம் மதவெறியர்களின் கொட்டங்கள் பற்றி\n// சமூகநீதித் தமிழன் // அருள் பினாமி பேர்ல வந்திட்டார் போல இருக்கே அரசியல் வாதிங்கறத ப்ரூவ் பன்றாரு போல\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .\nடோண்டு அவர்கள் சொல்வது போல்\nஅதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.//\nஇலை துளிர்க்கத் தண்ணீர் ஊற்றியாகிவிட்டது, தென்காரியாரே தண்ணீர் விட்டு வளர்த்தோமே சர்வேசா, கண்ணீர் வழிய வைப்பது நீதியோ என்று புலம்ப வைக்காது இருப்பார் இரட்டைஇலை நாயகி என்று நம்புவோம்.\nஇந்துக்கடவுளை (மட்டுமே)மறுத்து உருவான பகுத்தறிவுக் கயவாளிக் கட்சிகளிடம் இந்துக்கள் தாமரை இலை நீர்போல இருப்பதே எதிர்காலம் சிறக்க வழி.\nஅதிமுக கூட்டணி வேட்பாளர்கள் சிறப்பாய் இல்லாவிடாலும் .வேறு வழி இல்லை .\nடோண்டு அவர்கள் சொல்வது போல்\nஅதிமுக கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை அளித்து மக்கள் சக்தி பண சக்தியை விட பெரியது. என சாதிப்போம்.//\nஇலை துளிர்க்கத் தண்ணீர் ஊற்றியாகிவிட்டது, தென்காரியாரே தண்ணீர் விட்டு வளர்த்தோமே சர்வேசா, கண்ணீர் வழிய வைப்பது நீதியோ என்று புலம்ப வைக்காது இருப்பார் இரட்டைஇலை நாயகி என்று நம்புவோம்.\nஇந்துக்கடவுளை (மட்டுமே)மறுத்து உருவான பகுத்தறிவுக் கயவாளிக் கட்சிகளிடம் இந்துக்கள் தாமரை இலை நீர்போல இருப்பதே எதிர்காலம் சிறக்க வழி.//\nதங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.\nஉங்கள் கருத்தை போல் ஒருவர் சொன்ன செய்தி\nதேள் கடித்தால் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு ஆனல் கொடிய நாகம் தீண்டினால்\nஒவ்வொரு விழாவிலும் கருணாநிதிக்கு ஆஹா ஒஹோ வென புகழாரம் சூட்டிய ரஜினியே கடைசியில் ஓட்டுப் போடும் போது\nஇதையும் மீறி திமுக ஆட்சி தொடர்ந்தால் \nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்க���் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nடோண்டு பதில்கள் - 28.04.2011\nநங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 22.04.2011\nடோண்டு பதில்கள் - 21.04.2011\nடோண்டு பதில்கள் - 14.04.2011\nஓட்டு போடும் முன்னால் யோசிக்கவும்\nடோண்டு பதில்கள் - 07.04.2011\nஎனக்கு வந்த இந்த மின்னஞ்சலை பதிவாக்குவதை எனது கடமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jannalmedia.com/news/8/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-07-29T00:24:02Z", "digest": "sha1:FRPPKXJIA25H4QVN7FRWWHIRDA3R26QE", "length": 10692, "nlines": 68, "source_domain": "jannalmedia.com", "title": "சென்னையில் மதுக்கடைகள் திறப்பு; எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை – ஜன்னல்", "raw_content": "\nசென்னையில் மதுக்கடைகள் திறப்பு; எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை\nசென்னையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 33.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசின் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆகஸ்ட் 18ஆம் தேதி திறக்கப்பட்டன.\nபல மாதங்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்படுவதால் பெரிய அளவில் கூட்டம் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கடைக்கு வெளியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. ஆட்கள் வரிசையில் நிற்பதற்காக கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தவிர ஆட்கள் தள்ளி தள்ளி நிற்க வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பினால் வட்டங்களும் வரையப்பட்டன. ஆனால் செவ்வாய்க் கிழமையன்று கடைகள் திறக்கப்பட்டபோது பெரிய கூட்டம் ஏதும் திரளவில்லை. மைலாப்பூர் போன்ற சில இடங்களில் மட்டும் சில கடைகளில் நுகர்வோர் வரிசைகளில் நின்று வாங்கிச் சென்றனர். பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லை என்பதோடு, 400 டோக்கன்கூட விநியோகமாகவில்லை.\n“சென்னை விற்பனை மண்டலம் என்பது 7 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் மொத்தமாக 33.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் 16 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. அதனைக் கழித்துவிட்டால் சுமார் 29 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லலாம். இது வழக்கமான விற்பனைதான்” என்கிறார் டாஸ்மாக் அதிகாரி ஒருவர்.\nசென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 660 கடைகளில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இதுவும் வழக்கமான விற்பனை அளவுதான்.\n“சென்னையில் வசித்துவந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், பிற மாவட்டத் தொழிலாளர்கள் டாஸ்மாக்கின் முக்கியமான வாடிக்கையாளர்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதால்தான் பெரிய கூட்டம் ஏதும் இல்லை” என்கிறார் ஒரு விற்பனையாளர். சென்னையில் உள்ள பல கடைகளில் பல மீட்டர் நீளத்திற்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு, 100 மீட்டர் தூரத்தில் டோக்கன் கொடுப்பவர் அமரவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒரே நேரத்தில் 5-6 பேர் மட்டுமே கடைகளுக்கு வந்தனர். காலை 10 மணியளவில் விறபனை துவங்கிய நிலையில், கூட்டம் இருந்த கடைகளில்கூட 11.30 மணியளவில் வரிசைகளில் ஆள் இல்லை. புதன்கிழமையன்றும் இதேபோன்ற நிலையே பெரும்பாலான கடைகளில் க���ணப்படுகிறது.\nதமிழ்நாட்டில் சராசரியான ஒரு நாளில் 130 முதல் 140 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலம் மதுபான விற்பனை நடைபெறுகிறது.\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் மூளை நோய்: ஹவானா சிண்ட்ரோம்\nசீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என வர்ணனை – jannalmedia.com\nஇந்தியாவில் கொரோனா பேரழிவுக்கு நடுவில் ‘நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்’ என அழைப்பு – எப்படி உள்ளது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் மூளை நோய்: ஹவானா சிண்ட்ரோம்\nசீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என வர்ணனை – jannalmedia.com\nஇந்தியாவில் கொரோனா பேரழிவுக்கு நடுவில் ‘நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்’ என அழைப்பு – எப்படி உள்ளது\nஇராக் கொரோனா மருத்துவமனை தீ விபத்து: ஆக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் பலி\nகொரோனா வைரஸ்: சென்னைக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க மாநாகராட்சி நடவடிக்கை\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் மூளை நோய்: ஹவானா சிண்ட்ரோம்\nசீனா உதவியுடன் பாகிஸ்தான் தயாரித்த கொரோனா தடுப்பூசி; PAK VAC, ‘இன்குலாப்’ என வர்ணனை – jannalmedia.com\nஇந்தியாவில் கொரோனா பேரழிவுக்கு நடுவில் ‘நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்’ என அழைப்பு – எப்படி உள்ளது\nஇராக் கொரோனா மருத்துவமனை தீ விபத்து: ஆக்சிஜன் டேங்க் வெடித்து 82 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/10/02/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T23:46:29Z", "digest": "sha1:BDFBUEJTYUS6S7BOCBPLV375ZV7VH4ZQ", "length": 20553, "nlines": 77, "source_domain": "plotenews.com", "title": "அமைச்சர் க.சிவநேசன் ஐந்து அம்சக் கோரிக்கை முன்வைத்து கடற்றொழில் அமைச்சருக்கு கடிதம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஅமைச்சர் க.சிவநேசன் ஐந்து அம்சக் கோரிக்கை முன்வைத்து கடற்றொழில் அமைச்சருக்கு கடிதம்-\nஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, வட மாகாண மீன்பிடி விவகார அமைச்சர் கந்தையா சிவநேசன், கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nகௌரவ மகிந்த அமரவீர, பா.உ\nகடந்த 20.09.2017 அன்று, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுடன், வடமாகாண மீன்பிடித்துறை சார்ந்த விடயங்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கிணங்க, கீழ்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் முக்கியத்துவம் கருதி தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nகீழ்க் குறிப்பிடப்படுகின்ற விடயங்கள், ஏற்கனவே பல தடவைகள் பல சந்திப்புக்களில் பல அமைப்புகளினூடாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதிலும், அவை குறித்து எதுவித முன்னேற்றமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என்கின்ற பெரும் மனக்குறை நான் பிரதிநிதித்துவம் செய்யும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன்பிடிச் சங்கங்களின் உறுப்பினர்களுக்குண்டு.\nஎனவே, இவ்விடயங்களில் விசேட கவனம் செலுத்தி அதற்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n1 வெளிமாவட்ட மீனவர்களின் அளவுக்கதிகமான வருகை\nஓவ்வொரு ஆண்டிலும் பங்குனி மாதம் முதல் புரட்டாதி மாதம் வரையிலான 09 மாதங்களுக்கு மட்டுமே தொழில் செய்யக்கூடிய முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மீனவர்கள் அக்காலத்தில் பெறக்கூடிய வருமானத்தைக் கொண்டே ஏனைய 03 மாதங்களுக்கு வாழ்க்கையைச் கொண்டு செல்ல வேண்டியவர்களாகவுள்ளனர்.\n2012ம் ஆண்டு, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், இராணுவத் தளபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய அனுமதி அளிக்கப்பட்ட 33 வெளிமாவட்ட மீனவர்களுக்கு மேலதிகமாக இன்று 400 படகுகளை கொண்டு ஏராளமான வெளிமாவட்ட மீனவர்கள் குடியிருப்புக்களை உருவாக்கி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பருவ காலத்திற்கு பார ஊர்திகளில் தமது படகுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு வரும் இவர்கள், தமது செயற்பாடுகளுக்கு மத்திய மீன்பிடி அமைச்சும், சம்பந்தப்பட்ட மாவட்ட மீன்பிடி சமாஜங்களும் அனுமதி தருவதாக கூறுகிறார்கள்.\nஒரு நாளைக்கு ஏறக்குறைய 5000 மப மீன்களை பெறக்கூடிய பிரதேசத்தில் சுமார் 4000 முப வரையிலான மீன்கள் வெளிமாவட்ட மீனவர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உள்ளூர் மீனவர்களை பாதிக்கும் என்பதையும் அவர்களுக்கு அரசின் நடவடிக்கைகள்மீது எந்தளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன். பாரம்பரியமாக 200 வருடங்களாக கொக்கிளாய் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மக்கள் புதிதாக வந்துள்ள வெளிமாவட்ட மீனவர்களால் தொழிலில் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்படுகின்றனர்.\nஎனவே அனுமதிக்கப்பட்ட வெளிமாவட்ட மீனவர்களைத் தவிர ஏனையோர் தொழிலில் ஈடுபடுவதை தடுக்க தங்கள் அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் வெளிமாவட்ட சமாஜங்களை இணைத்து உறுதியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nவெளி மாவட்டங்களில் இருந்து வரும் மீனவர்கள் பெருமளவில், மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடி முறையினையே பயன்படுத்துகின்றனர். வெடிபொருள்கள், தடை செய்யப்பட்ட சுருக்குவலை, உழவு இயந்திரத்தைப் பயன்படுத்துதல், குளோரின் இடுதல், செய்மதி கருவிகளைப் பயன்படுத்துதல் போன்ற பல முறைகளை பயன்படுத்துகின்றனர்.\nதற்போது இலகுவாக மீன்பிடிப்பதற்காக குளோரின் பயன்படுத்துகிறார்கள். பாவனைக்குதவாத படகுகளை மண்மூடைகள் கொண்டு கடலின் ஆழத்தில் அமரச் செய்து பின்பு செய்மதிக் கருவிகள் மூலம் அடையாளம் கண்டு அப்பகுதியில் வெடிமருந்தைப் பாவித்து மீன்களை அள்ளுகிறார்கள். மேலும் காளான்பற்றை மூலம் மீன்பிடித்தல், கலர்மீன் பிடித்தல், அட்டை பிடித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். இதற்காக அவர்கள் கூரிய ஆயுதங்களைப் பய��்படுத்துவதனால் பாறைகளில் மீன்கள் தங்குவதில்லை. இதனால் சிறு தொழிலாளர்களும் பாதிப்படைகிறார்கள்.\nமாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயத்தில் கையறுநிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரிவினரிடமிருந்து போதியளவு ஒத்துழைப்புக் கிடைக்காமையும் இதன் பிரதான காரணமாகும். எனவே தங்கள் மாவட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\n3 வெளிமாவட்டங்களுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி\nமுல்லைத்தீவு வரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தமது மாவட்டங்களில் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாத காலங்களில் மீன்பிடித்துறை அமைச்சின் அனுமதியுடனும் வந்து தொழிலை மேற்கொள்ளுவது போல, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு தங்களிடம் தாழ்மையுடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.\nஇனம், மதம், மொழிகளைக் கடந்து ஒரே சமூகமாக இயங்கும் கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்படுகின்ற வாழ்வாதார இழப்பினை ஈடுகட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் ஏனைய சமாஜங்களுக்கும் உண்டல்லவா நல்லிணக்கம் என்பதும் அதுதானே எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட சமாஜங்களின் பிரதிநிதிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர் சமாஜங்களின் பிரதிநிதிகள் இது விடயமாக கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் நீண்ட கடல் எல்லையில் பெரும் தொழில் செய்வதற்கு ஏற்ப இறங்குதுறைகள் கிடையாது. இதன் காரணமாக தொழிலாளர்கள் 18’மற்றும் 19′ படகுகளைக்கூட பயன்படுத்துவதில்லை. எனவே, முல்லைத்தீவில் சகல வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான இறங்குதுறை ஒன்றை நிர்மாணிக்கவும், தெற்கில் கொக்கிளாயிலும் வடக்கே சாலையிலும் மேலும் இரு இறங்குதுறைகள் அமைக்கவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nமுல்லைத்தீவு வடக்கு கடல் எல்லையில் பரம்பரை பரம்பரையாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தமது பாடுகளின் உரிமம் குறித்த தகவல்கள் பாடுகள் சம்பந்தமான இறுதியாக வெளியான வர்த்தமானியில் உள்வாங்கப்படாததனால் நடைமுறை ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குக��ன்றனர். ஏற்கனவே இந்நிலைமை பற்றி தங்கள் அமைச்சின் அதிகாரிகளிடம் கலந்துரையாடியிருந்தபோதும் உறுதியளித்தபடி எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே, இது விடயத்திலும் தங்கள் தலையீட்டையும், தீர்வையும் எதிர்பார்க்கின்றேன்.\nமேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பல்லாயிரக் கணக்கான முல்லைத்தீவு மாவட்ட கரையோர சமூக மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப் பிணைந்துள்ள அடிப்படைப் பிரச்சினைகளாகவுள்ளன. எனவே, இவை அனைத்திற்கும் மிக விரைவாகவும், சாதகமானதுமான நடவடிக்கைகளை தங்கள் மூலம் எதிர்பார்க்கிறேன்.\nதாங்கள் நேரம் ஒதுக்கித் தரும் பட்சத்தில், இவ்விடயங்கள் குறித்து நேரில் சமூகமளித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவும் ஆயத்தமாகவுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபிரதி : முதலமைச்சர், வடக்கு மாகாணம்\nதிருகோணமலை, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு\nமாவட்டங்களின் கடற்றொழிலாளர் சங்க சமாசம்.\n« மாகாண சபைகள் தேர்தல் திருத்த சட்டத்தை காரணமாக காட்டி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் தள்ளிப்போடுவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது அமெரிக்காவின் லாஸ் வேகஸ் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/07/11/importance-of-story-telling-shanthi-kasiraj/", "date_download": "2021-07-29T00:08:07Z", "digest": "sha1:S7ZDF7F7KJTXVJCHKOUOMA2GBYXNDSEK", "length": 4451, "nlines": 148, "source_domain": "way2tips.in", "title": "Importance of story telling | கதை சொல்லுங்க... -", "raw_content": "\nThirukkural | முதல் பதிவு – திருக்குறள்\nHealth benefits of Turmeric in Tamil | மஞ்சளின் அற்புதமான மருத்துவ குணங்கள்\nஇந்த பதிவில் மஞ்சளின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். Share on Facebook Tweet Follow us Share Share Share Share Share\n All about BMI BMI எப்படி கண்டுபிடிப்பது என்பதையும் அதன் பயன்களையும் பார்ப்போம். Share on Facebook […]\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/01/asatic.html", "date_download": "2021-07-28T22:18:22Z", "digest": "sha1:JK3UZI6DEDVZUA6ABBTBUSADNTBXKKA6", "length": 30089, "nlines": 249, "source_domain": "www.bazeerlanka.com", "title": "ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்", "raw_content": "\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்\nஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர்\nஜனாதிபதி வேட்பாளர்களில் ராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசியுள்ளார் – ரவி சுந்தரலிங்கம், ASATiC ஸ்தாபகர் கட்டுரைகள், சோதிலிங்கம் ரி, நேர்காணல் | JANUARY 5, 2015 8:15 PM ravi asaticஜனாதிபதி வேட்பாளர்களில் மஹிந்த ராஜபக்ச மட்டுமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் குறைநதபட்சமாவது பேசியுள்ளார் என ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும் Academy of Science and Arts for Tamils in Ceylon – ASATiC அமைப்பின் ஸ்தாபகருமான ரவி சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளாhர்.\nஜனவரி 3 2015இல் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நேர்காணலில் ரவி சுந்தரலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்க எடுத்த முடிவை வன்மையாகக் கண்டித்த ரவி சுந்தரலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் சொத்தாக இருக்கின்ற போர்க்குற்றங்களை; போர்க் குற்றவாளிகளுக்கு அரசியல் அந்தஸ்தை வழங்கி, தமிழ் மக்களின் அரசியல் சொத்துக்களை அழிப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்ததன் மூலம் அவரை போர்க்குற்றத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு காப்பாற்றி இருந்தது. அந்த தைரியத்தில் தான் சரத் பொன்சேகா எந்த உயிர் இழப்பும் இல்லாமல் தாங்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக யாழ் மண்ணில் வைத்துத் தெரிவித்துள்ளார் என்றும் ரவி சுந்தரலிங்கம் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார். மைத்திரிபாலா சிறிசேனவோடு ஒப்பிடுகையில் மஹிந்த ராஜபக்ச உண்மையைப் பேசுவதாகக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், யாழில் ராஜபச தெரிந்த பிசாசான தனக்கே வாக்களிக்க கேட்டள்ளார் என்பதைச் சுட்டிககாட்டினார். ரவி சுந்தரலிங்கம், இது அவர் உண்மையை உணரத் தலைப்பட்டு இருப்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டம் ப���்றிக் குறிப்பிட்ட ரவி சுந்தரலிங்கம், மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கின்ற சிங்ஹெள உறுமயவின் சம்பிக்க ரணவக்க, தான் மஹிந்த ராஜபக்சவுடன் இருந்து வெளியேறியமைக்குக் காரணம் அவர் 13வது திருத்தச் சட்டத்தை நீக்க முன்வராதது தான் என்று கூறியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார். இது மைத்திரிபால சிறிசேன அணி தமிழ் மக்களுக்கு உள்ள குறைந்தபட்ச உரிமையையும் இல்லாமற் செய்கின்ற நிலைக்கு செல்லாம் என்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா, எல்ரிரிஈ, சர்வதேசம் அனைவருமே யுத்தக் குற்றவாளிகள் எனத் தெரிவித்த ரவி சுந்தரலிங்கம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எங்களை அடிமையாக வைத்திருக்கின்ற மஹிந்த ராஜபக்சவுக்கா அல்லது எங்களை சர்வதேசத்திற்கு pimp – மாமா வேலைக்கு பயன்படுத்துகின்ற மைத்திரிக்கா வாக்களிக்க வேண்டும் என்று கேட்டால் அடிமையாக இருப்பதற்கே புள்ளடியிடுவேன் எனத் தெரிவித்தார்.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒஸ்கார் வைல்ட் ) “Always forgive your enemies; nothing annoys them so much.” ( Oscar Wilde ) \" மறப்போம் மன்னிப்போம்\" , எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “ உஹத் ” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்). உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது. ” - மஹாத்மா காந்தி - “An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.” - Mahathma Ghandi இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை. , ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \" பாலஸ்தீன பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது , அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nஅமெரிக்காவின் குறியில் அன்று பிரபாகரன். இன்று மகிந...\nஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும்\nராஜபக்சவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் பற்றி பேசிய...\nயாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே... ம.அ...\nமைத்ரீயும் (மலையகத் ) தமிழரும் \n\" - எஸ்.எம்.எம். பஷீர்\nநாட்டின் முன்னேற்றப் பயணம் பின்தள்ளப்படும் அபாயம்\nதமிழ் மக்களிடையே மாற்றம் நிகழ்வது எப்போது\nதமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ...\nபண்டாரநாயக்க தம்பதிகளின் அரசியலும் அவர்களது பிள்ளை...\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால்-- தயான் ஜயதிலக\nநிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்‌ஷ’ -யதீந்திரா\nநினைவில் பதிந்த தடயங்கள் - சென்னை\nமுன்னாள் இலங்கை உச்ச நீதிமன்ற நீதியரசரும் முன்னா...\nநினைவில் பதிந்த தடயங்கள் -சென்னையில் நண்பர் அஜீஸூர...\n32வது இலக்கியச் சந்திப்பு =பிரான்ஸில்\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \" பாலஸ்தீன பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது , அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒஸ்கார் வைல்ட் ) “Always forgive your enemies; nothing annoys them so much.” ( Oscar Wilde ) \" மறப்போம் மன்னிப்போம்\" , எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “ உஹத் ” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்). உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எவனொருவன் தானே சரணடையாமல் , மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் , எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். ” அம்பேத்கார் தோழர் யோகரத்தினத்தின் \"தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்\" நூல் வெளியீடு -ஒரு பார்வை பிரான்சிலுள்ள லா சப்பால் என்னுமிடத���தில் சென்ற ஞாயற்றுக்கிழமை (3.07.2011) இடம்பெற்ற தோழர் யோகரத்தினம் எழுதிய \"தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்\" எனும் நூல் வெளியீட்டு விழா , இலங்கையின் இடதுசாரி மூத்த தலைவர்களில் ஒருவரும் இன்றைய இலங்கை அரசின் தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சருமான தோழர் வாசுதேவா நாணயக்காரா சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக மூவின மக்களின் பிரசன்னத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது என்பது வெறுமனே ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு என்பதற்கப்பால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒரு போராளியாக தான் வாழ்ந்த காலத்தை பதிவாக்கிய ஒரு முக்\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு வலுச்சேர்க்க கூடும் நாள். \"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்\" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது. ” - மஹாத்மா காந்தி - “An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.” - Mahathma Ghandi இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை. , ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் “ -பாரதி- கலாநிதி .இராஜசிங்கம் நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில் வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD “ -பாரதி- கலாநிதி .இராஜசிங்கம் நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில் வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD By: Dr.Rajasingham Narendran Wednesday, 1 September 2010 ) இக்கட்டுரை தமிழிலும் குமார் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு தேனீயில் வெளிவந்தபின்னர் இக்கட்டுரை தலைப்பு குறித்து எனது விமர்சனத்தை முன்வைக்க விரும்புவதால் இக்கருத்தாக்கத்தினை முன்வைக்கிறேன். எந்த விதத்திலும் இது கட்டுரையின் உள்ளடக்கம் பற்றிய விமர்சனம் அல்ல. இக்கட்டுரையின் தலைப்பு மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு கைங்கரியமாகவே தோன்றுகிறது. இக்கட்டுரையில் கலாநிதி நரேந்திரன் அவர்கள் \"ஸ்ரீலங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=37909", "date_download": "2021-07-29T00:06:20Z", "digest": "sha1:I57CJV26EK65EHNQBDAN5QB7G7VZ7GA7", "length": 6783, "nlines": 61, "source_domain": "www.covaimail.com", "title": "விரைவில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம் - The Covai Mail", "raw_content": "\n[ July 28, 2021 ] எடை குறைந்த செயற்கைக் கால்களை வெற்றிகரமாகப் பொருத்திய கோவை அரசு மருத்துவமனை News\n[ July 28, 2021 ] ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டிக்குத் தேர்வாகியுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மாணவிகள் Sports\nHomeFoodவிரைவில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம்\nவிரைவில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம்\nOctober 17, 2020 CovaiMail Food, Health Comments Off on விரைவில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம்\nஇந்திய வகை பிரதான தாவரமான கற்றாழை ஆரோக்கிய பானங்களை கோவை உட்பட இந்தியா முழுவதும் விரைவில் அறிமுகபடுத்த உள்ளதாக ஹெல்த்தி ஹெபிட்ஸின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய சந்தையில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களை Whimsical நிறுவனத்தின் ஹெல்த்தி ஹெபிட்ஸ் எனும் பெயரில் விரைவில் அறிமுகபடுத்த உள்ளனர்.\nஇது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர், எங்களது நிறுவனத்தின் சார்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி சாலைகளில் இ���ுந்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய உள்ளதாகவும், முழுமையான கற்றாழை மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு தயார் செய்ய உள்ள இந்த வகை பொருட்கள் விஷன் 2025ல் மக்களால் அதிகம் விரும்பும் பிராண்டாக மாற்ற உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் அவர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில், மைக்ரோ டிஸ்ட்ரிபியூஷன் சேனல் என விநியோகஸ்தர்களை இரு பிரிவாக பிரித்து தனித்துவமான செயல்பாடுகளை வழங்க உள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்த உள்ள குளிர்பானத்தில் இயற்கை இனிப்புகளை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை பயன்படுத்த முடியும் எனவும், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தில் முழுமையான காகித வடிவில் அழகிய வண்ணத்தில் இதனை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.\nமேலும் இதே போல இந்திய நாட்டின் பிரதான தாவரம் கற்றாழை கொண்டு தயிர், ஹேர் டை, சோப்பு, ஷாம்பூ, அழகு க்ரீம்கள் என முப்பதிற்கும் மேற்பட்ட முழுமையான இந்திய தயாரிப்பு சாதனங்களை அறிமுகபடுத்த உள்ளதாகவும் குறிப்பாக இதில் எங்களது விநியோகஸ்தர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nவினாடி வினா சங்கத் துவக்க விழா\nஇந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிக்கான போட்டித்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/06/blog-post_50.html", "date_download": "2021-07-28T23:19:44Z", "digest": "sha1:X2EWCVWRORHK2DEHM34VMY4A2GKURI6E", "length": 13793, "nlines": 61, "source_domain": "www.sonakar.com", "title": "ஹூல் சிறுபான்மை பிரதிநிதி என்பதாலேயே எதிர்க்கின்றனர்: மு.ரஹ்மான் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹூல் சிறுபான்மை பிரதிநிதி என்பதாலேயே எதிர்க்கின்றனர்: மு.ரஹ்மான்\nஹூல் சிறுபான்மை பிரதிநிதி என்பதாலேயே எதிர்க்கின்றனர்: மு.ரஹ்மான்\nசுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரத்தன ஜீவன் ஹூல் சிறுபான்மையினத்தை சேர்ந்த பிரதிநிதி என்பதாலேயே அரசாங்க தரப்பினர் அவர் மீது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர் என கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nரத்னஜீவன் சார்பில் கடந்த 2018 அரசியல் சதி முயற்சியின்போது வழக்கொன்றில் ஆஜராகிய ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வையும் பழிவாங்கும் நோக்கிலேயே கைது செய்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது குறித்து அவரது அ��ுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்ததாவது,\nராஜபக்ஷ அரசாங்கத்தை சார்ந்த அரசியல்வாதிகள் தொர்ந்து இனவாதத்தை மையப்படுத்தி அரசியல் முன்னெடுத்து வருகின்றமை இந் நாட்டை பாடுபாதாளத்திற்கே தள்ளிவிடும். அத்துடன், இன்னும் 50 அல்ல 100 வருடங்கள் கடந்தாலும் நாடு அபிவிருத்தி அடையப் போவதில்லை.\nஎனது பாட்டனின் காலத்தில் இந்த நாடு சுதந்திரத்துக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. தந்தையின் காலத்தில் தேசபிதாக்கள் ஒன்றிணைந்து பிரிதானியாவிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். இதன்மூலம் சில காலத்திற்குள் இந்நாடு அபிவிருத்தி காணும் என அவர்கள் எதிர்ப்பாத்தனர். ஆனாலும், சுதந்திரம் கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே இனவாத பிசாசு இந்நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டது. அதனால் எம்மால் அபிவிருத்தியை அடைய முடியவில்லை. நான் வாழ்ந்த காலப்பகுதியில் இனவாததின் விளைவாக 30 வருட யுத்தத்தை சந்தித்தோம். விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இந்நாடு அபிவிருத்தியை நேக்கி பயணிக்கும் என எதிர்ப்பார்த்தோம். எமது பிள்ளைகளுக்கு ஒரு அமைதியான நாட்டை விட்டுச் செல்லலாம் என நினைத்தேம். ஆனால் யுத்தம் முடிந்து நாட்டை கட்டியெழுப்ப ராஜபக்சாக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தும் அதனை அவர்கள் துஸ்பிரயோகம் செய்தனர்.\n30 வருட கால யுத்தம் முடிந்து ஓரிரு வருடங்களுக்கள் கடந்த பின்ன சிறுபான்மையினருக்கெதிரான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.\nகுறிப்பாக அது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அமைந்தது. முஸ்லிம்களை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளிவிடும் முயற்சியில் சில பேரினவாத சக்திகள் முணைப்புடன் செயற்பட்டன. இதன் விளைவை நாம் 2019 ஏப்ரல் 21 இல் கண்டோம். எனினும் ஒரு குறிப்பிட்ட சிலர் மாத்திரமே பயங்கரவாதத்தின் பக்கம் சென்றனர். ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஆயுதப் போராட்டத்தையோ பயங்கரவாதத்தையோ நாம்பவில்லை. இதில் இனவாதிகள் தோல்வி கண்டாலும் இதைவைத்து அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர்.\nபேரினவாதிகள் ராஜபக்ஷாக்களின் கரங்களை பிடித்துக்கொண்டு நாட்டில் இனவாதத்தை விதைத்து இந்நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்வர் என்ப��ு நிச்சயமாகும். எமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பேரப்பிள்ளைகளுக்கும் அமைதியான இலங்கையை காண முடியாது என்றே தோன்றுகிறது.\nபேரினவாதிகள் எல்லா வடிவத்திலும் இனவாத சிந்தனையை புகுத்துகின்றனர். சிறுபான்மையினரின் உரிமைகளில் கைவைக்கின்றனர். நிர்வாக கட்டமைப்பு மற்றும் அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் சிறுபான்மையினரை ஓரங்கட்டவே முயற்சிக்கின்றனர்.\nஅதில் ஓர் அங்கமாக, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்தன ஜீவன் ஹூல் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரின் சுயாதீன செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கின்றனர். அவர் ஒரு சிறுபான்மை பிரதிநிதி என்பதற்காகவே இவ்வாறு ஆளும் தரப்பினர் நடந்து கொள்கின்றனர்.\n2018 ஆம் ஆண்டு ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்த அன்றைய ஜனாதிபதியும் ராஜபக்ஷாக்களும் இணைந்து மேற்கொண்ட சதி முயற்சியின் போது ரத்ன ஜீவன் ஹூல் அரசியலமைப்பின் பிரகாரம் அதனை எதிர்த்து குரல் எழுப்பினார். இதற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வே ஹூல் சார்பாக ஆஜராகியிருந்தார். இதனாலேயே ஹிஜாஸ் பலிவாங்கப்படுகின்றார்.\nஇந்நிலையில் ராஜபக்ஷாக்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் நிலைமை மிக மோசமடையும். எனவே, இவர்களை துறத்த வேண்டும். சிறுபான்மை மக்கள் இந்த இக்கட்டான காலத்தில் மிக ஒற்றுமையுடன் செயற்பட்டு தமது வாக்குகளை பிரயோகிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் ��ெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:colloq._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:35:33Z", "digest": "sha1:JS7BYMBHXKK56SR52SSCNJTZDR2ZM3PR", "length": 10618, "nlines": 285, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:colloq. உள்ள சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"colloq. உள்ள சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 614 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 12\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-ஆங்கிலம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 சூலை 2014, 08:42 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-07-28T22:48:52Z", "digest": "sha1:D3W4FRMM6WE5ACJOVFNRZME5SVNNAIUL", "length": 9150, "nlines": 92, "source_domain": "tamilnewsspot.com", "title": "நெறிமுறைகளை மீறும் கட்சி மீது நடவடிக்கை?| Dinamalar » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nநெறிமுறைகளை மீறும் கட்சி மீது நடவடிக்கை\nபுதுடில்லி,:’கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மீறப்பட்டால், தேர்தல் பிரசார கூட்டத்தை ரத்து செய்யவும், ஓட்டுப்பதிவை தள்ளி வைக்கவும், தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவது மிக கடுமையான பணி’ என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் தெரிவித்துள்ளனர்.\nபீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும், 28ல் துவங்கி, அடுத்த மாதம், 3 மற்றும் 7ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது. மேலும் சில மாநிலங்களில், இடைத் தேர்தல்கள் நடக்கின்றன. கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களை, தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளுடன் நடத்த, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.\n‘விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.கொரோனா நெறிமுறைகளை மீறுபவர்கள் மீதான நடவடிக்கை குறித்து, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள், வி.எஸ்.சம்பத், ஓ.பி.ராவத், குரேஷி உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் கூறியதாவது:ஒரு வேட்பாளரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியோ, நெறிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம். ஒட்டுமொத்தமாக நெறிமுறைகள் மீறப்பட்டால், தேர்தலை தள்ளிப்போட முடியாது. அசாதாரணமான சூழலில் தேர்தலை நடத்தும்போது, இதுபோன்ற குறைகளை எதிர்கொள்ளத் தான் வேண்டும்.அதற்காக, தேர்தல் கமிஷன் எதையும் கண்டுகொள்ள தேவையில்லை என, அர்த்தமல்ல.\nஇது மக்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.எனவே, அவர்களால் முடிந்தவரை, சிறப்பாக செயல்பட வேண்டும். இதில், 100 சதவீத வெற்றி என்பது சாத்தியமில்லை.தினசரி அடிப்படையில், விதிமுறை மீறல்களை கவனித்து, வழக்கு பதிவு செய்யலாம். மேலும், சில தொகுதிகளில் ஓட்டுப்பதிவை ஒத்திவைக்கும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.\nபாகுபாடின்றி ரத்துகட்டுப்பாடுகளை மீறுபவர்களை, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கைது செய்து, ஒன்று அல்லது இரண்டாண்டுகள் சிறையில் அடைக்க வழியுள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் மீது, இதுபோன்ற நடவடிக்கை எடுக்க முடியாது. சட்டத்தை மீறும் அரசியல் கட்சிகளின் பொது கூட்டத்தை, தேர்தல் கமிஷன் கட்சி பாகுபாடின்றி ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகை: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும்: வைகோ ஆவேசம்\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: ‘வழிநடத்துவது யார்’ – மம்தாவின் பதில் என்ன’ – மம்தாவின் பதில் என்ன\n“ `செம ஸ்பீடு' நயன்தாரா, வசந்தபாலன் படம், கடுமையான ரோல்\" – சா��்தா தனஞ்செயன் ஷேரிங்ஸ்\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=676406", "date_download": "2021-07-29T00:37:06Z", "digest": "sha1:AIY7A46BOF57AOTG4ZJCXXFQMY4DZ5PJ", "length": 7780, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.: எல்.முருகன் அறிவிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.: எல்.முருகன் அறிவிப்பு\nசென்னை: தமிழக சட்டமன்றத்தின் பாஜக குழு தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எல்.முருகன் அறிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, சி.சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nதமிழக சட்டமன்ற பாஜக குழு எல்.முருகன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.\nகொரோனாவுக்கு உலக அளவில் 4,202,562 பேர் பலி\nமுதலியார்பேட்டை இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சிபிஐ ரெய்டு முடிந்தது\nஇலங்கை அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்\nஹால்மார்க் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்: நகை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிருப்பத்தூர் அருகே சினிமா பாணியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது\nவைப்பு நிதி காப்பீடு ரூ.5 லட்சமாக உயருகிறது\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு\nமேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\nநடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் கொடுத்த ரூ.70 லட்சம் மோசடி புகாரின் நிலை குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க ஆணை\nபாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேருவது அவசியம்: மம்தா வலியுறுத்தல்\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 5 நாள் சிகிச்சை முடிந்த பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு\nவங்கிகளில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் எடுக்கும் வகையில் ஏற்பாடு: மத்திய அரசு\nகுடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=683534", "date_download": "2021-07-29T00:13:13Z", "digest": "sha1:NQPPCGSKQZQI5FJPHBEGA3NGEGDCJD6N", "length": 8668, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கோபா அமெரிக்கா கால்பந்து பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகோபா அமெரிக்கா கால்பந்து பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி\nபிரேசிலியா: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க லீக் ஆட்டங்களில் பிரேசில், கொலம்பியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் ‘கோபா கோப்பை’ கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில், பி பிரிவுஅணிகளான நடப்பு சாம்பியன் பிரேசில் - வெனிசுலா மோதின. நட்சத்திர ஆட்டக்காரர் ஜூனியர் நெய்மர் தலைமையிலான பிரேசில் அணி துடிப்புடன் விளையாடி எதிரணி கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தது. அதனால் வெனிசுலா வீரர்கள் நெய்மரை சமாளிக்கவே நேரத்தை செலவிட்டனர்.\nபிரேசில் வீரர் மர்ச்விநொஸ் 23வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். 64வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மர் அழகான கோ��ாக மாற்றினார். ஆட்டம் முடிய இருந்த 89வது நிமிடத்தில் பிரேசிலின் கேப்ரியல் பார்போசா தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று கணக்கை தொடங்கியது.\nகுய்யாபா நகரில் நேற்று நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா - ஈக்வடார் அணிகள் விளையாடின. இரு அணிகளும் சமபலத்தில் மோதின. எட்வின் கார்டோனா 42வது நிமிடத்தில் அடித்த ஒரே ஒரு கோல் கொலம்பியாவுக்கு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்த உதவியது. கொரோனாவால் வாய்ப்பு இல்லை: தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான முக்கிய போட்டி என்றாலும், இதில் 1993ஆம் ஆண்டு முதல் ஒரு வெளிநாட்டு அணியும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு வந்தது. இப்படி ஜப்பான், அமெரிக்கா, கத்தார், மெக்சிகோ என பல நாடுகள் வாய்ப்பு பெற்றன. ஆனால் எந்த அணியும் காலியிறுதியை தாண்டியதில்லை. கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக கோபா கோப்பை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு போட்டி நடந்தாலும்... தொற்று பரவல் குறையாதது, யூரோ கோப்பை, உலக கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடப்பது போன்ற காரணங்களால் வெளிநாட்டு அணி எதுவும் பங்கேற்கவில்லை.\nகோபா அமெரிக்கா கால்பந்து பிரேசில் கொலம்பியா\nஇந்தியாவுடன் 2வது டி20 இலங்கைக்கு 133 ரன் இலக்கு\nமகளிர் ஹாக்கியில் மீண்டும் ஏமாற்றம்\nகுத்துச்சண்டையில் பதக்க வாய்ப்பு காலிறுதியில் பூஜா ராணி\nமகளிர் பேட்மின்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பி.வி. சிந்து\nபடகு போட்டியில் போராடி தோல்வி\n: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..\nஅடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..\nகடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..\n\"பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்\" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்\nதிடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/YES-BANK-W7z7gq.html", "date_download": "2021-07-28T23:34:15Z", "digest": "sha1:L3QDWJJIMRRFIHPSGSUURNH35PII2R7C", "length": 9753, "nlines": 38, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "��ந்திய வங்கிகள்” - புளூம்பெர்க் அறிக்கையும் YES BANK விவகாரமும்!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇந்திய வங்கிகள்” - புளூம்பெர்க் அறிக்கையும் YES BANK விவகாரமும்\nகுறிப்பாக தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால், ஆட்டோமொபைல், ஜவுளி, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அதனால் வேலையின்மையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில், பொருளாதாரத்தில் பெரும் பங்கினை வகிக்கும் வங்கிகளின் நிலைமையே மோசமாகியுள்ளது. தனியார் வங்கிகளில் வாங்கிய கடன்களை கட்டமுடியாமல் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஅதன்படி, கடந்த வாரம் தனியார் வங்கியான யெஸ் வங்கியின் வாராக்கடன் அதிகரித்த காரணத்தால் யெஸ் வங்கி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.\nஇதுபோல, இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளும் திவாலாகும் அபாயத்தில் உள்ளன. இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே புளூம்பெர்க்' (Bloomberg) என்ற அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்று ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், உலகம் முழுவதும் படுமோசமாக இயங்கும் முதல் 10 வங்கிகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 7 வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இருந்தது.\nஇந்தியாவில் உள்ள வங்கிகள் வாராக்கடன் பிரச்னையால் மிகப்பெரிய அளவில் சிக்கலை சந்தித்து வருகின்றன. பல வங்கிகள் கொடுத்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் பெற முடியாத சூழலில்தான் வர்த்தக நிலைமை உள்ளது. இந்த நிலை நீடித்தால் இந்திய வங்கிகளின் எதிர்காலம் கவலைக்கிடமாகும் என்று புளூம்பெர்க் எச்சரித்திருந்தது. மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் காரணத்தால் வங்கிகளின் சொத்து மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.\nஅதனால் வங்கிகள் புதிய நிதி திரட்டும் முயற்சிகளையும் எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் புளூம்பெர்க் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.\nபுளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள, மோசமான நிலையிலுள்ள இந்திய வங்கிகளின் பட்டியலில், Yes Bank வங்கியின் பங்குகள் ஒரு வருடத்தில் சுமார் 70% சரிந்து முதல் இடத்தில் இருந்தது. 60% சரிந்து 2வது இடத்தில் IDBI வங்கியும், 52.16% சரிந்து மூன்றாவதாக சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவும் இருந்தன.\nஅவற்றையடுத்து பாங்க் ஆப் இந்தியா, ஆர்பிஎல், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஓரியெண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்டவை புளூம்பெர்க்கின் அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அறிக்கையில் குறிப்பிட்டது போல, யெஸ் பேங்க் காலியானது அதுபோல, லக்ஷ்மி விலாஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளின் பெயர்கள் மோடி அரசின் திவால் பட்டியலில் இருக்கும் நிலையில் தற்போது மேற்குறிப்பிட்ட வங்கிகள் திவாலாகும் பட்சத்தில் அதன் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.\nஇதுபோன்று தொடர்ந்து வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் வங்கிகளின் மீதான நம்பிக்கை மக்களிடையே அறவே இல்லாமல் போகும் நிலை உண்டாகும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/01/21/2191/", "date_download": "2021-07-28T23:55:34Z", "digest": "sha1:P43MLSG4X5OQYYZBQGBPBR4KWFFRPDUY", "length": 10746, "nlines": 83, "source_domain": "www.tamilpori.com", "title": "பயங்கரவாதி சர்கானின் சகோதரனின் மனைவி சாரா இன்னும் உயிருடன்??? | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை பயங்கரவாதி சர்கானின் சகோதரனின் மனைவி சாரா இன்னும் உயிருடன்\nபயங்கரவாதி சர்கானின் சகோதரனின் மனைவி சாரா இன்னும��� உயிருடன்\nமுஸ்லீம் பயங்கரவாதிகளின் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுப் பரிசோதனை அறிக்கை(DNA) அவரது குடும்ப உறுப்பினர்களின் மரபணுவுடன் ஒத்துப் போகவில்லை என மன்றில் விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற விசாரணையின் போதே அவர் இவ் விடயத்தை சுட்டிக் காட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டனர்.\nஇந்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின்போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம் பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.\nஇதன் போது குறித்த தாக்குதல் சம்பவத்தில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப் போகவில்லை என்பதை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.\nஇதனை அடுத்து நீதிவான் மேற்படி சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்ததுடன் குறித்த மரபணு பரிசோதனை தொடர்பில் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.\nமேலும், சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nPrevious articleசெட்டிகுளம் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறைவால் கல்வியில் பாரிய பின்னடைவு – ஆனந்தன் MP\nNext articleயாழில் தமிழரசும் உடைகிறது; சரவணபவன் விக்கி அணி��ில்\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/selvaraghavans-nenjam-marapathillai-postponed-again/", "date_download": "2021-07-28T23:19:59Z", "digest": "sha1:7KDWXVMNDF4JUK7L5MJ7S7DHSEWUGR7U", "length": 8397, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தள்ளிப்போகிறதா செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’? - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமீண்டும் தள்ளிப்போகிறதா செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’\nNews Tamil News சினிமா செய்திகள்\nமீண்டும் தள்ளிப்போகிறதா செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது.\nஇதனிடையே இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.\nஇந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அது வெளியான பின்பே ரிலீஸ் தள்ளிப்போவதற்கான காரணம் தெரியவரும்.\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5-ந் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்\nமுதன்முறையாக பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/dyb5o_.html", "date_download": "2021-07-29T00:11:27Z", "digest": "sha1:SW4SCSB2JGZBGM6QELOV4M2OTJU3CDLH", "length": 4204, "nlines": 34, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும்", "raw_content": "\nகொரோனா வைரஸின் தீவிரம் நாடு முழுவதும் அதிகரித்து கொண்டே சென்றதால், கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அரசு தற்போது சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.\nதற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு கடந்த எட்டாம் தேதி ஆலோசனை நடத்தியது. இதை தொடர்ந்து ஐபிஎல் ,ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தி��ேட்டர்களில் ஒளிபரப்ப அனுமதி தேவை என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கூறியிருந்தது.\n15ஆம் தேதி மீண்டும் இந்த கூட்டம் நடக்க இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் மேலும் சில கருத்துக்களை வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள், விரைவில் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க வேண்டும் என கோரி மனு அளித்துள்ளார்.\nஅதில் தமிழகத்தில் திரையரங்குகளை உடனடியாக திறந்தால் தான் அதை நம்பி உள்ள வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.\nமேலும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், தங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\nபெண் பயணிகளிடம் கடைப்பிடிக்க ண்டிய நடைமுறைகளை போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/03/31/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-07-29T00:17:11Z", "digest": "sha1:SZSQ5MVFKABUC5GXEKPVJW6ZMM3BB5QE", "length": 5935, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "யாழ். பல்கலையில் உண்ணாவிரதமிருந்த மாணவர்களில் இருவர் மயக்கம் -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்ப���்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nயாழ். பல்கலையில் உண்ணாவிரதமிருந்த மாணவர்களில் இருவர் மயக்கம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்களால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற உண்ணாவிரத போராட்டத்தில், இரண்டு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநான்காம், மூன்றாம் வருடங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு மயக்கமடைந்துள்ளனர். முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வின்போது நிகழ்ந்த அசம்பாவிதங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தெரிவித்து கலைப்பீடம் கலைக்கப்பட்டதுடன், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு காலவரையற்ற வகுப்புத் தடை விதிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையிலேயே, இந்த உண்ணாவிரத போராட்டம் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், இராமநாதன் நுண்கலைப்பீட மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். தமது கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றும் வரை, குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« இலங்கை இந்திய மீனவர் தொடர்பில் உயர் மட்ட பேச்சுவார்த்தை- சர்வதேச விசாரணைமூலம் தீர்வுகாண அரசாங்கம் தயாராக இல்லை-மஹிந்த சமரசிங்க- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%281801-1874%29?id=0161", "date_download": "2021-07-28T23:57:48Z", "digest": "sha1:UOGGPB5FQH5Y5D6ZFFZ6S36PRGSC7O7S", "length": 8116, "nlines": 124, "source_domain": "marinabooks.com", "title": "உபதேசியார் சவரிராயபிள்ளை (1801-1874) Upadesiyar Savarirayapillai(1801-1874)", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஎன் வாழ்வின் பன்னிரண்டாம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை நிலங்கள், எத்தனை வீடுகள், எத்தனை அறைகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை பின்னணிகள், எத்தனை மனோபாவங்கள்... எத்தனை... எத்தனை... என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் 'ஆளண்டாப் , பட்சி.' ஓரிடத்தில் நிலைகொண்டு பிறவற்றை எல்லாம் சுற்றுலாப் பயணி போலக் கண்டு களிக்கும் வாழ்க்கை ஏன் அமைவதில்லைநிலைகொள்ளப் போராடுவதுதான் வாழ்க்கையா நிலைகொண்டோம் எனப் பெருமிதம் | பொங்கும் கணத்தில் தூக்கியடிக்கிறதே ஒரு ராட்சசக் 'கை, அது எங்கிருந்து வருகிறது எங்கும் நிலைகொள்ளாமல் ஏகிவிடுவதே சாசுவதம் என்பதை உணர்வதற்குத்தான் இத்தனை அலைச்சலா\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n 2 பிரதிகள் மட்டுமே உள்ளன.\n{0161 [{புத்தகம் பற்றி
என் வாழ்வின் பன்னிரண்டாம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை நிலங்கள், எத்தனை வீடுகள், எத்தனை அறைகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை பின்னணிகள், எத்தனை மனோபாவங்கள்... எத்தனை... எத்தனை... என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் 'ஆளண்டாப் , பட்சி.' ஓரிடத்தில் நிலைகொண்டு பிறவற்றை எல்லாம் சுற்றுலாப் பயணி போலக் கண்டு களிக்கும் வாழ்க்கை ஏன் அமைவதில்லைநிலைகொள்ளப் போராடுவதுதான் வாழ்க்கையா நிலைகொண்டோம் எனப் பெருமிதம் | பொங்கும் கணத்தில் தூக்கியடிக்கிறதே ஒரு ராட்சசக் 'கை, அது எங்கிருந்து வருகிறது எங்கும் நிலைகொள்ளாமல் ஏகிவிடுவதே சாசுவதம் என்பதை உணர்வதற்குத்தான் இத்தனை அலைச்சலா எங்கும் நிலைகொள்ளாமல் ஏகிவிடுவதே சாசுவதம் என்பதை உணர்வதற்குத்தான் இத்தனை அலைச்சலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/", "date_download": "2021-07-28T23:29:05Z", "digest": "sha1:5B2PTFQGBFJ5S4QTDUAHLFRXS64RD2UB", "length": 10115, "nlines": 59, "source_domain": "online14media.com", "title": "Online14media – Latest Tamil News Updates", "raw_content": "\n64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்… இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு ம���ப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\n64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்… இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nமலையாள முன்னணி நடிகர் முகேஷ் விவாகரத்து குறித்த தகவல் �Read More…\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\nதமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் ராமராஜன். தியேட்Read More…\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nவிக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய 42 வயதிRead More…\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\nவிஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கிய திரைப்ப�Read More…\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\nபொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை �Read More…\nதாய்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிய வகையான கடல் உயிரினம் நீங்கள் யாரும் பார்த்திடாத இணையத்தில் வை ர லாகும் வீடியோ இதோ ..\nதாய்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிய வகையான கட�Read More…\nதிருமணமாகாமல் குழந்தை பெற்றெடுத்த பிரபல விக்ரம் பட நடிகை… தற்போது தனது காதலனை பிரிகிறாரா எதனால் தெரியுமா…\nநடிகை எமி ஜாக்சனின் சமீபத்திய நடவடிக்கைகள் ம���லமாக அவர்Read More…\n37 வயது நடிகருடன் நடிக்க துடிக்கும் 23 வயது நடிகை.. இவர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளாராம்..\nசமீபகாலமாக இளம் நடிகைகளுக்கு கனவு நாயகனாக வலம் வந்து க�Read More…\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வம்புக்கு இழுத்த வனிதா… அனைவரையும் திசைத் திருப்ப முயற்சிக்கிறாரா… அனைவரையும் திசைத் திருப்ப முயற்சிக்கிறாரா… PRESS MEET-ல் நயன்தாராவை பற்றி பேசிய வனிதா.. PRESS MEET-ல் நயன்தாராவை பற்றி பேசிய வனிதா..\nதமிழ் சினிமாவில் ச ர் ச்சை விஷயங்கள் பல ஓடிக்கொண்டிருந�Read More…\n43 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பிக்பாஸ் பிரபலம் அட பொண்ணு இந்த பிரபல நடிகை தானாம் அட பொண்ணு இந்த பிரபல நடிகை தானாம் ரசிகர்களை வாயடைக்க வைத்த புகைப்படங்கள் உள்ளே \nதிரைப்படங்களில் வரும் பாடல்கள் எந்த அளவிற்கு மக்கள் மதRead More…\n64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்… இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/637465", "date_download": "2021-07-28T22:23:25Z", "digest": "sha1:DOFQC4MBYRIBTTTZYTOMD4OQPXIE2A5N", "length": 3131, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விந்துப் பாய்மம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விந்துப் பாய்மம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:27, 25 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n[r2.5.1] தானி���ங்கிஇணைப்பு: sn மாற்றல்: en, hi, vi, zh\n21:45, 12 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTjBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:27, 25 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVargenau (பேச்சு | பங்களிப்புகள்)\nசி ([r2.5.1] தானியங்கிஇணைப்பு: sn மாற்றல்: en, hi, vi, zh)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_3", "date_download": "2021-07-28T23:14:28Z", "digest": "sha1:BXY3R2MZS65S3KJL26TL7PLTMGAGO44E", "length": 4548, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 3 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 2 ஆகஸ்ட் 3 ஆகஸ்ட் 4>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 3‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2019‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2020‎ (காலி)\n► ஆகஸ்ட் 3, 2021‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:41 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-28T23:40:17Z", "digest": "sha1:RA3XBQJREBQWW6W3E3M4KW4A2RANN57W", "length": 10449, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார் - விக்கிசெய்தி", "raw_content": "மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்\n13 பெப்ரவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை\n20 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு\n12 சனவரி 2014: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்\n8 திசம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்\n21 நவம்பர் 2013: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்\nஞாயிறு, சனவரி 12, 2014\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது அந்நாட்டு அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த வெள்ளி அன்று பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை அடுத்து அவர் பெனின் நாட்டுக்குச் சென்றார். அங்கேயே அவர் நாடு கடந்த நிலையில் வாழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெனின் வந்திறங்கிய ஜொட்டோடியாவை பெனின் வெளியுறவுத்துறை அமைச்சர் நசீரோ அரிபாரி விமான நிலையத்தில் சந்தித்தார்.\nகடந்த மாதம் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களிக்கும் இடையில் ஆரம்பமான இன வன்முறைகளில் குறைந்தது ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர்.\nஜொட்டோடியா, மற்றும் பிரதமர் நிக்கொலாசு தியெங்காயி ஆகியோரின் பதவி விலகல் தலைநகர் பாங்கூயியில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இரு தரப்புகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டைகள் இடம்பெற்று வருவதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. குறைந்தது ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். முஸ்லிம்களின் வீடுகள், மற்றும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.\nமத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் முதல் முஸ்லிம் இன அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த ஆண்டு அரசுத்தலைவர் பதவியைக் கைப்பற்றினார். அவர் பதவியைக் கைப்பற்ற உதவிய செலெக்கா போராளிகள் அமைப்பை அவர் கலைத்திருந்தாலும், போராளிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nஇதனால் கிறித்தவர்கள் தமக்கிடையே கண்காணிப்புக் குழுக்களை அமைத்து பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.\nஆப்பிரிக்க ஒன்றியத்தின் 4,000 அமைதிப் படையினர் நாட்டில் நிலை கொண்டுள்ளனர். அத்துடன் 1,600 பிரெஞ்சுப் படையினரும் அமைதிப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினரை நாட்டில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை பன்னாட்டு அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T23:17:50Z", "digest": "sha1:IMX3BHUT4CJTASLFSVBBP2ZGBPDDWD4V", "length": 6147, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "எச்சரிக்கை அடையாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்சரிக்கை அடையாளம் எனப்படுவது சாலைப் போக்குவரத்தின் போது அபாயங்களை எச்சரிக்கை செய்து அமைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து அடையாளம் ஆகும்.\nஅனேக நாடுகளில் முக்கோண வடிவில், தடிப்பான சிகப்பு எல்லைக் கோடிட்டு, வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டு இருக்கும். சில நாடுகளில் பின்புலம் மஞ்சள் (Amber) ஆகவும் இருக்கலாம். சீனாவில் எல்லைக் கோடு கறுப்பாகவும் பின்புலம் மஞ்சளாகவும் இருக்கும்.\nஐக்கிய அமெரிக்க, கனடா, மெக்சிக்கோ, ஆஸ்திரேலியா, யப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இவை சாய்சதுர வடிவில், தடிப்பான கறுப்பு எல்லைக் கோடிட்டு, மஞ்சள் பின்புலத்தில் கறுப்பு குறியீடுகள் இடப்பட்டிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2016, 21:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/OrFgFS.html", "date_download": "2021-07-29T00:33:04Z", "digest": "sha1:SCDTOAHUNJH7KDL2ZP6MGQE2EGG6PQXL", "length": 8197, "nlines": 37, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "மாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமாணவியிடம் அத்துமீறல்.. போதகர் போக்சோவில் கைது..\nகோவையில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது பைபிள் வகுப்புக்கு சென்று வந்ததிலிருந்து 11 வருடமாக தொடர் பாலியல் தொந்தரவு செய்வதாக 19 வயது கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் போதகர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகோவையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு க���வை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.\nஅதில் தனக்கு நன்கு அறிமுகமான போதகரான சாமுவேல் ஜெய்சுந்தர் என்பவர் இஸ்டாகிராம், மற்றும் முகநூல் மூலம் தொடர்ந்து தனக்கு ஆபாச படங்களை அனுப்பியும் பேசியும் தொல்லை செய்து வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.\nமேலும், தான் போத்தனூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 6 ஆம் வகுப்பு படிக்கின்ற போது அங்குள்ள மாணவிகளுக்கு பைபிள் போதனை வகுப்பு எடுப்பதற்கு வந்த போது அறிமுகமான சாமுவேல் ஜெய்சுந்தர். அன்றிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை சூழ் நிலைக்கு ஏற்ப தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக அந்த மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅதன் பின்னர் அவரது பழக்கத்தை துண்டித்த நிலையில் முகநூல் மூலமும், அதனை தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராம் மூலமும் சாமுவேல் ஜெய்சுந்தர் தொடர்ந்து ஆபாசமாக பேசுதல் ஆபாச படங்களை அனுப்புவது என்று தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தார்.\nஇதையடுத்து சாமுவேல் ஜெய்சுந்தரை விசாரணைக்கு அழைத்த போலீசார். கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பள்ளியில் படிக்கும் போது அத்துமீறி நடந்து கொண்டதாற்காக 9 வருடம் கழித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாமுவேல் ஜெய்சுந்தர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னையில் உள்ள ஸ்க்ரிப்ட்சர் யூனியன் என்ற கிறிஸ்தவ மத போதக அமைப்பின் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்த சாமுவேல் ஜெய்சுந்தர், ஏற்கனவே வேலூரிலும் இதே போன்று மாணவிகள் சிலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர், போதக அமைப்பில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.\nமாணவிகள் தங்களுக்கு நடக்கின்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து தங்களது பெற்றொர் மூலமோ அல்லது நேரடியாகவோ புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nலஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/11/29/191/", "date_download": "2021-07-28T23:42:06Z", "digest": "sha1:QXF6WC6272DL3XSAB4ORVBMOPKILQBHE", "length": 6976, "nlines": 79, "source_domain": "www.tamilpori.com", "title": "அவுஸ்திரேலியாவின் கன்பராவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..! | Tamilpori", "raw_content": "\nHome ஐரோப்பா அவுஸ்திரேலியாவின் கன்பராவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..\nஅவுஸ்திரேலியாவின் கன்பராவில் நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..\nஅவுஸ்திரேலியாவின் கான்பராவிலும் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.\nபுதன்கிழமை 27-11-2019 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்துகொண்டு மாவீரர் திருவுருவப் படங்களுக்கு ஈகச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.\nஇந்நிகழ்வில் மாவீரர் நாள் நினைவுரைகள் மற்றும் தாயக மக்களுக்கான உதவித் திட்டம் தொடர்பிலான தமிழ் மூத்தோர்களின் நாடகம் என்பனவும் நடைபெற்றுள்ளன.\nPrevious articleகனடா ரொறன்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு..\nNext articleவரணிக் குடும்ப முன் பள்ளிகளின் கலை விழாவும் ஆண்டு நிறைவு நிகழ்வு 2019\nமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து பேர்லினில் ஆர்ப்பாட்டம்..\nவவுனியா யுவதியுடன் காதல் முறிவு; விரக்தியில் மன்னார் இளைஞன் லண்டனில் தற்கொலை…\nநவம்பர் 13 தாக்குதல்; மெளனிக்கும் ஈஃபிள் கோபுரம்..\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/09192652/2538329/Corona-3-rd-Wave-Starts.vpf", "date_download": "2021-07-28T23:39:16Z", "digest": "sha1:HOTQY23BUOM2E7LHVYCA3LQNIS4VJXIZ", "length": 11331, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஆரம்பமாகிறதா மூன்றாவது அலை?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅதிகரிக்கும் கொரோனா பரவல் - ஆரம்பமாகிறதா மூன்றாவது அலை\nநாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மட்டுப்பட்டு வரும் நிலையில், நோய் பரவும் விகிதம் சற்றே அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. மூன்றாவது அலை ஆரம்பமாகிறதா என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு...\nஇந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை மே மாதத்தில் உச்சமடைந்து, பின்னர் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஜூலை 8ஆம் தேதி 43,393 தொற்றுதல்கள் பதிவாகியுள்ளன. கடந்த சில நாட்களாக தினசரி தொற்றுல்கள் வீழ்ச்சியடையும் விகிதம் குறைந்து, நோய் பரவல் விகிதம் சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன. கடைத் தெருக்கள், சுற்றுலா தளங்களில் பெரும் திரளாக மக்கள் கூடுவது அதிகரித்துள்ள நிலையில், நோய் பரவல் விகிதம் அதிகரித்துள்ளது கவலையளிப்பதாக உள்ளதாக தொற்றுநோய் நிபுணர்கள் கூறுகின்றனர்.கேரளாவில் தினசரி தொற்றுதல்கள் அளவு தொடர்ந்து அதிகரித்து, வியாழன் அன்று 13,772ஐ எட்டியுள்ளது. அங்கு நோய் பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டியுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை, ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி, செப்டம்பரில் உச்சமடையும் என்று எஸ்.பி.ஐ வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறியுள்ளது இங்கு நினைவுகூரத்தக்கது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகுப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி\nசிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்\nபொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-5-30-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-29T00:08:35Z", "digest": "sha1:C76AC6NUWPIRDXJY772CYHOTR2UHNGC7", "length": 6854, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nகாலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை\nவெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது.\nவெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்���ள்.\nரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது. இந்த யோசனையை தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க வேண்டும் எனவும், அடுத்துள்ள 3 கட்ட தேர்தல்களின் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/foods/17-snack/331-jackfruit-halwa", "date_download": "2021-07-28T22:19:19Z", "digest": "sha1:56CKMFYZ4NSZC3LRWDC4QV3G7HPM7FXP", "length": 10472, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - சக்கா வரட்டி", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nPrevious Article முந்திரிக் கொத்து\nதேவையான பொருட்கள்: சக்கா (Jack fruit) (பொடியாக வெட்டியது) - 2 கப், சர்க்கரை - 3/4 கப்,\nஏலக்காய்ப்பொடி - 1/4 தேக்கரண்டி, நெய் - 4 மேஜைக்கரண்டி.\nசக்கா வரட்டிக்கு கூளஞ்சக்கா அல்லது வறுக்கன்சக்கா பயன்படுத்தலாம். கூழஞ்சக்காவாக இருந்தால் அடிக்கனமான பாத்திரத்தில் அப்படியே வேகவைக்கவும். வறுக்கன்சக்காவாக இருந்தால் குக்கரில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு 5 அல்லது 6 விசில் வைத்து எடுக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் துருவிய சர்க்கரையை போட்டு 2 மேஜைக்கரண்டி தண்ணிர் விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். பின��பு அதை இறுத்து வைக்கவும். தேயிலை அரிப்பில் அல்லது துணியில் இறுக்கலாம். இதை வேகவைத்த சக்கா உடன் சேர்த்து நல்ல கிண்டவும் தண்ணீர் நல்ல வற்‌றி வரும் சமயம் 2 மேஜைக்கரண்டி நெய் விடவும். தீயை மிதமாக வைத்து கவனமாக கிண்டவும். தண்ணீர் மூழுவதும் வற்‌றி வரும் பொழுது மிச்சம் உள்ள நெய்யையும் விட்டு நல்ல கிண்டவும் இப்போது பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் கிண்ட வரும். தேவைக்கேற்ப சர்க்கரையும் நெய்யும் கூட கொஞ்சம் விடலாம். சட்டியில் ஒட்டாமல் கிண்ட வருவது தான் சரியான பதம். அதுவரை கிண்ட வேண்டும். இதற்கு எப்படியும் 15 ல் இருந்து 20 நிமிடம் ஆகும். சட்டியில் ஒட்டாமல் வர ஆரம்பித்தபிறகும் 5 ல் இருந்து 8 நிமிடம் வரை கிண்டவும். இறக்குவதற்கு 2 நிமிடம் முன்பு ஏலக்காய்பொடி போட்டு கிண்டி இறக்கவும். பதம் வரும் முன்னரே எடுத்து விட்டால் சுவை குறைவாக இருக்கும், விரைவில் கெட்டுவிடும். நெய் இன்னும் கொஞ்சம் விட்டால் சுவை அதிகரிக்கும்.\nPrevious Article முந்திரிக் கொத்து\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2020/jun/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3427357.html", "date_download": "2021-07-28T23:23:09Z", "digest": "sha1:6NPMKKHARNSC4UYEXDZQCJSWJMHQ44CP", "length": 10201, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இரு பெண்கள் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இரு பெண்கள் பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இரு பெண்கள் உயிரிழந்தனா். மேலும், 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 458 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், திண்டிவனம், மரக்காணம், முகையூா், தென்நெற்குணம், கீழ்மாவிலங்கை, ஒலக்கூா், தானங்குப்பம், கலிங்கமலை, வானூா் பரனூா், ராதாபுரம், அகரசித்தாந்தூா், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி, விழுப்புரம், மணம்பூண்டி சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் 2 போ் உள்பட 20 பேருக்கு புதன்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 478-ஆக உயா்ந்தது. 371 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். பெண் உள்பட 5 போ் உயிரிழந்துள்ளனா்.\nஇதனிடையே, காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஅதேபோல, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விழுப்புரம் அருகே டி.மேட்டுப்பாளையம் சாணாந்தோப்பைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஇவா்கள் இருவரையும் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக உயா்ந்தது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/18/class-12th-public-exam-results-in-the-first-week-of-july-minister-senkottaiyan-3427399.html", "date_download": "2021-07-29T00:01:54Z", "digest": "sha1:YQR5J44EFI2OHYZ3IOUVIWFGOJTOYJSM", "length": 9566, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜூலை முத���் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்\nநம்பியூர்: ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் நம்பியூரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கரோனா பொதுமுடக்கம் காரணமாக புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தாமதமாகியுள்ளது. பாடங்களைக் குறைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலையைப் பொறுத்து பருவத் தேர்வுகள் குறைக்கப்படும். புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.\nபிளஸ் தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகர்கள் மூலம் கோரப்பட்டுள்ளது. இதில் தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்.\nமதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்புப்பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/74542/Trichy-famous-doctor-died-due-to-Coronavirus", "date_download": "2021-07-28T23:04:01Z", "digest": "sha1:KR3GLA4UHQUP37BHI2ID3ZIKE2HHYROO", "length": 9572, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏழைகளின் மருத்துவர் கொரோனாவால் மரணம் : கண்ணீரில் மக்கள்..! | Trichy famous doctor died due to Coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஏழைகளின் மருத்துவர் கொரோனாவால் மரணம் : கண்ணீரில் மக்கள்..\nதிருச்சியில் ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.\nசேலம் ஆத்தூர் அருகேயுள்ள பண்ணையார் வீட்டில் பிறந்தவர் தேவதாஸ். மருத்துவரான இவர், எம்பிபிஎஸ் முடித்து பின்னர் எம்டிசிஎச் படித்து, குழந்தைகள் நல மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றவர். அரசு மருத்துவராக பணிக்காக திருச்சிக்கு வந்த இவர், ஒவ்வொரு பிரிவிற்கும் மருத்துவம் தனித்தனியாக இல்லாத காலத்திலேயே குழந்தைகள் மருத்துவர் என தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.\nஅரசு மருத்துவமனையில் டி.எம்.ஓ, ஆர்.எம்.ஓ என பல்வேறு பதவிகளை வகித்தவர். ஓய்விற்குப்பின் திருச்சி ஜாபர்ஷா தெருவில் சிறிய அளவில் கிளினிக் ஒன்றை தொடங்கினார். அங்கு வந்த நோயாளிகளின் கூட்டம் அதிகரிக்கவே பின்னர் திருவானைக்கோவிலுக்கு மாறினார். தொடக்கத்தில் மாட்டுவண்டியில் கிளினிக் சென்று வந்தவர், பின்னாளில் கார்களில் சென்றார். அரசுத்துறைகளில் பல்வேறு பதவிகள் வகித்ததால் வரும் பென்ஷனே அவருக்கு போதுமானதாக இருந்தது.\nமுதன் முதலில் ஒரு ரூபாய்க்கு தொடங்கிய அவரது மருத்துவ சேவை இறுதியாக பத்து ரூபாயில் வந்து நின்றுள்ளது. ஏழைகள் பலரிடம் மருத்துவ கட்டணம் வாங்காமல் மருத்துவம் பார்த்து அனுப்பினார். அத்துடன் பலருக்கு படிப்பு, வாழ்க்கை என உதவிகளை செய்துள்ளார். ஏழைகளின் மனதை கொள்ளை கொண்ட இம்மாமனிதர் கொரோனா வைரஸ் எனும் இரக்கமற்ற கொடூரத்தால் உயிரிழந்தார். இவரது மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா வைரஸ்\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு- தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்\n“இப்படியே ப���னால் காசிரங்கா பூங்காவில் விலங்குகளையே பார்க்க முடியாது” சமூக ஆர்வலர்கள் கவலை\nRelated Tags : Coronavirus, Doctor, Trichy doctor, Doctor died due to corona, corona deaths, திருச்சி மருத்துவர், மருத்துவர் மரணம், கொரோனா உயிரிழப்பு, கொரோனாவிற்கு மருத்துவர் மரணம்,\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் உயிரிழப்பு- தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்\n“இப்படியே போனால் காசிரங்கா பூங்காவில் விலங்குகளையே பார்க்க முடியாது” சமூக ஆர்வலர்கள் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/08/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-07-28T23:48:36Z", "digest": "sha1:T7Z2SD7XJKO765JKNG4ZU3AZEAYTJKEM", "length": 6457, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் 24 மணிநேரத்தில் 11 பேர் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பில் 24 மணிநேரத்தில் 11 பேர் கைது-\nதேர்தல் சட்ட திட்­டங்­களை மீறி­யமை தொடர்பில் நேற்றுக் காலை 6.00 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணி நேரத்தில் 11 பேரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். குறித்த காலப்­ப­கு­திக்குள் பொலிஸார் முன்­னெ­டுத்த 6 சுற்றிவளைப்­புக்­களில், 5 நட­வ­டிக்­கை­களின் போது இந்த 11 பேரும் கைது செய்­யப்பட்­ட­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குன­சே­கர தெரி­வித்தார்.\nகட்டான பொலிஸ் பிரிவில் 3 பேரும், பல்­லே­கலை பொலி­ஸாரால் மூவரும், கண்டி பொலி­ஸாரால் ஒரு­வரும், வரக்­கா­பொல பொலி­ஸாரால் மூவரும், கொச்­சி­கடை பொலி­ஸாரால் ஒரு­வ­ரு­மாக இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.இத­னி­டையே இந்த 24 மணி நேரத்தில் பொலி­சா­ருக்கு தேர்­தல்கள் தொடர்பில் 8 முறைப்­பா­டு­களும் கிடைக்கப் பெற்­றுள்­ளன. கடந்த 2017 டிசம்பர் 9ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்ய ஆரம்­பிக்­கப்­பட்ட தினம் முதல் இது­வரை மொத்­த­மாக தேர்­தல்கள் தொடர்பில் 124 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.\nபதி­வா­கி­யுள்ள சுற்­றி­வ­ளைப்­புக்கள் 35, முறைப்­பா­டுகள் 68 உள்­ளிட்ட 103 சம்­ப­வங்கள் தொடர்பில் இந்த 124 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் பல சந்­தேக நபர்­களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n« பட்டம் விட்ட இளைஞன் மின்சாரம் தாக்கியதில் மரணம்- தேர்தல்கள் ஆணைக்குழு சட்டமா அதிபர் இடையே சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/04/12/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2021-07-29T00:23:08Z", "digest": "sha1:CG7VW6FPEJXKIVLNXAGWPUXFLG2R7DK7", "length": 77832, "nlines": 206, "source_domain": "solvanam.com", "title": "பங்களாதேஷ் பயணம் – 2 – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபங்களாதேஷ் பயணம் – 2\nமுந்தைய பகுதி: பங்களாதேஷ் பயணம்\n“சில்ஹெட் பகுதியிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள் தங்கள் தனித்தன்மையுடன் இன்றும் இருக்கிறார்கள்” என்று சொல்வனத்தில் எழுதியிருந்ததை பங்களாதேஷி நண்பர் ரசூல் மறுத்திருந்தார். “சிட்டகாங், டாக்கா, காக்ஸ்பஜார் பகுதியிலிருந்தும் பெருமளவு குடியேறியிருந்தார்கள். அவர்களில் பலர் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டனர். இன்று இங்கிலாந்தில் இந்திய உணவகம் என்ற பெயரில் நடக்கும் பல ஓட்டல்கள் இந்த பங்களாதேஷிகளால் நடத்தப்படுபவை. அதில் பிரியாணி வகைகள் பலவும் மேற்கு பாக்கிஸ்தானி வகை”, என்றார். இவர்களில் பலர் மேற்குப் பாகிஸ்தானில் சமையல் , எடுபடி வேலைகளில் இருந்தவர்கள் அங்கு அவர்களை இரண்டாம்தரக் குடியேறிகளாக நடத்தியதில், பலர் இங்கிலாந்துக்கு சென்றனர். பங்களாதேஷ், பாக்கிஸ்தான் கலாச்சார இணைவுடன் அவர்கள் உருவாக்கிய அந்த உணவுவகை சற்றே வேறானது. ஆரம்பகாலத்தில் இங்கிலாந்தில் இந்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாகிஸ்தானியர்தாம்,” என்றார்.\nஇதற்கான ஆதாரங்களை அவரிடம் கேட்டிருந்தேன். இதுவரை வரவில்லை. அவர் என்று இல்லை. பொதுவாகவே பங்களாதேஷிகளின் புலம்பெயர்வு குறித்தான ஆவணங்கள் அதிகம் கிடைப்பதில்லை. மக்கள் வெளியேறினால் போதும் என்று அரசாங்கமும் நினைத்திருக்கிறதோ, என்று எண்ண வைக்கிறது. பெரும்பாலான புலம்பெயர்வு மறைமுகமாக இந்திய , பர்மா எல்லைகளில் நிகழ்கிறது. அஸாமில் குடியேறியவர்கள் பலரும் அங்கு நில உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அடுத்தடுத்து வந்த இந்திய அரசுகளும் இந்த ஊடுருவலைக் கண்டுகொள்ளவில்லை. அஸாமில் இன்று நடக்கும் இனவெறுப்பு வன்முறைகளுக்கு இந்த ஊடுருவல்கள் முக்கிய காரணம்.\nஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்கிற்கும் போகத் தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டு விட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. இப்போது அதுவும் தள்ளிப் போடப்பட்டு வி��்டது.\nஉலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.\n’ஆனால் நடப்பது தலைகீழ்,’ என்றார் ரசூல். கடற்கரை அருகிலேயே கன்னாபின்னாவென கட்டிடங்கள், ஓட்டல்கள், மோட்டல்கள், கழிப்பிட வசதியின்மை, குப்பை சேர்தல் என்று அது நாளுக்கு நாள் அசிங்கமாகி வருகிறது என்றார் அவர். அத்தோடு லோக்கல் ரவுடிகள், பிச்சைக்காரர்கள் தொந்திரவு, மெத் போதைப்பொருள் விற்பனை என்று பயமுறுத்துவதில், வெளி நாட்டவர் இவ்வருடம் வரவேயில்லை என்றார். கடற்கரையில் உடைந்த பீர்புட்டிகள், மணலில் எறிந்த போதை ஊசிகள் எனக் கால்வைக்கவே ஆபத்தாகிவிட்டது என்று குறைபட்டார். சற்றே மிகையாகச் சொன்னார் என்று மற்றொரு நண்பர் பின்பு கூறினாலும், பலரிடம் கேட்டதில் அதில் உண்மை இல்லாமல் இல்லை என்று அறிந்தேன்.\nகாக்ஸ்பஜாரின் அழகிய நீண்ட கடற்கரை இப்போது மெத் எனப்படும் போதைப்பொருள் நுகர்வோரின் சந்தையாக மாறிவருவது அந்நாட்டிற்கு ஒரு தலைவலி. மயன்மாரிலிருந்து தாய்லாந்து செல்லும் வழிகள் பெருமளவில் இராணுவத்தாலும் , சிறப்புப் படைகளாலும் காக்கப்படுவதால், மெத் நிலமார்க்கமாக பங்களாதேஷ் வந்து, அங்கிருந்து கடல் வழி மூலமும்,வடகிழக்கு இந்திய எல்லைகள் மூலமும் பரவுகிறது. தாய்லாந்தில் சில கடற்கரை நகரங்கள் போலவே, பாலியல் தொழில் காக்ஸ் பஜாரில் ப்ரசித்தம். ஏழைப் பெண்கள் உள்நாட்டுப்பகுதியிலிருந்து காக்ஸ் பஜார் வந்து, வெளிநாட்டவரின் டாலர்களில் சிறிது பணம் சேர்க்க முயல்கிறார்கள். இயற்கையின் அழகின் குரூர மறுமுகம் காக்ஸ்பஜார். கோவாவின் ரஷ்ய மாஃபியா போலவே, இங்கும் மாஃபியாக்களின் பிடியில் பொழுதுபோக்குத் துறை சிக்கியிருக்கிறது.\nகாக்ஸ் பஜாரின் ஒரு வருட வருமானமாக அரசு அறிவித்திருப்பது ஒரு பில்லியன் டாலர்கள். நாட்டின் மொத்த சுற்றுலா வருமானம் 6.8 பில்லியன் டாலர்கள். இதற்கு மேல் பற்பல மடங்கு மெத் விற்பனையும், பாலியல் தொழி���் வருமானமும் காக்ஸ் பஜாரில் இருக்கும் என்கிறார்கள்,அங்கு சென்று வந்தவர்கள்.\nபங்களாதேஷின் சுற்றுலா வளராமல் போவதற்கு அங்குள்ளவர்களின் மனநிலையும் ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. நார்த் சவுத் யூனிவர்ஸிடி என்ற டாக்காவிலிருக்கும் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி ( 2010ல் நடந்த ஆய்வு), காக்ஸ்பஜாரில் சுற்றுலா பயணிகள் வருவதன் நன்மை, தீமைகளாக அங்குள்ள மக்கள் தெரிவித்ததைப் பதிவு செய்திருக்கிறது. அதில் நன்மை என்பதில் முதலில் ரோடு, குடிநீர் போன்ற உள்கட்டமைப்ப்புகளின் பெருக்கம், மின்சாரம் கிடைத்தல் என்று தொடங்கி.. ஐந்தாவதாக பெண்கள் வரதட்சிணை இன்றி திருமணம் செய்து கொடுக்க முடியும் என்று வருகிறது. இது ஒன்றுதான் பெண்களைப் பற்றிச் சொல்லியிருப்பது.\nதீமைகளாக அவர்கள் கருதுவதில் முதலில் ‘லோக்கல் கலாச்சாரம் அழியும்” என்று சொல்லி மூன்றாவதாக “பெண்கள் முகத்திரை பர்தா அணிவது குறைந்து போகும்” என்று பட்டியல் நீள்கிறது. பெண்களைப் பற்றியும், தங்கள் கலாச்சாரம் பற்றியும் அங்குள்ள மக்கள் நினைப்பதில் மத உணர்வு சார்ந்த கலாச்சார மயக்கம் தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலை மாற, அரசும், அங்குள்ள லோக்கல் நிர்வாகமும் அடியெடுத்து வைத்ததாக இன்றும் தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை மிகவும் குறைந்திருப்பதே இதற்குச் சான்று.\n”அதெல்லாமில்லை. இங்கே மூன்று மாதங்களாக எதிர்க்கட்சிகளின் போராட்டம் நடந்துவருகிறது. அதனாலேயே மக்கள் வரத் தயங்குகின்றனர்,” என்றார் ரஹ்மான் என்ற நண்பர். அவர் சிட்டகாங் அருகே இருந்து டாக்காவில் குடிபெயர்ந்தவர். மயன்மார் போதைப்பொருளால் பங்களாதேஷுக்கு கெட்ட பெயர் என்று கோபமாகச் சொன்னார். இந்தக் கருத்தை பலரும் சொன்னதாக நினைவு கூர்கிறேன். மயன்மாருடன் ஒரு இறுக்கமான உணர்வை பங்களாதேஷிகள் கொண்டிருக்கின்றனர். மயன்மார் மக்களால் அவர்களது வருமானம் தடைப்படுவதாகவும், பொருளாதார வளர்ச்சியில் ஒரு தேக்கமும் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அடிப்படையில் பங்களாதேஷின் வறுமைக்கும், முன்னேற்றத்தடைக்கும் அவர்களது அரசியலும், மனப்பாங்குமே முக்கிய காரணமென்பதை ஒத்துக்கொண்டாலும், புகார் என்று முன்வைப்பதில் அண்டைநாடுகளையே பெரிதும் சுட்டுகின்றனர்.\n’பங்களாதேஷிய கலை வளர்ப்பில் இந்தியா அதிகம் ஆர்வம�� காட்டவில்லை’ என்றார் ஓட்டலில் தங்கியிருந்த ஒருவர். அவரது உறவினர் ஒருவர் நல்ல ஓவியர் என்றும் அவரது படைப்புகளை பங்களாதேஷ் ஆர்ட் காலரி , ஷேக் முஜிப் சரணி, கல்கத்தாவில் காட்சியாக வைப்பதில் இருந்த அரசியல் தடைகளையும் , மக்களின் அசிரத்தையையும் பெரிதாகக் கூறினார். “ ஏன் பிரான்ஸு போன்ற கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற பிற நாடுகளை நீங்கள் சொல்லுவதில்லை “ என்றதற்கு ”இந்தியாவே இதில் அக்கறை காட்டவில்லை , பெங்காலிகளே அக்கறை காட்டுவதில்லை.” என்று தொடங்கி “ படா பாய் சோட்டாபாய்..” என்று புலம்பினார். தங்களுக்கு வேண்டிய அளவில் இந்தியா உதவவேண்டும், அது அவர்கள் உரிமை என்ற அளவில் சிந்தனை பரவியிருப்பதாகத் தோன்றுகிறது.\nபங்களா மொழியில் புத்தகங்கள் கொண்டு வர தீவிரமாக முயல்கிறார்கள். போன மாதம் புத்தக விழா ஒன்று , இத்தனை கலவரங்களுக்கும் நடுவே நன்கு நடைபெற்று முடிந்தது. சிறுவர்களுக்கான புத்தகங்கள் இந்த வருடம் பல வந்திருப்பதாக வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார். பத்திரிகைச்செய்தி ஒன்று , புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் மட்டும் எட்டாயிரம் புதிய புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தது. கால்பந்து, கிரிக்கெட், பாலிவுட் சினிமா என்பது தவிர ஆரோக்கியமான புத்தகங்கள் குறித்த உரையாடல்களும் சரளமாக அலுவலகங்களி நடக்கின்றன. இது படித்தவர்கள், உயர் மத்திய வர்க்கத்தவர்கள் என்ற நிலையில் மட்டுமன்றி சற்றே மத்தியதர வர்க்கத்திலும் கண்டிருந்தேன். புத்தகங்களின் தரம் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. பார்த்த அளவில் ஜிகு ஜிகு அட்டைகள், அதிலிருக்கும் சிறு குறிப்புகள் பரபரப்பான துப்பறியும் கதைகள் , மசாலா என்று காட்டுவதுபோலிருந்தன. மதக் கொள்கைகளைப் பரப்பும் எளிய புத்தகங்கள் மிக மலிவு விலையில் ,அல்லது இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை மிக அதிகம். நற்கொடை மற்றும் பொதுநலச் சேவை செய்யும் மதம் சார்ந்த நிறுவனங்கள் பல இடங்களிலும் டாக்காவில் இருப்பதைக் கண்டேன். இவை தவிர பிற நாட்டிலிருந்து வரும் கொடைப் பணத்தில் புத்தகங்கள் மலிவு விலையில் பெருமளவில் அச்சிடப்படுகின்றன. அடிப்படை அறிவியல், வரலாறு போன்றவற்றை விளக்கும் சில புத்தகங்கள் வந்திருப்பதாக செய்தித்தாளின் குறிப்பு கூறியது. இது ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்கு அடிகோல இயலும்.\nமூன்று மாதங்கள் முன்பு பங்களாதேஷ் குறித்த எனது மதிப்பீடுகள் மாறிய நிலையில் அடுத்த பயணத்திற்கான அழைப்பையும், விசாவையும் காத்திருக்கிறேன், இம்முறை, அதிக ஆர்வத்துடன்…\n0 Replies to “பங்களாதேஷ் பயணம் – 2”\nஏப்ரல் 14, 2015 அன்று, 9:32 காலை மணிக்கு\nபங்களாதேஷிகள் புலம்பெயரக் காரணம் வறுமை அளவுக்கு அதிகமான மக்கட்தொலை பெருக்கம். சிறிய நாட்டின் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகம். இந்தியாவின் அஸாம் பகுதியில் இந்தியவாசியாகிவிட்டனர் பலர். பெரும்பான்மையான இடங்களில் எல்லை காவலில்லாமல் இருக்கிறது. மேற்கு வங்க அரசும் இவர்களை ஓட்டு இயந்திரமாகப் பார்க்கிறது. அதுபோலவே மியான்மார் நாட்டில் பங்களாதேஷிகள் கள்ளக்குடியேறிகளாக சென்று இன்று “ரோஹிஞ்ஜா” எனும் பெயரில் சில பகுதிகளில் உரிமை கொண்டாடுகின்றனர். கடந்த தேர்தலில் நடந்த முறைகேடு. ஜமாத்தா இஸ்லாமியின் கடும் இஸ்லாமியவாதப் போக்கு மிகச் சமீபத்திய போர்க் குற்றவாளிகள் (பாக்கிஸ்தான் – பங்களாதேஷ் போர்) தூக்கிலிடப்பட்டது என நாடு நெருக்கடி நிலையிலே இருக்கிறது. 2013-ல் டாக்கா சென்று அங்கிருந்து ரயிலில் (மே ட்ரீ எக்ஸ்பிரஸ்) கொல்கத்தா செல்லலாம் என முடிவெடுத்தேன். விசா நஹி.. இத்தனைக்கும் சிட்டகாங், நாராயண்கஞஜ் மற்றும் குமிலா பகுதி நண்பர்கள் அதிகம் எனக்கு உண்டு. மக்கட்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடில் பங்களாதேஷ் அதன் அண்டைநாடுகளுடன் நட்புறவு கொள்வது இயலாத ஒன்று. கட்டுரையில் சொல்லியதுபோல வெளிநாடுவாழ் பங்களாதேஷிகள் சொற்ப சம்பளத்தில் வாஉம் கூலித் தொழிலாளர்களே. பல வருடங்களாக நாட்டிற்கே செல்லாத பங்களாதேஷிகளை வளர்ந்த நாடுகளில் பார்க்கலாம்.\nPrevious Previous post: யாமினி கிருஷ்ணமூர்த்தி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இ���ழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச�� சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டு��ை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ�� ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித��ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி ��யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:41:16Z", "digest": "sha1:Z5QV6XSMDKCKS5VAISMPDRPL4XGGLJPZ", "length": 18231, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோமித்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியோடைமியம் ← புரோமித்தியம் → சமாரியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nசியென் ஷியிங் யு, எமீலியோ சேக்ரே, ஹான்ஸ் பெத் (1942)\nசார்லஸ் கோரியெல், ஜேகப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிலென்டெனின், ஹாரல்டு ரிச்டர் (1945)\nகிரேஸ் மேரி கோரியெல் (1945)\n3 (குறைந்த கார ஆக்சைடு)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: புரோமித்தியம் இன் ஓரிடத்தான்\nபுரோமித்தியம் அல்லது புரோமீத்தியம் (ஆங்கிலம்: Promethium (prəˈmiːθiəm/, /proʊˈmiːθiəm) ஒரு வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள தனிமம். இதன் வேதியியல் குறியீடு Pm, இதன் அணுவெண் 61. இதன் அணுக்கருவில் 84 நொதுமிகள் உள்ளன.\n4 கிடைக்கும் அளவு (மலிவு)\nபுரோமீத்தியத்தின் நீண்ட வாழ்வுக்காலம் கொண்ட ஓரிடத்தான் 145Pm பீட்டாத் துகள் வெளியிடும் பொருள். இதன் அரை-வாழ்வுக்காலம் 17.7 ஆண்டுகளாகும். இது காமாக் கதிர்களை வெளியிடுவதில்லை என்றாலும் வெளிவிடும் பீட்டாத் துகள்கள் அதிக அணுவெண் கொண்ட தனிமங்களின் மீது விழுந்தால் அவை புதிர்க் கதிர்கள் (X-கதிர்கள்) வெளிவிடும். 145Pm என்னும் பொருள் எக்ஸ் கதிர்களும் பீட்டாக் கதிர்களும் வெளிவிடுகின்றன.\nபொகுஸ்லாவ் பிரௌனர் என்பவர் 1902இல் இத்தனிமம் இருக்கவேண்டும் என்பதை முன்கூறினார். ஹென்றி மோஸ்லி என்பவரும் 1914 ஆம் ஆண்டு, தனிம அட்டவணையில் உள்ள இடைவெளியைக் கொண்டு (61 ஆம் அணுவெண்ணுக்கான இடைவெளி) இக்கருத்துக்கு வலுவிருப்பதாகக் கூறினார். கடைசியாக 1945 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் ஜாக்கப் மரின்ஸ்கி, லாரன்ஸ் கிளெண்டனின், சார்லஸ் கோர்யெல் ஆகியோர் யுரேனிய சிதைவு இயக்கத்தின் விளை���ொருட்களை ஆய்வு செய்தபொழுது புரோமித்தியத்தைக் கண்டுபிடித்து தனியே பிரித்தெடுத்துக் காட்டி நிறுவினார்கள். எனினும் 19477 இல்தான் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டனர் [2] புரோமித்தியம் என்னும் பெயர் கிரேக்கத் தொன்மக் கதைகளில் வரும் புரோமீத்தியஸ் என்னும் டைட்டன் இனத்தவன் ஒலிம்ப்பஸ் மலையில் இருந்து நெருப்பை எடுத்து வந்து மாந்தகுலத்திற்குத் தந்தவன் என்பதில் இருந்து எடுத்து இட்டப் பெயர். இப்பெயரைச் சார்லஸ் கோர்யெல்லின் மனைவி மேரி கோர்யெல் பரிந்துரைத்தார் என்பர்.\n1963ல், மின்மவணு-பரிமாற்ற முறை (ion-exchange methods) வழி அணு உலையின் கழிவுப்பொருளில் இருந்து 10 கிராம் புரோமித்தியத்தை அமெரிக்காவில் உள்ள நாட்டு ஓக் ரிட்ஜ் ஆய்வகத்தில் உருவாக்கினார்கள்.\nபுரோமித்தியம் யுரேனிய சிதைவு அல்லது பிளவில், விளைபொருளாகக் கிடைக்கின்றது. மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாகவே இயற்கையில் கிடைக்கின்றது. யுரேனியக் கனிமமாகிய யுரேனினைட் என்னும் கனிமத்தில் நிறையளவில் குவிண்ட்டில்லியனில் ஒரு பங்களவே (1018) கிடைக்கின்றது. யுரேனினைட் என்னும் கனிமம் பிட்ச் பிளெண்டு என்றும் பரவலாக அறியப்படும் கனிமம் ஆகும்[3].\nபுரோமித்தியம் ஆண்ட்ரொமெடா நாள்மீன்பேரடையில் உள்ள HR 465 என்னும் விண்மீனில் இருந்து வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்தும் (ஒளி முதலான மின்காந்த அலைகள்), பிரிசிபைலிஸ்கி விண்மீன் என்னும் HD 101065 விண்மீனில் இருந்தும், HD 965. என்னும் விண்மீனில் இருந்தும் வெளிவரும் ஆற்றல் அலைகளில் இருந்து அங்கெல்லாம் புரோமித்தியம் இருப்பதற்கான தடயம் இருப்பதாக விண்ணியல் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[4]\nவலையில் தனிமங்கள் பற்றி WebElements.com – புரோமித்தியம்\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-goundamani-throwback-pictures-with-senthil-goes-viral-084183.html", "date_download": "2021-07-29T00:24:35Z", "digest": "sha1:4C7JS3CPV5OKZEAMADLPG7AU57QVV7GE", "length": 16133, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் ! | actor Goundamani throwback pictures with senthil goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews 'வேண்டும்..விவாதம்..வேண்டும்..' இந்தி,ஆங்கிலம் இல்லை.. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த தமிழ்\nSports \"ஒழுங்கீமான செயல்\".. ஒலிம்பிக் பயிற்சியாளருக்கு \"நோ\" சொன்ன மணிகா பத்ரா.. விசாரணையை தொடங்கிய கமிட்டி\nLifestyle உடலில் உள்ள நச்சுகள் வெளியேற வேண்டுமா இந்த யோக முத்திரையை செய்யுங்க...\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில்… கவுண்டமணி பகிர்ந்த பழைய புகைப்படம் \nசென்னை : தமிழ் சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் அன்றும் இன்றும் என்றும் நம் நினைவில் நிற்பவர் கவுண்டமணி.\nநக்கல், நையாண்டி என தனக்கே உரிய ஒரு பாடி லாங்குவேஜ் வைத்துள்ளார்.\nDepressionல செத்தே போயிருப்பேன்.. கண் கலங்கிய சோனா\nஇவர் திரையில் வந்து பெரிதாக காமெடி பண்ணணும்னு அவசியம் இல்லை திரையில் வந்து நின்னாலே அதை பார்த்து சிரிப்பதற்கு என்றே இன்றும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.\nதமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆட்சி செய்தவர் கவுண்டமணி. சூப்பர் ஸ்டார் தொடங்கி கமல் ,சரத்குமார் , சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நண்பனாக இணைந்து காமெடியில் நடித்திருப்பார் கவுண்டமணி.\nஇதுவும் குறிப்பாக கவுண்டமணி செந்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அந்த திரைப்படத்தில் சிரிப்புக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது. வைதேகி காத்திருந்தாள், நம்ம ஊரு பூவாத்தா, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சின்னக்கவுண்டர், நாட்டாமை என இன்னும் பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇவர்கள் இருவரும் இணைந்து நடித்த கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி மற்றும் ச��ப்பனசுந்தரி காமெடி காலங்கள் கடந்தும் சிரிக்க வைத்து வருகிறது. சொப்பனசுந்தரி பெயரில் பாட்டு, காமெடி நிகழ்ச்சி என இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது.அதே போல நாட்டாமை படத்தில் செந்தில் பேசும் ‘மை சன்‘ வசனத்தை அடித்துக்கொள்ளவே முடியாது.\nதிரையில் இவர்கள் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டாலும், நிஜத்தில் இவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்களாகவே இருந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் செந்திலுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, மலரும் நினைவுகள் With my செல்லக்குட்டி செந்தில் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்டுகள் குவிந்து வருகின்றன.\nநடிகர் கவுண்டமணி கடைசியாக கணபதி பாலமுருகன் இயக்கத்தில் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சௌந்தரராஜா, ரித்விக்கா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.\nஅவரை விக் இல்லாம பார்த்தா கண்டேபிடிக்க முடியாது.. பிரபல நடிகர் குறித்து பரபரப்பை கிளப்பிய பயில்வான்\nஅண்ணே ஒரு விளம்பரம்.. கவுண்டமணியுடன் எடுத்த போட்டோவை போட்ட கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ\nநான் எப்பவுமே உங்களோட பெருமைக்குரிய ரசிகன்... கவுண்டமணிக்கு வாழ்த்து சொன்ன மோகன்ராஜா\nகவுண்டமணி என்ஜாய்.. காமெடி லெஜண்டின் 82வது பிறந்தநாள்.. சூப்பராக வாழ்த்திய நண்பர் ஜனகராஜ்\nநக்கல், நையாண்டி நாயகன் கவுண்டமணியின் 82வது பிறந்தநாள்... குவியும் வாழ்த்துக்கள்\nகோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன்.. கவுண்டமணி உருக்கம்\nவழுக்கைத் தலையுடன் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி..வைரலாகும் பழைய போட்டோ\nகவுண்டமணியின் தாயாரை சந்தித்த விஜய்...திடீரென வைரலாகும் போட்டோக்கள்\nஉடல்நிலை பற்றி திடீர் வதந்தி.. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\nகாமெடி கிங் கவுண்டமணியின் வயிறு குலுங்க சிரிக்க வைத்த எவர் க்ரீன் காமெடிகள்\nஇதுக்குதான் ஊர்ல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்குறது.. கவுண்டமணிக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து\nமீண்டும் வருகிறார் கவுண்டமணி.. அதுவும் என்ன படம் தெரியுமா பி.கே., வின் டாப் 5 பீட்\nகே���லிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nAssistant Director ஆக இருந்து Actor ஆனேன்.. நடிகர் ராமச்சந்திரன் பேட்டி\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/4230", "date_download": "2021-07-28T23:39:25Z", "digest": "sha1:UZWCGZMLOKAXH4NEYM6KHOMBUJLCQSE7", "length": 8620, "nlines": 66, "source_domain": "vannibbc.com", "title": "யு வதியை 10 முறை க த் தி யால் கு த் திய முன்னாள் காதலன்: பின்னர் ந டந்த ப கீர் ச ம்ப வம் – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nயு வதியை 10 முறை க த் தி யால் கு த் திய முன்னாள் காதலன்: பின்னர் ந டந்த ப கீர் ச ம்ப வம்\nயு வதியை 10 முறை க த் தி யால் கு த் திய முன்னாள் காதலன்: பின்னர் ந டந்த ப கீர் ச ம்ப வம்\nஇந்திய மாநிலம் குஜராத்தில் கா தலை மு றித் துக் கொண்ட இ ளம் பெண்ணை மு ன்னாள் கா தலன் க த்தி யா ல் கொ டூர மாக கொ லை செ ய்து ள்ள ச ம்ப வம் வெ ளிச்ச த்துக்கு வந்துள்ளது.\nஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள ப ரப ரப் பான காய்கறி சந்தை அருகாமையிலே இந்த அ திர் ச்சி ச ம்ப வம் அ ரங்கே றியு ள்ளது.\nகுறித்த தா க்கு தலில் பாவ்னா சோனு கோஸ்வானி என்பவர், ச ம்ப வ இ டத் திலே யே ம ரண மடை ந்து ள்ளா ர்.\nஇந்த வி வகாரம் தொடர்பில் பாவ்னாவின் முன்னாள் காதலன் பிரவின் கோஸ்வாமி என்பவர் கை து செய்யப்பட்டுள்ளார்.\nகா தலை மு றித் துக் கொ ண்டு இன்னொருவருடன் பாவ்னா வாழ்ந்து வந்ததே பிரவின் கோஸ்வாமியை கொ லை க் கு தூ ண்டி யதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nதிருமணம் முடித்து கணவருடன் லா த்தி என்ற நகரில் குடியேறிய பாவ்னாவுடன் பிரவின் கோஸ்வாமிக்கு நெ ருக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇருவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ர கசி யமா க காதலித்தும் வந்துள்ளனர். இதனிடையே பாவ்னா தமது கணவருடன் க ருத் துவே றுபா டு கா ரண மாக பி ரிந��� து ஊருக்கு சென்ற நிலையில் பிரவின் கோஸ்வாமியை பாவ்னா க ண்டுகொ ள்ளவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் சுமார் 9 மாதம் முன்பு சோனு கோஸ்வானி என்பவருடன் பாவ்னா நெ ருக்க மானதாக கூறப்படுகிறது.\nஇந்த தகவல் தெரியவந்த பிரவின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாவ்னாவை மி ரட் டியுள் ளார்.\nஆனாலும் சோனு கோஸ்வானியும் பாவ்னாவும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் பிரவின் பாவ்னா குடியிருக்கும் ஜுனகத் பகுதிக்கு சென்று தம்முடன் வர வேண்டும் என க ட்டா யப்ப டுத்தியுள்ளார்.\nஆனால் அதற்கு பாவ்னா மறுக்கவே, காய்கறி சந்தையில் வைத்து த ம்மிடம் இருந்த க த் தி யா ல் பலமுறை தா க்கி கொ லை செய்துள்ளார்.\nபின்னர் பொலிசார் வரும் வரை ச டல த்தி ன் அருகாமையிலேயே கா த்திரு ந்துள் ளார் என கூறப்படுகிறது.\nதொடர்ந்து த கவல் அறிந்து வந்த பொலிசார் பிரவின் கோஸ்வாமியை கை து செய்துள்ளனர்.\nதங்க மா ஸ் குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nதீ விர மடையும் கொ ரோ னா அ ச்சு றுத்தல் இலங்கை கட ற்பர ப்பிற்குள் இ ந்தி ய படகுகள் பயணிக்க த டை\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/141437/", "date_download": "2021-07-28T23:43:59Z", "digest": "sha1:5MQQFUB36QOMI2HKEI4YS2YODKDHDSB4", "length": 21615, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதையின் திருப்பம்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சிறுகதையின் திருப்பம்- கடிதம்\nசிறுகதையின் திருப்பம் பற்றிய உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நண்பர் ஒருவர் அண்மையில் தந்திருந்த அசோமித்திரன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்) தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போல இறுதித் திருப்பம் சிறப்பாக அமைந்த மற்றும் உருவகத்தன்மை கொண்ட சிறு கதைகளை அவர் எழுதிருக்கிறார்.\nசிறுகதையின் இறுதித் திருப்பம், முத்தாய்ப்பு, உருவகத்தன்மை என்பவை குறித்து நீங்கள் எழுதியவற்றைப் பற்றி சிந்தித்துப்பார்த்தேன். இதனால் நீங்கள் எழுதிய சிறு கதை , குறு நாவல் தொகுப்புகள், மற்றும் அறம் சிறுகதைகள் என்பவற்றில் சிலவற்றை எடுத்து இன்னொரு மீள்வாசிப்பின் மூலம் இதனைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். இவை என்னுடைய புரிந்து கொள்ளல் ஆதலினால் தவறுகளும் இருக்கக் கூடும்.\nஉங்களது ‘யானை டாக்டர்’, ‘மடம்’ , ‘பத்ம வியூகம்’ போன்ற கதைகளில் வலுவான ஒரு முடிவு வருகிறது. இதில் ‘யானை டாக்டர்’ தரும் தாக்கம் வலிமையானது, சிறுகதையின் முடிவுக்குப் பின்னே தொடராக சிந்தனையைத் தூண்டுவது, அதிலும் இங்கே அவுஸ்திரேலியாவில் ஏராளமான காட்டு விலங்குகள் அண்மையில் தீக்கிரையான சூழலில் இதனை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல முத்தாய்ப்புடன் முடிந்த கதையாக யானை டாக்டரைக் கருதலாம். ‘மாடன் மோட்சம்’, ‘மடம்’ போல நகைச்சுவையான ஒட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும் மாடன் மோட்சத்தில் உருவகத் தன்மை உண்டு. அவை இரண்டுமே ஒரு திருப்பத்தையடைகின்றன.\n‘மடம்’, ‘மாடன் மோட்சம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை நாடமாக்க கூடிய அளவுக்கு காட்சிகளைக் கொண்டிருப்பன. அவை நாடகமாக்கப் பட்டாலும் அவற்றின் உச்சத்தை அடையும் என்று தோன்றுகிறது. பத்ம வியூகம், பாரதக் கதையை இன்றைய போர்ச் சூழலுக்கு அர்த்தம் தரும் வகையில் மீள் வார்ப்பு செய்யப்பட்டுள்ளதாயும் நிறைந்த கற்பனை வீச்சினைக் கொண்டதாயுமுள்ளது. அறம் சிறுகதையில் வரும் திருப்பம் எதிர்பாரா வலிமையான திருப்பம். தார் வீதியில் நடுவெயிலில் பிடிவாதத்துடன் அமர்ந்த அந்த தாயின் முடிவு சற்றிலும் எதிர் பாரா வகையில் கதையின் திசையை மாற்றுகிறது. வாசகர்கள் அந்த எழுத்தாளரின் தற்கொலையை பெரும்பாலும் ஊகித்திருக்கும் நிலையில் அந்த ஊகத்தைப் பொய்யாக்குகிறது இந்த திருப்பம்.\nஅறம், தாயார் பாதம் இரண்டும் ஒருவர் இன்னொருவருக்கு முன் நிகழ்ந்ததை சொல்லும் கதைகளாக விரிகின்றன. தாயார் பாதத்தில் வரும் திருப்பம் தாத்தாவின் முற் கோபம் பாட்டியின் வாழ்நாள் முழுதுமாக அவரை மாற்றி விடுவதை காட்டுகிறது. நூறு நாற்காலிகளில் வரும் கடைநிலை சமூகத்தின் பிரதிநிதியான காப்பன் இறுதியில் தாயின் இறப்புடன் அடையும் உத்வேகமே திருப்பமாகிறது. இக்கதை உங்கள் நாவலான ஏழாம் உலகத்தைப்போல மனதை ரணமாக்குகிறது.\nஓலைச் சிலுவை ஒரு காலகட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கூர்மையாக அவதானித்தால் அதிலுள்ள நுட்பங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. தகப்பன் மரணப் படுக்கையில் கிடக்கிறான் என்று தெரிந்தும் அதை புரிந்து கொள்ள முடியாமல் ஆஸ்பத்திரி வாசலில் வேப்பம் பழங்களை பொறுக்கி அடுக்கி விளையாடும் மகன் சிறுவன். பசியின் கோரத்தைக் காட்டும் ஒரு இடம், சோறுண்பதாக கனவு கண்டு சப்புக் கொட்டும் சிறுமி. உதாரணத்துக்கு இந்த இரண்டும். இதில் வரும் முத்தாய்ப்பான முடிவு மிஷனரி சார்மவல் இந்துப் பெண்ணுக்கு கொடுத்த குருவாயூரப்பன் படமும், டேனியேலுக்கு கொடுத்த ஓலை சிலுவையுமே என்று தோன்றுகிறது.\nடார்த்தீனியம் ஒரு உருவகக் கதையாகப் படுகிறது, அது அடையும் திருப்பம் படிப்படியானது. ஒரு அமைப்பின் பெரிய வீழ்ச்சியை சுட்டுவதாக கொள்ளலாமோ என்று தோன்றுகிறது. எல்லா கதைகளிலுமே பொதுவாக காணப்படும் திருப்பம் அல்லது முரணை, கூர்மையாகவும் உச்சமாகவும் கொண்டு செல்லும் உத்திகளும், அதற்கான வடிவங்களும் , மொழி நடையும் கதைகளின் வீச்சை உயர்த்தி விடுகின்றன. வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.\nமுந்தைய கட்டுரைகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\nஜெயகாந்தன், கி.ரா,அ.முத்துலிங்கம் – சில முயற்சிகள்\nஈகலிட்டேரியன்ஸ் – உதவிகள், கடிதம்\nபொன்னியின் செல்வன், ஒரு கடிதம்\nதுறவும் நாமும் – கடிதங்கள்\nஉடல், உள்ளம் – கடிதங்கள்\nபத்து ஆசிரியர்கள் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\nகட்டுரை ���கைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/14095512/2558460/Tokyo-Olympics-Roger-Federer--Notice-that-the-dislocated.vpf", "date_download": "2021-07-29T00:27:08Z", "digest": "sha1:7X4PDTX2FIIZPH2YHIN6ZKNJWOCO4MQW", "length": 10527, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "டோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nடோக்கியோ ஒலிம்பிக்; ரோஜர் பெடரர் விலகல் - முழங்கால் ஒத்துழைக்காது என அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது முழங்கால் ஒத்துழைக்காது என்பதால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே விம்பிள்டன் காலிறுதியில் இருந்து வெளியேறிய நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்தும் ரோஜர் பெடரர் விலகுகியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி : உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி\nடோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.\nடோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - நம்பர் ஒன் வீரர் அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர், கெண்டோ மொமோட்டா தோல்வி அடைந்து வெளியேறினார்.\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கோக்லெஸ் பிரிவு ஆட்டம் - ஆஸி. ஆடவர் அணிக்கு தங்கப் பதக்கம்\nடோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரே���ிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.\nடோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஆஸி. வீராங்கனை\nடோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அரியர்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.\nடோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி - இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்தார்.\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா; ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் - ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்த வீடியோ\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், ஸ்கேட் போர்டிங் விளையாட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்து உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/05/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-07-29T00:06:49Z", "digest": "sha1:7HVUV4IXNSGAL5VSHVQ7JVZ4OCJROY5V", "length": 6610, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "செவ்வாயில் விவசாயம் செய்ய நாசா தயாராகிறது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழ��த்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nசெவ்வாயில் விவசாயம் செய்ய நாசா தயாராகிறது-\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன யுக்திகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான சூழ்நிலைகள் மற்றும் சாத்திய கூறுகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.\nபூமியை போன்று விவசாயம் செய்வதற்கு ஏற்ற தகவமைப்புகள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக கூறும் நாசா விஞ்ஞானிகள் அங்கு விவசாயம் செய்வதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பசுமைகுடில் தொழில்நுட்பம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.இதே தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் தங்கிருக்கும் அறைகளில் விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முழுமையான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் பூமியில் விவசாயம் செய்யும் தொழில்நுட்பத்தை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, செவ்வாயில் எந்தெந்த தாவரங்கள், விதைகள் தேவை என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது, விண்வெளியில், தாவரங்களுக்கு சூரிய ஒளிக்குப் பதிலாக சிறப்பு வாய்ந்த விளக்குகளால் ஒளி பயன்படுத்தப்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.\n« கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய வேந்தர் நியமனம்- மாலைதீவு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1205997", "date_download": "2021-07-28T23:54:43Z", "digest": "sha1:OKZZNEWLJODVYKMEBQG54XQSYBS7TNSK", "length": 8895, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "9 ஆயிரத்து 740 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் – Athavan News", "raw_content": "\n9 ஆயிரத்து 740 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்\nin இலங்கை, பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் மொத்தம் 9 ஆயிரத்து 740 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.\nஅவர்களில் 693 பேர் உள்நாட்டில் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ள 9,047 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தலில் இருந்த 1 இலட்சத்து 33 ஆயிரத்து 465 பேரில் 1 இலட்சத்து 23 ஆயிரத்து 725 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.\n2021 மார்ச் 30 ஆம் திகதி நிலவரப்படி, இலங்கையில் 92 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுடன் அதில் 88 ஆயிரத்து 914 பேர் குணமடைந்துள்ளனர்.\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணம்\nஉயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்\nநிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா அதிபர்\nமியன்மாரில் இராணுவத்தினரின் தாக்குதல்களினால் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\n��ிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/579553", "date_download": "2021-07-29T00:37:20Z", "digest": "sha1:CQW6PVM4YPNIXHJORGEZ22IWQ2GQOPYZ", "length": 2993, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வடக்கு வியட்நாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:45, 20 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n00:40, 19 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ka:ჩრდილოეთ ვიეტნამი)\n22:45, 20 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1964", "date_download": "2021-07-29T00:41:45Z", "digest": "sha1:SH7KQSA2UXP5PI74JC43ULI2GRO6XY6L", "length": 7298, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1964 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1964 தமிழ் நூல்கள்‎ (1 பக்.)\n► 1964ல் அறிமுகம் செய்யப்பட்டட வரைகலை கதாப்பாத்திரங்கள்‎ (1 பக்.)\n► 1964இல் அரசியல்‎ (1 பகு)\n► 1964 இறப்புகள்‎ (63 பக்.)\n► 1964 திரைப்படங்கள்‎ (2 பகு, 4 பக்.)\n► 1964 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1964 பிறப்புகள்‎ (265 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Lexus", "date_download": "2021-07-28T22:51:21Z", "digest": "sha1:F2TGQXO54ZNN6MARYU6KLUSGMYGIS72Q", "length": 14385, "nlines": 271, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nலேக்சஸ் சலுகைகள் 6 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sedans, 3 suvs மற்றும் 1 கூப். மிகவும் மலிவான லேக்சஸ் இதுதான் இஎஸ் இதின் ஆரம்ப விலை Rs. 56.55 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த லேக்சஸ் காரே எல்எக்ஸ் விலை Rs. 2.32 சிஆர். இந்த லேக்சஸ் இஎஸ் (Rs 56.55 லட்சம்), லேக்சஸ் என்எக்ஸ் (Rs 58.20 லட்சம்), லேக்சஸ் எல்எஸ் (Rs 1.91 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன லேக்சஸ். வரவிருக்கும் லேக்சஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து என்எக்ஸ் 2022, யூஎக்ஸ்.\nலேக்சஸ் கார்கள் விலை பட்டியல் (July 2021) இந்தியாவில்\nலேக்சஸ் இஎஸ் Rs. 56.55 - 61.75 லட்சம்*\nலேக்சஸ் என்எக்ஸ் Rs. 58.20 - 63.63 லட்சம்*\nலேக்சஸ் எல்எஸ் Rs. 1.91 - 2.22 சிஆர்*\nலேக்சஸ் ஆர்எக்ஸ் Rs. 1.03 சிஆர்*\nலேக்சஸ் எல்எக்ஸ் Rs. 2.32 சிஆர்*\nலேக்சஸ் எல்சி 500 ம Rs. 2.09 - 2.15 சிஆர்*\n67 மதிப்புரைகளின் அடிப்படையில் லேக்சஸ் கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nRs.2.32 சிஆர்* (price in புது டெல்லி)\nலேக்சஸ் எல்சி 500 ம\nஅறிமுக எதிர்பார்ப்பு ஜனவரி 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு அக்டோபர் 04, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\nசரியான கார் வாங்க ஒப்பிடுக\nஆடி ஏ6 போட்டியாக லேக்சஸ் இஎஸ்\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேக்சஸ் என்எக்ஸ்\nபேண்டம் போட்டியாக லேக்சஸ் எல்எஸ்\nஆடி இ-ட்ரான் போட்டியாக லேக்சஸ் ஆர்எக்ஸ்\nபேண்டம் போட்டியாக லேக்சஸ் எல்எக்ஸ்\nஎல்லா car comparison ஐயும் காண்க\nyour சிட்டி இல் உள்ள லேக்சஸ் பிந்து கார் டீலர்கள்\nஎல்லா லேக்சஸ் படங்கள் ஐயும் காண்க\nலேக்சஸ் செய்தி & விமர்சனங்கள்\nலெக்ஸஸ் என்‌எக்ஸ்300எச்சின் மிகவும் மலிவான வகையை அறிமுகப்படுத்துகிறது\nஇப்போது என்‌எக்ஸ் 300எச் பி‌எஸ்6-இணக்கமான பெட்ரோல் இயந்திரத்துடன் வருகிறது, இந்த இயந்திரம் முன்பு இருந்ததை போல அதே அளவிலான ஆற்றல் மற்றும் முறுக்குத்திறனை அளிக்கும்\nலேக்சஸ் கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nலேக்சஸ் எல்சி 500 ம\nலேக்சஸ் எல்சி 500 ம\nDoes லேக்சஸ் என்எக்ஸ் have recliners at rear சீட்கள்\nஐஎஸ் லேக்சஸ் என்எக்ஸ் ஏ ஹைபிரிடு car.\nLexus Used பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 39.5 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 25 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nதுவக்கம் Rs 63.95 லட்சம்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/10/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-07-29T00:11:17Z", "digest": "sha1:LVA3RXHJL2JZ6B7DJJ55IIVJPPZAHTSI", "length": 42212, "nlines": 135, "source_domain": "tamizhini.in", "title": "தமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன் – தமிழினி", "raw_content": "\nதமிழ்ச் சிறுகதை – இன்று : தந்தையர்களும் தனயர்களும் – தூயனின் சிறுகதைகள் – எம். கோபாலகிருஷ்ணன்\nby எம்.கோபாலகிருஷ்ணன் October 26, 2019\nஇருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1999-2000ம் ஆண்டுகளில் தமிழ் நாவல்களில் ஏற்பட்ட புத்தெழுச்சியின் காரணமாக தமிழ்ச் சிறுகதைகளுக்குரிய கவனமும் முக்கியத்துவமும் சற்றே குறைந்தது. சிறுகதைகள் தொடர்ந்து எழுதப்பட்ட போதிலும் பெருந்தொகுப்புகள் வெளியாகின என்றாலும் சிறுகதைகள் மீதான வெளிச்சம் மங்கியிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அந்த நிலை மாறி நாவல்களின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாது சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகின்றன. புதிய தலைமுறையினர் தமிழ்ச் சிறுகதையின் தொடர்ச்சிக்கு அக்கறையுடன் பங்களித்து வருகிறார்கள். இவர்களின் கதைகள் சமகால தமிழ்ச் சிறுகதைகளில் நம்பிக்கையளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இவர்களில் பலரும் இணையத்தில் எழுதத் தொடங்கியவர்களே.\nஇந்நிலையில் இன்றைய தலைமுறை சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை வாசிக்கும் போது சில கேள்விகள் எழுகின்றன. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து அவர்கள் விலகியிருக்கிறார்களா புதியவற்றைக் கொண்டு சேர்த்திருக்கிறார்களா அவர்களது நோக்கும் போக்கும் எவ்வாறு அமைந���துள்ளன சிறுகதைக்கு அவர்களது தனித்த பங்களிப்பு என்ன சிறுகதைக்கு அவர்களது தனித்த பங்களிப்பு என்ன இத்தகைய கேள்விகளை எழுப்பிக் கொள்வதின் மூலம் அந்த சிறுகதைகளைக் குறித்து வாசக நோக்கில் உரையாட முடியும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஅண்மையில் வெளியான சில சிறுகதைத் தொகுப்புகளின் அடிப்படையில் இந்தக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறிய முனைகிறது இக்கட்டுரை.\nதூயனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘இருமுனை’ யாவரும் வெளியீடாக 2016ல் வெளியானது. எட்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பில் கதைகள் கணையாழி, உயிர் எழுத்து, தீராநதி, வாசக சாலை ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. இவை எழுதப்பட்ட அல்லது வெளியிடப்பட்ட காலம் குறித்த குறிப்புகள் தொகுப்பில் இல்லை.\nதூயனின் சிறுகதை உலகம் நெருக்கடியானது. வலிகளும் நம்பிக்கையின்மைகளும் குரூரத்துடன் முகம் காட்டும் இருண்ட திசைகளைக் கொண்டது. தந்தையர்களுக்கும் மகன்களுக்கும் இடையிலான உள மோதல்களாலும் அவ்வாறான மோதல்களுக்கு பெரிதும் காரணமாக அமையும் அடையாளங்களாலும் உருவான ஒன்று.\nதொந்தரவுக்கு உள்ளாக்கும் அடையாளங்களிலிருந்து முற்றிலும் துறக்க விரும்பினாலும் ஒட்டிக் கொண்டே உடன்வரும் தந்தையின் சுவடுகளிலிருந்தும் வெளியேறும் வழிகளில் ஒன்றாக அமையும் உடலிச்சையின் கட்டற்ற மூர்க்கம் இந்த உலகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.\nபிள்ளைகள் வளரும் பருவத்தில் அப்பாக்களே அவர்களது நாயகர்கள். எல்லாவற்றையும் அவரிடமிருந்தே கற்றுக் கொள்கிறார்கள். அவரைப் போலவே தங்களை உருவாக்கிக் கொள்ள விழைகிறார்கள். உலகில் வேறெவரையும் விட அவரே அனைத்திலும் வல்லவர். அவருக்கு எல்லாமே தெரியும், அவரால் எதையும் சாதிக்க முடியும் என்ற பலத்த நம்பிக்கை பிள்ளைகளின் மனதில் இயல்பாகவே பதிந்து விடுகிறது. இந்த அடிப்படையான நம்பிக்கையும் அதனால் ஏற்படும் பிரியமுமே தந்தை – மகன் உறவின் அனைத்து நிலைகளிலும் வெவ்வேறு பேதங்களுடன் இணைந்தும் முரண்பட்டும் விரிகின்றன.\nஅப்பாக்களை மீறும் முனைப்பு பதின்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண் பிள்ளைகளின் மனதில் நிலைத்து விடுகிறது. அடிப்படையான குணங்களுக்கும் தோற்றத்துக்கும் மூல காரணமாய் அமைந்த அடிப்படையை உடைத்து ‘நான் அவ்வாறில்லை’ என்று நிறுவும் முயற்சியின் பல்வேறு மீறல்களை அவர்கள் கையாள்கிறார்கள். அப்பாக்களைப் பார்த்தே வளரும் பிள்ளைகள் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் அவ்வாறான உருவாக்கத்தை கவனமாக உடைக்கவும் முயல்கிறார்கள். பிள்ளைகள் வளருந்தோறும் அப்பாக்களுடனான இந்த முரண் மேலும் மேலும் வளர்ந்து அவரை வாழ்வின் முதன்மையான எதிரியாகவே எதிரில் நிறுத்துகிறது. வாழ்வில் தான் சந்திக்கும் சறுக்கல்களுக்கும் தோல்விகளுக்கும் தந்தையின் நிழலும் கறையுமே காரணம் என உறுதிபடத் தீர்மானிக்கிறது.\n‘உனக்கொண்ணும் தெரியாது, நீ சின்னப் பையன். நான் சொல்றதக் கேளு’ என்கிற அப்பாவின் மனப்பான்மை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதது போலவே ‘எனக்குத் தெரியாதா இன்னும் என்ன சின்னப் பையனா இன்னும் என்ன சின்னப் பையனா வயசான காலத்துல நீங்க பேசாம இருங்க’ எனும் தனையனின் சுய கௌரவமும் எந்தவிதமான சமரசத்துக்கும் தயாராக இருப்பதில்லை.\nதந்தைக்கும் மகனுக்குமான நெகிழ்ச்சியும் வெறுப்பும் துயரமும் கலந்த இவ்வகையான முரண் உறவை வெகு நுட்பமாகவும் கனத்த அர்த்தச் செறிவோடும் சொல்ல முனைகின்றன தூயனின் கதைகள்.\nநோய்மையினால் உடல் சிதைந்து நகரவும் எழவும் முடியாமல் உடற்கழிவுகளை வெளியேற்றவும் பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து கிடப்பில் கிடக்கும் தந்தையர்களின் நிலை பரிதாபத்துக்குரியதும் மிக அவலமானதுமாகும்.\n‘இன்னொருவன்’ கதையில் வரும் அமிர்தி அமிலத் தொழிற்சாலையில் வேலை செய்து போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி மலப்புழை புற்றுநோய்க்கு ஆளான தன் தந்தையை பராமரித்த கதையை சொல்லும் போது அவனால் கண்ணீரை அடக்க முடிவதில்லை. இடுப்பில் தொங்கும் மலப்பையை சுத்தம் செய்து உலர்த்துவதையும் அவரது குறியில் சிறுநீர் குழாயைப் பொருத்துவதையும் உடலில் நெளியும் விதவிதமான புழுக்களைப் பிடித்துக் கொல்லும் சின்னத் தங்கையின் விளையாட்டையும் வாழ்வின் ஒருபகுதியாக ஆகிவிட்டதை விவரிக்கும் போது அவனிடம் வெறுப்பு தலைகாட்டுவதில்லை. தந்தையின் உடல் ‘காய்ந்த பீயின் கனத்துக்கு உடல் சுருங்கி விட்டதை’ கவனிக்கும் ஒரு மகனின் துயரம் இத்தகைய துர்நாற்றங்களையும் அருவருப்பையும் விட கொடியது.\nதான் தூக்கிச் சுமந்த பிள்ளைகள் தன்னைப் பராமரிக்கும் நிலையைத் தந்தைகள் சகித்துக் கொள்வதில்லை. இந்தத் தாளாமையை சீற்றமாகவும் எரிச்சலாகவுமே அவர்களால் வெளிப்படுத்த முடிகிறது.\nஅம்ரிதி தன் தந்தையைப் பராமரித்ததைப் பற்றி நினைவுகூர்ந்து சொல்லும் போது நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறான் என்ற போதிலும் அதைச் செய்ய நேர்ந்த நாட்களில் தந்தையை அவன் இத்தனை கருணையோடோ அல்லது நெகிழ்ச்சியோடோ அணுகியிருக்க மாட்டான். ‘முகம்’ கதையில் வருகிற மகனுக்கு உள்ள மனநிலையே தான் அவனுக்கும் வாய்த்திருக்கக் கூடும்.\nஉணவகத்தில் தட்டுகளை கழுவிச் சுத்தம் செய்யும் அப்பா விபத்தில் இடுப்பொடிந்து கைகளை தரையில் ஊன்றி இடுப்பைத் தூக்கித் தாவி நகரும் நிலையில் வண்டியில் அமர்த்தி எங்கேனும் அழைத்துச் செல்லும்படியோ அல்லது திண்ணையில் இருத்திவிட்டுப் போகும்படி கெஞ்சினாலோ மகனுக்கு எரிச்சலும் கோபமும் தான் எழுகிறது. அவ்வாறான அவரது இருப்பை அவனால் தாங்க முடிவதில்லை. “சாவமாட்டியா நீ… கெடந்து உசுர வாங்குற” என்று அடிப்பதற்காக கையை ஓங்கும் போது அவர் அடங்கி அழுவதைப் பார்க்கச் சகிக்காமல் வெளியேறுகிறான்.\nகிடப்பில் இருக்கும் தந்தைகளைப் பராமரிக்க நேரும் போது பிள்ளைகளின் மனம் பல சந்தர்ப்பங்களில் அவர்களது மரணத்தையே எதிர்பார்க்கிறது. வேண்டுகிறது. துயரிலிருந்து அவர்கள் விடுபட்டு நிம்மதியாக போய்ச் சேரட்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை பராமரிப்பதில் தாம் கொள்ளும் மன அவசங்களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்று எண்ணுகிறார்கள். இதை நேரடியாக வெளிப்படுத்த முடியாததன் சங்கடமே இருவருக்குமிடையில் வெறுப்பாகவும் சண்டையாகவும் வெடிக்கிறது.\nதந்தையின் அடையாளங்கள் தரும் ஆதாயங்களை விட அது ஏற்படுத்தும் அசௌகரியங்களும் அழுத்தங்களும் பிள்ளைகளால் தாங்க இயலாதவை. அந்த அடையாளத்தை உடைத்து தனக்கென தனித்த ஒன்றை உருவாக்கவே முயல்கிறான்.\nஅடையாளங்களை தந்தையிடமிருந்து விலகுவதால் மட்டும் அழித்து விட முடியாது என்ற கசப்பான உண்மையை சொல்கிறது ‘தலைப்பிரட்டைகள்’.\nசரக் சரக்கென கத்தரியும் சீப்பும் மோதிக் கொள்ளும் சத்தத்துடன் முடிதிருத்தும் அப்பாவுக்கு தொழிலிருந்து விலகி படித்து வேலைக்கு போகிற மகனைக் கண்டால் இயல்பாகவே எழும் கோபத்தை ‘தலைப்பிரட்டை’களில் வரும் அப்பாவிடம் காண முடிகிறது. ‘இந்த மயித்த படிக்கக்குத் தான் நா வரவனுக் குண்டிய கழ���வி காசு புடிங்கி கட்டனுமா’ என்ற அவரது வன்மம் இதுவரையிலும் தொடர்ந்த குடும்பத்தின் தொழில் தன்னோடு முடிந்து விட்டது என்கிற யதார்த்தைத் தாங்க முடியாமல் கிளைக்கிற ஒன்று. ரசம்போன கண்ணாடியுடனும் தையல் போடப்பட்ட குஷன் நாற்காலியுடனும் வாழ்வை ஒப்பேற்ற முடியாமல் போகும் போது கடையில் நெருப்பிட்டுக் கொழுத்தி தற்கொலை செய்து கொள்கிறார். குல அடையாளத்தைத் தொலைக்கும் பொருட்டே அவன் தந்தையிடமிருந்து விலகுகிறான். பெருநகரில் வேலைக்குச் சேர்கிறான். ஆனால் அவன் அறியாத திசைகளிலிருந்தும் கூட அடையாளத்தை அழுத்தமாக நினைவுபடுத்தும் குரல்கள் தொடர்ந்து ஒலித்து விரட்டுகின்றன. அவரை தற்கொலைக்குத் தூண்டியதில் அவரிடமிருந்த விலகிய மகனுக்கும் கணிசமான பங்கு உள்ளதல்லவா\nஅடையாளங்களால் ஒடுக்கப்பட்ட வாழ்விலிருந்து கல்வியின் வழியாகவும் பொருளாதாரத்தின் மூலமாகவும் மீள முயலும் இளைஞர்களின் இருதலைக்கொள்ளி மனநிலையை தூயன் தன் கதைகளில் உணர்த்துகிறார். தனி அடையாளங்கள் அழிக்கப்பட்ட நவீனமயமான இன்றைய வாழ்நிலையிலும் பிறப்பின் சுமை என்பது மீண்டும் மீண்டும் வெவ்வேறு உருவங்களில் முளைத்தெழுந்து நினைவுபடுத்தியபடியே உள்ளது. அவ்வாறான துயரம் அனைத்திலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளிவிடும். இத்தகைய அவலத்தில் சிக்கிக் கொள்ளும் ஒருவனது தடுமாற்றங்களை ‘தலைப்பிரட்டைகள்’ கதை நுட்பமாக விவரிக்கிறது. கதையின் முதல் வரியில் அறை முழுவதும் சிதறிக் கிடப்பதாகச் சொல்லப்படும் அந்தச் ‘சொல்’ எது என்பதை கதையில் சொல்லப்படவில்லை. ஆனால் கதை முழுக்க நம் காதில் அச்சொல் ஒலித்தபடியே தான் உள்ளது. விலைமாதர்களின் தனித்துவமான உலகமும் இரவின் பின்புலமும் இவ்வாறான தத்தளிப்பான மனநிலையை மேலும் உக்கிரமாக்கியுள்ளன.\nபன்றிகள் உறுமித் திரியும் வாழ்நிலையில் உழலும் மனிதர்களிடையே தான் என்னவாகப் போகிறோம் என்பதைப் பற்றிய தெளிவின்மையும் தான் யார் என்பதைப் பற்றிய அச்சமும் சேர்ந்து உடல் முடங்கிப் போன தந்தையின் மீதான வெறுப்பாகவும் சோரம் போய்விட்ட அம்மாவின் மீதான சீற்றமாகவும் இதற்கெல்லாம் காரணமானவர்களின் மீதான கொலை வெறியாகவும் உருக்கொள்கிறது. அவன் மல்லிகாவை அடைவதும் சாமிக்காக நேர்ந்துவிட்ட பன்றியின் கழுத்தை அறுத்துக் கொல்வதும் கூட ஏதேனும் ஒருவிதத்தில் தன் மனச் சீற்றங்களை ஆற்றுப்படுத்தும் நோக்குடனே தான். கசப்பும் வன்மமும் மட்டுமேயான இவ்வாறான விதிக்கப்பட்ட சூழலிலிருந்து இனி விடுதலையில்லை என்ற நிலையில் அத்துடனே மடிந்து விடத் துணிவதும் சூழலின் ஒரு பகுதி தான்.\nஇந்த இரு இளைஞர்களின் வாழ்நிலைக்கு ஒப்பானது தான் பிழைப்புக்காக தன் மண்ணிலிருந்தும் உறவுகளிடமிருந்தும் தொலைதூரத்துக்கு வரும் நேபாளிச் சிறுவனின் வாழ்வும். இவர்கள் அடைய நேரும் சீரழிவுகளையே அவனும் எதிர்கொள்கிறான். இவர்களுக்கு உண்டாகும் சரிவுகள் மனநிலை அளவில் நின்றுவிடும் போது அவனுக்கு அவை உடலளவிலும் நீள்கிறது.\nபடிக்க விருப்பமில்லாமல் மீன்வாடையுடன் கடற்கரையில் சுற்றித் திரியும் செபாஸ்டியன்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவே அம்மாக்களும் சித்தப்பாக்களும் விரும்புகிறார்கள். ஆனால் கடலாழத்தில் கிடப்பதாக நம்பும் மஞ்சள் மீனை என்றாவது ஒருநாள் கடலுக்குச் சென்று பார்த்து விடுவது தான் செபாஸ்டியன்களின் கனவாக இருக்கிறது. முரண்பட்ட இந்த இருவேறு மனநிலைகளைச் சொல்லும் ‘மஞ்சள் நிற மீன்’ முந்தைய இரண்டு கதைகளுக்குமான தொடக்கமாக அமைகிறது.\nதமிழ்ச் சிறுகதையின் தொடக்க காலத்திலிருந்து கவனித்துப் பார்த்தால் காமத்தைக் குறித்து எழுதாத சிறுகதையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதே சமயத்தில் காமத்தை உடல்சார்ந்த ஒன்றாக மட்டும் கருத்தில் கொண்டு கவன ஈர்ப்பின் பொருட்டு எழுதும் போக்கிலிருந்து மனத்தின் ஆழத்தில் அது நிகழ்த்தும் மாயங்களை கண்டுணர முயலும் படைப்புகளை பிரித்தறிய வேண்டியதும் அவசியம்.\nகாமத்தின் பெருவீச்சை உக்கிரமாக முன்னிறுத்தும் இரு கதைகள் ‘பேராழத்தில்’, ‘ஒற்றை கை துலையன்’.\nகட்டுப்படுத்தப்படும் காமம் கட்டற்ற வன்முறைக்கும் அதன் மூலமாக பெருத்த அழிவுக்கும் வழிவகுக்கும் போக்கை மையமாகக் கொண்டது ‘ஒற்றைக் கை துலையன்’. நிறைவேறாத ஆசைகளுடன் பலியான உயிர்களைச் சார்ந்து மனிதர்களிடத்தில் நீடித்திருக்கும் குற்றவுணர்ச்சியின் காரணமாகவே மோகினிகளும் நீலிகளும் யட்சிகளும் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். காமத்தின் மூர்க்கத்தை கண்டுணர்ந்த மனிதர்கள் அதன் சன்னதத்தை சாந்தப்படுத்தவென பல்வேறு உத்திகளை கட்டமைத்துள்ள அடிப்படையை இக்கதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.\nகலையின் ஏதேனுமொரு வெளிப்பாடு சாதாரண மனிதனை கலைஞனாக்குகிறது. ஆனால் அவனுக்குள் கலையின் ஆற்றலையும் மீறி எழும் கீழ்மையின் வெளிப்பாடு அவனது கலையை மதிப்பிழக்கச் செய்வதாகவும் அவனையே சிதைப்பதாகவும் அமைகிறது. ‘பேராழத்தில்’ கதையின் சிற்பி தான் வடித்த சிற்பத்தின் முன்னால் சாதாரண மனிதனாகி நின்றுவிட அவனது ஏற்றத்துக்கும் புகழுக்கும் காரணமான கலை அவனைக் கைவிடுகிறது.\nதூயனின் கதையில் சொல்லப்படும் காமம் மூர்க்கம் கொண்டது. மானுட உயிர்களை பலி கொள்வது. அது கிளர்ச்சியூட்டுவது அல்ல. அச்சம் தருவது. அணுக முடியாமல் விலகி ஓடச் செய்வது.\n“இன்னொருவன்’, ‘முகம்’, ‘தலைப்பிரட்டைகள்’ ஆகிய கதைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காமம் வெகு இயல்பாகவும் கதையின் மையத்தையொட்டியுமே அமைந்துள்ளது.\nசொல்முறையில் முன்னோடிகளின் சாயல்களைக் காண முடிவதை தூயனின் புனைவுலகின் மேல் ஒரு விமர்சனமாகச் சொல்லலாம். ஆனால் அது அவரது கதைகளின் இருப்பையும் பொருளையும் எந்த வகையிலும் குறைவுபடுத்துவதாக இல்லை.\nதூயனின் கதைகள் அடர்த்தியானவை. சற்றும் ஆசுவாசத்தைத் தராமல் தொடர்ந்து வாழ்வின் இருண்ட மலினம் நிறைந்த பகுதிகளின் துயரையும் கசப்பையும் திரட்டித் தருபவை. கதைகளினூடாகச் சொல்லப்படும் துல்லியமான தகவல்களும் அவற்றின் சித்தரிப்பும் கதையின் மையத்தை மேலும் கூர்மையடையச் செய்கின்றன. மனம் கூசச் செய்யும் தருணங்கள் பலவும் கட்டற்ற மூர்க்கத்துடன் வெளிப்படுகின்றன.\nவிரிவாக எழுதப்பட்ட அடுக்கடுக்கான சம்பவங்களின் வழியாகவே தூயனின் கதைகள் உருக்கொள்கின்றன. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் சாதாரணமானவர்கள். அன்றாடம் நம்மிடையே புழங்கித் திரிபவர்கள். அத்தகையோர் எதிர்கொள்ளும் தனித்துவமான நிகழ்வுகள் அவர்களை அசாதாரணமானவர்களாக்குகின்றன. அவ்வாறான கணங்களை இக்கதைகள் மையப்படுத்தியுள்ளன. அதன் காரணமாகவே அவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nபோரும் அகிம்சையும்: காஷ்மீர் குறித்து காந்தி\nநீண்ட நெடிய போரின் தொடக்கம் – அழகேசப் பாண்டியன்\nநடுகல்: இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்\nஎலீனா ஃபெர்ராண்டேவின் பேட்டி – சாண்ட்ரோ ஃபெர்ரி, சாண்ட்ரா ஃபெர்ரி\nதமிழினியின��� புதிய வெளியீடுகள் 2021\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபிலாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nநம் மூதாதையர் வரலாறு: டோ��ி ஜோசஃபின் ‘Early Indians’\nதாய்ப்பாசத்தின் கற்பிதமும் உண்மையும் – ஏங்கல்ஸும் ஹைடெக்கரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:29:26Z", "digest": "sha1:XMOUHDQYNQI5W3INB3Q6QJCCSTEJGLSC", "length": 15641, "nlines": 120, "source_domain": "www.maghil.com", "title": "< வேலைவாய்ப்பு செய்திகள் Archives - Tamil Business News | New Business Ideas In Tamil வேலைவாய்ப்பு செய்திகள் Archives - Tamil Business News | New Business Ideas In Tamil", "raw_content": "\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nHome Posts tagged வேலைவாய்ப்பு செய்திகள்\nTag: ஜியோ வேலைவாய்ப்பு, தனியார் வேலைவாய்ப்பு 2020, தனியார் வேலைவாய்ப்பு செய்திகள், தேசிய அனல் மின் நிறுவன வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பு செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nவேலைவாய்ப்பு செய்திகள் | வேலைவாய்ப்பு செய்திகள் 2021 தேசிய...\nவிவசாயிகள் சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nதேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020\nதனியார் வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2020 | வேலைவாய்ப்பு...\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு\nவேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்ட்)...\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nUncategorized அழகு குறிப்புகள் கால்நடை வளர்ப்பு சித்த மருத்துவம் சிறுதொழில் சுய தொழில் சுயதொழில் பயிற்சி செய்திகள் தொழில்நுட்பம் புதிய தொழில் மார்க்கெட்டிங் முகவர் வாய்ப்பு வணிக செய்திகள் வாங்க / விற்க விவசாயம் வேலை வாய்ப்பு\nசிறு / சுயதொழில் :\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெ��் தேவை\nமுகவர் வாய்ப்பு / வாங்க / விற்க:\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nசளி பிரச்சனைக்கு தீர்வு – சித்த மருத்துவம்\nதொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள் – அழகு குறிப்புகள்\nஅருகம்புல்லின் பயன்கள் – சித்த மருத்துவம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதார�� தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்\nவறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-07-28T23:12:41Z", "digest": "sha1:WO2DXOOC5N4SJSYN73OBDZRNMSVYVCSA", "length": 9716, "nlines": 81, "source_domain": "canadauthayan.ca", "title": "தாயகத்தில் தவிக்கும் எமது மூத்தோர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nதாயகத்தில் தவிக்கும் எமது மூத்த��ர்களான பெரியோர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய MSS அறக்கட்டளை\nயாழ் குடாநாட்டின் கைதடி அரச முதியோர் இல்லத்திற்கான அவசர மருந்துப்பொருட்கள ஆளுளுஅறக்கட்டளையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.இந்த முதியோர் இல்லத்திற்கு அவசரமாக பல மருந்துகள் இல்லாது பல நோயாளர்கள் அவதியுறுவதாகவும் அந்த மருந்துப்பொருட்களை தந்துதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇதனை ஏற்று யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் பேராசிரியர் குகபாலன் அவர்கள் முன்னின்று ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்து இன்றைய தினம் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாண சமூக சேவை பிரதிப்பணிப்பாளர் திருமதி. வனஜா செல்வரட்ணம், வைத்திய கலாநிதி அருள்நேசன் ஆகியோர் பங்குபற்றிச் சிறப்பித்ததுடன் ஒரு தொகுதி மருந்துப்பொருட்களை முதியோர் இல்லம் சார்பாக பெற்றுக்கொண்டார்கள்.\nஅறக்கட்டளையின் சார்பாக ஆளுளு இலங்கை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குகபாலன், உதவி ஒருங்கிணைப்பாளர் சந்திரா குமாரசாமி ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர். இந்த சமூகசேவையாளர்களுக்கும் இந்த அன்பளிப்புகளை வழங்கிய பின்வரும் கொடையாளிகளுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்…\nதவநாதன் விரகநாதன் வட்டுக்கோட்டை 500 டாலர்கள்\nசிவபாதம் கந்தையா காரைநகர் 250 டாலர்கள் சந்திரமோகன் நடராஜா நீர்கொழும்பு 25டாலர்கள் கபிலன் கந்தையா வடலியடைப்பு கூ200\nஹரிகரன் தவநாதன் வட்டுக்கோட்டை 200 டாலர்கள்;;\nசதா நடா கந்தர்மடம் 100டாலர்கள்;;\nதிருச்செல்வன் சிவசாமி புங்குடுதீவு 200டாலர்கள்;;\nகதிர்காமு குடும்பம் புங்குடுதீவு 250டாலர்கள்;;\nரகு வல்லிபுரம் அரியாலை 200டாலர்கள்;;\nசூரி மார்க்கண்டு இணுவில் 200டாலர்கள்;;\nதிலகன் கீர்த்திசிங்கம் புங்குடுதீவு 250டாலர்கள்;;\nஜெயானந்தன் பூதத்தம்பி புன்னாலைக்கட்டுவன் 200டாலர்கள்;;\nலோகன் சுந்தரம் வேலணை 250டாலர்கள்;;\nஇவ்வாறான மனிதநேய உதவிகளை வழங்க விரும்புவோர், இந்த திட்டத்தில் பங்குபெற முகநூலின் மூலமோ அல்லது 416-844-0565 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளலாம்.\nநன்றி ஐயப்பன் ஆசியுடன்,கனகலிங்கம் சின்னத்தப்பிஆளுளு நிறுவுனர்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/02/2.html", "date_download": "2021-07-28T22:21:38Z", "digest": "sha1:23GP7AGKLOUUY7YU5DL3G7KDIIPDZLA2", "length": 5333, "nlines": 135, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: கடவுளும் மதமும் ( 2 )", "raw_content": "\nகடவுளும் மதமும் ( 2 )\nஎல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் ஒரே மருத்துவ மனையில் பிறக்கிறார்கள்\nஒரே மருத்துவரிடம் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்.\nஒரே கருவியையும் மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்துகிறார்கள்.\nஒரே மளிகைக்கடையில் பொருள் வாங்கி உண்ணவும் செய்கிறார்கள்\nஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கவும் ஒரே மொழியைப் பேசவும் செய்கிறார்கள்\nவாழும்போது ஒரே தேவைகளுடன் வாழும் இவர்களை செத்தபின்பு ஏன் ஒரே இடத்தில் புதைக்க மதங்கள் விடுவதில்லை\nஅனைத்து மனிதரும் ஓரிடத்தில் புதைக்கப்படக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவன் சொன்னானா\nஇறைவனே சொல்லாத ஒன்றை இந்த மதங்கள் செய்கின்றன என்றால் அவை இறைவனுக்கு எதிரானவை அல்லவா\nஅப்படியானால் நாம் நிற்கவேண்டியது இறைவனின் பக்கமா\nநிச்சயமாக ஒன்றை ஏற்றுக்கொள்வதென்றால் மற்றதைத் தூக்கிக் குப்பையில் எறிந்தாக வேண்டும்\nநாம் எதை ஏற்றுக் கொள்ளப் போகிறோம்\nஎதைத் தூக்கிக் குப்பையில் எறியப் போகிறோம்\nஉணவே மருந்து ( 50 )\nஎனது மொழி ( 113 )\nவிவசாயம் ( 48 )\nகருத்துச் சிதறல் ( 1 )\nஅரசியல் ( 41 )\nஇயற்கை ( 12 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 112 )\nஎனது மொழி ( 111 )\nஎனது மொழி ( 110 )\nஉணவே மருந்து ( 49 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 23 )\nபல்சுவை ( 12 )\nபல்சுவை ( 11 )\nஎனதுமொழி ( 109 )\nசிறுகதைகள் ( 15 )\nகடவுளும் மதமும் ( 3 )\nகடவுளும் மதமும் ( 2 )\nஎனது மொழி ( 108 )\nஉணவே மருந்து ( 61 )\nஉணவே மருந்து ( 97 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 19 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-07-28T23:59:11Z", "digest": "sha1:QXT4ZZ46X3TJBO7WC5KERXDTCGIWRU24", "length": 5817, "nlines": 43, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்காவை கைவிட்டது பிலிப்பீன்ஸ் – Truth is knowledge", "raw_content": "\nBy admin on October 21, 2016 Comments Off on அமெரிக்காவை கைவிட்டது பிலிப்பீன்ஸ்\nஆசியாவில் நீண்ட காலமாக அமெரிக்காவின் தளமாக இயங்கி வந்த பிலிப்பீன்ஸ் இப்போது அமெரிக்காவை கைவிட்டு, பதிலாக சீனாவின் நட்பு நாடாகி உள்ளது. இன்று வியாழன் சீனா சென்றுள்ள பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி இந்த உண்மையை அங்கு வெளிப்படுத்தி உள்ளார். இவருடன் சுமார் 200 பிலிப்பீன்ஸ் வர்த்தகர்கள் சீனா சென்றுள்ளனர்.\nஸ்பானிஸ்-அமெரிக்கன் யுத்த காலத்தில் இருந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிலிப்பீன்ஸ், இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலக போரின் பின் சுதந்திரம் அடைந்த பிலிப்பீன்ஸ் தொடர்ந்தும் அமெரிக்காவின் நட்பு நாடாகவே இருந்து வந்துள்ளது.\nஆனால் அண்மையில் ஆட்சிக்கு வந்த பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி Rodrigo Duterte தனது நாடு அமெரிக்க உறவை கைவிட்டதை தெரிவித்து உள்ளார். இவர் சீனாவில் வழங்கிய தனது உரை ஒன்றில் “I announce my separation from the United States” என்றுள்ளார்.\nசீனாவின் வளர்ச்சிக்கு பதிலாக ஆசியாவில் ஆளுமையை வளர்க்க அமெரிக்கா பிலிப்பீன்ஸ் உட்பட பல நாடுகளில் படைகளை வைத்துள்ளது. அத்துடன் தென் சீன கடல் விவகாரம் போன்றவற்றிலும் தன்னை ஈடுபடுத்த முனைந்து வந்துள்ளது. ஆனால் சீனா ஒவ்வொரு ஆசிய நாட்டுடனும் தனித்தனியே பேச முன்வந்து இருந்தது. பிலிப்பீன்ஸ் இப்போது சீனாவின் வழி சென்றுள்ளது. அது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பாகும்.\nபிலிப்பீன்ஸ் ஜனாதிபதி அண்மையில் ஒபாமாவை ஒரு விபச்சாரியின் மகன் என்றும் கூறியிருந்தார். அத்துடன் அவர் ஒபாமாவை நரகத்து போகும்படியும் கூறியிருந்தார் (go to hell).\nதற்போது சிறிதளவு அமெரிக்க படையினர் பிலிப்பீன்ஸ் தளங்களில் இருந்தாலும் அவர்கள் பிலிப்பீன்சின் நன்மைக்கு அல்லாது, அமெரிக்காவின் நன்மைக்கே தங்கி உள்ளனர் என்றுள்ளார் பிலிப்பீன்ஸ் ஜனாதிபதி. மேலும் சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கப்போகும் ஒபாமா இவ்விடயத்தை அடுத்த ஜனாதிபதி கைக்கு விடக்கூடும்.\nஅமெரிக்காவை கைவிட்டது பிலிப்பீன்ஸ் added by admin on October 21, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/vijayantony-as-reel-real-hero-of-tamil-cinema/", "date_download": "2021-07-29T00:11:55Z", "digest": "sha1:D5LORFELFC6QOVKLRCR45UYOWXKOAC34", "length": 8102, "nlines": 64, "source_domain": "newcinemaexpress.com", "title": "Vijay Antony as Reel & Real Hero of Tamil Cinema!", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nஇன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா , அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன , இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறிதான் , இதோ இந்த நீண்ட லாக்டவுனுக்கு பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் ஆனால் பைனான்ஸ் வாங்கி இடையில் லாக்டவுனினால் நின்று போயிருக்கும் , ரிலிஸ் நேரத்தில் மாட்டிக்கொண்டு இனி எப்போது ரிலிஸ் தேதி கிடைக்கும் என போராடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை எப்போதும் போல பரிதாபதக்குரியது தான் , நடிகர் , நடிகைகள் , டெக்னிசியன்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிடும் சம்பளமும் கிடைத்துவிடும் ஆனால் முதலீடு செய்யும் முதலாளிகள் நிலைமை …\nஇதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, எங்கள் பாரங்களை தோளோடு தோள் சேர்த்து தூக்கி செல்ல யாரும் வரமாட்டார்களா என நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் போது தமிழ்சினிமாவின் தற்போது தவிர்க்க இயலாத ஹீரோ விஜய் ஆண்டனி அவர்கள் தாமாகவே முன்வந்து தனது சம்பளத்தில் 25% வேண்டாம் என அறிவித்து அவர் நடித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளார்\nஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் , நல்ல மனிதராகவும் இருப்பதால் மட்டுமே திரு.விஜய் ஆண்டனி அவர்கள் தயாரிப்பாளர்கள் சார்பாக யோசித்து எங்கள் வலியை உணர்ந்து இப்படி ஒரு நல்ல அறிவிப்பை அறிவித்துள்ளார்\nஇதன் மூலம் சில கோடிகளை அவர் இழக்கலாம் , ஆனால் பல கோடி நெஞ்சங்களில் நிலைத்துவிட்டார் , கொரானாவிற்கு பின் வரும் கடின காலக்கட்டங்களில் சினிமாத்துறை என்ன ஆகும் எப்படி இந்த இழப்புகளில் இருந்து முன்னேறும் என்ற அனைவரும் கலங்கி நிற்கும் போது ஒரு வழிகாட்டியாக , ஒரு முன்மாதிரியாக விஜய் ஆண்டனி தற்போது வெளிவந்துள்ளார் , இவரைபோல மற்ற அனைத்து நடிகர், நடிகைகள் ,டெக்னிசியன்கள் அனைவரும் இதைபோல சம்பளத்தை குறைத்து பாரத்தை தயாரிப்பாளருடன் தோளில் சுமந்து செல்ல தயாராக இருந்தால் எந்த இடர் வரினும் தமிழ்சினிமா வீழாது, பீனிக்ஸ் போல எழுந்து நிற்கும்\nஇது நாம் ஒன்றினையும் நேரம் , எங்களுக்காக தோள் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பில் ஒரு பெரும் நன்றியை தெரிவிததுக்கொள்கிறேன்.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_12", "date_download": "2021-07-28T23:29:09Z", "digest": "sha1:7FHOW3IWMD3PQPKXOBMSZUSL554I3SCW", "length": 4777, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 12 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 11 அக்டோபர் 12 அக்டோபர் 13>\n12 October தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 12, 2014‎ (காலி)\n► அக்டோபர் 12, 2015‎ (காலி)\n► அக்டோபர் 12, 2016‎ (காலி)\n► அக்டோபர் 12, 2017‎ (காலி)\n► அக்டோபர் 12, 2018‎ (காலி)\n► அக்டோபர் 12, 2019‎ (காலி)\n► அக்டோபர் 12, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3044", "date_download": "2021-07-28T23:46:10Z", "digest": "sha1:N2DEFO6LU3D2KPFEKRZI6GJSVBMF3ZFF", "length": 6812, "nlines": 57, "source_domain": "vannibbc.com", "title": "தாலியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்சட ங்கு செய்து முடித்த மனைவி! – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nதாலியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்சட ங்கு செய்து முடித்த மனைவி\nஇந்தியாவில் தா லியை அ டகுவைத்து கணவரின் இ றுதிச்ச டங்கை செய்திருக்கும் மனைவியைக் குறித்த செய்தி வை ரலான நி லையில் அவருக்கு மாநில அரசு ரூ 5 லட்சம் நி வாரணம் அ றிவித்துள்ளது.\nக ர்நாடகாவில் 108 ஆம்பு லன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த உமேஷ் ஹடகள்ளி என்பவர், கடந்த இரண்டு மாதங்களாக செய்துவந்த இ டைவிடாத கொ ரோ னா அ வசரப்ப ணி கா ரணமாக மா ரடைப்பால் உ யிரிழந்துள்ளார்.\nஆனால் அவருக்கு இ றுதிச்சட ங்கு செய்யக்கூட அவர் ம னைவியிடம் பண மில்லை.இதனால் தனது தா லியை அட குவைத்து இ றுதிச டங்கு செய்தார்.\nஇந்நிலையில் 12 மற்றும் 7 வயது பிள்ளைகள் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்ய வே ண்டும் என்றும் முறை யிட்டிருந்த அவரது மனைவியின் கோ ரிக்கை ஏற்று, 5 லட்ச ரூபாய் நி வாரணத் தொ கையாக வழங்குவதாகவும்,\nகாப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஊ ழியருக்கு கி டைக்கவேண்டிய பல ன்கள் வி ரைவில் கிடைக்க உறு தியளிப்பதாகவும் அ றிவித்திருக்கிறார் கர்நாடக மு தலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா.\nஏற்கனவே மூன்று மா தங்களாக சம்பளம் கிடை க்காமல் கணவர் மி கவும் சி ரமப்பட்டு வந்ததாக அவரது மனைவி தெ ரி வித்திருந்த நிலையில் அரசின் இந்த உதவி அவருக்கு ஆ றுதலையும், நெ கிழ்ச்சியையும் ஏ ற்படுத்தியுள்ளது.\nதிருமணத்திற்கு விருந்தினரால் வந்த பி ரச்சினை… மு தலிரவுக்கு முன்பு பி ரித்து வைக்கப்பட்ட புதுமணத் த ம்பதி\nசற்று முன் வெளியாகிய தகவல் வவுனியாவிற்கு நேற்றைய தினம் கொண்டுவரப்பட்ட 10 பேருக்கு கொ ரோ னா தொ ற்று\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/4232", "date_download": "2021-07-28T23:40:48Z", "digest": "sha1:7TSJNTJILN2HB2GLK7LS77TR4Y66KYIE", "length": 7273, "nlines": 59, "source_domain": "vannibbc.com", "title": "தங்க மா ஸ் குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா? – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nதங்க மா ஸ் குடன் வலம் வரும் நபர்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nதங்க மா ஸ் குடன் வலம் வரும் நப��்: அதன் மதிப்பு மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவில் நபர் ஒருவர் தங்க மா ஸ் குடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வை ரல் செ ய்தி.\nஉலக நாடுகளை கொ ரோ னா அ ச்சு றுத் தி வ ரும் நிலையில் தொ ற்றி ல் இ ருந்து பா துகா த்துக் கொள்ள அரசு பல மு ன்னெ ச்ச ரிக் கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nமா ஸ்க் அணிதல், தே வையி ன்றி வெளியில் செல்வதை த விர் த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்றாலும் கூட்டத்தை த விர் த்து த னிம னித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வ லியு றுத் தி வருகிறது.\nஇந்நிலையில் மா ஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிராவில் ஒருவர் தங்க மா ஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.\nபுனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவரே தங்க மா ஸ் குடன் வ லம்வ ந்து கொண்டிருக்கிறார்.\nசுமார் 2.89 லட்சம் மதிப்பில் இவர் அணிந்துள்ள மா ஸ்கில் சிறிய சிறிய துளைகள் இருக்கின்றன, இதனால் சு வாசி ப்ப தில் த னக்கு எதுவும் பி ரச்ச னையி ல்லை எனக்கூறும் ஷங்கர், கொ ரோனா விலி ருந்து இது பாதுகாக்குமா என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்.\nஇச்செ ய்தி இ ணையத்தில் வை ரலா க கொ ரோ னா கா லத் திலும் உ ங்கள் கா ட்டில் அ டை ம ழை தான் போ ங்க, இது உங்களை பிரபலமாக்குமே தவிர கொ ரோனா விலி ருந் து பா துகாக் காது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉ டல் மு ழுவ தும் கா யங் களு டன் புதரில் 7 வயது சி று மி: வ ன்கொ டுமை செ ய்து கொ லை\nயு வதியை 10 முறை க த் தி யால் கு த் திய முன்னாள் காதலன்: பின்னர் ந டந்த ப கீர் ச ம்ப வம்\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/143932/", "date_download": "2021-07-29T00:19:13Z", "digest": "sha1:TX3KRHLQCDQCXVZPTOXFLKZOQESM7JVL", "length": 26160, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "தெரிந்துகொள்ளலும் அறிதலும்- கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் தெரிந்துகொள்ளலும் அறிதலும்- கடிதம்\nமேலே உள்ள மூன்று வார்த்தைகளை எழுதுவதற்குள், எனக்குள் ஓர் பதட்டத்தை உணர்கிறேன். உங்களுக்கு எழுதும் வாசகர்களில், உங்களது படைப்புகளை மிகக் குறைவாகவே வாசித்த ஒருவனாக நான் இருக்கிறேன்.குறிப்பாகச் சொல்லப்போனால், இரண்டு படைப்புகள் தான். ‘அறம்’ ஒன்று, மற்றொன்று ‘முகங்களின் தேசம்’. இரண்டுமே குக்கூ சிவராஜ் அண்ணன் அறிமுகம் செய்தது தான்.அவ்வப்பொழுது சில கட்டுரைகளையும் கடிதங்களையும் வாசித்ததுண்டு.\nநான் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டம் படிப்பதற்கான நேர்காணலிற்காக அகமதாபாத் சென்றிருந்தேன். அங்கு, கேட்ட ஒரு கேள்வி – “நீங்கள் உங்கள் இளங்கலையில் படித்த ஏதேனும் ஐந்து புத்தகங்களைப் பற்றிக் கூருங்கள்”.என்னிடம், ஒரு அசட்டுப் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.ஏனென்றால், ஐந்து வருடப் படிப்பில் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை என்பது தான் உண்மை. பள்ளி காலங்களிலும் வாசித்ததில்லை. வாசிப்பின் ஆரம்பம் முதுகலையில் தான் நடந்தது.\nஅதன் பின்னர், சென்னையில் ஓர் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். நான் இளங்கலையில் தவறவிட்ட கற்றல் அனுபவங்களை, என்னுடைய மாணவர்களுக்கு அளிக்க வேண்டி விரும்பினேன். அதில் முதன்மையாகப் புத்தகம் வாசிப்பு இருந்தது.அதற்கான சிறு முயற்சிகளும் செய்தேன்.மாணவர்களிடம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் புத்தகங்களை அறிமுகம் செய்தேன்.\nஅதே காலகட்டத்தில் கல்லூரியின் அமைப்பிற்கு வெளியே, மாணவர்களுடன் தொடர்ந்து புத்தக���்களையும்,ஆவணப் படங்களையும், பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ‘அகர்மா’ எனும் ஒரு பொதுத் தளத்தை, குக்கூ காட்டுப்பள்ளியின் ஆதிக்குடிலில் வேரூன்றி நிறுவப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு உரையாடல் வட்டத்தைத் தொடங்கினோம்.\nஅதில் முதன் முதலில் உங்களின் ‘Jeyamohan speech at UCEN’ காணொளியைத் திரையிட்டோம். நீங்கள் ஏன் அதை முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் என்பதை , மாணவர்களுடன் பயணிப்பதால் இப்பொழுது என்னால் ஓர் அளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்தக் காணொளியைப் பல மாணவர்களுடன் அறிமுகம் செய்ய முயற்சிக்கும் பொழுது அதில் சிறு நடைமுறை சிக்கல் இருப்பதைக் கண்டடைந்தோம். ஒன்று, சென்னையில் பெரிதலிவில்லான கல்லூரிகளின் கால அட்டவணையில் ‘வாசிப்பு நேரம்’ அல்லது ‘நூலக நேரம்’ என்பது ஒன்றில்லை. சில கல்லூரிகளில் இருப்பினும் அது வெறும் காகிதத்தில் தான் இருக்கிறது. காலையில் கல்லூரிப் பேருந்தைப் பிடிப்பது, மீண்டும் மாலை அதே பேருந்தில் திரும்பிச்செல்வது என்பதிலேயே அவர்களின் நான்கு வருடமும் முடிந்துவிடுகிறது.ஆகவே இதைப் போன்ற காணொளிகளைத் திரையிடுவதற்கும், உரையாடுவதற்குமான நேரம் கல்லூரியின் மனதில் ஒதுக்கப்படுவதில்லை.\nஇரண்டு, சென்னையில் ஒரு கல்லூரி வகுப்பில் இருக்கும் நாற்பது மாணவர்களில்,நான்குப் பெயரால் தான் இந்தக் காணொளியின் சொற்களையும் அதன் வழியே கருத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக அதை ஒவ்வொரு நிமிடமும் நிறுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற வேண்டியிருந்தது.இதை நானே தமிழ் வாசிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் உணர்ந்திருக்கிறேன். தமிழ் இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாதது இதற்கு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.\n‘ஏன் வாசிக்க வேண்டும்’ என்பதைத் தமிழில் புரிந்துகொள்வதற்குச் சிறிதேனும் வாசித்திருக்க வேண்டும். இது ஒரு முடிவில்லா சுழற்சியாகத் தென்பட்டது. ஆனால் இந்தக் காணொளியின் கருத்தைக் கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். தமிழ் மட்டும் அல்லாது அனைத்து மொழி மாணவர்களுக்கும் இந்த காணொளி கண்டிப்பாகப் புரிந்துகொள்ளும் படி ஏதோ ஓர் வடிவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களின் அகத்தின் ஆழ்ச்சொல்லாக இருந்���து.\nஇது இந்தக் காணொளி மட்டும் அல்லாது உங்களின் அனைத்து படைப்புகளுமே வெவ்வேறு வடிவில் இப்புவி முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை. அதற்கான முதல் கட்டமாய் இந்தக் காணொளியை ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு , அதற்குத் தகுந்த ஆங்கில சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம். மொழி என்பதைத் தாண்டி, கருத்துகளின் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகவே இதைப் பார்க்கிறோம்.\nதிருவண்ணாமலையில் சமகால தொற்று நோயினால் அனாதையாக இறந்தவர்களை தன் மார்பில் சுமந்து அடக்கம் செய்த பீட்டர் அண்ணாவிற்கு, இந்த மொழிபெயர்ப்பு சமர்ப்பணம். –\nசிலநாட்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்திற்கு முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஒரு வாசகி வந்திருந்தார். அறிவியலில் முனைவர். அவர் பேசும்போது அவருடைய தோழிகள் எதையுமே படிப்பதில்லை என்றார். ஆய்வேடுகளைக்கூட. தேவையான நூல்களையே காணொளிகள், உரைகள் வழியாக அறிகிறார்கள். கொஞ்சம் செய்திகளை வெட்டித்தொகுத்துக் கொள்கிறார்கள். ஒரு நூலை, ஒரு கட்டுரையை முழுக்க வாசிக்க அவர்களால் இயலாது என்றார்.\nதிகைப்பாக இருந்தது. நம் காட்சிக்கலாச்சாரம் நம்முடைய அடுத்த தலைமுறையை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. நம் கல்விமுறை அதிவேகமாக அழிந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் வாசிப்பதில்லை, மாணவர்கள் காகிதத்தையே கண்களால் பார்ப்பதில்லை. இந்த வீழ்ச்சி அளிக்கும் எதிர்விளைவுகள் நம்மை வந்து அறைய இன்னும் பத்தாண்டுகளாகும். நமது கல்வியால் பயனே இல்லை என்ற நிலை வந்துசேரக்கூடும்\nஇந்த உரை ஏன் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால் இதில் சொல்லப்படுபவை மிகமிக புதியவை. உண்மையில் மிகத் தொன்மையானவை. நடைமுறையில் இன்றைய தலைமுறையில் எவருக்குமே தெரிந்திராதவை. ஆகவே இக்கருத்தை வந்துசேர வாசகர்கள் கொஞ்சம் முயற்சி செய்யத்தான் வேண்டும். அந்த அளவுக்கு அன்னியப்பட்டுள்ளோம்..\nமுந்தைய கட்டுரைவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nநாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்\nசெயலும் கனவும் – கடிதம்\nகலையில் தனியுண்மை என்று இருந்தாகவேண்டுமா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 68\nஹொய்ச்சாள கலைவெளியில் - 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 71\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-07-28T23:07:14Z", "digest": "sha1:WPNLDSINVXX5NDHSKLYYWQHE5PIZID7X", "length": 19196, "nlines": 163, "source_domain": "www.maghil.com", "title": "< தோட்டக்கலைத் துறை மானியம் 2021 | இலவச தள்ளுவண்டி தோட்டக்கலைத் துறை மானியம் 2021 | இலவச தள்ளுவண்டி", "raw_content": "\nவருடம் ஏக்கருக்கு 2 இ���ட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nHome விவசாயம் நடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி – தோட்டக்கலைத் துறை மானியம் 2021\nநடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி – தோட்டக்கலைத் துறை மானியம் 2021\nதோட்டக்கலைத் துறை மானியம் 2021\nதோட்டக்கலைத் துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தங்கள் பொருள்களை விற்பனை செய்ய 15 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகளை இலவசமாக வழங்கி வருகிறது. தள்ளுவண்டி பெறுவதற்கு ஆதார் கார்டு, பத்து ஒன்னு மற்றும் ரேஷன் கார்டு போன்ற அடையாள அட்டைகளை போதுமானது.\nவிளம்பரம் : நாட்டு கோழி மொத்த விற்பனைக்கு : 9566983150\nதோட்டக்கலைத் துறை மானியம் 2021\nஇந்த தள்ளு வண்டியை பெற தங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளவும்.மேலும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்ய இயலும். தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாயை இதை திருப்பி கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nமேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து பெற நமது இணையதளத்துடன் இணைந்து இருக்கவும். சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் மற்றும் இந்த சலுகையை பெற கீழ் காணும் எண்ணில் தொடர்புகொள்ளவும். 9788840173\nவிளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய maghilweb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nவிவசாயிகளுக்கு போர் அமைக்க மானியம் -தோட்டக்கலை துறை\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nபோர்போட , மோட்டார் வாங்க மற்றும் நீர்ப்பாசன வசதியை…\nசொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்\n45 நாள் இலவச பயிற்சியுடன், விவசாயிகளுக்கு 1கோடி கடன்\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான்…\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில்…\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் - New…\nTAGsivagangai agri office phone no இலவச தள்ளுவண்டி தள்ளுவண்டி தோட்டக்கலைத் துறை மானியம் 2021\nPrevious Postவிவசாயிகளுக்கு இலவச டிராக்டர் 2021 - பெறுவது எப்படி Next Postஜே.இ.இ தேர்வு தேதி மாற்றம் - JEE Advanced 2021 Exam Date\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் | Nursery Trichy 16...\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை ���மது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்\nவறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/13160248/2558428/Schools-and-colleges-open-after-July-20.vpf", "date_download": "2021-07-28T23:20:48Z", "digest": "sha1:RGPQTP24TZF3KCZPVE3Y7274LJ6WPJNS", "length": 12284, "nlines": 97, "source_domain": "www.thanthitv.com", "title": "பள்ளி, கல்லூரிகள் ஜூலை 20-ம் தேதிக்கு பிறகு திறப்பு? - அரசு ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் ���ிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபள்ளி, கல்லூரிகள் ஜூலை 20-ம் தேதிக்கு பிறகு திறப்பு\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழகத்திலும் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதி நிறைவடைகிறது. அதனால், தமிழகத்தில் 20 ஆம் தேதி அல்லது 22 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் 10, 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகுப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி\nசிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்\nபொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்���ன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/foods/35-lunch/532-ulunthu-kanchi", "date_download": "2021-07-28T23:16:37Z", "digest": "sha1:WIK7OCACZIEVDPSJZOKQA7DDSHORUT54", "length": 10473, "nlines": 368, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - உளுந்தங்கஞ்சி", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nNext Article முள்ளங்கி கூட்டு\nமுக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது.மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.\nஉளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)\nவெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்\nஉளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)\nஇது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.\nஎட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு ��ெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.\n(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.\nசெரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)\nNext Article முள்ளங்கி கூட்டு\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2013/11/dph.html", "date_download": "2021-07-29T00:04:23Z", "digest": "sha1:35KD7DTJMQQ6DV7RPNVJLRLKQSFMB3ZC", "length": 6473, "nlines": 130, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: கரூர் மாவட்டத்தில் மூன்று மாத சம்பளம் இன்று வழங்கப்பட்டது-நன்றி மரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nகரூர் மாவட்டத்தில் மூன்று மாத சம்பளம் இன்று வழங்கப்பட்டது-நன்றி மரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களுக்கு\nகடந்த வாரம் ஆறு மாதமாக சம்பளம் வாங்காமல் கரூர் மாவட்ட MMU ஒப்பந்த செவிலியர்கள் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற விவரங்களை DPH அவர்களிடம் தெரிவித்தோம்.\nமரியாதைக்குரிய DPH குழந்தைசாமி சார் அவர்களும் உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nஇன்று(28/11/2013) மூன்று மாத சம்பளம் வழங்கபட்டுள்ளது.\nநடவடிக்கை எடுத்த DPH அவர்களுக்கு நன்றி.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nசுகாதார திட்ட செயல்பாடு தமிழகம் சிறப்பான சேவை : உல...\n1000 அலவன்சு, தரபடாமல் உள்ள பல மாத ஊதியம், அனைத்து...\nகரூர் மாவட்டத்தில் மூன்று மாத சம்பளம் இன்று வழங்க...\nஅரசு டாக்டர், நர்ஸ்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டி...\nஆறு மாதமாக சம்பளம் வாங்காத அவலம்-கரூர் மாவட்டம்\n���ிரைவில் சென்னை ஓமந்தூர் மருத்துவமனை திறக்கபட வாய்...\nநேர்மையாக நடந்த நிரந்தர கவூன்சிலிங்- மரியாதைக்குரி...\n19/11/2013 கவூன்சிலிங்கில் நிரந்தர செய்யபடவிருக்கு...\nதொகுப்பூதிய செவிலியர் பணி நிரந்தர கலந்தாய்வு கவுன்...\n2007 படித்து முடித்து-2008 இல் தொகுபூதியத்தில் பணி...\nபுதிய பணி இடங்கள் உருவாக்கம்-திருவண்ணாமலை -நிரந்தர...\nHEALTH SECRETARY -தொகுப்பூதிய நலசங்க உறுப்பினர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?id=1%200100", "date_download": "2021-07-29T00:43:29Z", "digest": "sha1:XX6G3GARJ545B2IMEA64RPXWTARFIJPU", "length": 8533, "nlines": 96, "source_domain": "marinabooks.com", "title": "கார்ல் மார்க்ஸ் Carl Marks", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று.\nகார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும்.\nநாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள் என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ்.\nமூலதனம் என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n 0 பிரதிகள் மட்டுமே உள்ளன.\n{1 0100 [{புத்தகம் பற்றி சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று.
கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும்.
நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள் என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ்.
மூலதனம் என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று.
உழைக்கும் தொழ}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newstamil.in/videos/tamil-actress-gym-workout-videos/?noamp=mobile", "date_download": "2021-07-28T23:21:57Z", "digest": "sha1:GT3USHYMZVYXQ42ZGIS6R6E7QCZF6CSJ", "length": 7492, "nlines": 98, "source_domain": "newstamil.in", "title": "நடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ - Newstamil.in", "raw_content": "\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nஇந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு\n – குரங்கு B வைரஸ் தொற்று அறிகுறிகள்\n‘மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு தேர்வு’\nHome / VIDEOS / நடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nநடிகைகளின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nநடிகைகள் ரம்யா பாண்டியன், ராகுல் ப்ரீதி மற்றும் பலரின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ\nசிம்புவின் 'ஈஸ்வரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் - வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் - வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி - வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் - வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் - வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் - வீடியோ\n← ந���ர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு: பெற்றோர் மகிழ்ச்சி\nமுன்பே நடந்த அமலா பால் 2வது திருமணம்\nகுழந்தை கண் முன்னே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்த தாய் – வீடியோ\nஇந்த பூனை தான் உலகின் மிக சிறந்த கோல் கீப்பர் – வீடியோ\nடிக் டாக் சூர்யா அட்டூழியம் – ரூ.5 லட்சம் வேணுமாம் எதுக்குன்னு பாருங்க\nSHARE THIS நடிகர் அஸ்வின் எமோஷனாலாக உருகியபடி தேம்பி அழுதுகொண்டே பேசுவதும் அவரை புகழ் தேற்றுகிற புகைப்படமும் பரவி வருகிறது. LATEST FEATURES: சிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாமெடி நடிகர்களின் திருமண புகைப்படங்கள் – வீடியோ\nரகசியமாக திருமணம் செய்த ஆர்.கே. சுரேஷ் – வீடியோ\nவீட்டுக் கடன் வட்டி மோசடி; மக்களை ஏமாற்றும் வங்கி – வீடியோ அவசியம் பாருங்கள்\nபிக் பாஸ் போவதற்கு முன் ஷிவானி ஆடிய நடனம் – வீடியோ\nகணேஷ் வெங்கட்ராமன் மகள் சமைரா அழகான நடனம் – வீடியோ\nகிழிந்த ஜீன்ஸில் கோபிநாத் – வீடியோ\nமருத்துவமனையில் உள்ள எஸ்.பி.பி.க்காக இளையராஜா உருக்கம் – வீடியோ\nபிரமாண்டமாக நடந்த ராணா – மிஹீகா திருமணம் : வீடியோ\n‘விஜய் ஒரு ரவுடி’ – மீரா சர்ச்சை வீடியோ\n19 வயதில் மீராவை மிஞ்சிய ஷிவானி – வீடியோ\nடிக்டாக் தடை பற்றி டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஇரண்டு கம்பிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட சிறுவன் – வீடியோ\n“A” படத்தின் டிரைலர் மிரட்டலாக வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/kamalhaasan-thanks-to-tngovt-for-the-proactive-actions-in-gaja-cyclone.html", "date_download": "2021-07-29T00:23:29Z", "digest": "sha1:3R2POHHWKUM7DW6L7VKNKHVGX3YIUDEY", "length": 7463, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Kamalhaasan thanks to TNGovt for the Proactive Actions in Gaja Cyclone | தமிழ் News", "raw_content": "\n‘பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை..’:கமல்\nகஜா புயல் தமிழகத்தை சூறையாடியதை அடுத்து மாநிலம் முழுவதும் அனைவரும் முழுமூச்சில் நிவாரண, மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது இன்றைய ட்வீட்டில், ‘இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது’ என்று கூறியுள்ளார்.\nமேலும், ‘அரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் மய்யத்தின் களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.\nஅரசு அதிகாரிகள்,காவல் துறை அதிகாரிகள்,ஊடகங்கள் தன்னார்வலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கட்சி அடையாளத்தைத்தவிர்த்து, பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் சேவை செய்துகொண்டிருக்கும் @maiamofficial களவீரர்கள் தொடர்ந்து தொண்டாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன\nபொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கெடுபிடி: விரிவுரையாளர் தற்கொலை\n'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்\n'அடுத்த இரண்டு நாள்களில்'...புதிய எச்சரிக்கை வெளியிட்டிருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்\nஇந்த வயதிலும் கஜா புயலில் களப்பணி: ஹீரோவாகும் ஒய்வு பெற்ற ஊழியர்\nடோல் கேட்,பெட்ரோல் பங்க் மட்டுமல்ல....'சாலையையும் பதம் பார்த்த கஜா'\nஅரசுடன் இணைந்து நிவாரண பணிகளை தொண்டர்கள் மேற்கொள்ளவும்: எதிர்க்கட்சி தலைவர்\nகஜா புயல்:'உயிரை துச்சமென மதித்து களமிறங்கிய நடத்துனர்':குவியும் பாராட்டுக்கள்\nபோகிற போக்கில் 'டோல்கேட்டை' தூக்கி எறிந்த கஜா... வைரல் வீடியோ\nஉயிரிழந்த 10க்கும் மேற்பட்டோரது குடும்பத்துக்கு தலா 10 லட்சம்: தமிழக அரசு\nபெட்ரோல் பங்கை 'சுக்குநூறாக' நொறுக்கி கோரத்தாண்டவம் ஆடிய கஜா\n\"தமிழகத்தை சூறையாடிய கஜாவின் அடுத்த டார்கெட் இது தான்\"...தமிழ்நாடு வெதர்மேன்\nஇந்த மாவட்டங்களில் 'கனமழை' கொட்டித் தீர்க்கும்.. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்\n'கஜா வராண்டா கஜா வராண்டா'.. சென்னையைத் தாக்கும் கஜா வெயில்\nகஜா: அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தல்\nஇடறி விழுந்து இடுக்கில் சிக்கும் ரயில் பயணி: பாதுகாப்பு அதிகாரியின் சமயோஜிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/09/14/fd-ghofig-hjfoi-gju-dfpgijup/", "date_download": "2021-07-28T22:13:12Z", "digest": "sha1:VPPEDQZB5FRYDMNBR76T7CR6225RHGLG", "length": 5820, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "fd ghofig hjfoi gju dfpgijup - Newsfirst", "raw_content": "\nபூசா சிறைச்சாலையில் கைதிகள் 25 பேர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், தொடர்ந்தும் 20 கைதிகள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு நடைமுறைகளை இலகுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 45 கைதிகளால் கடந்த 10 ஆம் திகதி உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nபொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு\nபாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு\nகண்காட்சிகளை வழமைபோன்று நடத்துமாறு ஆலோசனை\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் இன்று\n09 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து சென்ற விண்கலம்\nபொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு\nபாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு\nகண்காட்சிகளை வழமைபோன்று நடத்துமாறு ஆலோசனை\nவற்றாப்பளை ஆலய வைகாசிப் பொங்கல் இன்று\n09 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக ஓர் விண்கலம்\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Mercedes-Benz?page=1", "date_download": "2021-07-28T23:42:03Z", "digest": "sha1:36KKZRBREXP3KSN6K7UMNNCUWW3GVY5W", "length": 3284, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mercedes-Benz", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் தி���ுவிழா வைரல் வீடியோ\n'மெர்சிடெஸ் பென்ஸ்' விற்பனை முறை...\n“விஷன் அவதார்” - ஸ்டியரிங் இல்லா...\nடிசம்பரில் வெளியாகிறது பென்ஸ் ‘ப...\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2019/12/27/1453/", "date_download": "2021-07-28T22:16:28Z", "digest": "sha1:EZMV6NVPM7TCRPC7KE2N6C4YAKQGXORD", "length": 7705, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நாகினி மௌனி ராய்..! | Tamilpori", "raw_content": "\nHome சினிமா கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நாகினி மௌனி ராய்..\nகடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட நாகினி மௌனி ராய்..\nநாகினி எனும் சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். இவர் தற்போது சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படம் மேட் இன் சைனா. அடுத்து பிரமாஸ்த்ரா எனும் பிராமாண்டமான வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.\nமவுனி ராய்க்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் போடும் ஒவ்வொரு புகைப்படத்துக்கு லைக்ஸ் மழை கொட்டும்.\nஅந்த வகையில் இவர், தற்போது கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்க்கு வெளிநாடு சென்றுள்ளார்.\nஅங்குள்ள ஒரு கடற்கரையில் சிவப்பு நிற பிகினி உடையில் ஆடியும், ஓடியும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.\nஇதை ஏழு லட்சதிற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ஏகப்பட்ட பேர் கமெண்ட் செய்துள்ளனர்.\nPrevious articleஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு கடும் நடவடிக்கை..\nNext articleகவர்ச்சி உடையில் பொது நிகழ்விற்கு வந்த நடிகை அதிதி பாலன்..\nகே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள பிக்பாஸ் தர்ஷன்..\nபிரபாகரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு..\nசில்க் ஸ்மிதாவைத் தேடும் தென்னிந்��ிய படக் குழு..\nபனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/curfew-in-tamil-nadu-from-today-till-june-21/", "date_download": "2021-07-28T22:41:38Z", "digest": "sha1:YYT56B2WKKHP2RCPLHF3ACOMSNSMVMAW", "length": 5066, "nlines": 126, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..!", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு..\nஇன்று காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முதலல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதில் கொரோனா சற்று குறைந்ததை தொடர்ந்து தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.\nஇதனால், இன்று காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்தமுறை தளர்வுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் உள்ள தளர்வுகளை விட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/im-ready-for-a-live-discussion-are-you-ready-mk-stalins-challenge/", "date_download": "2021-07-28T22:15:20Z", "digest": "sha1:2LRC4ERB3A6GITLPAQX6DBHGGU2D6FIA", "length": 9782, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "நேரடி விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா? -முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்!", "raw_content": "\nநேரடி விவாதத்திற்கு நான் ரெடி, நீங்கள் ரெடியா\nநேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில் ,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவாலை ஏற்றுள்ளார்\nநேற்று ஈரோட்டில் நடந்த பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நான் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு அழைக்கிறேன்.தைரியம் இருந்தால் ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் எந்த இடத்திற்கும் வரலாம்.நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா’ என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி நேற்று சவால் – சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்\nஅதற்கு முன்னர் திரு. பழனிசாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து- “ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று திரு.பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும். “எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி- மாண்ப���மிகு தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.\nஅதே மாதிரி “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும்- உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். முடிந்தால் திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் – என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள்- என்ன கலெக்‌ஷன் செய்துள்ளீர்கள்- எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறேன். நான் ரெடி- முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி அவர்களே நீங்கள் ரெடியா என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“டெண்டர் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற தடையை நீக்கி – தன் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதி வழங்க தீர்மானம் நிறைவேற்றி விட்டு விவாதிக்க நான் ரெடி – நீங்க ரெடியா\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=67&ch=10", "date_download": "2021-07-28T22:33:09Z", "digest": "sha1:SPA6UEU5ICBZRX4XG2YFHPI4XEYFQUUE", "length": 17312, "nlines": 191, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n6. இயேசு கிறிஸ்துவின் பலியின் மேன்மை\n1வரப்போகும் நலன்களின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை; அது அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. எனவேதான், ஆண்டுதோறும் இடைவிடாமல் செலுத்தப்படும் அதே பலிகளால் வழிபட வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்க அதற்கு வலிமையில்லை.\n2அவ்வாறு இருந்திருந்தால், பலி செலுத்துவது நின்றிருக்கும் அல்லவா ஏனெனில், வழிபடுபவர்கள் ஒரே முறையில் தூய்மை அடைந்திருந்தால், பாவத்தைப்பற்றிய உணர்வே அவர்களிடம் இராதே\n3மாறாக, பாவங்கள் நீங்கவில்லை என்பதை அந்தப் பலிகள் ஆண்டுதோறும் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன.\n4ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.\n5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது,\nஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.\nஎன்னைக் குறித்துத் திருநூல் சுருளில்\nஎன்று அவர் முதலில் கூறுகிறார்.\nஎன்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார்.\n10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.\n11ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை.\n12ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார்.\n13அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.\n14தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.\nஎன்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின்,\n18எனவே, பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.\n19-20சகோதர சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில், அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி.\n21மேலும், கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு.\n22ஆதலால், தீய மனச் சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக.\n23நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே, நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.\n24அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.\n25சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே, இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.\n26உண்மையை அறிந்தபின்னரும், வேண்டுமென்றே நாம் பாவத்தில் நிலைத்திருந்தால், இனி நமக்கு வேறு எந்தப் பாவம்போக்கும் பலியும் இராது.\n27மாறாக, அச்சத்தோடும் நாம் எதிர்பார்த்திருக்கும் தீர்ப்பும், பகைவர்களைச் சுட்டெரிக்கும் கடவுளது சீற்றமுமே எஞ்சியிருக்கும்.\n28மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்தவர், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கு மூலத்தின்படி சாக வேண்டியிருந்தது.\n29அப்படியென்றால், கடவுளுடைய மகனையே காலால் மிதித்தவர், தம்மைத் தூய்மைப்படுத்திய உடன்படிக்கையின் இரத்தத்தையே தீட்டு என்று கருதியவர், அருள்தரும் ஆவியாரையே பழித்தவர் எத்துணைக் கொடிய தண்டனையைப் பெற வேண்டியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.\nஎன்றும் உரைத்தவர் யார் என்பது நமக்குத் தெரியுமன்றோ\n31வாழும் கடவுளின் கைகளில் அகப்படுவது அஞ்சத்தக்கது அல்லவா\n32முன்னைய நாள்களை நினைவு கூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு நேரிட்ட துன்பம் நிறைந்த போராட்டத்தை மனஉறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள்.\n33சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்.\n34கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், சிறந்த, நிலையான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்பதை அறிவீர்கள்.\n35உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டுவிடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு.\n36கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை.\n38நேர்மையுட���் நடக்கும் என் அடியார்,\n39நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல. மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோர் ஆவோம்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\nஉரிமை © 1998-2021 அருள்வாக்கு.காம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43692123", "date_download": "2021-07-29T00:49:54Z", "digest": "sha1:AN2GG7SQ2YJKKJQDBG6NFIANDYQ7K4UI", "length": 8602, "nlines": 85, "source_domain": "www.bbc.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்தின் புதிய யூ டியூப் சேனல் - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nரஜினி மக்கள் மன்றத்தின் புதிய யூ டியூப் சேனல்\nஅரசியல் அறிவிப்புக்கு பின் கட்சி தொடங்கும் வேலைகளில் ரஜினிகாந்த் இறங்கியுள்ளார். அந்த வகையில் மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகளை நியமித்தார்.\nபட மூலாதாரம், Getty Images\nஇந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவரது செய்திகள் இடம் பெறும். முதல் கட்டமாக ரஜினிகாந்தின் இன்றைய பேச்சு இடம்பெற்றுள்ளது.\nகடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் அன்றைய தினமே தன் கட்சியில் இணைய விரும்புவோரை இணைக்கும் வகையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் செயலி ஒன்றை தொடங்கினார்.\nஅதில் பலர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டுள்ளனர். செயலி தொடங்கி மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று இந்த செயலியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளின் பட்டியல் மற்றும் உறுப்பினராக சேரவிரும்புவோர் பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nபல் துலக்கும் போது டூத் பிரஷ்ஷை விழுங்கிய மனிதர்\nஹாக்கி: சுலபமான வெற்றியை பாகிஸ்தானிடம் கைநழுவவிட்ட இந்தியா\nமானுக்குப் பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள்\nஅத்துமீறிய போலீசை அடித்துத் துவைத்த கராத்தே பெண்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nதீ விபத்தால் கடலில் கசிந்த ரசாயனம்: தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா\nசிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்\n8 மணி நேரங்களுக்கு முன்னர்\nஷில்பா ஷெட்டி க��வர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்\n9 மணி நேரங்களுக்கு முன்னர்\nசுரேஷ் ரெய்னா: \"நானும் பிராமணன் தான்\" - நேரலையில் புதிய சர்ச்சை\nஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு\nபிரசாந்த் கிஷோரின் திட்டம்: பாஜகவை எதிர்க்க 340 தொகுதிகளில் புது வியூகம்\nபிகினி அணிய மறுக்கும் வீராங்கனைகள்: விவாதமாகும் ஆடை விதிமுறை\nஉலகின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் ஐபிசிசி அறிக்கை\nதாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்\nராஜ் குந்த்ராவை திட்டித்தீர்த்த ஷில்பா ஷெட்டி: பின்னணி தகவல்கள்\nடோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை\nபிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு - அரவணைக்கிறதா அமேசான்\nஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்படுவது ஏன்\nரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது\nஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: கோடிகளில் வாழ்க்கை, அதிரவைக்கும் சர்வதேச தொடர்புகள்\nஇரண்டே வீரர்களை அனுப்பி தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி நாடு\nதாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/560431-india-s-covid-19-tally-crosses-4-lakh-with-highest-single-day-spike-of-15-413-cases.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-29T00:51:31Z", "digest": "sha1:Z6BBYQCUGXH3CT57XSJ5IFDNA3BN4QQP", "length": 22608, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியாவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது: 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு; உயிரிழப்பு 13 ஆயிரமாக அதிகரிப்பு | India’s COVID-19 tally crosses 4 lakh with highest single-day spike of 15,413 cases - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்தது: 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு; உயிரிழப்பு 13 ஆயிரமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு அதிகரித்து 4 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 15 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 306 பேர் உயிர���ழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் குணமடைந்தோர் சதவீதம் 55.48 ஆக உயர்ந்துள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் 306 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்து 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 10-வது நாளாக இந்தியாவில் கரோனாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nகடந்த 1-ம் தேதி முதல் இன்றுவரை நாட்டில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்புதான் அதிகமாகும்.\nஇன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:\n''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 5,984 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,112 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,638 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 704 ஆகவும் அதிகரித்துள்ளது.\nமேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 540 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 501 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 507 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 337 ஆகவும் அதிகரித்துள்ளது.\nதெலங்கானாவில் பலி எண்ணிக்கை 203 ஆகவும், ஹரியாணாவில் 149 ஆகவும், ஆந்திராவில் 101 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 132 பேரும், பஞ்சாப்பில் 98 பேரும் பலியாகியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் 81 பேரும், பிஹாரில் 52 பேரும், ஒடிசாவில் 12 பேரும், கேரளாவில் 21 பேரும், உத்தரகாண்டில் 27 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 7 பேர் உயிரிழந்தனர்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 64,153 ஆக உயர்ந்துள்ளது.\nஅதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 31,316 ஆகவும் அதிகரித்துள்ளது.\n3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 56,746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 31,294 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 26,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,694 பேர் குணமடைந்தனர்.\nராஜஸ்தானில் 14,536 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,726 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16,594 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேற்கு வங்கத்தில் 13,531 பேரும், ஆந்திராவில் 8,452 பேரும், பஞ்சாப்பில் 3,952 பேரும், தெலங்கானாவில் 7,072 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் 5,834 பேர், கர்நாடகாவில் 8,694 பேர், ஹரியாணாவில் 10,233 பேர், பிஹாரில் 7,533 பேர், கேரளாவில் 3,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,568 பேர் குணமடைந்துள்ளனர்.\nஒடிசாவில் 4,586 பேர், சண்டிகரில் 404 பேர், ஜார்க்கண்டில் 1,965 பேர், திரிபுராவில் 1,186 பேர், அசாமில் 4,904 பேர், உத்தரகாண்டில் 2,301 பேர், சத்தீஸ்கரில் 2,041 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 656 பேர், லடாக்கில் 836 பேர், நாகாலாந்தில் 201 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதாதர் நகர் ஹாவேலியில் 68 பேர், புதுச்சேரியில் 286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 118 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 140 பேர், சிக்கிமில் 70 பேர், மணிப்பூரில் 777 பேர், கோவாவில் 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅருணாச்சலப் பிரதேசத்தில் 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.\nஇவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிராணயாமம் செய்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நுரையீரலும் பலப்படும்: சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி அமெரிக்காவில் கைது: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை\nஎல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்\nஇந்திய – சீன எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த கர்னல் குடும்பத்துக்கு ரூ.5 கோடி நிதி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாளை வழங்குகிறார்\nபிராணயாமம் செய்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; நுரையீரல��ம் பலப்படும்: சர்வதேச...\nமும்பை தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி அமெரிக்காவில் கைது: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று...\nஎல்லை பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடியின் உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nவங்கி திவால் அல்லது தடைக்கு உள்ளானால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: நிதி...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nஉ.பி.யில் சாலையில் படுத்துத் தூங்கியவர்கள் மீது பஸ் ஏறியதில் 18 பேர் பலி:...\nஇந்தியாவில் கரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: 43 ஆயிரம் பேர் பாதிப்பு; 640...\nபுதுச்சேரியில் ஐந்து நாட்களில் மூன்றாவது நூறு பேர் பாதிப்பு; கைக்குட்டை முகக்கவசம் ஆகாது:...\nஉலக இசை நாள்: காற்று வெளியிடை கொண்டாட்டங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/4MxRmk.html", "date_download": "2021-07-28T23:21:49Z", "digest": "sha1:6YUSDWX4VA6OXWXFHWSFSGCR467QGBGC", "length": 3271, "nlines": 31, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்", "raw_content": "\nமாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்\nகொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. இ.,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் ச���ர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது.\nஇந்த படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு 03.09.2020டன் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிஇ, பிடெக், எம்சிஏ, பி ஆர்க் ஆகிய பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பத்தை, செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறி, அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/01/blog-post_21.html", "date_download": "2021-07-28T23:12:17Z", "digest": "sha1:KWFC5RQOXLITUQZQCJWRNMSCVUVIWCZL", "length": 55850, "nlines": 493, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: மாநகராட்சி மறுதேர்தல்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nநான் இட்ட இந்தப் பதிவிலும், அதையே எக்ஸ்டண்ட் செய்த இன்னொரு பதிவிலும் எழுதியதை மீண்டும் பாருங்கள். ஒரு நல்ல கூட்டணி அமைத்திருந்த நிலையில் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தலைத் தேவையின்றி கேலிக் கூத்தாக்கியதற்கு முதல்வர் கருணாநிதிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிரும்மாஸ்திரத்தை தாம்புக் கயிறு கட்டி சொதப்பி விட்டார்.\nஇப்போது இவராகவே முன் வந்து 99 வார்டுகளில் தங்கள் கூட்டணி கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு செய்ததைப்பார்த்தால், எனது இப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட, விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்த துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்பா பையனிடம் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்க, பையன், தான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் அதை அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் முன்னாலேயே தானே அப்பாவி��ம் அதைக் கூறச் செய்வதுதான் மனசாட்சி என்கிறான்.\nஅதாவது ஒரு நீதிபதி மட்டும்தான் ஊழல் என்றாராம் இன்னொருவர் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டாராம். என்ன ஜல்லி பாருங்கள். இன்னொருவர் டெக்னிகலான காரணத்துக்காக வழக்கைத் தள்ளுபடி செய்தார் அவ்வளவே. இன்னும் மூன்றாவது நீதிபதி வரவிருக்கிறாராம், அப்பீல் வேறு இருக்கிறதாம், இருந்தாலும் ராஜினாமா செய்கிறாராம். அடாடா என்ன பெருந்தன்மை. கண்ணேறுதான் கழிக்க வேண்டும். மூன்றாம் நீதிபதி என்ன கூறுவார் என்பதை ஊகிக்க பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. ஆகவே வேக வேகமாக மனசாட்சி வேலை செய்து விட்டது. இந்த அழகில் 98 பேர்தான் ராஜினாமா செய்தனர். ஒருவர் பெப்பே காட்டி விட்டார்.\nஅதிலும் எப்படிப்பட்ட மனசாட்சி பாருங்கள். தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டு விட்டு பிறகு துளிகூட வெட்கமேயில்லாது தன் கட்சி மட்டும் ஆட்சியமைத்து, அவசரம் அவசரமாக அத்தனை துறைகளுக்கும் அமைச்சர்களை போட்டு, அவர்களில் தன் மகனையும் போட்டு என்றெல்லாம் நடந்து கொண்டவர் இப்போது ராஜினாமா செய்ய மட்டும் கூட்டணி என்று உதார் விடுவது எதில் சேர்த்தி கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ணும்போது தனக்கு பாயசம் வேண்டாம் (சர்க்கரை நோயாளி) அடுத்த இலைகளுக்கும் சேர்த்து வேண்டாம் என்று கூறுவது போல இல்லை\nநான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். சம்ப்ந்தப்பட்ட தமிழக தேர்தல் அதிகாரி, கடமை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் எல்லோர் மேலும் நடவடிக்கை தேவை.\nகருணாநிதி அவர்களது ஆட்சி காலத்தில் சமீபத்தில் 1972-ல் மஸ்டர் ரோல் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியையே கலைக்க வேண்டியதாயிற்று. அதற்கு பிறகு முறையான உள்ளாட்சித் தேர்தல் வர பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n2001, 2006 இவ்விரு ஆண்டுகளிலுமே நடந்தவற்றுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே பொறுப்பு.\nஎதற்கு இந்த கைக்கூப்பல் செந்தழல் ரவி அவர்களே\nபின்குறிப்பு: அல்லது வேறு ஏதாவது கூற விரும்பினீர்களா\nசெந்தழல் ரவி அய்யா என்ன சொல்லவராரு இப்படி எதிர்பார்ப்பு இருந்தா, கருணாநிதி அய்யா மக்களுக்கு நாமம் தான் போடுவார் என்றா\nநாமத்தின் ஷேப் இது இல்லையே.\nநானும் யோசிச்சேன்.ரவி அய்யா பொடி வச்சி சொல்லியிருக்கார்.மக்கள் தலை கீழா நின்னாலும் கருணாநிதி அய்யா வெட்கப் பட்டு ராஜினாமா செய்ய மாட்டார்,நாமம் தான் போடுவார்னு சொல்றாரோன்னு தோணுதய்யா.தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே\nரவி அய்யாவும் மக்களுக்கு நாமம் போட்டே உடல் வளர்க்கும் கும்பலுக்கு ஜால்ரா போடறவர் தானே.அதான் சந்தேகம்.\n\"தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே\n\"நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.\"\n அது இருக்கட்டும், இவ்வாறு மறுதேர்தல் நடக்கிறதே, அதன் செலவு யார் செய்வது\n\"தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே\nகலக்கிட்டீங்க பாலா...அதெப்படி உங்களால மட்டும் \nடோண்டு சார்...மீண்டும் ஒரு நல்ல பதிவு...\nஇந்த மாதிரி தரமற்ற அரசியல்வாதிகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்று நமக்கு தலையெழுத்து போல...\n//\"நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்.\"\n அது இருக்கட்டும், இவ்வாறு மறுதேர்தல் நடக்கிறதே, அதன் செலவு யார் செய்வது நம் வரிப்பணம்தானே\nஉங்களுக்கு விஷயமே புரிய மாட்டேங்குது. இவனுக காலை எழுந்ததும் தேய்க்கிற பல்லு குச்சியிலேர்ந்து ராத்திரி அடிக்கிற சரக்கு வரை எல்லாம் நம்ம காசு தான். இதை எல்லாம் கணக்கு பார்த்தா .... யம்மா தலை சுத்துது. இதுக்கு மேலயும் இங்க எழுதினா படிக்க நல்லா இருக்காது. இருங்க இதுக்காக ஒரு தனி பதிவே போடுறேன்.\n\"இருங்க இதுக்காக ஒரு தனி பதிவே போடுறேன்.\"\nநிச்சயம் எழுதுறேன்...அதுவரை நம்ம வலைப்பூவில் உள்ள மிச்ச பதிவுகளைப் படித்துக் கொண்டிருங்கள்.\nகருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் = கூட்டணிக் கொள்கை\nகருணாநிதியின் கொளுகை நேர்மை = மஞ்சள் துண்டு+சாய்பாபா தரிசனம்\nகல்லுல நார் உரிப்பது = கருணாநிதி பதவியை ராஜினாமா செய்வது\nமாநகராட்சித் தேர்தலில் கருணாநிதி எங்கே வன்முறையைக் கட்டவிழ்தார்\nசிறையிலிருக்கும் உடன்பிறப்புக்களுக்குத் தந்தருளுய வேலைவாய்ப்பு அல்லவா அது\n ரவுடிகளின் வேலைவாய்ப்பைப் பெருக்குவது கருணாநிதியின் இஷ்டமான, மனநிறைவு தரும் செயல்.\n(காமராஜருக்கு பள்ளிக்கூடம�� திறந்தது மனநிறைவான செயல், எம்ஜிஆருக்கு பள்ளிக்குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவுத்திட்டம் மனநிறைவான செயல்)\nமாநகராட்சி தேர்தலில் திமுக வன்முறை செய்தது தெரிந்தது தான்.\nமீண்டும் தேர்தல் யார் கெலிப்பாங்க\nடோண்டு சார் ஒரு வெளிபடையான கேள்வி\nசென்னை மாநாகரட்சிக்கு அதிமுக கூட்டணி வந்தால் சரியா அல்லது திமுக கூட்டணி வந்தால் சரியோ\nதிமுக இருந்தால் ஊழல் பல சொன்னாலும் மக்கள் நல திட்ட வேலைகள் அது பாட்டுக்கு போய்கினே இருக்கும், அதிமுக வந்தால் மேயர் மலேசியாவில் ஒளிந்து கொண்டு இருப்பார்.\nஉங்களுக்கு தேவை முன்னேற்றமா அலல்து அரசியலா\n\"அதிமுக வந்தால் மேயர் மலேசியாவில் ஒளிந்து கொண்டு இருப்பார்.\"\nஉண்மைதான். நான் ஏற்கனவே கூறியபடி தன்னால் இயல்பாக ஜெயித்திருக்கக் கூடிய தேர்தலை திமுகாவே சொதப்பியது. இதனால் எவ்வளவு பொருள் நட்டம்\nமற்றப்படி திமுக இந்த நகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதே நலம். மேம்பால ஊழல் என்று ஜெ எவ்வளவோ தலைகீழாக நின்றாலும் அதில் ஒன்றையும் கண்டுபிடிக்க இயலவில்லையே.\nஇப்போதைய நிலையில் மாநகராட்சிக்கு திமுக வருவதே சரி.\nஉங்களின் தெளிவான கருத்துக்களுக்கு நன்றிகள். தவறு செய்து விட்டார்கள் திமுக அதை வெளிபடையாக ஒத்து கொண்டு தேர்தலை சந்திக்க தயார் என வீரமாக சொல்லி விட்டார்கள்.\nஇனி அம்மா , சோ என்ன சொல்ல போறாங்க\n( நம்ம வரிபணம் இங்கு மீண்டும் ஒரு முறை வேட்டை ஆட போகிறது)\nமுதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்.\n\"தவறு செய்து விட்டார்கள் திமுக அதை வெளிபடையாக ஒத்து கொண்டு தேர்தலை சந்திக்க தயார் என வீரமாக சொல்லி விட்டார்கள்.\"\n இங்கு செய்தது டேமேஜ் லிமிட்டிங்க் செயல்பாடுதான். நேர்மை இல்லை. இருந்தாலும் மாநகராட்சிக்கு இப்போதைய சூழ்நிலையிலவர்கள்தான் வரவேண்டும் என்பது வேறு விஷயம்.\nஅடுத்த துக்ளக்கை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் தெளிவுகள் எனக்கு பிறக்கும்.\n\"முதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்.\"\n//தவறு செய்து விட்டார்கள் திமுக அதை வெளிபடையாக ஒத்து கொண்டு தேர்தலை சந்திக்க தயார் என வீரமாக சொல்லி விட்டார்கள்.\"\n இங்கு செய்தது டேமேஜ் லிமிட்டிங்க் செயல்பாடுதான். நேர்மை இல்லை. இருந்தாலும் மாநகராட்சிக்கு இப���போதைய சூழ்நிலையிலவர்கள்தான் வரவேண்டும் என்பது வேறு விஷயம்.\nஅடுத்த துக்ளக்கை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் தெளிவுகள் எனக்கு பிறக்கும்.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத செயல்கள் திமுக ஆட்சியில் சர்வசாதரணமாக செய்ய முடிகிறது. காரணம் ரொம்ப சிம்பிள் சாரே மத்தியில் இருக்கும் ஆட்சியை பகைத்து கொள்ளாமல் மக்க்ளை நலன் கொண்டு நடத்தபடும் ஆட்சி இது.\nசோ என்ன சொல்ல வருகிறார் திமுகவை எதிர்த்து அதிமுக பாஜக விஜயகாந்த் போன்றவர்கள் கூட்டணியாக இருக்க வேண்டுமாம்.\nஏன் சோவிற்க்கு நல்ல ஆட்சி வந்தால் பொருக்காதா அவருக்கு ஜாதி வெறி இருக்கு என்பதை சொல்லும் ஒரு வாக்கு மூலம் அது.\nஈழ தமிழர்கள் மேல் குண்டு போட்டு சிங்கள ராணுவம் சாகடித்தாலும் ஈழ தமிழர்களின் ஒரே நம்பிக்கையான புலிகளை சோ தொடந்து எதிர்ப்பது அவரின் நடு நிலையை சந்தேகம் கொள்ள தூண்டுகிறது.\nஈழ தமிழர்களின் நிலையை பற்றிய உங்கள் கருத்து சொல்ல முடியுமா\n//\"முதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்.\"\nகூட்டணி என்ற பெயரில் எத்தணை கூத்துக்கள் நடக்கின்றன\nதனிப் பெறும்பாண்மை இல்லாத பட்சத்தில் கட்சி எதற்கு\nஇவர்கள் அனைவரின் கொள்கையே, எப்பொழுதுமே ஆளும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதான்.\nஇதற்கு பா.ம.க நல்ல உதாரணம்.\n\"கூட்டணி\" வைக்காதவரை தே.மு.தி.க நல்ல கட்சி. கூட்டணி என்று வந்துவிட்டால், பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று....\n\"தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத செயல்கள் திமுக ஆட்சியில் சர்வசாதரணமாக செய்ய முடிகிறது.\"\nஆம், தீவிரவாதம் திமுக ஆட்சியில் வெற்றிபெறுவதைப்போல ஜெயின் ஆட்சியில் வெற்றி பெறாதுதான். நம்பிக்கை துரோகம் செய்து தமிழகத்தையே சுடுகாடாக்கும் புலிகளும் அதிமுக ஆட்சியில் வளரவில்லை.\nஇந்த இருகாரணங்கள் மட்டுமே சோ ஜெயை ஆதரிப்பதற்கான அடிப்படை. எனது நிலையும் சோவின் நிலைதான்.\nமற்றப்படி ஊழலில் இருவருமே சிறந்தவர்கள். ஜெயின் வேறு சிறப்புகளில் முக்கியமானது எல்லோரையும் வற்புறுத்தி மழைநீர் சேமிப்பு திட்டத்தில் பங்கு பெற செய்தார். கருணாநிதியால் அதை நிச்சயம் செய்திருக்க முடியாது.\nநீங்கள் கூறுவதில் பல உண்மைகள் உண்டு முகில் அவர்களே. ஆனால் யோசனைகள் (சட்டத் திருத்தம்) இப்போதைய நிலையில் சாத்தியமானவை அல்ல.\n//\"தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத செயல்கள் திமுக ஆட்சியில் சர்வசாதரணமாக செய்ய முடிகிறது.\"\nஆம், தீவிரவாதம் திமுக ஆட்சியில் வெற்றிபெறுவதைப்போல ஜெயின் ஆட்சியில் வெற்றி பெறாதுதான். நம்பிக்கை துரோகம் செய்து தமிழகத்தையே சுடுகாடாக்கும் புலிகளும் அதிமுக ஆட்சியில் வளரவில்லை.\nஇந்த இருகாரணங்கள் மட்டுமே சோ ஜெயை ஆதரிப்பதற்கான அடிப்படை. எனது நிலையும் சோவின் நிலைதான்.\nமற்றப்படி ஊழலில் இருவருமே சிறந்தவர்கள். ஜெயின் வேறு சிறப்புகளில் முக்கியமானது எல்லோரையும் வற்புறுத்தி மழைநீர் சேமிப்பு திட்டத்தில் பங்கு பெற செய்தார். கருணாநிதியால் அதை நிச்சயம் செய்திருக்க முடியாது.\nஅமைதிபடை செய்த அராஜகம் எல்லாம் சரி என்று தானே சொல்ல வருகிறீர்கள்\nபுலிகள் தமிழ்நாட்டில் என்ன வினை செய்தார்கள் என்று சொல்ல முடியுமா\nராஜீவ் கொலைக்கு அவரே காரணம். இந்துக்களையே இந்துகளையே மோத விட்ட புத்த மத வெறியன் ஜெயவர்தனேக்கு சூழ்ச்சிக்கு பலியான குழந்தை ராஜீவ்.\nபாக்கிஸ்தான் முல்லாக்களுக்கு நெருங்கிய நண்பனான சிங்கள புத்த மத வெறியர்களுக்கு சோ குடை பிடிப்பது ஏனோ\nஇலங்கையில் இந்து கோவில்கள் சிங்கள ரானுவத்தின் டாங்கிகளால் இடுக்கபடும் போது சோ என்ன செய்தார்\nஏன் இந்த மஹா சமுததரம் கட்டு மரத்தில் கூட இலங்கை இந்துக்களுக்கு இடம் இல்லையா\nபோரை காரணம் காட்டி அங்கு நடக்கும் கிருஸ்துவ மத மத மாற்றங்களை சோ என்ன தான் சொல்கிறார்\nபுலிகள் மேல் தான் தவறு என்று வைத்து கொள்வோம். சரியான அனுகுமுறையை சோ சொல்லட்டும்.\nசோவின் குரல் போல உங்களின் பதில்களை எதிர்பார்க்கிறேன்.\nபுலிகள் நம்பிக்கை துரோகிகள் என்பதை சோ அவர்கள் முதலிலேயே கண்டு கொண்டவர். எண்பதுகளில் தமிழகமே புலிகளை ஆதரித்தது. எல்லாவற்றையும் அவர்களாகக் கெடுத்துக் கொண்டார்கள். பேச்சு வார்த்தைக்கு வருவதாக பாவலா காட்டி வந்தவர்கள் அமிர்தலிங்கத்தை போட்டு தள்ளியது பச்சை நம்பிக்கை துரோகம். அவ்வாறு செய்து தங்கள் நம்பகத் தன்மையை அவர்களே போக்கிக் கொண்டனர்.\nஇந்திய அமைதிப்படை விஷயத்தில் சில குளறுபடிகள் நடந்தன. தமிழ் தெரியாத அதிகாரிகளை நியமித்தது முதல் தவறு. புலிகளும் சும்மா இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளையும் குண்டு வீசும் செயல்பாடுகளில் தாராளமாக பயன்படுத்தினர். ராஜீவை கொன்றது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.\nஅதற்கு பிறகு இந்திய ஆதரவை எதிர்நோக்குவது அதைவிட வடிக்கட்டிய முட்டாள்தனம்.\nஅவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று இருப்பதைத்தான் சோ சிபாரிசு செய்கிறார். நான் அதை 100% ஆதரிக்கிறேன்.\nஸ்ரீலங்கா விவகாரத்தில் நாம் ஒதுங்கி இருப்பதுதான் இந்திய நலனுக்கு உகந்தது.\nசோ ஒரு இந்தியனாய் புலிகளை எதிர்த்திருக்கலாம். ராஜிவ் கொலையால் இந்த முடிவா\nஎன்னைக் கேட்டால் ராஜிவை பாதுகாக்க தவறிய தி.மு.க-வோடு காங்கிரஸே ஒத்து போகும்போது, சோ போன்றவர்கள் புலிகளுக்கு ஆதரவளிக்கலாம்\n\"கருணாநிதியின் கொளுகை நேர்மை = மஞ்சள் துண்டு+சாய்பாபா தரிசனம்\"\nசாயி பாபா தரிசனத்துக்கு வேற காரணமும் உண்டு,\nமஞ்ச துண்டின்் நன்பர் - \"சாயி பாபாவுக்கு ஒரு ஆன்டுக்கு 800 கோடி ரூபாய் வெளி நாடுகளில் இருந்து வருது\" என்று ஆதங்கத்துடன் கூறினார்.\nஇவர்களுக்கு சாயி எப்படி இம்புட்டு பணம் சம்பாதிக்கிறான் என்று தெரிந்து கொள்ளதான் இந்த நாடகம்.\nஅதுதான் மேலேயே குறிப்பிட்டிருக்கிறேனே. சோ ஆரம்பம் முதலே புலிகளை எதிர்த்தவர். ராஜீவின் கொலைக்குப் பிறகு தமிழகமே எதிர்த்தது என்பது வேறு விஷயம்.\nஅமைதிப்படையில் தமிழ் தெரியாத ஆட்களை நியமித்தது இந்திய அரசு செய்த தவறு. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை இன்ஸ்ட்ரக்ஷ்ன்களில் தெளிவு இல்லை. பல நேரங்களில் இருட்டில் கத்தி வீசும் நிலைதான் ஏற்பட்டது.\nபுலிகளே பிரேமதாசாவுடன் சேர்ந்து கொண்டு தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறினர்.\nஇந்தியாவும் அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று உள்ளது.\nஇப்போது சோ கூறுவது என்னவென்றால் தெரிந்தே நாம் புலிகள் விரிக்கும் வலையில் விழக்கூடாது என்பதே. அதை நான் முழுக்க புரிந்து கொண்டு ஆதரிக்கிறேன்.\n\"இவர்களுக்கு சாயி எப்படி இம்புட்டு பணம் சம்பாதிக்கிறான் என்று தெரிந்து கொள்ளதான் இந்த நாடகம்.\"\nஎனக்கு சாய்பாபா மேல் பக்தியெல்லாம் கிடையாது. இருப்பினும் அவர் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார் என்பதால் அவர்மாட்டு நன்றி உணர்ச்சி உண்டு.\nஅதே போல தமிழக முதல்வராக இருந்து கொண்டு கருணாநிதி அவர்களும் நன்றியைக் காட்டியிருக்கலாம் அல்லவா.\nசாயி பாபா பல ஆண்டுகளாக நல்ல காரியம் செய்து கொண்டுதான் இருக்க���றார், ஆனால் மஞ்சா துண்டுக்கு திடிர் என்று இப்ப மட்டும் நன்றி உணர்ச்சி வருவதில்தான் சந்தேகம்.\nஆனால் சாயி பாபா செய்வது போல மற்ற நிறுவனங்களும் செய்து வருகின்றன. eg. 1.நாராயன ஹிருத்யாலயா, 2.அரவிந்த் கண் மருத்துவமனை. அதனால சாயி பாபா ஒன்னும் ரொம்ப பெருசா செய்யவில்லை.\nஇங்க மற்றும் ஒரு விஷயம்.\nகால்வாய் திட்டம், கூவம் ஆறு சுத்திகரிப்பு போன்றதை இவர்கள் சாயி பாபா டிரஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறி, மறைமுகமாக அரசாங்கத்தால் இவை எதையும் உருப்படியாக செய்ய இயலாது என்று ஒத்துக்கொண்டுள்ளனர்.\n\"ஆனால் மஞ்சா துண்டுக்கு திடிர் என்று இப்ப மட்டும் நன்றி உணர்ச்சி வருவதில்தான் சந்தேகம்.\"\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு ரஜனி குரலில் கலைஞர் பேஸினால் எப்ப்டி இருக்கும்\n\"ஆனால் சாயி பாபா செய்வது போல மற்ற நிறுவனங்களும் செய்து வருகின்றன. eg. 1.நாராயன ஹிருத்யாலயா, 2.அரவிந்த் கண் மருத்துவமனை. அதனால சாயி பாபா ஒன்னும் ரொம்ப பெருசா செய்யவில்லை.\"\nஅலட்டிக் கொள்ளாமல் பேரிடர் தருணங்களில் நம்ம ஆர்.எஸ்.எஸ். செய்வதை விடவா தேசபக்தியுடைய அந்த அமைப்புக்கு நன்றி கூறாமல் அவதூறு செய்கிறார்களே, நம்ம போலி மத சார்பற்ற வியாதிகள்.\nஆனால் அரசாங்க நிர்வாகம் என்னவோ எப்போது பேரிடர்கள் ஏற்பட்டாலும் இந்த அமைப்புக்குத்தான் முதலில் அவசர அழைப்பு அனுப்புகிறது.\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்த���கவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nயார் சாதிப் பெயரை யார் எடுப்பது\nதுக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங் - 2\nதுக்ளக் 37-வது ஆண்டு விழா மீட்டிங்\nதவிர்க்க வேண்டிய நபர்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/08/blog-post_16.html", "date_download": "2021-07-28T23:47:23Z", "digest": "sha1:FUVO6NLSV5YAXZXHVGIIXZNIVCROOGT6", "length": 15145, "nlines": 180, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): விவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய முளைப்பாரித் திருவிழா!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவிவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய முளைப்பாரித் திருவிழா\nஒரு நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே இருக்கிறது;உலக வரலாற்றை வாசித்துப் பார்த்தால்,எந்த நாட்டில் விவசாயம் செழிப்பாக இருக்கிறதோ,அந்த நாடுதான் பொருளாதார பலத்தோடு இருக்கும்;இதை உணர்ந்தே நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்தை பலவிதமான சூழ்ச்சிகள்,சதிகள் மூலமாக பன்னாட்டு நிறுவனங்களும்,வல்லரசுகளும் கடந்த 200 ஆண்டுகளாக படிப்படியாக அழிக்கத் துவங்கினர்.1947 இல் இந்தியா முழுக்க ஆறு லட்சம் கிராமங்கள் இருந்தன;தற்போது நான்கு லட்சம் கிராமங்களே இருக்கின்றன.இதில் 50,000 கிராமங்கள் மனிதர்களே இல்லாமல் வெறிச்சிடத் துவங்கியிருக்கின்றன.\nகாலம் காலமாக நம்மிடையே புழக்கத்தில் இருக்கும் பழமொழி:ஆடிப் பட்டம் தேடி விதை என்பதே\nமனிதன் நாகரீகமடைந்து,கூடி வாழ ஆரம்பித்தது முதல் தகவல் யுகத்தை மனித குலத்துக்குக் கொண்டு வந்த கணினியுகம் வரையிலும் மனிதர்களிடையே ஒற்றுமையை வளர்க்க உருவாக்கப்பட்டவையே திருவிழாக்கள் ஆகும்.\nமுற்காலத்தில் விவசாயம்,நெசவு,தச்சுத்தொழில் போன்றவை அடிப்படைத் தொழில்களாக இருந்தன;இதன் அடிப்படையிலேயே ஜாதிகளை நமது முன்னோர்கள் உருவாக்கினர்.இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் ஜாதி அமைப்பை அரசியல் கண்ணோட்டத்தோடு கையாள ஆரம்பித்தான்;அதன் விளைவுதான் இன்று ஜாதி மோதல்களாக பரிணமித்திருக்கின்றன.பிரிக்கும் வேலையை கிறிஸ்தவ ஆங்கிலேயன் திட்டமிட்டே செய்தான்;\nஆனால்,நமது முன்னோர்கள் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ திருவிழாக்களை ஒரு உணர்வுபூர்வமான கருவியாக பயன்படுத்தினர்.நெசவாளர்களைப் பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தால் நெசவு செய்யவதில் சுணக்கம் ஏற்படும்;இருந்தாலும்,விவசாயம் செழிப்பதற்காக நெசவாளர் சமூகத்தால் உருவாக்கப்பட்ட திருவிழாவே முளைக்கொட்டுத் திருவிழா ஆகும்.\nமுளைப்பாரி வளர்த்து அதை கங்கையில்(கிணறு அல்லது ஆறு) விடுவது ஆகும்.ஒவ்வொரு தெருவிலும் மூத்த பெண்(பாட்டி) ஒருவர் சுமாராக பத்து நாட்கள் வரையிலும் தனது வீட்டிற்குக் கூடச் செல்லாமல் தெருவில் இருக்கும் அம்மன் கோவிலிலேயே தங்கி விரதம் இருப்பார்;அவருக்கு என்று பிரத்யேகமாக உணவு தயார் செய்யப்பட்டு அதை மட்டுமே ஒருவேளை சாப்பிடுவார்;அந்த பத்துநாளில் நவதானியங்களை படத்தில் இருப்பது போல வளர்ப்பார்;பத்தாவது நாள் அந்தத் தெருவினை வலம் வந்து ஊருக்கு வெளியே இருக்கும் ஆற்றங்கரை அல்லது கிணறு அல்லது குளத்தங்கரையில் ஊர் தலைவர்கள் முன்னிலையில் ஊர்ச் சமுதாயமே கரைக்கும்;அவ்வாறு கரைக்க மாலை ஏழு மணி ஆகிவிடும்;அப்படி கரைக்கும் முன்பே மழை வந்துவிடும்;\nஊருக்கு நெசவின் மூலமாக ஆடைகள் தயார் செய்து மானத்தை வழங்கும் நெசவாளர் சமுதாயம்,தனது தொழில் தற்காலிகமாக நலிந்தாலும் சமுதாயத்தை வாழ வைக்க,மனித குலத்திற்கு உணவு தயார் செய்யும் விவசாயம் செழிப்பதற்காக இந்த முளைப்பாரித்திருவிழாவை பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடி வருகின்றனர்;இந்த திருவிழா நா���ில் நெசவு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த தொழிலுக்கு மாறியிருந்தாலும்,வெளியூரில் பஞ்சம் பிழைக்கச் சென்றாலும் ஒன்று கூடுவர்;\nஇது போன்ற இந்து சமுதாய ஒற்றுமை விழாக்களால் தான் இன்றும் இந்து தர்மம் தழைத்தோங்கிக் கொண்டு இருக்கிறது.போட்டோக்கள் விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதைச் சுற்றிலும் இருக்கும் கிராமப்பகுதிகளில் நிகழ்ந்த முளைப்பாரியம்மன் திருவிழாக்களில் கடந்த ஒரு மாதத்தில் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டவை;இதைப்போல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமுதாய மக்களால் ஆடி மாதம் தோறும் முளைப்பாரித் திருவிழா நடைபெற்று வருகிறது.\nஓம்ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் உலகிலேயே அதிக சத்த...\nஸர்ப்பதோஷம்,ஆயில்யதோஷம் நீக்கும் கருவூர் சித்தர் வ...\nசென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nகருவூரார் சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கும் ஊர் கரூ...\nஆவணி அவிட்டத்தன்று(20.8.13 செவ்வாய் இரவு) ஸ்ரீபைரவ...\nசென்னையில் இருக்கும் மிகவும் பழமையான(நவக்கிரகங்கள்...\nநாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் பால் ஊற்றி வழ...\nஉரத்த சிந்தனை: பறி போகும் இந்திய வணிகம்\nஉலகில் மாற்றத்தைத் தரும் யுத்தக் கிரகப்பார்வைக்கால...\nநமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் கல்விச...\nவிவசாயம் செழிக்க நெசவாளர்கள் கொண்டாடும் பாரம்பரிய ...\nஇந்தியாவை அமெரிக்க மயமாக்கிட நாமே அனுமதிக்கலாமா\nசிவலிங்கம் நிறுவுவோம்;நாமும் ருத்ரப் பதவி அடைவோம்\nமீண்டும் நிம்மதியிழக்கும் நமது பூமியும்,நாமும்\nஆடி அமாவாசையும்,கால பைரவப்பெருமானின் அருளும்\nஸர்ப்பத்தோஷங்கள்,திருமணத்தடைகளை நீக்கும் நாகராஜா க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/02/ii_25.html?showComment=1331894341132", "date_download": "2021-07-28T23:21:06Z", "digest": "sha1:XAATLRDH63G3QUYZ3LUV3V4SRFG4UR6E", "length": 31140, "nlines": 234, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்? - II", "raw_content": "\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்\nஇந்த பிரச்சனையை பற்றி தெளிவாக உணர, இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட��டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...\nஎப்போது இது முடிவுக்கு வரும்\nஇந்த கேள்விகளுக்கான பதிலை நான் சொல்லுவதைவிட அவர்களில் ஒருவரான சாஇத் (saaid, Nick name) பிரபல இஸ்லாம் ஆன்லைன் தளத்திற்கு தந்த பேட்டி உங்கள் பார்வைக்காக...\nநான் கடற்காவலனாக (Coastal Guard) ஆவதற்கு முன்பு, சோமாலியாவின் முடக் (Mudug) பகுதியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் மீனவனாக இருந்தவன்.\nசட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நாங்களே போராட முடிவெடுத்தோம். அதுமட்டுமல்லாமல், எங்கள் மீன்பிடி இயந்திரங்களை நாசமாக்கிய வெளிநாட்டு கயவர்களிடமிருந்து எங்கள் இயற்கை வளங்களை காப்பதற்காகவும் போராட முடிவெடுத்தோம்.\nஇப்படி சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிக்கும் கப்பல்கள் எங்களுக்கென்று எதையும் மிச்சம் வைத்ததில்லை. சில சமயங்களில் எங்கள் கடற்கரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவிலேயே மீன்பிடிப்பார்கள். அப்போது எங்களிடம் AK-47 துப்பாக்கிகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவிலான மோட்டார் படகுகள் (Skiffs) நிறைய இருந்தன.\nஒரு வெளிநாட்டு மீன்பிடி கப்பலை, சுமார் 200 படகுகளுடன் சென்று சுற்றிவளைப்போம், ஒவ்வொரு சிறிய படகிலும் AK-47 தாங்கிய மூன்று ஆட்கள் இருப்பார்கள். அந்த காலங்களில் யாரும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியதில்லை.\nஇப்படி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மட்டுமில்லாமல், இங்கே விஷக்கழிவுகளை கொட்டும் வெளிநாட்டு கப்பல்களையும் பார்த்திருக்கிறோம். இவைகள் தான் எங்கள் கடலில் மீன்கள் இறப்பதற்கும் எங்கள் மக்கள் உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்க்கும் காரணம். அதனால் இவர்கள் கழிவுகளை கொட்டுவதற்க்குள் பிடித்துவிட முடிவெடுத்தோம்.\nஇதுவரை எத்தனை மீன்பிடி படகுகளை இழந்திருப்பீர்கள்\nசோமாலியா ஒரு பெரிய நாடு. அதனால் எத்தனை படகுகளை நாங்கள் அனைவரும் இழந்திருப்போம் என்ற சரியான கணக்கு என்னிடம் கிடையாது. ஆனால் என்னுடைய அனுபவத்தை கூற முடியும். ஒருமுறை நாங்கள் 61 மீன்பிடி படகுகளுடன் சென்றிருந்தோம்.\nநள்ளிரவு நேரம், எங்களில் சிலர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு நடுவே ஒரு பெரிய கப்பல் கடந்து சென்றது. அதனால் ஏற்பட்ட கடல் மாற்றத்தால், எங்களில் சிலர் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். 61 படகுகளில், ஒன்பது மட்டுமே மிஞ்சின. மிக துயரமான சம்பவம் அது.\nஇது எனக்கு ஏற்பட்ட அனுபவம், இதுபோல நாடு முழுவதும் எங்கள் மீனவர்கள் படக்கூடிய கஷ்டங்களை யூகித்து கொள்ளுங்கள்.\nகப்பல்களை கடத்துவதற்கு எம்மாதிரியான உக்திகளை கையாள்கிறீர்கள்\nஒரு பெரிய படகு மற்றும் இரு சிறிய அதிவேக படகுகளுடன் செல்வோம். சிறிய படகுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து பேர் இருப்பார்கள். அவர்களிடம் RPG (Rocket Propelling Granades) போன்ற ஆயுதங்களும், GPS (Global Positioning System) மற்றும் தானியங்கி தகவல் தரும் (AIS, Automated Information Systems) கருவிகள் போன்ற அதிநவீன கருவிகளும் இருக்கும்.\nபக்கத்தில் சரக்கு கப்பல் வருவதாக தெரிந்தால், எங்கள் படகுகளுடன் சென்று அந்த கப்பலை முற்றுகையிட ஆரம்பிப்போம். எங்களின் இரு சிறு படகுகள் அந்த கப்பலை தாக்க ஆரம்பிக்கும். பெரிய படகோ அந்த சிறு படகுகளுக்கு பின்னாலிருந்து உதவிபுரியும். நாங்கள் கப்பலின் கேப்டன் இருக்கும் பகுதியைத்தான் தாக்குவோம். சில கேப்டன்கள் எங்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து விடுவார்கள், மற்றவர்களோ தங்கள் கப்பல்களை வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவார்கள்.\nநாங்கள் கப்பலை பிடித்தால், அதன் கேப்டனிடம் பக்கத்திலுள்ள கடற்படை தளத்திற்கு, நாங்கள் அந்த கப்பலை பிடித்துவிட்டதாக தகவல் அனுப்ப சொல்வோம். பிறகு அந்த கப்பலை சோமாலிய கடற்கரையை நோக்கி எடுத்துச் செல்வோம்.\nநீங்கள் அந்த கப்பலில் உள்ளவர்களிடம் எப்படி நடந்துக்கொள்வீர்கள்\nகடத்தப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் வரைமுறைகள் (Code of Conduct) வைத்திருக்கிறோம். நாங்கள் அவர்களை மதிக்கிறோம். அவர்களின் பொருட்களையோ அல்லது கப்பலின் சரக்கையோ நாங்கள் தொடமாட்டோம். அவர்களை கட்டவோ அல்லது அவர்களிடம் பணமோ கேட்கமாட்டோம்.\nஎங்களுடைய அணுகுமுறையெல்லாம் அந்த கப்பலின் உரிமையாளரிடம்தான். எங்களுக்கு வேண்டியது பணம், அதை அந்த உரிமையாளரிடம் இருந்து மட்டும் தான் பெற நினைப்போம்.\nநீங்கள் கேட்ட பணம் உங்களுக்கு எப்படி வந்தடைகிறது\nநாங்கள் பணத்தை இரு வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். ஒண்ணரை மில்லியன் (15 லட்சம்) அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான தொகையாக இருந்தால், கடத்தப்பட்ட கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்ததோ அந்த நாட்டின் கடற்படை கப்பல்கள் மூலமாக பெற்றுக்கொள்வோம்.\nஅதற்கு குறைவான தொகையாய் இருந்தால், வேறு முறைகளில் பெற்றுக்கொள்வோம், உதாரணத்துக்கு ஹவாலா போன்றவை.\nபெற்ற பணத்தை எப்படி பிரித்து கொள்வீர்கள்\nகப்பலை பிடித்தவர்கள் 50 சதவீதமும், இந்த கடத்தலுக்கு பொருளாதார உதவி புரிந்தவர்கள் 40 சதவீதமும், கப்பலை பாதுகாப்பது மற்றும் பேரம் பேசுவதற்கு உதவியவர்கள் 10 சதவிதமும் எடுத்துக்கொள்வார்கள்.\nகப்பலின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துவிட்டால்\nஇதற்கு இரு வழிகளை கையாள்வோம். ஒன்று அந்த கப்பலில் உள்ளவர்களை, கேப்டனையும் சேர்த்து, கரைகளுக்கு அழைத்துச் சென்று, நாங்கள் கேட்ட பணம் கிடைக்கும் வரை வைத்திருப்போம்.\nஇல்லையென்றால் கப்பலில் உள்ளவர்களை விடுவித்துவிட்டு அந்த கப்பலை வேறு கப்பல்களை கடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வோம்.\nஉங்களுக்கு யார் பண உதவிகளை செய்வது\nகுறிப்பிடும்படி யாரும் கிடையாது. எங்களுக்குள் பல பிரிவுகள் (Umbrella Groups) உள்ளது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம்.\nநீங்கள் எங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறீர்கள்\nசோமாலியாவிலேயே எல்லா நாட்டு ஆயுதங்களும் கிடைக்கும். பெரும்பாலும் நாங்கள் பக்கத்திலிருக்கும் நாடுகளில் இருக்கும், சட்டவிரோதமாக செயல்படும் ஆயுத வியாபாரிகளிடம் இருந்து வாங்குவோம்.\nநீங்கள் சந்தித்த பெரிய ஆபத்தான சூழ்நிலை என்ன \nஒரு முறை நாங்கள் ஒன்பது பேர் ஒரு படகில் சோமாலிய கடற்கரையில் இருந்து 1000 மைல் தாண்டி சுமார் ஒரு மாதம் மூன்று நாட்களுக்கு மேலாக சென்றிருந்தோம். ஒன்றும் கிடைக்காததால் திரும்பி வந்துக்கொண்டிருந்தோம்.\nசோமாலிய கடற்கரையிலிருந்து சுமார் 120௦ மைல் தூரத்தில் வந்துக்கொண்டிருக்கையில், கடலில் ஒரே புகைமண்டலம், பறவைகளின் காட்டு கூச்சல் வேறு. கடல்நீரில் ஒரு வித மாற்றம், திடீரென்று எங்கள் படகு கடலில் பாதியளவு மூழ்கிவிட்டது, ஒருவரை தவிர அனைவரும் கடலில் விழுந்து விட்டோம், அந்த ஒருவர் தான் எங்களை காப்பாற்றினார்.\nபிறகுதான் தெரிந்தது, அந்த புகைமண்டலம், விஷக்கழிவுகளை ஒரு கப்பல் அப்போது கொட்டிச்சென்றதால் ஏற்பட்டது என்று.\nஇங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை கப்பல்களை எப்படி சமாளிக்கிறீர்கள்\nஅவர்கள் இங்கே சண்டைப் போடத்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்கள் எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்போம்.\nஅவர்களை நாங்கள் நடுக்கடலில் சந்தித்தால், எங்களில் சிலர் ஆயுதங்களை கடலில் எரிந்து விட்டு, தாங்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் (illegal immigrants) என்று சொல்லுவார்கள்.\nவேறு சிலரோ அவர்களுடன் சண்டை புரிவார்கள், மற்றவர்களோ தப்பித்து ஓடுவார்கள். மூன்று படகு சென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தப்பித்து செல்லும். கடற்படை ஒன்றை துரத்த மற்ற இரண்டும் தப்பித்துவிடும்.\nஉங்களுக்கென்று தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைத்து கொள்கிறீர்கள்\nநாங்கள் பல பிரிவுகளை சார்ந்தவர்கள், ஆனால் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்வோம். குறிப்பாக சொல்லப் போனால் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று பண்ட்லாண்டிலும் (Puntland) மற்றொன்று தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவிலும் இருக்கின்றன. நான் முதலாவது பிரிவைச் சேர்ந்தவன்.\nநாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், நல்ல தொடர்பு வைத்திருக்கிறோம். உதாரணத்துக்கு எங்களில் ஒரு பிரிவு ஒரு கப்பலை கடத்தி பணம் பெற்றால் அதை மற்றொரு பிரிவுக்கும் பகிர்ந்தளித்து விடுவோம்.\nசோமாலியாவின் அருகிலுள்ள துறைமுகங்களில் உங்களுக்கு உளவு சொல்ல உளவாளிகள் இருக்கிறார்களா\nஇல்லை. அப்படி யாரும் கிடையாது.\nஇது எப்போது முடிவுக்கு வரும்\nசோமாலியாவில் சட்டஒழுங்கு சீர்ப்படும்போதும், உண்மையிலேயே இந்த உலகம் எங்கள் கடற்பகுதிகளை காக்க நினைக்கும்போதும், விஷக்கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படும்போதும் எங்கள் செயல்கள் முடிவுக்கு வந்துவிடும். எங்கள் நாட்டில் உள்ள சர்வதேச கடற்ப்படை கப்பல்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும். இவையெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் செயல்கள் தொடரத்தான் செய்யும்.\nநான் சொல்ல வருவது, ஒரு பக்கம் எங்கள் கடற்பகுதிகளை சீரழித்துவிட்டு, மறுபக்கம் தரைப்பகுதியில் அமைதி கொண்டு வருவதாக நாடகமாடக்கூடாது என்பதுதான்.\nதமிழாக்கம்: ஆஷிக் அஹ்மத் அ...\nசோமாலிய கடல் பகுதி மிகப் பெரியது, அதில் ஒருபுறம் விஷக்கழிவுகளையும், அணுக்கழிவுகளையும் கொட்டி கடலையும் மக்களையும் நாசமாக்கும் கொடுமை, மறுபுறமோ கிடைத்த மீன்களையெல்லாம் கொள்ளையடிக்கும் கும்பல். இந்த சூழ்நிலை தான் இவர்களை ஆயுதமேந்த வைத்த��ருக்கிறது.\nஅமைதி ஏற்ப்படுத்துவதாக உள்ளே நுழைந்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்க்காயும் சில நாடுகள் ஒருபுறம், தங்கள் வாழ்வாதாரமான கடலை அழித்துக்கொண்டிருக்கும் மனிதநேயமற்ற செயல்கள் மறுபுறம், நடுவில் சோமாலிய மக்கள். நினைக்கும் போதே நெஞ்சம் தடுமாறுகிறது.\nஇன்னும் எவ்வளவு காலம் தான், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்று பார்த்து அதை தீர்க்காமல், பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்த போகிறதோ உலகம்\nகுற்றவாளிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...\nLabels: சோமாலியா, யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஉலக நாத்திகர் மாநாட்டில் முஸ்லிம்கள் விவாதம்...\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\nஅமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரு...\n --- ஆமினா அசில்மி --- பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/12/blog-post_604.html", "date_download": "2021-07-28T23:54:32Z", "digest": "sha1:3VRNQWGD73QUK36262OGM6D6XJDLO2MY", "length": 5055, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "உக்ரைனிலிருந்து வந்த மூவருக்கு கொரோனா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS உக்ரைனிலிருந்து வந்த மூவருக்கு கொரோனா\nஉக்ரைனிலிருந்து வந்த மூவருக்கு கொரோனா\nஉக்ரைனிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nரஷ்யாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அங்கிருந்து திட்டமிட்ட வகையில் ஆட்கள் அழைத்து வரப்பட்டு தெரிவு செய்யப்பட்ட இடங்களுக்கு மாத்திரம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவுள்ளதாக அரசு விளக்கமளித்திருந்தது.\nஇந்நிலையில், ஏலவே வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2021-07-28T23:52:49Z", "digest": "sha1:CGNFRT5DNJNBJJOCBE6KXB3T4GUKS2JL", "length": 7592, "nlines": 143, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் பேரெழுச்சி இயக்கம் – Athavan News", "raw_content": "\nHome Tag மக்கள் பேரெழுச்சி இயக்கம்\nTag: மக்கள் பேரெழுச்சி இயக்கம்\nதமிழினம் இலக்கை அடையும்வரை வரலாற்றை இளம் தலைமுறைக்குக் கடத்துவோம்\nதமிழினம் தனது இலக்கை அடையும் வரை எமது வரலாற்றினைத் தொடர்ச்சியாக இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம் என முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி ...\nஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள��\nதமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் ...\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துவதற்கு உதவுமாறு தென்னாபிரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து தென்னாபிரிக்க ...\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-07-29T00:55:13Z", "digest": "sha1:MEGC7UPBJGUXXVLYIYM6765XDNU6COAB", "length": 10273, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுக எம்எல்ஏ சம்பத்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nSearch - ���ிமுக எம்எல்ஏ சம்பத்\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nநான் ஒன்றும் ஜோதிடர் இல்லை: பெகாசஸ் விவகாரத்தில் மம்தா பானர்ஜி கருத்து\nநீட் தேர்வு; திமுக அரசு மாணவர்களை அலைக்கழிக்கிறது: கடம்பூர் ராஜு விமர்சனம்\n'ஈ-கோபாலா' செயலி மூலம் கால்நடைப் பெருக்கத்துக்கான தரமான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன: டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர்...\nபெகாசஸ்; இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை பிரதமர் மோடி காயப்படுத்தி விட்டார்: ராகுல் காந்தி...\nபுதுச்சேரி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம்; விரைவில் தமிழக முதல்வருடன் சந்திப்பு: சுற்றுலாத்துறை...\nபெகாசஸ்; எதிர்க்கட்சிகள் அமளி: இன்றும் முடங்கியது நாடாளுமன்றம்\nஓபிஎஸ், உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்: ஆகஸ்ட் 9-ம்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு\nபெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க என்ன தயக்கம்- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி\nதிமுக அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓபிஎஸ் - ஈபிஎஸ்...\nகெளரவ விரிவுரையாளர் முறை உயர் கல்வித் துறையின் கெளரவத்துக்கு இழுக்கு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/thala-ajith-voted-tamil-nadu-elections-2021/", "date_download": "2021-07-28T23:22:28Z", "digest": "sha1:HCLSV3I2V3ISIMALEUPHFMB7RI6HHFQ3", "length": 7250, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜனநாயக கடமையாற்றிய அஜித் - வரிசையில் காத்திருந்து வாக்களித்தார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஜனநாயக கடமையாற்றிய அஜித் – வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஜனநாயக கடமையாற்றிய அஜித் – வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்\nதமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் அஜித் குமார், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் அஜித்தும், ஷாலினியும் முகக்கவசம் அணிந்தபடி வந்து வாக்களித்துவிட்டு சென்றனர்.\nஅஜித்தும் ஷாலினியும் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஎந்த வகையான காய்ச்சலையும் குணமாக்கும் வைத்திய குறிப்புகள்\nகாலையிலேயே மாஸாக ஓட்டுபோட வந்த ரஜினி- சூழ்ந்த மக்கள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-18-3-2021/", "date_download": "2021-07-29T00:14:56Z", "digest": "sha1:4LXXZPZPD7JZHQZILWCPQFJUQYE6M2DQ", "length": 16050, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 18 – 03 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்���ேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 18 – 03 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 18 – 03 – 2021\nமேஷம்: இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nரிஷபம்: இன்று எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nமிதுனம்: இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nகடகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nசிம்மம்: இன்று எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும் முன்பு தீர ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகன்னி: இன்று எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிக ளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nதுலாம்: இன்று தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nவிருச்சிகம்: இன்று திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும் படி சிறப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் கூடும். எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து முடியும். கடன் சுமை குறையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nதனுசு: இன்று எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமகரம்: இன்று தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பலன் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nகும்பம்: இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். சுக பாக்கியாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nமீனம்: இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. நண்பர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும். மனதில் அமைதி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமஞ்சளை பயன்படுத்தி இயற்கை அழகை பெறுவது எப்படி\nமீண்டும் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/madurai-special-food-visit-melur-koorai-kadai-for-its-innovative-recipes", "date_download": "2021-07-28T23:36:24Z", "digest": "sha1:CKT6HPTBFN5NO7U6OOXADKUQUFVLX5VS", "length": 20956, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "மதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்! | Madurai special food - Visit Melur Koorai Kadai for its innovative recipes - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nமதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக���கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்\nமதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்\nமதுர ருசி: பரோட்டா, நாட்டுக்கோழி, மட்டன் சுக்கா... மணக்கும் மசாலா வாசம், மார்க்கெட்டெங்கும் வீசும்\nமதுரை: நெத்திலி ஃப்ரை, வஞ்சிரம் வறுவல், கறி தோசை, கோலா உருண்டை... ஆனா எல்லாமே வெஜ்\nமதுர ருசி: தயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி... இது மேலூர் கூரைக்கடை ஸ்பெஷல்\nமதுர ருசி: இட்லி, தோசை... தலைக்கறி, குடல் கிரேவி... 50 வருடங்களாக இயங்கும் குள்ளா அங்கிடி போயிருக்கீங்களா\nமதுர ருசி: நாலு வகை சூப், வெங்காயக் கறி, சிலுப்பி ஃப்ரை, கொத்துக்கறி தோசை... எங்கே சாப்பிடலாம்\nமதுர ருசி - 4 | நெய் கறிவேப்பிலை தோசை, பட்டர் ஜாம் தோசை, பீட்சா தோசை... தோசையில் இத்தனை வகையா\nமதுர ருசி: நாட்டுக்கோழி கிரேவி, மட்டன் கிரேவி, குடல் குழம்புடன் பன் பரோட்டா\nமதுர ருசி: பொங்கலையும் ஒரு கை பார்ப்போம்ல..\nமதுரை: நெய் சுக்காவில் கறிதோசை... பாட்டி கடையின் கைமணம் எப்படி இருக்கும் தெரியுமா\nதயிர்சாதம் - பெப்பர் சிக்கன், குஸ்கா - காடை கிரேவி, முட்டை லாப்பா- மட்டன் சுக்கா - வித்தியாசமான ரெசிபியில் அசத்தும் மேலூர் கூரைக்கடை\nமணமணக்கும் உணவுகள் மதுரை மாநகருக்குள் மட்டும்தான் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். மதுரையை சுற்றியுள்ள உசிலம்பட்டி, திருமங்கலம், வடக்கம்பட்டி, கல்லுப்பட்டி, பேரையூர், மேலூர் என அனைத்து வட்டாரங்களிலும் அசத்துவார்கள்.\nகலப்பைக்குப் பெயர் பெற்ற மேலூரில் இரைப்பைக்கு இதமாக ருசியான உணவளிக்கும் சைவ-அசைவ உணவகங்கள் பல உள்ளன.\nஅதில், உள்ளூர், வெளியூர் மக்கள் தேடி வந்து சாப்பிடும் அளவுக்கு வித்தியாசமான காம்பினேஷனில் உணவுகளை சுவையுடன் கொடுத்து வருகிறது 'கூரைக்கடை\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nகக்கன்ஜி சிலையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் 'கூரைக்கடை'யை அடைந்துவிடலாம்.\nதென்னங்கீற்று வேய்ந்த கூரையுடன் கல்யாண வீட்டு பந்திப் பந்தல் போல காட்சி தரும் கூரைக்கடை, காலையில் தொடங்கி மதியத்தில் களைகட்ட ஆரம்பிக்கிறது.\nசோறு - குழம்புடன் சாப்பாட்டையோ, இட்லி, தோசை போன்ற சிற்றுண்டியையோ எதிர்பார்த்து இங்கு வரக்கூடாது. அதைவிட அமிர்தமான சுவையுடன் த���ிர் சாதம், பரோட்டா, குஸ்கா, முட்டை குஸ்கா, முட்டை லாப்பா, கலக்கி, காடை கிரேவி, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன், தலைக்கறி, ஆட்டுக்கால் பாயா என்று அதகளம் பண்ணுகிறார்கள்.\nஅதிலும் இவர்களின் தயிர் சாதம் ரொம்ப விசேஷம். தயிர்சாதம் வாங்க வரும் கூட்டத்தால் உடனே காலியாகிவிடுகிறது. தயிர் சாதத்துக்குத் தொட்டுக்க தக்காளி தொக்கு கொடுக்கிறார்கள். அதன் ருசிக்கு இணையே இல்லை. அது மட்டுமல்லாமல், தயிர் சாதத்தை, பெப்பர் சிக்கனோடு சாப்பிட பெரும் கூட்டமே இங்கு வருகிறது.\nப்ளைன் பிரியாணி போன்ற சுவையுடன் குஸ்கா உள்ளது. அதையே முட்டையுடன் சில சேர்மானாங்களைக் கலந்து முட்டை குஸ்காவாக சுவைக்கூட்டி ஸ்பெஷலாக வழங்குகிறார்கள்.\nசாப்பிட வருகிறவர்களை வீட்டு விருந்தாளி போல விழுந்து விழுந்து கவனிப்பது இந்த உணவகத்தின் சிறப்பு.\nசைட் டிஷ்களை ஃப்ரை பண்ண ஒரு மாஸ்டர், பரோட்டாவுக்கு ஒரு மாஸ்டர் என ஒருபக்கம் கால்பந்து விளையாட்டு வீரர்கள் போல ஊழியர்கள் ஓடியாடி வருகிறவர்களைக் கவனிக்கிறார்கள்.\nஇக்கடையின் சுவை, கவனிப்பு தெரிந்து வெளியூர் மக்கள் கார்களில் வருகிறார்கள். இப்பகுதி மக்களும் குடும்பதுடன் வருகிறார்கள். இப்பகுதிக்கு சினிமா சூட்டிங் வருகிறவர்களுக்கு பிடித்தமான கடையாக இது உள்ளது.\nகடை உரிமையாளர் மைதீன் பேசுகையில், \"மேலூர் பஸ் ஸ்டான்டுல இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துல இருந்தாலும் இம்புட்டு கூட்டம் தேடி வருவது சந்தோஷமா இருக்குது.\nஎந்தவித பாக்கெட் மசாலாக்கள் போடாமலும், வீட்டுப் பக்குவத்துல நியாயமான விலையில், வருகிற மக்களுக்கு சுவையான உணவுகளை மன நிறைவோடு வழங்குகிறோம்.\nஇறைவனுக்குப் பயந்து இத்தொழிலை செய்றோம். வயித்துக்கு திருப்தியான உணவு அளிக்கும் தொழிலும் ஒரு சேவைதான்.\nஇங்க சாப்பிட வருகிற கஸ்டமர்கள் எல்லா தரப்பிலும் இருக்காங்க. எல்லோரையும் ஒரே மாதிரிதான் பார்ப்போம். சினிமாக்காரங்க வந்தாலும் வரிசைப்படிதான் சாப்பிட வரணும்.\nஅதனாலதான் மக்கள் தேடி வராங்க. அது மட்டுமில்லாமல் அதிகபட்சம் 120 ரூபாய் இருந்தா போதும், நம்ம கடையில திருப்தியா சாப்பிட்டுப் போகலாம்.\nமதுரை ஹேங்அவுட்: மூன்று பக்கம் கடல், அதிசய மணல் குன்று, போர்த்துகீசிய ஆலயம்... மணப்பாடு செல்வோமா\nஎல்லா ஹோட்டல்லயும் பத்தோடு ஒண்ணா இருக்குற தயிர��சாதம், எங்க கடையில ஸ்பெஷல் அயிட்டமா இருக்குறது ரொம்ப பெருமையா இருக்கு. அதுபோல சின்ன குழந்தைகளும் சாப்பிடுற வகையில ரொம்ப மிருதுவா பரோட்டா போடுறோம்.\nகுடும்பத்தோடு வந்து சாப்பிட ஏற்ற கடையா மாறியிருக்கு. பெரிய ஹோட்டல்ல ஆயிரம் ரூபாய் ஆகிற செலவை எங்க கடையில ஐநூறுக்குள் முடிச்சிக்கலாம்\" என மனநிறைவுடன் முடிக்கிறார் சம்சுதீன்.\nமேலூர் சென்றால் இந்தக் கடை மெனுவை ஒரு பிடி பிடித்துவிட்டு வாருங்கள் மக்களே\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/142353-manpuzhu-mannaru", "date_download": "2021-07-28T22:46:59Z", "digest": "sha1:YXSNCU3PW7R3MHATUPHINQ7H25G7PLDE", "length": 31460, "nlines": 344, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 July 2018 - மண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்! | Manpuzhu Mannaru - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய���கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: கைவிட்ட பழப்பயிர்கள்.. கைகொடுத்த மரப்பயிர்கள் இது தோற்று ஜெயித்தவரின் கதை\nமண்புழு மன்னாரு: உலகை உலுக்கிய விவசாயிகள் போராட்டம் - இது ‘ரஷ்யா’வின் கதை\nமண்புழு மன்னாரு : உழவே ‘தலை’... உழவர்களைக் கொண்டாடுவோம்\nமண்புழு மன்னாரு : நம்மாழ்வார் சொல்லிய அந்த ‘இயற்கை’ ரகசியம்\nமண்புழு மன்னாரு : உலகம் போற்றிய பட்டு வளர்ப்பு... சூரரைப் போற்று சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : இயற்கை விவசாயத்தைப் போற்று ‘சூரரைப் போற்று’ சொல்ல மறந்த கதை\nமண்புழு மன்னாரு : வேளாண்மைப் படிப்பும் விந்தையான விதிகளும்\nமண்புழு மன்னாரு : அடிமாடுகள் கொடுக்கும் ஒரு கோடி வருமானம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமண்புழு மன்னாரு : கூட்டுப்பண்ணையும் இயற்கை வேளாண்மையின் குருபீடமும்\nமண்புழு மன்னாரு : சர்க்கரை நோய்க்கு ரேஷன் அரிசியும் கரும்பு ரகம் கண்டுபிடித்த விவசாயியும்\nமண்புழு மன்னாரு : அரசு திட்டங்கள் வேண்டாம்; மரம் வளர்ப்பு போதும்\nமண்புழு மன்னாரு : சினிமா கொடுத்த விருந்தும் எம்.ஜி.ஆர் ஓட்டிய டிராக்டரும்\nமண்புழு மன்னாரு : அஜ்வா பேரீச்சையும் அறிவு கொள்முதலும்\nமண்புழு மன்னாரு : ஒரு லட்சம் பவுனும்... மேட்டூர் அணை கட்டிய கதையும்\nமண்புழு மன்னாரு: கால்வாய்த் தொழில்நுட்ப சிற்பி காலிங்கராயன்\nமண்புழு மன்னாரு : தமிழ்நாட்டை விரும்பிய தலைக்காவிரி… கைப்பற்றிக்கொண்ட கர்நாடகம்\nமண்புழு மன்னாரு : ஒரு சிறுதானிய மனிதரின் கதை\nமண்புழு மன்னாரு : பி.பி.டி நெல்லும் பி.எம்.டபுள்யூ விவசாயிகளும்\nமண்புழு மன்னாரு : சீன மீனும் சென்னைப்பட்டினமும்\nமண்புழு மன்னாரு : பாரம்பர்ய மீன்களை பயமுறுத்தும் ஆப்பிரிக்க மீன்\nமண்புழு மன்னாரு : சந்தனப் பொட்டு வைக்காத சந்தன மலைமக்கள்\nகவரிமாவுக்கும் கவரிமானுக்கும் என்ன சம்பந்தம்\nசீனாவை மிஞ்சும் சேலம் வெண்பட்டு... கருணை பொங்கும் காஞ்சிப் பட்டு\nகடப்பாரை கேட்ட கால்நடை மருத்துவர்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nமண்புழு மன்னாரு: பிரமிடு கட்டிய விவசாயிகளும் பிரமிடு விவசாய முறையும்\nமண்புழு மன்னாரு : விரைவில்... இயற்கை வேளாண் கொள்கை\nமண்புழு மன்னாரு : மரம் வளர்ப்புக் கலையும் 10 நாள் மழைப் பொழிவும்\nமண்புழு மன்னாரு : கவுனி அரிசியை ருசித்த சீன அதிபரும் தவளை வளர்க்கும் சீன விவசாயியும்\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nமண்புழு மன்னாரு: மரங்களைக் காத்த - பழந்தமிழர்களும் ஆப்பிரிக்க தேவதையும்\nமண்புழு மன்னாரு: எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழ்நாட்டுக்கு ஏன் வந்தார்\nமண்புழு மன்னாரு: முளைப்பாரியும் தொடிப்புழுதியும்\nமண்புழு மன்னாரு: ஆகாவலியும் அப்பள வாழையும்\nமண்புழு மன்னாரு: சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த ஜி.டி. நாயுடு\nமண்புழு மன்னாரு: சுய உதவிக்குழு உருவான கதை\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\nமண்புழு மன்னாரு: சந்தன மரம் டன் ரூ.50,00,000; செம்மரம் டன் ரூ.27,00,000\nமண்புழு மன்னாரு: நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nமண்புழு மன்னாரு: பீனிக்ஸ் பறவையும் பனை விதையும்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் புத்தாண்டும் பாஸ்மதி அரிசி வந்த கதையும்\nமண்புழு மன்னாரு: உணவு மருத்துவமும் தரமான சம்பவங்களும்\nமண்புழு மன்னாரு: ‘வாட்ஸ்அப்’ சித்தர்களும் உணவு மருத்துவமும்\nமண்புழு மன்னாரு: ‘உப்பு’ யானையும் வெள்ளை யானையும்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமண்புழு மன்னாரு: மழை பெய்வதை அறிவிக்கும் ‘அறிவாளி’ எலிகள்\nமண்புழு மன்னாரு: நீரோட்டம் காட்டிய பசுங்கன்றும் பால் சுரக்கும் சுரைக்காயும்\nமண்புழு மன்னாரு: தீங்கில்லாத மழையும் தீங்கான தேயிலை மலையும்\nமண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்\nதிரைப்படப் பாடலும் ‘ஆத்தூர் கிச்சிலிச் சம்பா’ சோறும்\n‘சர்தார்’ கொய்யாவும் ‘ஆர்கானிக்’ ஆடுகளுக்கு மவுசும்\nமண்புழு மன்னாரு: பணம் தேவைப்படாத வாழ்க்கையும் மானாவாரியில் விளையும் ‘ஜவாரி’யும்\nமண்புழு மன்னாரு: நெடுஞ்சாலை உணவகம்... அச்சமூட்டும் தமிழ்நாடு, ஏக்கம் தரும் மலேசியா\nமண்புழு மன்னாரு: தாய்லாந்து செல்போனும் சல்லிசான மாந்தோப்பும்\nமண்புழு மன்னாரு: நீரா... மரத்துக்கு மாதம் ரூ. 1,500 தரும் அமுதசுரபி\nமண்புழு மன்னாரு: குறைந்த விலையில் மரக்கன்றுகள் வாங்க... ‘கடியம்’ போங்க\nமண்புழு மன்னாரு: சத்து நிறைந்த சர்க்கரைவள்ளியும் மதிப்பு மிகுந்த மரவள்ளியும்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: லாபகரமான பால் பண்ணைக்கு வழிகாட்டும் தெலங்கானா\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமண்புழு மன்னாரு: பாசனத்துக்கு அணைகள் வேண்டாம், மரங்கள் போதும்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nமண்புழு மன்னாரு: செல்வத்தைக் கொள்ளையடித்தவர்களும் மண்வளத்தைக் கெடுத்தவர்களும்\nமண��புழு மன்னாரு: ‘பட்டம் தப்பினால் நட்டம்\nமண்புழு மன்னாரு: மூக்குப் பொடி அளவு உரமும் மகசூலைக் கூட்ட உதவும்\nமண்புழு மன்னாரு: வயலை மேடாக்கிய எறும்புகள்\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமண்புழு மன்னாரு: ‘சிறியதே அழகானது’\nமண்புழு மன்னாரு: விவசாயிகள் விரும்பும் ‘ரஜினி காந்த்’\nமண்புழு மன்னாரு: மாட்டுக்கு உயிர்கொடுத்த இளநீர்\nமண்புழு மன்னாரு: கம்போஸ்ட் தயாரித்தால் ரூ.50 இனாம்\nமண்புழு மன்னாரு: லட்ச ரூபாய் செலவில்... சம்பங்கி தந்த அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: பஞ்சாப் ரகசியம்... பனியும் புகையும்\nமண்புழு மன்னாரு: ‘ரசிகமணி’ ரசித்த விவசாய நுட்பம்\nமண்புழு மன்னாரு: ஆத்தி மரம் சொல்லும் அதிசயத் தகவல்கள்\nமண்புழு மன்னாரு: உலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமண்புழு மன்னாரு: செங்கழுநீர்ப்பட்டும்... சிறுமணி இட்லியும்\nமண்புழு மன்னாரு: பட்டு ரகசியமும் கடத்தல் கல்யாணமும்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nமண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nமண்புழு மன்னாரு: சிதம்பர ரகசியமும் வெட்டிவேர் மகத்துவமும்\nமண்புழு மன்னாரு: மேற்கு வங்கத்தைக் கலக்கும் தமிழ்நாட்டு நுட்பம்\nமண்புழு மன்னாரு: வினோபா போட்ட ‘ஜீரோ பட்ஜெட்’ விதை\nமண்புழு மன்னாரு: டெல்டாவில் விளையும் கொய்யா... வழிகாட்டும் வங்கதேசம்\nமண்புழு மன்னாரு: விவசாயிகளுக்காக நாவல் எழுதிய எழுத்தாளர்\nமண்புழு மன்னாரு: ஐந்து ரூபாய்க்கு கவலைப்பட்ட காந்தி\nமண்புழு மன்னாரு: கூட்டுப் பண்ணை... ரஷ்யா- இஸ்ரேலின் அனுபவப் பாடம்\nமண்புழு மன்னாரு: “பேராசிரியர்களும் விவசாயம் செய்ய வேண்டும்\nமண்புழு மன்னாரு: ஜனாதிபதி விவசாயியும் விவசாய முதலமைச்சரும்\nமண்புழு மன்னாரு: மதயானையும் மரமனிதனும்\nமண்புழு மன்னாரு: காளைகளை அடக்கிய கண்ணன்\nமண்புழு மன்னாரு: அகத்திக்கீரையும், நாட்டு மாடும் செய்த அற்புதம்\nமண்புழு மன்னாரு: மாடுகளை மகிழ்விக்கும் ‘ஆதீண்டு குற்றி’ \nமண்புழு மன்னாரு: புயல், பூகம்பத்தை முன்னறிவிக்கும் பறவைகள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nமண்புழு மன்னாரு: மாடு வளர்ப்பும் ‘ஸ்டார்ட் அப்’தான்\nமண்புழு மன்னாரு: கோபமான ���ா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nமண்புழு மன்னாரு: ஜென் குருவுக்குப் பாடம் சொன்ன பெண் விவசாயி\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையைக் கொண்டாடும் ஃபிடல் காஸ்ட்ரோ\nமண்புழு மன்னாரு: ஆடிப் பழஞ்சோறும் 'ஆதண்டங்காய்' வற்றலும்..\nமண்புழு மன்னாரு: அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமண்புழு மன்னாரு: சுண்டைக்காய் கால் பணம்... சுமைக்கூலி முக்கால் பணத்தின் சூத்திரம்\nமண்புழு மன்னாரு: செந்நெல், செஞ்சாலிநெல்... ஸ்ரீராமானுஜர் சொல்\nமண்புழு மன்னாரு: மருந்தாகும் மந்தாரை இலை\nமரத்தடி மாநாடு: மானியம் நிறுத்தம்... தவிப்பில் விவசாயிகள்\nமண்புழு மன்னாரு: மயிலாடுதுறையில் மணக்கும்... ‘பாதிரி’ மாம்பழம்\nமண்புழு மன்னாரு: வடக்கு வாசல் வீடும், தெற்கு திசை தென்றலும்..\nமண்புழு மன்னாரு: பழைய சோத்துக்குள் இருக்குது... ஜோரான மருந்து..\nமண்புழு மன்னாரு: ‘வார்தா வெயிலும் தென்னை ஓலையும்..\nமண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்\nமண்புழு மன்னாரு: குமரகமும் கொடம்புளியும்..\nமண்புழு மன்னாரு: ஆட்டுப்பால்... மலேசிய மக்களின் மருந்து\nமண்புழு மன்னாரு: மலையில் விளைந்தால் மாகாளி... நாட்டில் விளைந்தால் நன்னாரி..\nமண்புழு மன்னாரு: உணவே மருந்து... பரிமாறும் இலையும் மருந்து\nமண்புழு மன்னாரு: ஜப்பானும், தஞ்சாவூர் நெல் சாகுபடியும்..\nமண்புழு மன்னாரு: பொங்கிப் பாயும் பெருவெள்ளம்... சிலப்பதிகாரம் சொல்லும் தீர்வு\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமண்புழு மன்னாரு: முருங்கைக் கீரையும்... முத்தான பலன்களும்\nமண்புழு மன்னாரு: பனங்கருப்பட்டியும்,ஜால வித்தையும்\nமண்புழு மன்னாரு: மூன்று வகை மனிதர்களும்... வெற்றிலை தாம்பூலமும்\nமண்புழு மன்னாரு: கண்பார்வைக்கு அவரை...நீரிழிவுக்கு பரங்கி\nமண்புழு மன்னாரு: வேகமெடுக்கும் இயற்கை விவசாயம்... கியூபா வழியில் கேரளா\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/11/25/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-07-28T23:15:24Z", "digest": "sha1:3KPQPMU7PPWAGW3PVPBS6UX4LS7HCXUQ", "length": 5705, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "எகிப்து குண்டு தாக்குதலில் 184 பேர் உயிரிழப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎகிப்து குண்டு தாக்குதலில் 184 பேர் உயிரிழப்பு-\nஎகிப்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 184 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர்.\nமேலும், துப்பாக்கி மூலம் மசூதிக்கு வெளியே இருந்தவர்களை குறிவைத்து சரமாரியாக தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் இதுவரை 184 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது. நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொழுகைக்காக மசூதிக்கு வந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.\n« யாழில் கடையுடைப்பு, வாள்வெட்டுச் சம்பவங்களின் முக்கிய சந்தேகநபர் கைது- சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் பதவிப் பிரமாணம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/4.html", "date_download": "2021-07-28T23:51:17Z", "digest": "sha1:MDDEK2WXWGWPXDJ3F77RZU7M3AJTIGRM", "length": 4993, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nவடமாகாண கல்வி அமைச்சினால் எதிர் வரும் 01ம் திகதி புதன் கிழமை நடைபெற இருந்த வலிகாமம் கல்வி வலயத்திற்கான அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக ரீதியிலான குறைகளைத்தீர்க்கும் நடமாடும் சேவையும்,அதிபர்களுக்கான செயலமர்வும் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இது எதிர் வரும் 04ம் திகதி சனி காலை 09.00 மணி தொடக்கம் வலிகாமம் கல்வி வலயத்தில் இடம்பெறும் என வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nவடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் வடக்கு மாகாண கல்வி வலயங்கள் அனைத்தினதும் பாடசாலை அதிபர்களுக்கான செலமர்வும், நடமாடும் சேவையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வலிகாமத்திற்கான நடமாடும் சேவை 4ம் திகதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-29T00:44:08Z", "digest": "sha1:6DVWC23HBWV6UYY2FKCBI43BU35KQ36K", "length": 43474, "nlines": 373, "source_domain": "ta.eferrit.com", "title": "கல்லூரிக்கு பொறியியல் உதவித்தொகை", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நிதி உதவி\nபொறியியல் மேஷர்கள் கல்லூரி உதவித்தொகை\nமேலும் புலமைப்பரிசில்கள்: $ 10,000 + | அசாதாரண | சர்வதேச மாணவர்கள் | பொறியியல் | அறிவியல் | நர்சிங் | வணிக\nமாதம் கூடுதலாக உதவித்தொகை: ஜனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nபொறியியல் கல்லூரி மாணவர் அல்லது கல்லூரி மாணவர் என்றால், கீழே உள்ள சில உதவித்தொகைகளுக்கு நீங்கள் தகுதி பெறலாம். கல்லூரி டாலர்கள் நிறைய உள்ளன பின்னர் அவர்களுக்கு செல்ல போதுமான லட்சிய யார் மாணவர்கள். இந்த பொறியியல் புலமைப்பரிசில்களுக்கான விருதுகள் $ 100 முதல் $ 41,000 வரை இருக்கும். ஒவ்வொரு ஸ்காலர்ஷிப்பிற்காக, கல்லூரி மற்றும் ஸ்காலர்ஷிப் பொருந்தும் சேவைகள் வழங்கும் ஒரு சிறந்த இலவச இணையத்தளமான Cappex.com இல் கூடுதல் தகவல்களைக் காண்பிப்பீர்கள். நீங்கள் கேப்ஸ்பெக்ஸில் நிறைய ஸ்காலர்ஷிப்களைக் காணலாம்.\nகுறிப்பு : நீங்கள் புலமைப்பரிசில்களைத் தேடுகையில், நீங்கள் காலாவதியாகிவிட்டதாக பலர் காணலாம். எவ்வாறாயினும், இவற்றில் பெரும்பாலானவை வருடாந்த உதவித்தொகைகளாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆகையால் அடுத்த ஆண்டு மீண்டும் கிடைக்கும். இப்போது பயன்பாடுகள் ஏற்றுக்கொள்கிற மற்றவர்களை நீங்கள் காண்பீர்கள்.\nGeber86 / கெட்டி இமேஜஸ்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் வணிக, பொறியியல், தொழில்நுட்பம், கணிதம், அல்லது உடல் அறிவியல் முக்கியமாக சிறுபான்மை மாணவர்கள் இருக்க வேண்டும்.\n• எரிசக்தியில் பிளாக்ஸின் அமெரிக்க சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nAACE சர்வதேச போட்டியிடும் ஸ்காலர்ஷிப் திட்டம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், கட்டுமான மேலாண்மை, கட்டிட நிர்மாணம், கணினி அறிவியல், வணிக, அளவு கணக்கெடுப்பு அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒரு பட்டத்தை தொடர வேண்டும்.\n• AACE இன் சர்வதேச நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டப்படிப்பை தொடர வேண்டும்.\n• அமெரிக்கன் கவுன்சிலிங் ஆஃப் இன்ஜினியரிங் கம்பெனி நடத்தியது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஅடெசோ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப எதிர்கால பொறியியலாளர் உதவித்தொகை\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டப்படிப்பை நோக்கி வேலை செய்ய வேண்டும்.\n• உதவித்தொகை நிர்வாகத்திற்கான மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஅமெரிக்கன் கவுன்சிலிங் இன்டிபெண்டண்ட் லேபாரட்டரீஸ் ஸ்காலர்ஷிப்\n• விவரம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞான அல்லது ெதாழில்நுட்பத் ேதைவகைள திட்டமிட ேவண்டும்.\n• சுயாதீன ஆய்வுக்கூடங்களின் அமெரிக்க கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nAREMA கல்வி அறக்கட்டளை ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது பொறியியல் தொழில்நுட்பத் திட்டத்தில் சேர வேண்டும் மற்றும் இரயில்வே பொறியியல் துறையில் ஆர்வம் காட்ட வேண்டும்.\n• அமெரிக்க ரயில்வே பொறியியல் மற்றும் பராமரிப்பு-ஆஃப்-வே அவுன்சோஸ் கல்வி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபாரி எம். கோல்ட் வாட்டர் ஸ்காலர்ஷிப் மற்றும் எக்ஸலன்ஸ் இன் எஜுகேஷன் புரோகிராம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் கணித, இயற்கை அறிவியல், அல்லது பொறியியல் ஒரு வாழ்க்கை தொடர வேண்டும்.\n• பாரி எம் கோல்ட் வாட்டர் ஸ்காலர்ஷிப் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சிறப்புத்திறன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், கணினி விஞ்ஞானம், அல்லது வணிகத் திட்டங்களைத் தேர்வு செய்வதற்கான பட்டப்படிப்பைத் தொடர திட்டமிடுகின்ற ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள் இருக்க வேண்டும்.\n• மைக்ரோசாப்டில் பிளாக்ஸால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nBMW / SAE இன் பொறியியல் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது தொடர்புடைய அறிவியல் துறையில் முக்கிய திட்டமிட வேண்டும்.\n• தானியங்கி பொறியியலாளர் சங்கத்தின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபிக் அட்சீவர்ஸ் ஸ்காலர்ஷிப் திட்டம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் / தொழில்நுட்பம் கவனம் செலுத்தும் அல்லது வடிவமைப்பு தேர்வு- மற்றும் வணிக தொடர்பான பகுதிகளில் கவனம் ஒரு படிப்பில் பெரிய இருக்க வேண்டும்.\n• பிக் அட்வைஸ் ஸ்காலர்ஷிப் திட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒரு தயாரிப்பு வடிவமைப்பு, தொடர்பு வடிவமைப்பு, பொறியியல் அல்லது கணினி விஞ்ஞானத் திட்டத்தில் சேர வேண்டும்.\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஎதிர்கால புலமைப்பரிசில் உருவாக்குதல் காக்னிசண்ட்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒரு விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத் துறையில் ஒரு தொழிலை தொடர வேண்டும்.\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nகாங்கிரசின் பிளாக் காக்கஸ் ஸ்பைஸ் ஜெனரல் மில்ஸ் ஹெல்த் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், ஊட்டச்சத்து அல்லது வேறு உடல்நலத் துறையில் ஒரு பட்டத்தைத் தொடர வேண்டும்.\n• காங்கிரஸின் பிளாக் காக்கஸ் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் அறிவியல் அல்லது பொறியியல் பட்டம் தொடர வேண்டும்.\n• சினேஜ் பிரெய்ன் நிர்வாகம்\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், இலக்கியம், இசை, தத்துவம் அல்லது பெட்டிக்கு வெளியில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி வேலை செய்ய வேண்டும்.\n• டேவிட்சன் நிறுவனம் டேலண்ட் டெவலப்மென்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nடாக்டர் ராபர்ட் எச். கோடார்ட் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது விஞ்ஞானத்தில் ஆய்வுகள் தொடர வேண்டும்.\n• தேசிய விண்வெளிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nDr. Wes Eckenfelder ஜூனியர் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் சிவில், ரசாயன, அல்லது சுற்றுச்சூழல் பொறியியல், அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் ஒரு முக்கிய இருக்க வேண்டும்.\n• பிரவுன் மற்றும் கால்டுவெல் நிர்வாகி\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விவ���ம்: நவீன மருத்துவம் சம்பந்தமாக விண்ணப்பதாரர்கள் பொறியியலுடன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒரு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.\n• தேசிய பொறியியல் அகாடமி நிர்வகிக்கிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nநீங்கள் வீடியோ போட்டியில் பொறியியல்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் மனித நலன் மற்றும் சமூகத்தின் தேவைகளுக்கு சேவை செய்யும் பொறியியல் பங்களிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.\n• தேசிய பொறியியல் அகாடமி நிர்வகிக்கிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஃபேஷன் குடைவு அறக்கட்டளை உதவித்தொகை விருது\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் வணிக, கலை மற்றும் அறிவியல், பத்திரிகை, குற்றவியல் நீதி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் அல்லது நுண்கலைகளில் ஒரு பட்டத்தை தொடர வேண்டும்.\n• ஃபேஷன் குடைவு அறக்கட்டளால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபிரட் லஸ்டர், Sr. கல்வி புலமைப்பரிசில்\n• விருது: $ 250\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் வேதியியல், வியாபாரம், அல்லது பொறியியல் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.\n• அமெரிக்க உடல்நலம் மற்றும் அழகு எய்ட்ஸ் நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஎதிர்கால பொறியியலாளர் உதவித்தொகை திட்டம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒரு பாடசாலையிலோ பொறியியல் கல்லூரியிலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\n• கெல்லி சேவைகளால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபெரிய ஏரிகள் தேசிய ஸ்காலர்ஷிப் திட்டம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.\n• கிரேட் லேக்ஸ் கல்வி கடன் சேவைகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nSTEM / HENAAC அறிஞர்கள் திட்டத்தில் பெரும் மைண்ட்ஸ்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் முக்கியத்துவம் பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும்.\n• STEM இல் கிரேட் மைண்ட்ஸ் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விருது: $ 500\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் இலக்கியம் என பொறியியல், கணிதம், உடல் அறிவியல், அல்லது விஞ்ஞான புரிதலில் முக்கியமா�� இருக்க வேண்டும்.\n• ஹெய்ன்லீன் சமுதாயத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் ஒரு விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், ஐ.டி, அல்லது வணிகத் துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\n• ஹிஸ்பானிக் ஸ்காலர்ஷிப் நிதியத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஇஸ்லாமிய அபிவிருத்தி வங்கி / ISNA உதவித்தொகை\n• விவரம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டதாரி அல்லது வேறொரு அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் பின்தொடரும் முஸ்லிம் மாணவர்களாக இருக்க வேண்டும்.\n• வட அமெரிக்காவின் இஸ்லாமிய சமூகத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nமவ்ரீன் எல். மற்றும் ஹோவர்ட் ப்ளிட்மேன், PE, ஸ்காலர்ஷிப்\n• விவரம்: விண்ணப்பதாரர்கள் ஆபிரிக்க அமெரிக்கர், அமெரிக்கன் இந்திய, அல்லது ஹிஸ்பானிக் மாணவர்கள் ஒரு பொறியியல் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\n• நிபுணத்துவ பொறியாளர்களின் தேசிய சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nசினேஜ்பிரைன் மூலம் மியோய் ஹைன் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் பட்டப்படிப்பை தொடர வேண்டும்.\n• Cengage கற்றல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nNOGLSTP புலமைப்பரிசில் அறிமுகத்திற்கு அவுட்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள், லெஸ்பியன், கே, இருபால், டிரான்ஸ்ஜெண்டர் (LGBT) அல்லது விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.\n• கே மற்றும் லெஸ்பியன் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப தொழிற்துறை நிறுவனங்களின் (NOGLSTP) தேசிய அமைப்பு நிர்வகிக்கிறது.\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nநிலையான அபிவிருத்திக்கான ஓடிரெச்ச்ட் விருது\n• விவரம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், கட்டடக்கலை, கட்டிடம் மற்றும் நிர்மாண நிர்வகித்தல், வேதியியல் ஆகியவற்றில் ஒரு பட்டத்தை தொடர வேண்டும்.\n• Odebrecht நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபால் மற்றும் எலென் ரக்ஸ் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியிய���் அல்லது கணினி, உடல், அல்லது வாழ்க்கை அறிவியல் சட்டபூர்வமாக குருட்டு மற்றும் பெரிய இருக்க வேண்டும்.\n• குருட்டுத்தனமான அமெரிக்கன் ஃபவுண்டேஷன் மூலம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல் அல்லது கணினி அறிவியல் ஒரு வாழ்க்கை தொடர வேண்டும்.\n• சான்டிஸ்க் கார்ப்பரேஷன் நிர்வகிக்கிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத்தில் பட்டப்படிப்பை தொடர வேண்டும்.\n• அறிவியல், கணிதம், ஆராய்ச்சி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஹிஸ்பானிக் தொழில்முறை பொறியாளர்கள் அறக்கட்டளை உதவித்தொகை உதவித்தொகை\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், அல்லது அதனுடன் தொடர்புடைய துறைகளில் முக்கியத்துவம் பெற்ற மாணவர்களாக இருக்க வேண்டும்.\n• ஹிஸ்பானிக் நிபுணத்துவ பொறியாளர்கள் சங்கம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nபுதிய மாணவர் மாணவர்களுக்கு மகளிர் பொறியாளர்கள் சங்கம்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், பொறியியல் தொழில்நுட்பம் அல்லது கணினி விஞ்ஞானம் ஆகியவற்றில் ஒரு தொழிலைத் தயாரிக்க வேண்டும்.\n• மகளிர் பொறியாளர்கள் சங்கம் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், சட்டம், மருத்துவம், அல்லது அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றில் பட்டம் பெறும் ஆண்கள் இருக்க வேண்டும்.\n• கிரேட்டர் சான் டியாகோவின் பாய்ஸ் & கேர்ள் கிளப்புகளால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nUNCF / மெர்க் இளங்கலை அறிவியல் ஆராய்ச்சி புலமைப்பரிசில் விருது\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் உயிர் விஞ்ஞானம், உடல் அறிவியல், அல்லது பொறியியலில் முக்கியமாக ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள் இருக்க வேண்டும்.\n• UNCF மெர்க்க் சயின்ஸ் ஊக்கத்தினால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nவெய்ன் வி. பிளாக் மெமோரியல் ஸ்காலர்ஷிப்\n• விளக்கம்: விண்ணப்பதாரர்கள் பொறியியல், பொறியியல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், முன் சட்டம், அரசிய���் விஞ்ஞானம், அல்லது தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பட்டம் பெற வேண்டும்.\n• எரிசக்தி தொலைத்தொடர்பு மற்றும் மின் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது\n• மேலும் தகவல்களுக்கு (கேப்ஸ்பெக்ஸ்)\nஇந்த கட்டுரையில் நாங்கள் நம்புவோருடன் இணை இணைப்புகளை வைத்திருக்கிறோம், அவற்றின் கல்லூரி தேடலில் எமது வாசகர்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் மேலே உள்ள பங்குதாரர் இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்தால் நாங்கள் இழப்பீடு பெறலாம்.\nநீங்கள் நியூயார்க் மாநிலத்தின் இலவச கல்லூரி பயிற்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nதிருமண நிலை மற்றும் நிதி உதவி\nநர்சிங் மாணவர்களுக்கான கல்லூரி உதவித்தொகை\nபொறியியல் மேஷர்கள் கல்லூரி உதவித்தொகை\nFAFSA மாற்றங்கள்: உங்களுக்குத் தெரிய வேண்டியது என்ன\nசெப்டம்பர் காலக்கோடு கொண்ட கல்லூரி உதவித்தொகை\nநீங்கள் FAFSA ஐ பூர்த்தி செய்ய வேண்டும் ஆவணங்கள்\nஉதவி பெற எப்படி FAFSA விண்ணப்பத்தை நிரப்புதல்\nவியாபார மேஜர்களுக்கான கல்லூரி உதவித்தொகை\nநீங்கள் ஒரு ஸ்காலர்ஷிப் இழந்தால் என்ன செய்ய வேண்டும்\nமுதல் தலைமுறையிலும், குறிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும்\nஇரண்டாம் உலகப் போர்: முனிச் ஒப்பந்தம்\nஎல்லா நேரத்திலும் முதல் 10 ஐரிஷ் கால்ப் வீரர்கள்\nசாம்பல் தேதி எப்படி நிர்ணயிக்கப்பட்டது\n2016 ஒலிம்பிக் டிராக் மற்றும் கள அட்டவணை\nஃபெரல் மற்றும் ஜோன் ஃபேவரூவின் \"Elf\" வில் இருந்து மிகவும் மறக்கமுடியாத மேற்கோள்கள்\nநானோஃப்லாஸ் சன் மேலே சூடான விஷயங்களை வைத்து\nபுகைப்படக் கருவி: மெரில் கோல்ஃப் கிளப் (கிழக்குப் பாடநெறி)\nடெவலப்பர் கால்பந்து அழைப்புகள் கீழ் / எளிதாக்குதல் எளிதாக்குதல்\nலிலித், இடைக்கால காலம் முதல் நவீன பெமினிஸ்ட் டெக்ஸ் வரை\nமெர்சிடிஸ்-பென்ஸ் GLT பிக்அப் டிரக்: விரைவில்\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\nஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியால் இயங்கும் பிளாக் மகளிர்\nஆன்டிரெலிகன் மற்றும் ஆன்டிஆக்டிமிக் இயக்கம்\nஎப்படி ஆர்வலர்கள் ஆர் செய்கிறார்கள்\nசீக்கியம் ஷாபாஸ் மற்றும் ஹோம்ம்ஸ் ஆஃப் ஹோப் அண்ட் ஹீலிங்\nஅமெரிக்க உண்மைகள் - அங்கம் 95 அல்லது நான்\nடெல் வைக்கிங்ஸ்: ஒன் டூ டூ-வோப் குழுஸ்\nஅசத்ரு - நவீன நாடோடிகளின் நோர்ஸ் ஹாட்டன்ஸ்\nடிரான்சிட்டிவ் மற்றும் டிரான்ஸ்மிஷன் வினைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-07-28T22:19:48Z", "digest": "sha1:ZQNC72GHJSCXIEY3X6TVSYQHGONH7YJV", "length": 18367, "nlines": 190, "source_domain": "ta.eferrit.com", "title": "மேரி பால்ட்வின் கல்லூரி, MBC சேர்க்கை: SAT மதிப்பெண்கள் ...", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரி விவரங்கள்\nமேரி பாட்வின் கல்லூரி சேர்க்கை\nSAT மதிப்பெண்கள், ஏற்றுக்கொள்ளும் விகிதம், நிதி உதவி & மேலும்\nமேரி பால்ட்வின் கல்லூரி சேர்க்கை கண்ணோட்டம்:\nமேரி பால்ட்வின் கல்லூரி, 99% ஏற்றுக்கொள்ளும் வீதத்துடன், கிட்டத்தட்ட அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அணுகக்கூடியது. திட தரங்களாக மற்றும் சிறந்த டெஸ்ட் மதிப்பெண்களுடன் மாணவர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. விண்ணப்பிக்க, எதிர்கால மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை (ஆன்லைனில் அல்லது தாளில்) சமர்ப்பிக்க வேண்டும், அதிகாரப்பூர்வ உயர்நிலைப் பாடநூல்களுடன் மற்றும் SAT அல்லது ACT இலிருந்து மதிப்பெண்களுடன். முழு வழிகாட்டுதல்களுக்கும் முக்கிய தேதிகள் மற்றும் காலக்கெடுவுகளுக்கும், மேரி பாட்வின் கல்லூரியின் வலைத்தளத்தை பார்க்கவும்.\nமேலும், எந்தவொரு கேள்விகளுடனும் சேர்க்கை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது வளாகத்தின் சுற்றுப்பயணத்தை அமைக்கலாம்.\nமேரி பாட்வின் கல்லூரி ஏற்றுக்கொள்ளும் விகிதம்: 99%\nடெஸ்ட் மதிப்பெண்கள் - 25 / 75th சதவீதம்\nSAT விமர்சன படித்தல்: 440/560\nSAT எழுதுதல்: - / -\nஇந்த SAT எண்களின் அர்த்தம் என்ன\nஇந்த எண்களின் அர்த்தம் என்ன\nமேரி பால்ட்வின் கல்லூரி விவரம்:\nமேரி பாட்வின் கல்லூரி பெண்கள் ஒரு சிறிய, தனியார் தாராளவாத கலைக் கல்லூரி (தொழில்நுட்ப ரீதியாக இணை கல்வி, கல்லூரியின் சேர்க்கை மட்டுமே 7% ஆண் ஆகும்). கல்லூரியின் 54 ஏக்கர் வளாகம் செனண்டொனா பள்ளத்தாக்கின் மையத்தில் வர்ஜீனியாவிலுள்ள ஸ்டாண்டனில் அமைந்துள்ளது. ஒரு 10 முதல் 1 மாணவர் / ஆசிரிய விகிதம் மற்றும் சராசரியான வகுப்பு அளவு 17 உடன், மேரி பாட்வின் தனது மாணவர்களுக்கு ஆசிரியரிடமிருந்து தனிப்பட்ட கவனத்தை அளிக்கிறார். மாணவர்கள் 40 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் மற்றும் சிறார்களை தேர்வு செய்யலாம். ��ாராளவாத கலை மற்றும் விஞ்ஞானத்தில் அதன் பலம், மேரி பால்ட்வின் கல்லூரி பை பீடா காப்பா ஹானர் சொஸைட்டியின் ஒரு அத்தியாயத்தை வழங்கப்பட்டது.\nவலிமையான கல்வியாளர்களுடன் சேர்ந்து, மேரி பாட்வின் கல்லூரி அதன் மதிப்பிற்கான அதிக மதிப்பெண்களை வென்றது. தடகளத்தில், மேரி பாட்வின் கல்லூரி சண்டை சண்டை யுஎஸ்ஏ தென் அட்லெடிக் மாநாட்டில் தேசிய கொல்கிறேட் அட்லெடிக் அசோசியேஷன் (NCAA) பிரிவு III இல் போட்டியிடுகிறது. பிரபல விளையாட்டுகளில் டென்னிஸ், சாக்கர், கூடைப்பந்து மற்றும் சாப்ட்பால் ஆகியவை அடங்கும்.\nமொத்த நுழைவு: 1,748 (1,310 இளங்கலை)\nபாலின முறிவு: 8% ஆண் / 92% பெண்\nகல்வி மற்றும் கட்டணம்: $ 30,635\nபுத்தகங்கள்: $ 900 ( ஏன் இவ்வளவு\nஅறை மற்றும் வாரியம்: $ 9,230\nபிற செலவுகள்: $ 1,900\nமொத்த செலவு: $ 42,665\nமேரி பால்ட்வின் கல்லூரி நிதி உதவி (2015 - 16):\nஉதவி பெறும் மாணவர்கள் சதவீதம்: 100%\nஉதவித் தொகையை பெறும் மாணவர்கள் சதவீதம்\nமிகவும் பிரபலமான மேஜர்கள்: வணிக நிர்வாகம், வரலாறு, உளவியல், சமூகவியல்\nபரிமாற்றம், பட்டம் மற்றும் தக்கவைப்பு விகிதம்:\nமுதல் ஆண்டு மாணவர் தக்கவைப்பு (முழுநேர மாணவர்கள்): 65%\n4-ஆண்டு பட்டப்படிப்பு விகிதம்: 37%\n6-ஆண்டு பட்டப்படிப்பு விகிதம்: 46%\nபெண்கள் விளையாட்டு: மென்மையான பந்து, டென்னிஸ், குதிரையேற்றம், சாக்கர், கூடைப்பந்து\nகல்வி புள்ளியியல் தேசிய மையம்\nமேரி பாட்வின் கல்லூரியை நீங்கள் விரும்பினால், இந்த பள்ளிகளிலும் நீங்கள் விரும்பலாம்:\nகிறிஸ்டோபர் நியூபோர்ட் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஜேம்ஸ் மேடிசன் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nரனோக் கல்லூரி: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nமேரி வாஷிங்டன் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nவில்லியம் & மேரி கல்லூரி: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஸ்வீட் பிரையர் கல்லூரி: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nவர்ஜீனியா வெஸ்லியன் கல்லூரி: சுயவிவரம்\nராட்கோர்டு பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nடெலாவேர் பள்ளத்தாக்கு கல்லூரி சேர்க்கை\nகலிபோர்னியா கல்லூரி தடகள சங்கம், CCAA\nஜோர்ஜியா தெற்கு பல்கலைக்கழகம் சேர்க்கை\nஓரிகன் மாநில பல்கலைக்கழகம் சேர்க்கை\nபெமிட்ஜி மாநில பல்கலைக்கழகம் சேர்க்கை\nயங்ஸ்டவுன் மாநில பல்கலைக்கழகம் சேர்க்கை\nபுனித ஜோசப் சேர்க்கை கல்லூரி\nலயோலா பல்கலைக்கழகம் சிகாகோ சேர்க்கை\nவடக்கு டெக்ஸாஸ் சேர்க்கை பல்கலைக்கழகம்\nஜெயண்ட் Silkworm மோத்ஸ் மற்றும் ராயல் Moths பண்புகள்\nஸ்பானிஷ் 'எச்': எப்போதும் சைலண்ட்\nமாசசூசெட்ஸ் கல்லூரி லிபரல் ஆர்ட்ஸ் சேர்க்கை\nமேல் 100 பாப் பாடல்கள் 2005\nCanoe J-Stroke செய்ய எப்படி\nபிணைந்த கோடுகளுடன் மீன்பிடித்தல் நாட் டைங்\nதி ஹிஸ்டரி ஆஃப் தி அண்டீப்பிரரண்ட் ப்ராசாக்\nமிகக் குறைந்த மற்றும் குறைந்த அண்டை நாடுகளுக்கு என்னென்ன நாடுகள் உள்ளன\n15 சிறந்த R & B ஆல்-டைம் ரொமாண்டி ட்யூட்ஸ்\nலூக்காவின் கிறிஸ்துமஸ் கதை ஸ்பானிஷ் மொழியில்\nகால்பந்து அணி மீது தாக்குதல் மற்றும் தற்காப்பு நிலைகள் என்ன\n'பெத்லகேம் ஓ சிறிய நகரம்' வளையங்கள்\nமுதல் 10 Craziest தேயிலை கட்சி மேற்கோள்கள்\nPowerball பிரச்சனையை கணக்கிடுவது எப்படி\n50 மோசமான இசை எப்போதும்\nஸ்கை பேஷன் டிப்ஸ் மற்றும் வலது ஆடை தேர்வு\nIM Pei, கண்ணாடி வடிவவியலாளர்களின் கட்டிடக்கலை\nஎத்தனை கூறுகள் இயற்கையாக காணப்படுகின்றன\nதெஃப்ட் தி அபெபட் மற்றும் ஃபோனிக்கிஸ்கள் என்று டாப் 8 டிவிடிகள்\nமீனவர்களின் வீனஸ் - வீனஸ் சைன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-29T00:36:51Z", "digest": "sha1:XS5XH5TLKZ2HXL7TK4OXASVXN2JZQHJE", "length": 10804, "nlines": 141, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேனி மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nதேனி மக்களவைத் தொகுதி (Theni Lok Sabha constituency), இந்தியாவின், தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 33வது தொகுதி ஆகும்.\nதேனி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)\n3 மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்\n4 17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)\n4.1 வாக்காளர் புள்ளி விவரம்\n5 16வது மக்களவைத் தேர்தல் (2014)\n6 15வது மக்களவைத் தேர்தல் (2009)\n2008ஆம் ஆண்டில் நடந்த தொகுதி தொகுதி மறுசீரமைப்பில், தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. பெரியகுளம் மக்களவைத் தொகுதி என்பது தேனி (சட்டமன்றத் தொகுதி), பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி), கம்பம் (சட்டமன்றத் தொகுதி), போடிநாயக்கனூர் (சட்டமன்றத��� தொகுதி) ஆகிய 5 தேனி மாவட்டத்துத் தொகுதிகளையும், சேடப்பட்டி (சட்டமன்றத் தொகுதி) எனும் மதுரை மாவட்டத் தொகுதியையும் உள்ளடக்கியதாக இருந்தது.\nஇம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:\n2009 ஜே. எம். ஆரூண்ரஷீத் இந்திய தேசிய காங்கிரசு\n2014 ஆர். பார்த்தீபன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n2019 இரவீந்திரநாத் குமார்[2] அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\n17 ஆவது மக்களவைத் தேர்தல் (2019)தொகு\nஇத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த இரவீந்திரநாத் குமார், காங்கிரசு வேட்பாளரான ஈ. வெ. கி. ச. இளங்கோவன், 76,693 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.\nஈ. வெ. கி. ச. இளங்கோவன்\nநாம் தமிழர் கட்சி 426 27,864 2.37%\nமக்கள் நீதி மய்யம் 171 16,879 1.44%\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [1]\n16வது மக்களவைத் தேர்தல் (2014)தொகு\nஆர். பார்த்தீபன் அதிமுக 5,71,254\nபொன். முத்துராமலிங்கம் திமுக 2,56,722\nஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 71,432\n2014 வாக்குப்பதிவு சதவீதம் [1]\n15வது மக்களவைத் தேர்தல் (2009)தொகு\n22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் ஆரூண் ரசீத், அதிமுகவின் தங்க தமிழ்செல்வனை, 6,302 வாக்குகள் வேறுபாட்டில் வென்று, தேனி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.\nஜே. எம். ஆரூண்ரஷீத் காங்கிரசு 3,40,575\nதங்க தமிழ்ச்செல்வன் அதிமுக 3,34,273\nபார்வதி பாரதிய ஜனதா கட்சி 7,640\nகவிதா பகுஜன் சமாஜ் கட்சி 8,023\n↑ 1.0 1.1 1.2 \"Poll Percentage - GELS2014\". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2021, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1557770", "date_download": "2021-07-28T22:35:34Z", "digest": "sha1:3CM55D2K4NJZFERAWLTG4RFWNBGGU6PT", "length": 5758, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரஞ்சிதா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ரஞ்சிதா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:04, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nDisambiguated: நெப்போலியன் → நெப்போலியன் (திரைப்பட நடிகர்)\n19:47, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n10:04, 26 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Disambiguated: நெப்போலியன் → நெப்போலியன் (திரைப்பட நடிகர்))\n'''இரஞ்சிதா''' ஓர் [[இந்தியா|இந்திய]] திரைப்பட நடிகை. பல [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்படங்களில் நடித்துள்ளார். தமது திரையுலக நுழைவை 1992ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் [[பாரதிராஜா]] இயக்கிய தமிழ்ப் படமான ''நாடோடித் தென்றல்'' மூலம் துவக்கினார். ''ஜெய்ஹிந்த்'',''கர்ணா'' படங்களில் [[அர்ஜூன்]],''தோழர் பாண்டியன்'',''அமைதிப்படை''யில் [[சத்தியராஜ்]], ''தமிழச்சி''யில் [[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]],''மக்களாட்சி''யில் [[மம்முட்டி]],''பெரிய மருது''வில் [[விஜயகாந்த்]],''சின்ன வாத்தியாரில்'' [[பிரபு]] எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.\nதவிர [[மலையாளம்|மலையாள]] , [[தெலுங்கு]] திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Maserati", "date_download": "2021-07-28T22:58:58Z", "digest": "sha1:47ZI4IP4ZF2TBT24KHXUIBWIJIYHRQTJ", "length": 19508, "nlines": 249, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாசிராட்டி கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2021, படங்கள், வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாசிராட்டி சலுகைகள் 5 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 2 sedans, 1 இவிடே எஸ்யூவி, 1 கூப் மற்றும் 1 மாற்றக்கூடியது. மிகவும் மலிவான மாசிராட்டி இதுதான் கிஹிப்லி இதின் ஆரம்ப விலை Rs. 1.15 சிஆர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த மாசிராட்டி காரே grancabrio விலை Rs. 2.46 சிஆர். இந்த மாசிராட்டி லெவாண்டே (Rs 1.49 சிஆர்), மாசிராட்டி குவாட்ரோபோர்டி (Rs 1.71 சிஆர்), மாசிராட்டி கிஹிப்லி (Rs 1.15 சிஆர்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன மாசிராட்டி. வரவிருக்கும் மாசிராட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2021/2022 சேர்த்து mc 20.\nமாசிராட்டி கார்கள் விலை பட்டியல் (July 2021) இந்தியாவில்\nமாசிராட்டி லெவாண்டே Rs. 1.49 - 1.64 சிஆர்*\nமாசிராட்டி குவாட்ரோபோர்டி Rs. 1.71 - 2.11 சிஆர்*\nமாசிராட்டி கிஹிப்லி Rs. 1.15 - 1.93 சிஆர்*\n13 மதிப்புரைகளின் அடிப்படையில் மாசிராட்டி கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nஅறிமுக எதிர்பார்ப்பு ��ார்ச் 15, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nசரியான கார் வாங்க ஒப்பிடுக\nபோர்ஸ்சி கேயின்னி போட்டியாக மாசிராட்டி லெவாண்டே\nபேண்டம் போட்டியாக மாசிராட்டி குவாட்ரோபோர்டி\nஆடி இ-ட்ரான் போட்டியாக மாசிராட்டி கிஹிப்லி\nமாசிராட்டி grancabrio போட்டியாக மாசிராட்டி granturismo\nமாசிராட்டி granturismo போட்டியாக மாசிராட்டி grancabrio\nஎல்லா car comparison ஐயும் காண்க\nyour சிட்டி இல் உள்ள மாசிராட்டி பிந்து கார் டீலர்கள்\ngrancabrio படங்கள் ஐ காண்க\nஎல்லா மாசிராட்டி படங்கள் ஐயும் காண்க\nமாசிராட்டி செய்தி & விமர்சனங்கள்\n2015 துபாய் மோட்டார் ஷோவில் மாசெராட்டி நிறுவனம் 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிப்படுத்தும்\nமாசெராட்டி நிறுவனம் வரும் நவம்பர் மாதம் 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2015 துபாய் மோட்டார் ஷோவில், தனது 2+2 சீட்டர் அல்ஃபிரி கான்செப்ட் காரை காட்சிக்கு வைக்கவுள்ளது. இந்த கான்செப்ட் காரை, சென்ற வருடத்தில் நடைபெற்ற ஜெனீவா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி, இதன் விற்பனை அடுத்த ஆண்டு துவங்கும் என்று அறிவித்தது. மாசெராட்டி நிறுவனம், அல்ஃபிரி காரைத் தவிர, துபாயின் தேவைக்கு ஏற்றார்போல ஒரு புதிய வாகனத்தையும் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. இதை பற்றிய கூடுதல் விவரங்கள் நடைபெறவுள்ள மோட்டார் ஷோவில் வெளிவரும்.\nடெல்லியில் ஒரு புதிய டீலர்ஷிப்பை பெற்று இந்தியாவிற்குள் மாசெராட்டி மீண்டும் நுழைகிறது\nபுது டெல்லியில் கிடைத்துள்ள ஒரு புதிய ஷோரூம் மூலம் இந்தியாவிற்குள் மாசெராட்டி மறுபிரவேசம் செய்துள்ளது. மதுரா ரோட்டில், நவீன தொழில்நுட்பமான 3S வசதி கொண்ட AMP சூப்பர்கார்ஸ் உடன் டீலர்ஷிப் வைத்து இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பாளரான இந்நிறுவனம், ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவுடன் (FCAI) இணைந்து செயலாற்றி, இந்திய சந்தைக்குள் மீண்டும் நுழைய போவதாக, கடந்த ஆண்டே அறிவித்தது. இந்த பிராண்ட்டின் அடுத்த டீலர்ஷிப்கள், மும்மை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய பிராண்ட் ஷோரூமில் அந்நிறுவனத்தின் முன்னணி மாடல்களான குவாட்ரோபோர்ட், கிப்லி, கிரான் டூரிஸ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இந்��� 3S வசதி கொண்ட ஷோரூமில் விற்பனை மற்றும் விற்பனைக்கு பிறகுள்ள சர்வீஸ் என்ற இரண்டு வசதிகளையும் கொண்டிருப்பதோடு, வாடிக்கையாளர்களின் எல்லாவிதமான கார் தொடர்பான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். மேலும் இந்த ஷோரூமில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேகமான வாடிக்கையாளர் காத்திருப்பு பகுதியில், மாசெராட்டியின் வரலாறு குறித்த காட்சியகமும், வாடிக்கையாளருக்கு தனது காரை குறித்த எல்லா தகவல்களையும் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பகுதியும் காணப்படுகிறது.\nலேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பு 2016 ல் தொடங்கும் என்று மெசராடி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லேவாண்டே SUV வாகனத்தின் தயாரிப்பை தொடங்கப் போவதாக மெசராடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் அதன் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. இதற்கு முந்தைய ஜீப் தொழில் நுட்பத்தை (ப்லேட்பார்ம்) கைவிட்டு க்யூபாங் கான்செப்ட் அடிப்படையில் இந்த SUV தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய வாகனம் முற்றிலும் மெசராடி நிறுவனதின் சொந்த தயாரிப்பாக இருக்கும் என்று அறியப்படுகிறது.\nமாசிராட்டி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\n இல் ஐஎஸ் there any showroom அதன் மாசிராட்டி\nமாசிராட்டி கிரான் காப்ரியோ 2011-2015\nமாசிராட்டி கிரான் டியூரிஸ்மோ 2011-2015\nநீங்கள் விரும்பும் பிற பிராண்டுகள்\nஎல்லா car brands ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/683431-sports-story.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-07-28T23:41:39Z", "digest": "sha1:OYNUH6RJGSFWFBP5L75M2LDWEDDFU5R3", "length": 14081, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டாய் சில கதைகள்: விழுந்த விக்கெட்களும் வெகுண்டெழுந்த கபில்தேவும் | sports story - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nவிளையாட்டாய் சில கதைகள்: விழுந்த விக்கெட்களும் வெகுண்டெழுந்த கபில்தேவும்\n1983-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில்தேவ் 175 ரன்களைக் குவித்த நாள் ஜூன் 18.\nஅன்றைய தினம் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்��ச் சென்றதும், கபில்தேவ் குளிக்கச் சென்றுள்ளார். அவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது பாத்ரூமின் கதவு தட்டப்பட்டுள்ளது.\nஇந்தியா 6 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததாக கூறிய அவரது சகாக்கள், உடனடியாக பேடைக் கட்டி தயாராகுமாறு கபில்தேவிடம் கூறியுள்ளனர். அவர் தயாராவதற்குள் மேலும் 2 விக்கெட்கள் விழுந்துவிட்டன. இந்திய அணி 17 ரன்களை எட்டுவதற்குள் 5 விக்கெட்கள் வீழ்ந்துவிட்டன. இந்த நிலையில் அணியைக் காக்கும் முயற்சியில் கபில்தேவ் ஈடுபட்டார்.\n6-வது விக்கெட் ஜோடியாக கபில்தேவுடன் இணைந்த பின்னி 22 ரன்களைச் சேர்க்க இந்திய அணி ஓரளவு மீண்டது. ஆனால் அதன்பிறகு மீண்டும் விக்கெட்கள் சரிய, இந்திய அணி மீண்டும் துவண்டது. ஆட்டம் அவ்வளவுதான் என்று எல்லோரும் நினைக்க, கபில்தேவ் மட்டும் கலங்காமல் நின்றார். விக்கெட் கீப்பர் கிர்மானியின் (24 ரன்கள்) உதவியுடன் தனி நபராய் அணியை மீட்டார். அன்றைய தினம் அவுட் ஆகாமல் அவர் குவித்த 175 ரன்கள் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறவும் அது காரணமாக மாறியது.\nஅன்றைய தினம் பிபிசி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், கபில்தேவின் ஆக்ரோஷ ஆட்டத்தை யாரும் வீடியோவில் பதிவு செய்யவில்லை என்பது மிகப்பெரிய சோகம்.\nகபில்தேவ்Sports storyவிளையாட்டாய் சில கதைகள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nராகுல் திராவிட் இருக்கிறார்… காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்படுகிறார்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் இதுதான் அதிகம்: அதிக அளவு பார்க்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\nஒலிம்பிக் ஹாக்கி: தோல்வி தொடர்கிறது: பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி: காலிறுதிக்கு...\nபளிச் பத்து 21: சுனாமி\nவிளையாட்டாய் சில கதைகள��: அப்பாவிடம் பயின்ற முகமது ஷமி\nவிளையாட்டாய் சில கதைகள்: விம்பிள்டன் டென்னிஸின் வரலாறு\nசர்ச்சைக்குரிய வீடியோ பகிர்ந்த விவகாரம்: ட்விட்டர் நிறுவனத்துக்கு நோட்டீஸ்: 6 பேர், 3...\nஜாமீன் மனுக்களை விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது சிறையில் இருக்கும் நபரின் உரிமையை மீறுவதற்கு...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41726/", "date_download": "2021-07-28T23:50:02Z", "digest": "sha1:ZFHNMYW65I3PTPISKIBRY3LDUZZQDZVP", "length": 48983, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈவேரா பற்றி சில வினாக்கள்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஆளுமை ஈவேரா பற்றி சில வினாக்கள்…\nஈவேரா பற்றி சில வினாக்கள்…\nஈவேரா பற்றி நான் எழுதிய கட்டுரைகளை ஒட்டி பல கேள்விகள் கடிதங்களாக வந்தன. அவற்றில் முக்கால்வாசிக் கடிதங்கள் வழக்கம்போல என்னை மலையாளியாக, ஆகவே ஓர் அயோக்கியனாக முன்னரே முடிவுசெய்துவிட்டு விவாதத்துக்கு அழைப்பவை. அவற்றை வழக்கம்போல நானும் முழுமையாகவே ஒதுக்கிவிடுகிறேன். என்னை எவர் வேண்டுமென்றாலும் அயோக்கியன் என்று தாரளமாக எண்ணவோ எழுதவோ செய்யலாம்.\nநான் நம்பும் வாசகன், என் புனைவுகளையும் கட்டுரைகளையும் வாசித்தால் புரிந்துகொள்ளக்கூடியவன், இந்த விவாதங்களை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விவாதங்களின் தரப்புகளில் உள்ள தரத்தை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறான் என்றும் நம்புகிறேன். அவனிடம் மட்டுமே நான் உரையாட முடியும். விரல் விட்டு எண்ணத்தக்க சிலராக அவர்கள் இருக்கலாம். அவர்கள்போதும் என்பது நான் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே எடுத்துவிட்ட முடிவு.\nஎன்.கெ.சிவக்குமார், சரவணன் முத்துக்குமரன் ஆகியோர் நான் ஈவேரா என்று எழுதுவது ஏன் என்று கேட்டிருக்கிறார்கள்.\nஅதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.\nஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.\nநான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும் ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும் ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்\n’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.\nஇப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.\nஈவேரா பற்றிய என்னுடைய இருகட்டுரைகளின் ‘முரண்பாடுகளை’ கார்த்திக் குமார், முனைவர் நாகராஜன், பிரபா ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nசமீபத்தில் சுப.வீரபாண்டியன் அவர்கள் நான் இன்றையகாந்தி நூலில் காந்தியை அவமதித்திருப்பதாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். காந்தியை கீழ்த்தரமாக வசைபாடவே எழுதப்பட்ட நூல் அது என்று அவர் வாதாடியிருந்தார். என்னிடம் பேசிய சிலர்கூட ‘காந்திய கிழி கிழின்னு கிழிச்சிருக்கீங்க சார்…’ என்று சொன்னார்கள்.\nசுபவீயின் கட்டுரைக்கு ”டியர் சுபவீ, ஜெயமோகன் எவரையும் உயர்த்தி பேசியோ, எழுதியோ பார்க்க முடியாது. எதையும் குரை கானும் குருக்கு புத்திகாரர். தர்போது சுன்ட்ர ராமசாமியை உயர்த்திக் கொன்டிருக்கிரார். எப்போது தரையில் வீசி எரிவாரோ தெரியவில்லை.போகட்டும் விடுங்கல். உலகம் என்பதில் பன்ட்ரிகலும் அடக்கம்தானெ.” என்று அற்புதமான எதிர்வினையும் இருந்தது\nகாந்தியின் பாலியல் சோதனைகள், அவரது காமம்சார்ந்த நம்பிக்கைகளை நான் விமர்சனம்செய்திருந்ததைத்தான் சொல்கிறார்கள். அந்நூலில் பல்நூறு பக்கங்களுக்கு காந்தியை ஆதரித்திருந்ததை அவர்கள் கவனிக்கவேயில்லை. இது நம்முடைய ஒரு மனப்பழக்கம். ஒரு கட்டுரை அல்லது நூல் ஆதரித்து எழுதப்பட்டிருக்கிறதா எதிர்த்து எழுதப்பட்டிருக்கிறதா என்பதுதான் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரே விஷயம்.\nஎன்னுடைய எல்லா கட்டுரையைப்பற்றியும் இந்தச்சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. நான் சுஜாதாவை ஆதரித்து எழுதியிருக்கிறேனா இல்லை எதிர்த்தா என்று வருடக்கணக்காக விவாதிக்கிறார்கள். வணிக எழுத்து தேவை என்று சொல்கிறேனா இல்லையா என்று திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். சுந்தர ராமசாமி நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறேனா இல்லையா என்று குழம்பிக்கொண்டே இருக்கிறார்கள். ’முரண்பாடுகளை’ திரும்பத்திரும்ப கண்டுபிடிக்கிறார்கள். திரும்பத்திரும்ப நான் விளக்கிக்கொண்டே இருக்கிறேன்.\nஎன் கட்டுரைகளை நான் என்னுடைய ஆய்வுநோக்கில் அமைக்க முயல்கிறேன். எப்போதுமே நான் சொல்லும் முரணியக்க அணுகுமுறைதான் அது. ஒவ்வொன்றிலும் நேர்நிலை கூறுகளையும் எதிர்மறைக் கூறுகளையும் விரிவாகவே விவாதிக்கிறேன். ஒரு நூல்மதிப்புரையில்கூட அந்தச் சமநிலை வரவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.\nபொதுவாக ஒற்றைப்படையான கட்டுரைகளை, மேடையுரைகளை எதிர்கொண்டு பழகிய பொதுவாசகர்கள் எப்போதுமே குழம்பித்தவிக்கிறார்கள். சுந்தர ராமசாமி ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இதைச் சொல்லியிருக்கிறார். ‘பொதுமக்களுக்கு எப���போதுமே தேவையானவை ஒற்றைப்படையான கருத்துக்கள். பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று சிக்கலாகப் பிணைந்திருப்பதையோ வேர்கள் பலவாறாக கிளைவிட்டிருப்பதையோ சொன்னால் அவர்கள் பொறுமையிழப்பார்கள். ஒன்றைச்சொல்லு என்று கூச்சலிடுவார்கள்’ இதுதான் நிகழ்கிறது இங்கேயும்.\nகாந்தியைப்பற்றிய என் நூலில் காந்தியும் காமமும் என்ற கட்டுரை முழுக்கமுழுக்க அவரை கடுமையாக விமர்சிக்கிறது. அது ஒருபக்கம். காந்தியின் அகிம்சை அரசியலை, சூழியல்உணர்வை நான் பாராட்டி மதிப்பிடுவது இன்னொரு பக்கம். இரண்டும் சமன்செய்யக்கூடிய ஒரு புள்ளியில் இருந்துதான் என் கருத்தை உருவாக்குகிறேன். இதையே ஈவேராவுக்கும் சொல்வேன்.\nஅந்தமையப்புள்ளி எந்தப்பக்கமாகச் சாய்ந்திருக்கிறது என்பதே என் மதிப்பீட்டின் இயல்பை தீர்மானிக்கிறது. காந்தியை நான் சாதகமாக மதிப்பிடுகிறேன் என்றால் அது அவரது எதிர்மறை அம்சங்களையும் கருத்தில்கொண்டுதான். ஈவேராவை பெரும்பாலும் எதிர்மறையாக மதிப்பிடுகிறேன் என்றால் அது அவரது பங்களிப்பை பெருமதிப்புடன் கணக்கிட்டபடித்தான்.\nநான் எப்படி ஈவேராவை அணுகுகிறேன்\n’ நான் என் குருவாக எண்ணும் ‘நித்ய சைதன்ய யதி’ நாராயணகுருவின் வழி வந்தவர். நித்யா துறவு பூண்டபோது அன்று திருச்சியில் இருந்த ஈவேராவைச் சென்றுகண்டு ஆசிபெற்றுத்தான் துறவை மேற்கொண்டார். ஆகவே ஈவேரா என் குருவுக்கு குரு\nஇந்துமதத்தின் நசிவுப்போக்குகளுக்கு எதிரான போராட்டக்காரராகவே நான் ஈவேராவை கருதுகிறேன். மூடநம்பிக்கைகள், புரோகித ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அவரது போராட்டம் எனக்கு முற்றிலும் உடன்பாடானதே. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனல்ல. மதச்சடங்குகள் எதையுமே செய்பவனுமல்ல. முற்றிலும் புரோகித ஆதிக்கத்துக்கு எதிரானவன். .\n….ஆனால் ஈவேரா மீது எனக்கு சில விமரிசனங்கள் உண்டு. அவர் இருந்திருந்தால் ‘நான் நித்யாவின் மாணவன்’ என்றுசொல்லி அவரை நேரில் சந்தித்து அவற்றைச் சொல்லியிருப்பேன்.”வாங்க தம்பி ” என எனக்கு ஒரு இருக்கை கொடுத்து அவற்றை அவர் கேட்டிருப்பார். இன்று ஈவேரா பற்றி கூச்சலிடுபவர்களை விடவே நான் அவரை அறிந்தவன், ஒருவகையில் நெருக்கமானவன். [பெரியார் ஒரு கடிதம் ]\nஈவேரா பற்றி நான் எழுதிய முதல் குறிப்பிலேயே இதை தெளிவுற, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டே என்னுடைய அத்தனை விவாதங்களயும் நான் ஆரம்பித்திருக்கிறேன். திரும்பத்திரும்ப எல்லா விவாதங்களிலும் இதைக் கோடிகாட்டிவிட்டே மேலே பேசியிருக்கிறேன்.\nஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு. அவரது செயல்பாடுகளில் காந்தியவாதிகளுக்கு நிகரான அர்ப்பணிப்பு எப்போதும் இருந்துள்ளது. நான் எப்போதும் அவரை காந்தி அல்லாத இன்னொருவரிடம் ஒப்பிட்டதில்லை. [ஈவேராவும் சந்திரசேகரரும் ]\nஈவேரா அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை எப்போதுமே மதிப்புடன் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். அவரது தனிப்பட்ட நேர்மை, அவரது சீர்திருத்த நோக்கம், அவரது பங்களிப்பு ஆகியவற்றை இந்த தளத்திலேயே மீண்டும் மீண்டும் பதிவுசெய்தபின்னரே மேலே பேசுகிறேன். அனேமாக அத்தனை கட்டுரைகளிலும். இந்தத்தளத்தில் இருபதுக்கும் மேல் கட்டுரைகளில் அக்குறிப்பை நீங்கள் காணலாம்.\nஅதற்குமேல் அவர் மீதான என் விமர்சனங்களை முன்வைக்கிறேன். அவ்விமர்சனங்கள் பொதுவாக ஐந்து அடிப்படைகள் சார்ந்தவை.\nஈவேரா அவர்கள் பகுத்தறிவை முன்வைத்தவர். ஆனால் அவரது வரலாற்று அணுகுமுறை மிகமிக தட்டையானது, ஒற்றைப்படையானது. ஆகவே நுட்பமான பகுப்பாய்வுகொண்டு மட்டுமே புரிந்துகொள்ளப்படவேண்டிய பல விஷயங்களை எளிமைப்படுத்தவே அவரால் முடிந்தது. சாதி போன்ற சமூக விஷயங்களிலும் இலக்கியம் போன்ற பண்பாட்டு விஷயங்களிலும் அவரது புரிதல்கள் பாமரத்தனமான நம்பிக்கைளாகவே உள்ளன\nஈவேரா அவர்கள் பெரும்பாலான கருத்துக்களை கோபமும் வெறுப்பும் கொண்டு வசைகளாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தன் சாதிய ஆழ்மனத்தை பரிசீலனைசெய்துகொள்வதை அந்த வசைகள் தடுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.\nஅவரது ஒட்டுமொத்த இயக்கத்திலும் சில மக்கள்மீது முன்வைத்த காழ்ப்பு ஒரு சிந்தனையாளனுக்குரியதல்ல. அத்தகைய விஷங்கள் நீடித்த அளவில் அழிவையே உருவாக்கும்\nஎல்லா அரசியல்வாதிகளையும் போல அவருக்கும் ஓர் அரசியல் அடித்தளம் இருந்தது. அந்த பிற்படுத்தப்பட்டோர் சாதியரசியலின் எல்லைக்குள்தான் அவர் செயல்பட்டார்\nஅவரது இந்த இயல்புகளை அவருக்குப்பின் வந்தவர்கள் அரசியல் அதிகாரத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். திராவிட இயக்கம் ஒரு பரப்பியம் சார்ந்த இயக்கமாக மாற அவரது அடிப்படைக்கொள்கைகளின் இயல்பே காரணம்.இதை ஏற்கனவே திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன், கல்வாழைநாத்திகம் ஆகிய கட்டுரைகளில் மிக விரிவாகவே சொல்லியிருக்கிறேன்.\nபரப்பியம் சார்ந்து செயல்பட்ட திராவிட இயக்கத்தின் சாதனைகளை இவ்வாறு சொல்கிறேன்\nதிராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு என்ன அவற்றை சுருக்கமாக வரையறுத்து இவ்வாறு சொல்லலாம்.\n1. திராவிட இயக்கம் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு ஒரு ஊடகமாக செயல்பட்டது.பிற்படுத்தப்பட்டமக்கள் அரசியலதிகாரம் நோக்கிச் சென்றது என்பது இந்தியாவில் எங்கும் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. அந்த பயணத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இயக்கம் பங்காற்றியிருக்கிறது. கேரளத்தி இடதுசாரி இயக்கம். கர்நாடகத்தில் சோஷலிச இயக்கம். தமிழ்நாட்டில் அது திராவிட இயக்கத்தால் நடந்தது. அந்த அதிகார மாற்றம் என்பது இயல்பான இன்றியமையாத ஒரு ஜனநாயக நிகழ்வே.\n2. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. ஆகவே அது எடுத்துப்பேசிய சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும் தமிழ் முதன்மைக் கருத்துக்களும் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிமுகமாயின. அறிவியக்கங்களின் கொள்கைகள் மக்களுக்கு சென்றுசேர மிகவும் தாமதமாகும். பரப்பிய இயக்கம் சில வருடங்களிலேயே அவற்றை நிகழ்த்தும். பெரும்பாலான தமிழக மக்களின் சிந்தனையில் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழைமைவாத எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துக்கள் திராவிட இயக்கம் மூலமே சென்று சேர்ந்தன. [திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nதிராவிட இயக்கத்தின் சாதனைகளையும் தோல்விகளையும் ஆராயும் கட்டுரை அது. திராவிட இயக்கம் ஒரு பரப்பிய இயக்கம் என்பதனாலேயே அது கொள்கைகளை அதிகாரத்துக்கான கோஷங்களாக மட்டுமே முன்வைத்தது. ஆகவே இங்கே அக்கொள்கைகள் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று அக்கட்டுரையில் விளக்குகிறேன்\nநீண்ட கட்டுரைகளில் இந்த இரு பக்கங்களையும் மிகத் துல்லியமாக விளக்கி பலமுறை எழுதியிருக்கிறேன். முரண்பாடுகள் அல்ல இவை, உண்மையின் இரு பக்கங்கள் என இக்கட்டுரைகளில் எவற்றையேனும் வாசித்த எவரும் உணரமுடியும். அப்படி உணரமுடியாதவர்களுக்காகவே ஒரு தலைப்பையும் வைத்திருக்கிறேன். ’அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரை- ஈவேராவின் அணுகுமுறை’ நோய் இருப்பது உண்மை, அவர் சிகிழ்ச்சை செய்ய முயன்றது உண்மை, அவரது அக்கறை நேர்மையானது, அவரது கருவி அதற்கானதல்ல. அது அழிவை உருவாக்கியது.\nசமீபத்தில் எழுதிய இக்கட்டுரையிலும் அதையே சொல்லியிருக்கிறேன். ஈவேரா அவர்கள் தமிழ்நாட்டில் உருவாக்க எண்ணிய விழிப்புணர்ச்சியைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த முயற்சி முற்றிலும் தோல்விஅடைந்தது என்ற என் எண்ணத்தையே மீண்டும் பதிவு செய்திருக்கிறேன். அதற்கான காரணங்களை நாம் தேடவேண்டுமென்றே மீண்டும் கோரியிருக்கிறேன்.\nஅதற்கு வேறெங்கும் ஆதாரம் தேடவேண்டியதில்லை, ஈவேரா ஆதரவாளர்கள் விவாதங்களை எதிர்கொள்ளும் விதத்தையே கவனித்தால்போதும். ஈவேரா எழுதியவற்றை வாசித்ததில்லை. வாழ்நாளெல்லாம் ஈவேரா எதற்கு எதிராகப் போராடினாரோ அந்த மனநிலை, கண்மூடித்தனமான உணர்ச்சிவேகம், மட்டுமே அவர்களில் வெளிப்பட்டது.\nநீங்கள் சுட்டிக்காட்டிய கட்டுரைகளிடையே எந்த முரண்பாடுமில்லை என்பதை கூர்ந்து வாசித்துப்பார்த்தால் உணரமுடியும். ஈவேரா அவர்களை மாபெரும் சிந்தனையாளர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லும்போது அக்கூற்றை மறுத்து எழுதப்பட்ட கட்டுரை ‘அறுவைசிகிழ்ச்சைக்குக் கடப்பாரை’. அதில் தெளிவாகவே தமிழ்ச்சிந்தனைக்கு ஈவேரா அவர்களின் பங்களிப்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஈவேரா ஆதரவாளர்கள் கண்மூடித்தனமான பக்திக்கொந்தளிப்பை மட்டும் வெளிப்படுத்தியபோது அது ஈவேரா அவர்கள் சொன்னவற்றுக்கு எவ்வளவு எதிரானது என்று சுட்டிக்காட்ட எழுத்துரு விவாதங்கள் எழுதப்பட்டது. அதில் ஈவேராவின் அணுகுமுறையின் குறைபாடும் சுட்டப்பட்டுள்ளது.\nமுதல் கட்டுரையில் உள்ள விமர்சனத்தையும் இரண்டாம்கட்டுரையில் உள்ள மதிப்பீட்டையும் வெட்டி ஒட்டி அருகருகே வைத்து அலம்புவதெல்லாம் எப்போதுமே இங்கே நடந்துகொண்டிருப்பதுதான். ஈவேரா ஆதரவாளர்களிடம் நாம் காணும் பிரச்சினையே இதுதான். அவர்களால் பகுத்தறிவுடன் முழுமையாகச் சிந்திக்கமுடியாது.இதையே இன்னொரு சான்றாக முன்வைக்கிறேன்\nகடைசியாக மீண்டும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் டிவிட்டர்களிலும் ஒற்றைவரி அசடுகள் சொல்வனவற்றைக்கொண்டு இத்தகை��� எழுத்துக்களை மதிப்பிடாதீர்கள். ஒரு சந்தேகத்தை எழுதுவதற்கு முன் குறைந்தபட்சம் கூகிள் செய்தாவது பாருங்கள். உதாரணமாக பெரியார்- கடிதம் என்ற கட்டுரையில் நீங்கள் இப்போது கேட்கும் இந்தவினாவுக்கான துல்லியமான பதில் உள்ளது. இந்துத்துவா தரப்பில் இருந்து ஈவேராவைப்பற்றி எழுதப்பட்டவற்றுக்கு மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது. இருபக்கத்தையும் சுருக்கமாக ஆணித்தரமாகச் சொல்லக்கூடியது.\nஉங்கள் வினாவுக்கு புதியதாக நான் ஏதும் சொல்லவேண்டியதில்லை. நான் ஏற்கனவே எழுதியவற்றை வாசிக்கும்படி மட்டுமே கோருகிறேன். நீங்கள் வாசிக்க விரும்பினால் அக்கட்டுரைகளுக்கு மீண்டும் சுட்டி தருகிறேன்\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்\nதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன் 2\nஅறுவைசிகிழ்ச்சைக்குக் கடப்பாரை ஈவேராவின் அணுகுமுறை\nகல்வாழை , 3 கல்வாழை 2 கல்வாழை கடிதம்\nஈவேரா பற்றி சில வினாக்கள்...\nமுந்தைய கட்டுரைஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…\nநேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்\nதெலுகு கவி பிங்கலி சூரண்ணா\nகாந்தி: காலத்தை முந்திய கனவு\nமைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 80\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 11\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மர���ு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/06/06/08-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-07-28T23:40:44Z", "digest": "sha1:I4R23WW4K7BJCQDVX3VF22WK5SASMHUT", "length": 8714, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் - Newsfirst", "raw_content": "\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\n08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nColombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nகடந்த காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் கடந்த மே மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மே மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 800 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்,\nஎனினும் இவர்களில் மூன்றில் ஒரு வீதமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனால் எதிர்வரும் நாட்களில் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்,\nநிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள வௌ்ளத்தினால் நீர் தேங்குவதன் காரணமாக எதிர்வரும் ஒரு மாதத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 7,873 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.\nஅவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்\n13 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nடெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிப்பு\nகொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி மையம்\nமேலும் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்வு\nகொழும்பின் சில பிரதேசங்களில் 10 ஆம் திகதி நீர் வெட்டு\n10 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்\n13 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nடெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிப்பு\nகொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவில் தடுப்பூசி மையம்\nமேலும் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் தளர்வு\nகொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T23:15:01Z", "digest": "sha1:ONNV2DDLR3ARNW2QA4SBXEBXQIJ4VPZN", "length": 5692, "nlines": 62, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nஇலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க ராணுவத்திற்கு அதிபர் சிறிசேன உத்தரவு\nஇலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.\nஇலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அக்டோபர்.31ஆம் தேதிக்குள் அவர்களிடம் ராணுவம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டு உள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/12/", "date_download": "2021-07-29T00:26:31Z", "digest": "sha1:UADH7J33O7P2ZOZURLI3XT26AJTP4EV5", "length": 56524, "nlines": 263, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: December 2013", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபிரதமருக்கு ஒரு திறந்த மடல் .....\nஇந்தியப��� பிரதமர் திரு மன்மோகன்சிங் அவர்களே வணக்கம்\nஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். நீங்கள் பிரதமர் பொறுப்பேற்ற கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் நல்லதும் கெட்டதுமாக எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. இந்திய மக்களின் கல்வி, தனிநபர் வருமானம், சுகாதாரம்- உள்ளிட்ட பல தளங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்துக்காக உங்களைப் பாராட்டுகிறேன். கிராமப்புற வேலை உறுதித் திட்டம், உணவுப்பாதுகாப்பு சட்டம், கல்வி உரிமை சட்டம் முதலான பல நல்ல காரியங்களை உங்கள் தலைமையிலான அரசு செய்திருக்கிறது. வாழ்த்துகள்\nநீங்கள் செய்தவற்றுக்காக உங்களைப் பாராட்டும் அதே நேரத்தில் நீங்கள் செய்யவேண்டிய சில பணிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:\nஇந்த நாட்டின் மக்கள் தொகையில் கால் பங்கினராக இருக்கும் தலித் மக்கள் இன்னும் மோசமான வாழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அவர்களது முன்னேற்றம் பாதுகாப்பு தொடர்பாக நீங்கள் முதன்முறை பதவியேற்றபோது அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.\nதனியார் துறையில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலுவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகளும் பாதியில் நிற்கின்றன. அவற்றை நிறைவேற்றுங்கள்.\nஇரண்டுமுறை நீங்கள் பிரதமர் ஆனதில் தமிழகத்தின் ஆதரவு முக்கியமானது. ஆனால் தமிழர்கள் என ஒரு இனம் இருப்பதே உங்களுக்கு நினைவுக்கு வரவில்லை. ஒட்டுமொத்தத் தமிழகமும் குரல் கொடுத்தும்கூட நீங்கள் காவிரிப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு சிக்கலிலும் தமிழகத்தை வஞ்சித்தீர்கள். தொடர்ந்து எமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாவதைப் பார்த்தும் மௌனம் காக்கிறீர்கள். நாங்கள் வேண்டவே வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தும் அணு உலைகளை திணிக்கிறீர்கள். ஈழத் தமிழரின் இனப்படுகொலைக்குப் பங்காளியாக இருந்தது மட்டுமின்றி இப்போதும் சர்வதேச அரங்குகளில் இலங்கையைக் காப்பாற்ற முய்ல்கிறீர்கள்.\nதிரு மன்மோகன் சிங் அவர்களே நீங்கள் பிரதமராகப் பதவியேற்றபோது எனது மகன் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். உங்கள் கல்வித்தகுதிகளையும் பணி அனுபவங்களையும் பட்டியலிட்டு இவர் பிரதமராவதில் பெ��ுமைப்படுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரைப்போன்ற லட்சக் கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையாகத் திகழ்ந்த நீங்கள் உங்களுக்கு வரலாறு வழங்கிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.\nஉங்களுக்கிருந்த நெருக்கடிகளை நான் அறியேன். அந்த நெருக்கடிகளை மீறி நீங்கள் கற்ற கல்வி உங்களை மனிதராக வைத்திருக்கும் என நம்பினேன். நீங்கள் சுயநலம் இல்லாதவர் எனவே அறிவு உங்களிடம் வெற்றிபெறும் என நினைத்தேன்.\nஇன்னும்கூட சில நாட்கள் மிச்சமிருக்கின்றன. நீங்கள் பேச விரும்பியதைப் பேசுவதற்கும் செய்ய விரும்பியதைச் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தமிழ் இனப் பகைவர் என்ற கறையோடும் தலித் மக்களின் துரோகி என்ற அவப்பெயரோடும் நீங்கள் விடைபெறவேண்டுமா\nதிரு நம்மாழ்வார் அவர்களுக்கு அஞ்சலி\nஇயற்கை வேளாண்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர், வேளாண்துறை சார்ந்த பிரச்சனைகளைக் கவனப்படுத்துவதில் ஓய்வு ஒழிவின்றி செயல்பட்டவர்- நம்மாழ்வார் அவர்கள் காலமான செய்தி அறிந்து துயருற்றேன்.\nகாவிரி சிக்கல் தொடர்பாக தந்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பங்கேற்றபோதுதான் இறுதியாக அவரை சந்தித்தேன். நாகை மாவட்டத்தில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் முனைப்பாக அவர் ஈடுபட்டிருந்ததை செய்திகளில் பார்த்து வந்தேன். ஆரோக்கியமாகத்தான் தெரிந்தார். தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த அவரைப் பார்த்தவர்கள் அவரது வயதைக் கவனித்திருக்க மாட்டார்கள்.\nஇயற்கை வேளாண்மைமூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றபோதிலும் நாடுமுழுவதும் முழுமையாக அந்த முறைக்கு மாறிவிடமுடியும் என்ற நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி மாறினால் மீண்டும் பஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கானோர் மடியக்கூடும் என்ற அச்சமும் எனக்கு உண்டு. இயற்கை வேளாண்மை என்பது வெறும் தனிமனித விருப்பம் அல்ல. நிலவுடைமை, நிலங்களின் பயன்பாடு, அரசாங்கக் கொள்கை முதலானவற்றோடு தொடர்புகொண்டது. இந்திய வேளாண்மையைத் தீர்மானிப்பதில் பருவநிலைகளைவிட அரசாங்கமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று கார்ல் மார்க்ஸ் கூறிய கருத்தை ஏற்பவன் நான். இருப்பினும் திரு . நம்மாழ்வார் அவர்களின் கொள்கைப் பிடிப்பை நான் மதிக்கிறேன்.\nஇயற்கை வேளா��்மையைப் பிரபலப்படுத்தியதைவிடவும் காலியாகிக்கொண்டிருக்கும் கிராமங்கள் குறித்தும், வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் வேளாண்மை குறித்தும் நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்தவர் என்ற அம்சமே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அவரது பணி நீண்டகாலத்துக்கு நினைக்கப்படும். அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.\nசி எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவேண்டும்\nதமிழக அரசு சார்பில் குடிசை மின் நுகர்வோர்களுக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (C.F.L) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nசி எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கவேண்டும் என வலியுறுத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் 13.11.2008 அன்று நான் சட்டப்பேரவையில் பேசியதை இங்கே தருகிறேன்:\nதிரு. து. ரவிக்குமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே\nநம்முடைய மின் பற்றாக்குறை நிலவரத்தைச் சமாளிப்பதற்காக, இடைக்காலத்திலே கொண்டுவரப்பட்ட அந்த மின் கட்டண உயர்வை, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பொது மக்களும் இரத்து செய்யவேண்டுமென்று கோரிக்கை விடுத்தபோது, அதை ஏற்றுக்கொண்டு, அந்தக் கட்டண உயர்வை இரத்து செய்த, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்களுக்கும் முதலிலே என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇன்றைக்கு மின் கட்டண உயர்வு இரத்தானதற்குப் பிறகு, இப்போது மின் பற்றாக்குறையைப்பற்றி தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த மின் பற்றாக்குறை பிரச்சினையைச் சமாளிப்பதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் பல ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. நாம் இன்றைக்குக் கொண்டுவந்த புதிய மின் திட்டங்கள், உடனடியாக நிறைவேற்றப்படாமல் இடையூறு ஏற்பட்டதற்கு, அங்கே நிலங்களைக் கையகப்படுத்துவதில் நேர்ந்த பிரச்சினைகளும், எதிர்ப்புகளும்தான் காரணம். இத்தகைய பிரச்சினைகள், குறிப்பாக கடலூர் மாவட்டத்திலே, கடலூர் பவர் புராஜக்ட், அதுபோல நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கத் திட்டம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டபோது அங்கே பொது மக்களின் பிரதிநிதிகளை அழைத்து மாவட்ட நிருவாகத்தின் சார்பாகக் கூட்���ங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்படியான நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வரும்போது மக்கள் அதிக விலை கோருகின்ற நேரத்திலே, இப்போது இந்தியாவிலே மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கின்ற 2007 ஆம் ஆண்டுக்கான R&R Policy என்று சொல்லப்படுகிற Resettlement and Rehabilitation Policy-ஐ நம்முடைய அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதை அறிவித்திருக்கிறது. ஆனால், அது மட்டுமே இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடுவதற்குப் போதுமானது அல்ல. இன்றைக்கு ஜார்கண்ட், சட்டீஸ்கர் போன்ற சிறு சிறு மாநிலங்கள் எல்லாம், மாநிலங்களுக்கென்று தனியே R&R Policy -ஐ உருவாக்கி இருக்கின்றன. அப்படி அந்தப் பாலிசியை உருவாக்குகின்றபோது, இத்தகைய நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினை வருகின்றபோது, கூடுதலாகத் தொகையை வழங்கி அந்த நிலங்களைக் கையகப்படுத்துகின்ற வாய்ப்பு அங்கே ஏற்பட்டிருக்கிறது.\nஅதுபோல, தமிழகத்திலும் நம்முடைய மாநிலத்திற்கென்று மத்திய அரசுக்கு அப்பாற்பட்டு Resettlement and Rehabilitation Policy உருவாக்கப்படவேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால்தான் இத்தகைய நிலம் கையகப்படுத்துகிற பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅடுத்ததாக, நம்முடைய மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்குப் புதிதாக மின் உற்பத்தியை எப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசிக்கின்ற அதே நேரத்திலே, ஏற்கெனவே நம்முடைய பயன்பாட்டை எந்த அளவுக்குக் குறைத்துக்கொள்ளலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்; வீணாகச் செலவழிகிற மின்சாரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என்று யோசிப்பதும் மிக முக்கியமானது. சில மாதங்களுக்கு முன்னாலே உத்தரப்பிரதேச மாநிலத்திலே எடுக்கப்பட்டிருக்கிற நடவடிக்கையை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த ஜூலை மாதத்திலே உத்தரப்பிரதேச மாநிலம் ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறது. அரசாங்க அலுவலகங்கள், அரசு சார்பான அலுவலகங்கள் எல்லாவற்றிலும் பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது. C.F.L என்று சொல்லப்படுகின்ற Compact Fluorescent Lamp-களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பல்புகளை முற்றாகத் தடை செய்திருக்கின்றது. அப்படிச் செய்ததன்மூலம் நாள் ஒன்றுக்கு 100 மெகா வாட் மின்சாரத்தை அந்த மாநிலத்திலே மிச்சப்படுத்துகிறார்கள்.\nஅதுமட்டுமல்��ாமல், இதே முறையை வீடுகளிலும் பின்பற்றினால் நாள் ஒன்றுக்கு 800 மெகா வாட் மின்சாரம் அங்கே மிச்சப்படுத்தப்படும் என்று திட்டமிட்டு, அதற்கான செயல்பாட்டிலே அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். புதிதாக மின்னிணைப்புகள் பெற வேண்டுமென்று சொன்னால், அந்த வீடுகளிலே பல்புகளுக்குப் பதிலாக சி.தி.லி. மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தால்தான் அங்கே புதிய மின்னிணைப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படி ஒரு அறிவிப்பை நம்முடைய மாநில அரசும் செய்வதற்கு முன்வர வேண்டும். ஏற்கெனவே நம்முடைய மின்சாரத் துறை சார்பாக C.F.L ஐப் பயன்படுத்துவதற்கான அறிவிப்புகள் செய்யப்பட்டிருந்தாலும் அது Optional ஆகத்தான் இருக்கிறது. அது நுகர்வோர்களுடைய விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. அது கட்டாயமாக்கப்படவேண்டும்.\nஅதிலும் குறிப்பாக, மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் இதிலே முன்முயற்சி எடுத்து உள்ளாட்சித் துறை சார்பாக செய்யப்படுகின்ற அனைத்துப் பணிகளுக்கும் குறிப்பாக பஞ்சாயத்துகளிலே மின் விளக்குகள் பொருத்துகின்ற பணிகள் உட்பட அனைத்துப் பணிகளுக்கும் இந்த C.F.L.-ஐப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.\nஅதுமட்டுமல்லாமல், நாம் இன்றைக்கு இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே 60 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியிருக்கின்றோம். மேலும் 40 இலட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு இப்பொழுது நாம் அனுமதியளித்திருக்கின்றோம். இந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கும்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பெறுகிறவர்கள், வீடுகளிலே, C.F.L. இருக்க வேண்டும் என்பதையும் ஒரு நிபந்தனையாக மாற்றினால் நிச்சயமாக தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்ற கூடுதல் மின் செலவை நாம் இந்த , C.F.L..-ஐப் பயன்படுத்துவதன்மூலம் ஈடுகட்ட முடியும்.\nஅதுமட்டுமல்லாமல், இப்போது தொழிற்சாலைகளிலே ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துவதற்கு நாம் அனுமதித்திருக்கின்றோம். ஜெனரேட்டர்களுக்கு மானியமும் நம்முடைய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இப்போது சர்வதேச சந்தையிலே கச்சா எண்ணெய் விலை பாதியாகக் குறைந்திருக்கிறது. ஒரு பேரல் 57 டாலர் என்கின்��� அளவுக்கு விலை வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்த நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டு நாம் இந்த ஜெனரேட்டர்களுக்கு வழங்குகின்ற டீசல் மொத்தத்திற்கும் மத்திய அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்கின்ற கோரிக்கையை நாம் முன்வைத்து மத்திய அரசிடமிருந்து அந்த டீசலுக்கான வரி விலக்கைப் பெறவேண்டும். அப்படிச் செய்தோமேயானால் நம்முடைய மாநிலத்திற்கான நிதி இழப்பையும் ஈடுகட்ட முடியும். . .\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. ரவிக்குமார், உரையை முடியுங்கள். நேரம் ஆகிவிட்டது.\nதிரு. து. ரவிக்குமார்: அதுமட்டுமல்லாமல் இன்றைக்கு நமக்கு மத்திய மின் பகிர்மானத்திலிருந்து வரவேண்டிய மின்சாரத்திலே குறைவு ஏற்பட்டதனால்தான் இத்தகைய தடையை நாம் இங்கே சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். இதனிடையே ஒரு செய்தி எனக்கு மின்னஞ்சலிலே வந்தது. அதிலே நமது மாநிலத்தைச் சேர்ந்த கார்வேந்தன் என்கிற காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.பி. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்து அவர் கோரிக்கை விடுத்து, இன்றைக்கு 600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம். . .\nமாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் பேரவையின் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது. உரையை முடியுங்கள். மணி 1-30 ஆகிவிட்டது.\nதிரு. து. ரவிக்குமார்: மத்திய அரசு வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக ஒரு செய்தி வந்து இருக்கிறது. அது உண்மையா என்பதையும் நான் உங்கள் வாயிலாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழும் என்ற ஒரு கருத்தை மட்டும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன், வணக்கம்.\nஆம் ஆத்மி அரசாங்கம் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தைக் குறைக்குமா \nடெல்லியில் ’மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்போம்’ என அர்விந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இப்போது ஆட்சியில் அமர்ந்திருக்கும் அக்கட்சி முதலில் நிறைவேற்றவேண்டிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.\nதற்போது டெல்லியில் ஒருவர் 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அவர் 3300 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். முதல் 200 யூனிட்டுகளுக்கு 3.90 வீதம் 780/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 5.80 வீதம் 1160/- அடுத்த 200 யூனிட்டுகளுக்கு 6.80 வீதம் 1360/-. ஆக மொத்தம் 3300 ரூபாய். இத���ப் பாதியாகக் குறைக்கப்போவதாக கெஜ்ரிவால் சொல்லியிருக்கிறார். அப்படிக் குறைத்தால் 1650/- ரூபாய்தான் வரும்.\nதமிழ்நாட்டில் ஒருவர் அதே 600 யூனிட் மின்சாரத்தை இப்போது வீட்டுக்குப் பயன்படுத்தினால் முதல் 200 யூனிட்டுகளுக்கு 3 ருபாய் வீதம் 600/- அடுத்த 300 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் வீதம் 1200/- அடுத்த 100 யூனிட்டுகளுக்கு 5.75 வீதம் 575/- ரூபாய். ஆக மொத்தம் 2375/- ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.\nதற்போதிருக்கும் நிலையில் டெல்லியைவிட தமிழகத்திலிருக்கும் மின்கட்டணம் குறைவு என்றாலும் கெஜ்ரிவால் கட்டணக் குறைப்பு செய்துவிட்டால் அதனுடன் ஒப்பிட தமிழ்நாட்டு மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். ஊழல் காரணமாகவே டெல்லியில் மின்கட்டணம் அதிகமாக இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி வந்தது. தமிழ்நாட்டில் மின்கட்டணம் அதிகமாக இருப்பதற்கு எது காரணம் எனத் தெரியவில்லை.\nடெல்லியில் அர்விந் கெஜ்ரிவால் மின்கட்டணத்தைக் குறைத்துவிட்டால் நிச்சயம் அது தமிழக அரசியலில் எதிரொலிக்கும். இங்கு மட்டும் ஏன் அதிகக் கட்டணம் என்ற கேள்வி எழும். எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை சும்மாவிடமாட்டார்கள்.\nடெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. டெல்லி மின் மிகை மாநிலம். தமிழ்நாட்டிலோ குளிர்காலத்திலும்கூட பல மணிநேர மின்வெட்டு.\nமின்சாரம் இருக்காது ஆனால் மின்கட்டணம் மட்டும் ஆயிரக் கணக்கில் செலுத்தவேண்டும் என்று தமிழக அரசு சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா\nஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்கவேண்டும்\nசிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட\nஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்க\nஇந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஇலங்கைக்கு சுற்றுலாப் பயணியாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன் என்பவர், கிளிநொச்சிப் பகுதியில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிலிருந்தபோது சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழீழத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுடன் சுற்றுப் பயணத்திலிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர். எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில் அவரை சிங்களப் படையினர் கைது செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ம��ா தமிழ்பிரபாகரன் ஏற்கனவே இலங்கைக்குச் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபொதுவாக, ஊடகவியலாளர்கள் எவரையும் இலங்கைக்குள் அனுமதிப்பதில்லை என்ற சனநாயக விரோத நடவடிக்கையில் இராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. சர்வதேச ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவதும்,மர்மமான முறையில் கொலை செய்யப்படுவதும்,இலங்கைத் தீவினுள் நுழையவே விடாமல் தடுக்கப்படுவதும் அங்கே தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. தற்போது மகா தமிழ்பிரபாகரனும் அவ்வாறே சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.\nசிங்களப் படையினரின் இத்தகைய சனநாயக விரோதப் போக்கை அனைத்துலக ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்திட முன்வரவேண்டும். இப்பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். இந்தியத் துணைத் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் நடவடிக்கையை உடனடியாகக் கண்டித்ததைப் போல சிங்கள அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளையும் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்பதுடன், தமிழ் பிரபாகரனை விரைவாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\n2013 ஆம் ஆண்டின் சமூக அநீதியாளர் யார்\nதமிழ்நாட்டில் சமத்துவ சிந்தனைக்குத் தடைபோட்டு, குடி அரசுக் கோட்பாடுகளைக் குழிதோண்டிப் புதைத்து, எளிய மக்களின் வாழ்வில் மிகப்பெரும் இன்னல்களை ஏற்படுத்தியதில் முதலில் நிற்கும் ஒரு நபரை அடையாளம் கண்டு அவருக்கு ' சமூக அநீதியாளர்' என்ற விருதை வழங்க விரும்புகிறேன். இந்த விருதை அவர் தனது பெயரில் முன்னாலோ பின்னாலோ போட்டுக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. இந்த விருது ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கப்படும்.\n1. சமூக அநீதியாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு சமூக இயக்கம்/ அரசியல் கட்சி/ அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்தவராகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அப்படி இருந்தால் அதில் தடையும் இல்லை.\n2. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் சொல்லாலும் செயலாலும் சமூக சமத்துவத்துக்கு எதிரானவராகவும்; சமூக அமைதியைக் கெடுப்பவராகவும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிகளைப் புறக்கணிப்பவராகவும் இருக்கவேண்டும்.\n3. விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவரால் சட்டம் ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்பட்டு சமூக அமைதி சீர்குலைந்ததற்கான ஆதாரங்கள் சுட்டிக்காட்டப்படவேண்டும்.\nவிருதாளரைத் தேர்ந்தெடுப்பதில் முழுமையான ஜனநாயகத்தையும், வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். எனவே சமூக வலைத் தளங்களில் பங்கேற்றுள்ள அனைவரும் இதில் பங்களிப்புச் செய்யலாம்.\nவிருது பெறுபவருக்கு சமூகநீதியைப் போதிக்கும் விதமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கப்படும். தாங்கள் விரும்பினால் அதுபோலவே யார்வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம்.\nவிருதுக்குத் தகுதியானவர் யார் என்பதை ஓரிரு வரிகளில் விளக்கி இங்கே பின்னூட்டமாக இடுங்கள்.\nஇதைக் கண்ணுறும் ஊடக நண்பர்கள் இந்தச் செய்தியைத் தமது ஊடகங்களில் வெளியிட்டு உதவுங்கள்.\nஇந்த அறிவிப்பை நண்பர்கள் தமது முகநூல் மற்றும் வலைப் பூக்களில் பகிரும்படி வேண்டுகிறேன்.\nஓடலாம் வா என அழைக்கிறாய்\nநினைவுக்கு வருகிறது பதறி ஓடிய சிறுமியின் முகம்\nகுழந்தையைத் தேடிக்கொண்டு ஓடிய தாயொருத்தியின் கதறல்\nதப்பித்து ஓடிய முதியவரின் தோற்றம்\nஓட்டம் என்றதும் நான் நினைத்துக்கொள்கிறேன்\nமாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மக்களின் தலைவிதியா\n2014 இல் மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற யூகங்கள் இப்போது சிறிய கட்சிகளுக்கும்கூட அதிகாரப் பசியை அதிகப்படுத்தியுள்ளன. அப்படி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் இந்தக் கட்சிகள் எந்தத் துறைகளைக் கேட்கும் வருமானமும் அதிகாரமும் எங்கே அதிகம் இருக்குமோ அந்தத் துறைகளுக்குத்தான் போட்டியும் அதிகமிருக்கும் என்பது வெளிப்படை.\nஇந்தியாவிலிருக்கும் மாநிலக் கட்சி எதற்கும் தனியே பொருளாதாரக் கொள்கையோ, வெளியுறவுக் கொள்கையோ , பாதுகாப்புக் கொள்கையோ இருப்பதாகத் தெரியவில்லை. இருபது வருட கூட்டணி ஆட்சி அனுபவத்துக்குப் பிறகும்கூட இதைப்பற்றி மாநிலக் கட்சிகள் கவலைப்படவில்லை. அவை தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்கள் எந்த அளவுக்கு உலக ஞானம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாடு அறியும். அவர்கள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பார்களா என்று பார்க்கப்படுகிறது. தேர்தலில் செலவுசெய்வார்களா என்று பார்க்கப்படுகிறது. அவர்களது சாதி வாக்குகளை வாங்கக்கூடியவர்களா என்று பார்க்கப்படுகிறது. இதெல்லாம் இன்றைய அரசியலின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இவற்றைப் பார்க்கும் கட்சித் தலைமைகள் அவர்களது ஆளுமை என்னவென்று பார்ப்பதில்லை. அவர்கள் எப்படி ஒரு துறையை சிறப்பாக நிர்வகிக்க முடியும் கடந்த இருபது ஆண்டுகால கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டிலிருந்து சென்று மத்திய அமைச்சர் பொறுப்பு வகித்து ஒரு துறையில் முத்திரை பதித்தவர் இவர் என எத்தனைபேரை நாம் குறிப்பிட முடியும்\nதேசியக் கட்சிகளைப் புறக்கணித்து மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதென்பது மக்களின் தலைவிதி என்ற மிதப்பில் மாநிலக்கட்சிகளின் தலைமைகள் நடந்துகொண்டால் அதற்கான விலையை அவை கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எழுத்தாளர் இந்திரன்\n2011 ஆம் ஆண்டுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதினைப் பெறும் திரு. இந்திரன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கலை விமர்சகராகவும்...\nதொல்காப்பியர் அடிச்சுவட்டில் முனைவர் வீ.எஸ்.ராஜம் \"வடசொல்\" என்ற சொல்லைக் கேட்டாலே/படித்தாலே இக்காலத்தில் பலருக்கு உடலிலும் மனதி...\nஇந்திரர் தேச சரித்திரம் - அயோத்திதாசப் பண்டிதர்\n( அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய இந்திரர் தேச சரித்திரம் என்னும் நூலை இங்கே தொடராக வெளியிடவுள்ளேன். இது முதல் பகுதி ) இந்திரம் என்னும் ...\n ஊரெங்கும் கார்த்திகைத் திருநாள் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை சுற்றுவது கண்கொள்ளாக் காட்சியாக...\nபிரதமருக்கு ஒரு திறந்த மடல் .....\nதிரு நம்மாழ்வார் அவர்களுக்கு அஞ்சலி\nசி எஃப் எல் பல்புகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேம...\nஆம் ஆத்மி அரசாங்கம் தமிழ்நாட்டில் மின்கட்டணத்தைக் ...\nஊடகவியலாளர் மகா தமிழ்பிரபாகரனை மீட்கவேண்டும்\n2013 ஆம் ஆண்டின் சமூக அநீதியாளர் யார்\nமாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பது மக்களின் தலைவிதியா\nஈர் பேனாகும் ஆனால் பேன் பெருமாளாகுமா\nபாரதிய ஜனதா கட்சியுடன் தி.மு.க சேரலாமா\nஅன்று சொன்னதும் இன்று நடப்பதும் - ரவிக்குமார்\nசத்தீஸ்கரில் ஒரு பழங்குடி ஏன் முதல்வராக ஆகக் கூடாத...\nதி.மு.க பொதுக்குழு : எதிர்பார்ப்புகளும் வாய்ப்புகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/05/thriprayar.html", "date_download": "2021-07-28T23:24:05Z", "digest": "sha1:DE4PAZNKAGP5WOPIUSF4DYLKZ25ZOQ2K", "length": 19554, "nlines": 219, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா", "raw_content": "\nஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா\nநம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலையில் பள்ளி கல்லூரி, அலுவலங்களுக்கு செல்லும் ஏகப்பட்ட அம்மணிகள்...அசின், நயன் தாரா, லட்சுமி மேனன் பாவனா வடிவில்....நீண்ட கரு கரு கூந்தலுடன் உருண்டை விழிகளுடனும்.....தாராளமான மனசுடனும்........ம்ம்ம்..வருங்கால நாயகிகளை மனதார வாழ்த்திவிட்டு ராமரை தரிசிக்க கிளம்பினோம்..\nஅதற்கு முன் கேரள பாரம்பரிய உணவான புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.\nதிருச்சூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருப்பரயார்.நாங்கள் சென்றபோது கோவில் விசேசம் போல.அலங்கார பூக்கள் கொண்டு வீதியில் நடனமாடிக்கொண்டு இருந்தனர்.செண்டை மேளம் கொட்டி மிக அழகாக இருந்தது அந்த நிகழ்வு. (ஒருவேளை எங்களை வரவேற்க கேரள சமஸ்தான ராஜா ஏற்பாடு செய்து இருப்பாரோ )\nகோவிலுக்கு செல்லும் இருபுறமும் எப்பவும் போல நிறைய பிளாட்பார கடைகள்.வேஷ்டி, துண்டுகள், பக்தி பிரச்சார பாடல் கேசட்டுகள், அப்புறம் கேரளாவின் பாரம்பரிய லாட்டரி சீட்டு விற்பனை.வேடிக்கை பார்த்தபடியே கோவிலுக்கு நடையைக்கட்டினோம்.\nவீடு போன்ற அமைப்பில் இருக்கிற கோவிலுக்குள் பயபக்தியுடன் உள்நுழைந்தோம்.கேரள கோவில்களில் உள்ளே நுழையும் போது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்லவேண்டும்.நாங்களும் அதுபோலவே நாங்களும் வெற்றுடம்புடன் நுழைந்தோம்.கேரளாவின் பாரம்பரிய முறையில் இருக்கிறது கோவில்.கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், புராதன சின்னங்கள் என அழகாய் இருக்கிறது.திருச்சூரின் வடக்கும்நாதன் கோவிலை போன்றே இங்கும் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பு.கோவிலை ஒட்டியே திருப்பரையாறு என்கிற புழா ஓடு���ிறது.பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.\nபரந்து விரிந்து இருக்கிறது கோவில்.இந்த கோவிலில் மீனூட்டு என்கிற நேர்த்திக்கடன் மிகப்பிரபலமானது.ஆற்றில் இருக்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாக வைத்து இருக்கின்றனர்.அதுபோலவே வெடி வெடிப்பதும்..இதற்காகவே தனி கவுண்டர் வைத்து இருக்கின்றனர்.நாங்களும் எங்களது பங்குக்கு வெடியும் மீன் உணவும் வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினோம்.பின் ராமரை தரிசிக்க வரிசையாய் வீடு போன்ற அமைப்பில் இருக்கும் கோவிலுக்குள் உள் நுழைந்தோம்.\nபயபக்தியுடன் ஸ்ரீராமரை வேண்டிக்கொண்டோம்.இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகும்.இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவனின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை திருமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.மேலும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோசலை கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கிறது.\nஇந்த கோவிலின் வரலாறு என்னவெனில் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு விக்கிரங்கள் கிடைத்ததாம்.ராமர், லட்சுமனன், பரதன், சத்ருக்கன் ஆகியோரின் விக்கிரங்களே அவைகள்.இந்த விக்கிரங்களை பிரதிஷ்டை செய்ய பிரசன்னம் பார்த்த போது ஸ்ரீராமரை திருப்பரையாறிலும், லட்சுமணரை மூழிக்குளம், பரதரை இரிஞ்ஞாலகுடாவிலும், சத்ருக்கனை பாயம்மல் என்கிற இடங்களிலும் கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.இந்தியாவிலேயே ஒரே மாவட்டத்தில் நால்வருக்கும் கோவில் இருப்பது இங்கு தான்.\nஇந்த விக்கிரங்களை துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் பூஜிக்கப்பட்டவை என்றும் துவாரகை கடலில் மூழ்கிய போது அவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் நம்பப்படுகிறது.மேலும் நான்கு வேதங்களையும் இந்த விக்கிரங்கள் குறிக்கின்றன.ஸ்ரீராமர் ரிக் வேதமும், லட்சுமணர் யஜுர் வேதமும், பரதர் சாம வேதத்தினையும், சத்ருகன் அதர்வண வேதத்தினையும் குறிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.இந்த நால்வரையும் ஒரே நாளில் உச்சிகாலத்திற்குள் வேண்டிக்கொண்டால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.இதற்கு நாலம்பலம் காணல் என்றும் அழைப்பர்.\nகோவிலுக்கு ச��ல்லும் வழி - திருச்சூரில் இருந்து திருப்பரையார், 25 கிலோ மீட்டர் தொலைவு, பஸ் வசதிகள் இருக்கின்றன.\nவிசேச விழா - பூரம் மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.\nகிசுகிசு : கோவிலில் எப்பவும் போல மலையாள அம்மணிகள்..கேரள உடை உடுத்தி பார்க்கவே அம்புட்டு அழகாய்....ம்ம்ம்...கொடுத்துவைத்தவர்கள்.\nகோவில் போய்ட்டு திரும்பி வரும் போது நமக்காகவே திறந்து வைத்தது போல ஒரு கள்ளுக்கடை.நம்ம சொந்தக்காரங்களோட வருகைக்கு காத்திருந்த கடையில் மூன்றாவது ஆளாக நுழைந்தேன்.மேலும் தொடர .கள்ளு\nLabels: கேரளா, கோவில் குளம், திருச்சூர், திருப்பரையாறு, மீனூட்டு, ஸ்ரீ ராமர் கோவில்\nஅதானே பார்த்தேன்.. எங்கடா தரிசனம் இன்னும் கிடைக்கலியேன்னு..\nவெளிமாநிலம் போய் அங்கயும் தரிசனம் பண்ணி இருக்கீங்களே...நான் கோவிலை சொன்னேன்.\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nபயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathava...\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிப...\nஅருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவ...\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், கோவை\nஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒ���ு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_60.html", "date_download": "2021-07-29T00:07:33Z", "digest": "sha1:6BHT3GDWX6OU7FPXYA5SB2KBCZBAUUQO", "length": 5718, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 18 April 2018\n“ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஈழத்தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவுக்கு இருவார கால விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அங்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கை தமிழர்கள் உரிமையை மீட்டெடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.\nதமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் தற்போதைய நிலை குறித்து இந்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் வாழ்வு மேம்பட இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nஇலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு பல நன்மைகள் செய்தாலும் இன்னும் கூடுதல் உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பு இந்திய அரசுக்குள்ளது.” என்றுள்ளது.\n0 Responses to ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவண��்படம்\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகேணல் சாள்ஸ் வீரவணக்க நாள் உரை (காணொளி இணைப்பு)\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஈழத்தமிழர்களை வைத்து இந்தியாவில் அரசியல் செய்வது இலகுவானது: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:38:31Z", "digest": "sha1:HPZPZNMYA6QBQWNR7UGCFPUPOOERG5JR", "length": 4610, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "வழுவல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாரியத்துக்கு வழுவல் வாராமற் பார்\nஆதாரங்கள் ---வழுவல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nவழுவு - வழுக்கு - வழுக்கை - வழுவற்றேங்காய் - சறுக்கல் - இழுக்கல் - நழுவல் - நழுவு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2011, 15:28 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/5128", "date_download": "2021-07-28T23:57:57Z", "digest": "sha1:MZBAK6INBYYYS6NDY5Y7JDIS4EZSZQCY", "length": 7240, "nlines": 58, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் சு காதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் முப்ப டையினர் , பொ லிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் சு காதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் முப்ப டையினர் , பொ லிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு\nவவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் முப்படையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு\nபாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்றும் (17.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில்\nவவுனியாவில் மாவட்ட செயலகம் , பொலிஸ் நிலையம் , இரானுவ தலமையகம் போன்ற இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.\nசுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 13ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில்\nமுப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் த விர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.\nமுப்ப டையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான வாக்களிப்புகள் நேற்றையதினம் (16.07.2020) இடம்பெற்றிருந்ததுடன் இரண்டாவது நாளாக இன்றும் (17.07.2020) இடம்பெற்று வருகின்றன\nகோ விட்-19 வை ர ஸ் அ ச்ச ம் காரணமாக மு கக்கவசம் அணிந்து வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.\nமுகக் கவசம் அணியாதவர்களுக்கு எ திராக வ ழக்குத் தா க்கல்\nவவுனியாவில் மின்சார சபை வாகனத்துடன் மீன் ஏற்றி வந்த வாகனம் மோ தி வி பத்து\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/12/31122011.html?showComment=1325490356526", "date_download": "2021-07-29T00:29:50Z", "digest": "sha1:2BDGLZ7EEUSXUM7BRXG52SQLJAR5I2VZ", "length": 30538, "nlines": 260, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ் (31/12/2011)", "raw_content": "\nஇவ்வருடம் தமிழில் பரபரப்பை பப்பரப்பே என்று கிளப்பிய 'இளைஞன்' அடுத்த மாதம் ஆந்திராவில் விக்க விக்க அனலை கக்க உள்ளது. தேசானிக்கி ஒக்கடு (நாட்டுக்கு ஒருவனுங்கோ) எனும் பெயரில் அதிரடி ரிலீசுக்கு ரெடி. 'தானே'வில் இருந்து ஆந்திரா மக்களு தப்பித்தாலும் தானைத்லைவனின் தொம்பி பா.விசய்யிடம் இருந்து தப்ப முடியாதண்டி\nதெருவில் காய்கறி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் ஆள் செய்யும் சித்து வேலை குறித்து நேற்றொரு செய்தி கேட்டேன். எடைபோட்ட காய்கறிகளை பையில் போட்ட பின்பு, பெண்கள் பேசிக்கொண்டு இருக்கையிலோ அல்லது வேறு காய்கறியை எடுத்துக்கொண்டு இருக்கும்போதோ, பையில் இருந்த நான்கு வெங்காயத்தை எடுத்து மீண்டும் வியாபாரம் செய்கிறாராம் பலே வியாபாரி. அதை உஷாராக பார்த்துவிட்ட பெண்மணி ஒருவர் தெருவுக்கே தமுக்கு அடித்து விட்டார். தலைவர் இனி தெருப்பக்கம் வர 144 போட்டாகிவிட்டது. அதே நேரம் வியாபாரி கொஞ்சம் அசந்தால் இரண்டு தக்காளி/வெங்காயத்தை தன் பையில் போட்டுக்கொள்ளும் ஆண்ட்டிகளும் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு என்ன தண்டனை\nவருடா வருடம் புத்தக கண்காட்சிக்கு சென்று சேகுவேரா வரலாறு, இருண்ட ஆப்ரிக்கா ஒரு பார்வை என்று வகை வகையாக புத்தகம் வாங்கினாலும் அனைத்தையும் படிக்க நேரமில்லை. ஆனாலும் அதை வாங்குவதற்கு ஒரே காரணம்தான். தெரிந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் யாருமே தராத சுவர்க்கடிகாரம், காபி கப்புகள், பிள்ளையார் படம் போன்ற அதிசய பொருட்களை தராமல் புத்தகங்களை அன்பளிப்பாக தந்துவருகிறேன்.\nபிரசித்தி பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்னும் சில நாட்களில் களை கட்ட உள்ளது. நேரம் இருந்தால் வாருங்கள். புத்தங்களை கண்டெய்னரில் ஏற்றிச்செல்லுங்கள்.\nதாம் தூம்: (விருதுகள் 2011)\n'1..2...3... நா பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அடி' விருது:\nவின்னர் - வேற யாரு. நம்ம பன்மோகன்தான். என்னா அடி\n'அந்த 2 லட்சத்த ரூவா பணத்த இந்த வண்டுமுருகன் கிட்டதான் குடுத்து வச்சிருக்கேன்' விருது - வின்னர்: தகத்தாய கதிரவன் ராசா.\n'குத்தாலத்துல இருக்க வேண்டியவன் எல்லாம் இங்க வந்து என் உசுர வாங்கறீங்களேடா' - வின்னர்: (லோக்)சபாநாயகர் மீரா குமார்.\n'மத்யானம் 3 மணிங்கறது என்னோட லஞ்ச் டைம். இந்த நேரத்ல அன்னத்துல கை வ��்பனே தவிர யார் கன்னத்லயும் கை வக்க மாட்டேன்' விருது:\nவின்னர்: கேப்டன். 'ஜெ'க்கு எதிரா தவ்வி தவ்வி எப்பதான் பைட் போடுவீங்க\nபுதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பவரும், சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் நிருபரும் பேசுவது ஆங்கில சேனல்களின் இன்ஸ்பிரஷேன் போல உள்ளது. 'சொல்லுங்க பீர் முகம்மது..டிபன் சாப்டீங்களா தானே உக்காந்த 'தானே' புயல் நிலவரம் அங்க எப்படி இருக்குது பீர் தானே உக்காந்த 'தானே' புயல் நிலவரம் அங்க எப்படி இருக்குது பீர்' என மேடம் கேட்க அதற்கு நிருபர் 'இங்க ஒரே பனிமூட்டமா இருக்கு திவ்யா. நீ ஏம்பா இங்க நிக்கரன்னு கேட்டுட்டு ஆ..ஊ..னா மஞ்ச கொடிய தூக்கிட்டு ஆரவாரமா வந்துடறாங்க திவ்யா. நான் குஷ்பு இட்லி ரெண்டு சாப்புட்டேன். நீங்க திவ்யா' என மேடம் கேட்க அதற்கு நிருபர் 'இங்க ஒரே பனிமூட்டமா இருக்கு திவ்யா. நீ ஏம்பா இங்க நிக்கரன்னு கேட்டுட்டு ஆ..ஊ..னா மஞ்ச கொடிய தூக்கிட்டு ஆரவாரமா வந்துடறாங்க திவ்யா. நான் குஷ்பு இட்லி ரெண்டு சாப்புட்டேன். நீங்க திவ்யா' என்கிற ரீதியில் பதில் சொல்கிறார்.\nஅன்பின் புதிய தலைமுறை ஓனர். செய்தி வாசிப்போர், நிருபர் பெயர்களை எழுத்தில் போட்டால் போதும். அதெல்லாம் முடியாதுன்னா ஒரு ஆளுக்கு ரெண்டு தடவைக்கு மேல இன்னொருத்தர பேர் சொல்லி கூப்புட வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்\nஇந்தியா தொடரை வெல்வதை விட சச்சின் 100 அடிப்பாரா என்பதிலேயே ரசிகர்களும், மீடியாவும் குறியாக இருப்பது விடாமல் தொடர்கிறது. அவரும் நூறை தொடாமல் விடுகிறார். ஆஸி அணியை அவர்கள் நாட்டில் வென்று தொடரை இதுவரை கைப்பற்றவில்லை இந்தியா. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது அதை மனதில் கொண்டு துடுப்பை இயக்கினால் மட்டுமே பெருமை சேரும். சச்சினுக்கு பிரஷர் ஏற்றி, ரசிகர்களும் டென்ஷனில் நகத்தாலேயே ஸ்டெப் கட்டிங் செய்து கொண்டால் 'இது ஆவறதில்ல' \n2011 இல் ப்ளாக்கை அளவுக்கு அதிகமாக கலக்கிய வார்த்தை 'பதிவுலகம்'. ஈரேழு உலகத்தின் லொக்கேஷன்களை கூட கூகுள் எர்த்தில் கண்டுபிடித்து விடலாம் போல. இந்த பதிவுலகத்த கண்டு புடிக்க படுற பாடு இருக்கே..\n2011 ஆம் ஆண்டு வாலிபால் விளையாட்டில் சாதனை புரிந்த கல்லூரி வீரர்களுக்கு விருதளிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தன் பெயரும் அதில் உள்ளதென சென்ற வாரம் என் டெல்லி நண்பன் மகிழ்ச்சியுட���் கூறினான். ஆனால் அவன் பெயரை இறுதி நேரத்தில் நீக்கிவிட்டனர் விழா நடத்தும் வேந்தர்கள். கேட்டதற்கு நேரில் வந்து பரிசு பெறுவோர்களுக்கு மட்டுமே கவுரம் செய்வோம் என்றனர். சில சொந்த காரணங்களுக்காக வர இயலவில்லை என்று நண்பன் கூறியும் பலனில்லை.\nபொதுவாக வெற்றி பெற்றவர் அல்லது அவர் சார்பாக யாரேனும் வராவிடினும் கூட அந்த நபரின் பெயரை மேடையில் கூறி விருதுக்கு அவர் பெயர் தேர்வானதை கூறுவதே நாகரீகம். அதையும் செய்யாமல் தவிர்த்த சான்றோர்களுக்கு 'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்' விருது வழங்குவதே சாலச்சிறந்தது.\nஇவ்வாண்டு என் பதிவுகளுக்கு ஊக்கமும், ஆரோக்யமான எதிர்கருத்தும் இட்ட அனைவருக்கும் நன்றி. அயலகம், தமிழகம் என பல இடங்களில் இருந்து நண்பர்களை பெற காரணமாக இருந்த கூகிள் நிறுவனத்திற்கு பெரிய வணக்கம். 2011 ஜனவரியில் சென்னையின் பிரபல பதிவர்களை புத்தக கண்காட்சியில் சந்தித்த நாள் தொடங்கி, சமீபத்தில் ஈரோட்டில் சங்கமித்த தோழர்களை கண்டது வரை எல்லாம் இனிய தருணங்களே. சில நேரங்களில் மனதில் பட்ட சிறு குறைகளை பதிவிட வேண்டி இருந்தது. எதிலும் நாகரீக எல்லை தாண்டாமல் இருந்தேன் என உறுதியாக நம்புகிறேன். நாளையும் நல்லதொரு தொடக்கத்தை அனைவருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.\nபர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து. குறிப்பாக குடும்ப,அலுவலக விஷயங்களை.ஹாஸ்யமான அல்லது ஆக்கபூர்வமான செயல்களை முன்வைக்க அம்மாதிரி பதிவுகளை வெளியிடுவதில் தவறே இல்லை. ஆனால் நேரில் அல்லது தொலைபேசியில் சொன்னதை வேறுமாதிரி புரிந்து கொண்டு செய்திகளை திரித்து பதிவிட்டால் அது ரசிக்கும் வண்ணம் இருக்காது என நினைக்கிறேன். நம்மைப்போல் அனைவரும் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா என்பது சந்தேகமே. அதனால் சின்ன அலாரம் அடிக்க வேண்டி உள்ளது. என்னை வழக்கம் போல துவைக்கும் 'புரிதல்' உள்ள நண்பர்கள் தாராளமாக வெள்ளாவியில் வைத்து வெளுக்கலாம். :-).\nஉண்மையை சொல்வதற்கு கூட நமக்கான எல்லையுண்டு. ஆசிரியர்கள், மேனேஜர்கள்...ஏன் பெற்றோர்களிடம் பேசுகையில் கூட நம் மனதில் 'ஆமா..நீ சொல்லித்தான் நாங்க திருந்தனுமா வேலையப்பாரு' என்று சில பல சமயங்களில் எண்ணிக்கொள��வோம். அது தனி மனித உரிமை. நேரில் தெளிவாக பேசியும் கூட அதை வேறுவிதமாக புரிந்துகொள்ளும் நிலை இருக்கையில், பதிவுகள் மூலம் நம் எண்ணத்தை பிறருக்கு சரியாக புரிய வைப்பதற்குள் நாலு குடம் சோடா குடிக்க வேண்டி இருக்கிறதடா தேவுடா\n# சமீபத்தில் நான் வாங்கிய லேசான சிராய்ப்பு.\n'சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி' விருது:\nவின்னர்ஸ்: மேடம் அண்ட் சின்ன மேடம்.\nபத்மினி - வைஜயெந்தி மாலா போட்டி போட்டு ஆடும் இப்பாடலை பீட் செய்ய இதுவரை தமிழ்த்திரையில் வேறெந்த நடனக்கலைஞர்களும் வரவில்லை என்றே சொல்லலாம். ஜெ-ச தொண்டர்களுக்கு இப்பாடலை பெருமையுடன் டெடிக்கேட் செய்கிறேன்.\nபர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து.///\nஇன்னமும் சங்கமத்துக்கான பீவர் விடலையா\n@ தமிழ்வாசி பிரகாஷ் said...\n பெட்ரோலை ஊத்துங்க. யூ கன்டினியூ..\n'ஆங்கில' புத்தாண்டு வாழ்த்துகள் பிரகாஷ்\nஆந்திராகனுங்களுக்கு நேரம் சரியில்ல போல, புதுவருசம ஓகோன்னு இருக்க போகுது\nசங்கமம் சலசலப்பு இன்னும் முடியலையா\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள...அது என்னய்யா சிராய்ப்பு...அதான் துவச்சி எடுத்துட்டாங்க இல்ல..சரி சரி யாருக்கும் நான் சொல்லல.....என்ன இருந்தாலும் அந்த கடைசி விஷயம் why this கொலவெறி\n//\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபத்மினிய இனிமே யாராலயும் பாக்க முடியாது. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நைட் ஸ்கை\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள...அது என்னய்யா சிராய்ப்பு...அதான் துவச்சி எடுத்துட்டாங்க இல்ல..சரி சரி யாருக்கும் நான் சொல்லல.....என்ன இருந்தாலும் அந்த கடைசி விஷயம் why this கொலவெறி..என்ன இருந்தாலும் அந்த கடைசி விஷயம் why this கொலவெறி\n மத்தவங்க கலாய்க்கறத நான் எப்படி எடுத்துக்கறேன் அப்டிங்கறதை பொறுத்துதான் சிராய்ப்பும், துவைத்தலும் கணக்கிடப்படும்.\nஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்\n//# சமீபத்தில் நான் வாங்கிய லேசான சிராய்ப்பு.//\nஹி..ஹி... தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சும்பாங்க.....\nஹி..ஹி... தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சும்பாங்க..... புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே\nஉண்மைதாங்க. உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்\nமுதலில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்அப்புறம்,எனக்குப் பிடித்தது பணமா(குடும்பத்தையே கூண்டோடு தூக்கப் போறதா சேதி வந்திருக்கு\nஸ்பெஷல் மீல்ஸ் இல் படங்கள் பற்றிய பார்வை கலக்கல்..\nஇளைஞன் படம்...நில் கவனி முன்னேறு எனும் பெயரில் என்று சொல்லி விட்டு நீங்கள் சேர்த்திருக்கும் அக்கினி கக்கும் வார்த்தை செம காமெடி. நண்பா.\nஅப்புறமா பதிவுலகில் நிறைய நண்பர்களை நீங்கள் பெற்றிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.\nபுதிய தலைமுறை டீவி நான் இன்னமும் பார்க்கத் தொடங்கவில்லை, பெயர் போட்டு பாடாய் படுத்துறாங்களோ;-)))\nஉங்க ஊரில இருந்தா கண்டிப்பாக புத்தக கண்காட்சிக்கு வருவேன் நண்பா. மிஸ்ட் பண்றேனே..\nஸ்பெஷல் மீல்ஸ் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது நண்பா.\n>>பர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து.///\n//தானே'வில் இருந்து ஆந்திரா மக்களு தப்பித்தாலும் தானைத்லைவனின் தொம்பி பா.விசய்யிடம் இருந்து தப்ப முடியாதண்டி\n//எதிலும் நாகரீக எல்லை தாண்டாமல் இருந்தேன் என உறுதியாக நம்புகிறேன். நாளையும் நல்லதொரு தொடக்கத்தை அனைவருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்//\nபுது வருடத்தில் நிறைய எழுதுங்க பாஸ்\nநிறையப் படம் பாருங்க..மறக்காம விமர்சனம் எழுதுங்க\nதிரை விரு(ந்)து 2011 - பாகம் 2\nஈரோடு பதிவர் சந்திப்பு 2011 - மனதில் பட்டவை\nஎடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா\nதங்கையின் உதிரத்தை உறிஞ்சிய உற்சாக பானம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2021/02/blog-post_39.html", "date_download": "2021-07-28T23:16:01Z", "digest": "sha1:WMXCGZ7RB62IRNA2MXIKGGAH36C4NK2G", "length": 6924, "nlines": 32, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "��ஞ்சாப், ஹரியானாவில் பல்வேறு இடங்களில் ரயில்களை மறித்த விவசாயிகள் - போலீசார் குவிப்பு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபஞ்சாப், ஹரியானாவில் பல்வேறு இடங்களில் ரயில்களை மறித்த விவசாயிகள் - போலீசார் குவிப்பு\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இருப்பினும், விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்த பகுதியாக ரயில் நிறுத்தப் போராட்டத்தை தேசிய விவசாயிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது.\nஅதன் ஒரு பகுதியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் உட்கார்ந்து ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக பல்வேறு ரயில்களின் இயக்கம் தடைபட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்குச் செல்லும் உட்கல் விரைவு ரயில் காஸியாபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஹரியானா மாநிலத்தில் அம்பாலா, குருக்ஷேத்ரா, பானிபட், பஞ்சகுலா, ஃபடிகாபாத் ஆகிய பகுதியில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் டெல்லி - லூதியானா, அம்ரிஸ்டர் வழித்தடத்தில் பல்வேறு பகுதியில் விவசாயிகள் தண்டவாளங்களில் உட்கார்ந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ரயில்வே காவல்துறையினரும், மாநில காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2021-07-29T00:37:16Z", "digest": "sha1:GJWQIY5Z6SESCAMD3XCX7NDVLTM3PYJN", "length": 6407, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "அவர் கையில் அடி வாங்குவதே என் பாக்கியம், அஜித் ஓபன் டாக் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅவர் கையில் அடி வாங்குவதே என் பாக்கியம், அஜித் ஓபன் டாக்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅவர் கையில் அடி வாங்குவதே என் பாக்கியம், அஜித் ஓபன் டாக்\nஅஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.\nஇந்நிலையில் அஜித் பல பேட்டிகளில் தான் ரஜினி அவர்களின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார்.\nஅந்த வகையில் அதே பேட்டியில் என் வாழ்நாளில் ஒரே ஆசை ரஜினி சாருக்கு வில்லனாக நடிக்க வேண்டும்.\nஅவர் கையால் நான் அடி வாங்க வேண்டும், அது தான் என் ஆசை என அஜித் குறிப்பிட்டுள்ளார்.\nகீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணமா\nபுதிய அவதாரம் எடுக்கும் சார்மி\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2005/08/blog-post_16.html", "date_download": "2021-07-29T00:07:10Z", "digest": "sha1:EUJB5Y4YC4MBQOOK52VSYABNCBS4JEWI", "length": 40894, "nlines": 484, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: மேலும் கேள்விகள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஇன்னும் சில கேள்விகளைப் பார்ப்போமா\n1. கீழ்க்கண்ட இரண்டு வாக்கியங்களைப் பார்த்து கடைசி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும்.\nபாபர் அக்பரின் தந்தையின் தந்தை\nஹுமாயூன் ஜெஹாங்கீரின் தந்தையின் தந்தை.\nஹுமாயூன் அக்பரின் தந்தையின் ............\n2. ஒருவன் முதுகில் சுமையுடன் மைதானத்தை நோக்கி வருகின்றான். மைதானத்தை நெருங்கும்போது தான் இறப்பது உறுதி என்பது அவனுக்குத் தெரிந்து விடுகிறது. எப்படி\n3. ஒருவன் பூங்காவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறான். கப்பலிலிருந்து கடலில் தவறி விழுந்து பெண் மரணம் என்ற செய்தியைப் பார்த்ததும் இது அப்பேண்ணின் கணவனால் நிகழ்த்தப்பட்டக் கொலை என்று புரிந்து கொள்கிறான். பூங்காவில் இருப்பவன் யார், அவனுக்கு எப்படி இது தெரிந்தது இது நிஜமாக நடந்த செய்தி என்று என் ஷட்டகர் சௌந்திரராஜன் சத்தியம் செய்து கூறினார்.\n4. ஒரு பையன் 10 விடைகளில் ஒன்பது விடை சரியாக எழுதியிருப்பினும் அவன் பெயில் என்று ஆசிரியர் தீர்மானிக்கிறார். தட்டிக்கேட்ட அவன் அன்னையிடம் அவர் அவள் மகன் பக்கத்துப் பையனைப் பார்த்து காப்பியடித்ததாலேயே அந்த நிலை என்று கூறுகிறார். சரியாக இருந்த ஒன்பது கேள்விகளின் பதில்களும் எழுத்துக்கெழுத்து பக்கத்துப் பையனின் பதில்களிலுடன் ஒன்றாக ஒத்துப்போயின என்றும் அவர் கூறினார். \"ஏன், பக்கத்துப் பையன் காப்பியடித்திருக்கக்கூடாதா\" என்று அன்னை கேட்டதற்கு ஆசிரியர் தெளிவான பதிலைக் கூறி அப்பெண்மணியை பேச்சிழக்கச் செய்கிறார். அவர் என்ன கூறியிருப்பார் பரீட்சை பேப்பரைத் திருத்து��் வரை அவருக்கு அப்பையன்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே யார் புத்திசாலி என்பது அவருக்குத் தெரியும் என்பதெல்லாம் பதிலாக முடியாது.\n5. ஒரு காலத்தில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி நோக்கி வந்தால் பல சினிமா தியேட்டர்கள் வரும். உதாரணம்: அண்ணா, சாந்தி, தேவி, ப்ளாசா, அலங்கார், ஆனந்த், சபையர். ஆனால் என் நண்பன் ஸ்ரீனிவாச தேசிகன் கூறினான்:\n\"1983 ஜனவரி ஒன்றாம் தேதி நான் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி வரை நடந்து சென்றேன். ஆனால் ஒரு தியேட்டரையும் கடந்து செல்லவில்லை\".\n6. பறவைகளைப் பார்க்கும் விருப்பமுடைய ஒருவர் ஒரு அபூர்வப் பறவையை சந்திக்கிறார். சிறிது நேரத்தில் இறக்கிறார். என்ன நடந்தது இது ஒரு உண்மை நிகழ்ச்சி.\n7. ஒரு லாரி ஓட்டுனர் ஒருவழிப் பாதை ஒன்றில் தவறான திசையில் சென்றார். ஆனால் அவரை போலீஸ் பிடிக்கவில்லை. ஏன்\n3. பூங்காவில் இருப்பவன் தான் அந்த கனவன்\n5.ஒரு தியேட்டரையும் கடந்து செல்லவில்லை..எல்லா தியேட்டருக்குள்ளும் சென்று படம் பார்த்துவிட்டு சென்றார்\n7. லாரி ஓட்டுனர் நடந்து சென்றார்..லாரி ஓட்டிச்செல்லவில்லை\nவீ. எம். அவர்களே. 1 மற்றும் 3-ஆம் கேள்விகள் விடை தவறு. ஒன்றாம் கேள்வியில் சொதப்பி விட்டீர்கள். சரியானப் பாதையில் இருக்கிறீர்கள். ஆனாலும் இங்கு குறிப்பிட்ட விடை தவறு. 5 மற்றும் 7 சரியான விடை.\n7-க்கான சரியான விடையை இரா. முருகன் அவர்கள் கூறினார், ஆனால் எஸ்.எம்.எஸ்ஸில். அது இங்கு கணக்கில் வராது.\n4. பத்தாவது கேள்வி: \"உன் பெயர் என்ன\" அதற்கும் காப்பி அடித்த பையன் பக்கத்துப் பையனின் பதிலை அப்படியே ஈயடிச்சான் காப்பி ஆக்கி விட்டான். அல்லது பெயர் என்ன என்பதில்லாமல், உனது பரீட்சை எண்ணின் கூட்டுத்தொகை என்ன என்பது போன்ற காம்ப்ளிகேடட் கேள்வியாகவும் இருக்கலாம்\nபத்ரி அவர்களே, உங்கள் விடை ஏற்கும்படியாகவே இருந்தது. ஆனாலும் நான் நினைத்து வைத்திருந்த விடை அதை விடச் சுவையானது. மொழியைச் சார்ந்தது. சற்று முயற்சி செய்யுங்களேன். ஆனால் ஒன்று அது வரும்வரை உங்கள் விடைதான் சரியானது.\nஇன்னும் ஒரு விஷயம். பத்தாம் கேள்வி சாதாரணமானதுதான். உதாரணம் முதலாம் பானிபட் யுத்தம் எந்த வருடம் நடந்தது\n6. எனக்குத் தெரிந்து ஒரேயொரு பறவைதான் ஒண்டியமாக மனிதனை வெட்டிக் கொல்லக் கூடியது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் காசோவாரி எ��்னும் பறவை, காலில் கத்தி போன்ற நகத்தை உடையது. இது மனிதர்களைக் கொல்லக்கூடியது என்று கேள்விப்பட்டுள்ளேன்.\nவல்லூறுகள் கூட செத்தபின்னர்தான் மனித உடலைச் சாப்பிடும்... என நினைக்கிறேன். அவசரப்பட்டு அரை உயிருடன் இருக்கும் மனிதனைக் கொல்லாது\nபத்ரி அவர்களே, 6-வது கேள்வியின் விடை தவறு.\n5. அண்ணா சாலை வழியாகச் செல்லாமல் திரைப்பட அரங்குகள் இல்லாத வேறேதாவது சாலை வழியாக நடந்து சென்றிருக்கலாம்\n3. பெண் நீச்சல் வீராங்கனை. பூங்காவில் உட்கார்ந்து பேப்பர் படித்தவர் அந்தப் பெண்ணுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த ஆசிரியர். பெண் சாதாரணமாக கடலில் பலநேரம் நீந்திப் பிழைக்கக் கூடியவர். அவர் கடலில் தவறி விழுந்ததால் இறந்துவிட்டார் என்பதை ஆசிரியரால் நம்ப முடியவில்லை. அதனால் கணவன்தான் முதலில் மூச்சை நிறுத்தி கொன்று கடலில் தள்ளியிருக்கவேண்டும் என்று நினைக்கிறார்.\nஅப்படியானால் காப்பியடித்தப் பையனின் முதல் ஒன்பது பதில்கள் எவ்வாறு சரியாக இருந்திருக்கும் அப்படியும் அவன் பெயில் என்று கூறியதுதானே ஏன் என்று கேட்டேன்\nலதா அவர்களே, வீ.எம். அவர்கள் ஏற்கனவே சரியான பதிலைக் கூறி விட்டார்.\nபத்ரி அவர்களே, மூன்றாம் கேள்விக்கான உங்கள் விடை தவறு.\nஹுமாயூன் அக்பரின் தந்தையின் மகனின் தந்தை :) (to be in the same format as others\nலதா அவர்களின் விடையே சரி.\n4. கேள்வி எண் மாற்றிப் போட்டுவிட்டான்.\n2. மைதானத்தை நெருங்கியவுடன் உன்னை கொல்லப்போகிறேன் என்று முதுகில் அமர்ந்திருப்பவன் சொல்லியிருந்தான். (அடச்சே.. ராஜேஷ்குமார் கதையெல்லாம் படிச்சு எப்படியெல்லாம் தோணுது\n3. பூங்காவில் இருந்தது அந்தப் பெண்ணின் கணவர்.\n4. உன் பின்னால் உட்கார்ந்து எழுதும் பையனின் பெயர் என்ன\n6. அவரது கடைசி விருப்பம் அது. (தூக்கு தண்டனை கைதி\nமஞ்சுளா மற்றும் மாயவரத்தானின் விடைகள் தவறு.\nஎன் நண்பர் கல்யாணராமன் ப்ளாக்கர் அக்கௌன்ட் இல்லாததால் பதில் ஒன்றை மின்னஞ்சல் மூலம் அளித்துள்ளார்.\nதவறான விடை கல்யாணராமன் அவர்களே.\n3. இதை முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு க்ளு: பூங்காவில் பேப்பர் படிப்பவர் டிராவல் ஏஜன்ட். சரிதானா\n\"பூங்காவில் பேப்பர் படிப்பவர் டிராவல் ஏஜன்ட். சரிதானா\n6. அவர் பார்த்தது பெங்குயினை குளிர் தாங்க முடியாமல் இறக்கிறார்.(பெங்குயின் பறவை இனத்தை சேர்ந்தது)\nஅவர் பார்த்தது பெங்குயினை குளிர் தாங்க முடியாமல் இறக்கிறார்.(பெங்குயின் பறவை இனத்தை சேர்ந்தது)\nInteresting. ஆனால், சரி இல்லை.\n3. அவர்கள் பயணம் செய்தது DEAD SEAல். Dead seaல் தவறி விழுந்தாலும் இறக்க மாட்டார்கள். உப்பின் அடர்த்தி காரணமாக மிதப்பார்கள். ஆகவே அது கொலைதான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறான்\n6. அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகிறது, அவர் வெளியே எறியப்பட்டார். கீழே விழும்பொழுது பறவையை சந்திக்கிறார் (ஒரு மில்லி செகண்ட்), கொஞ்ச நேரத்தில் தரையில் மோதி இறக்கிறார்... ச்சை... என்ன விதமான திங்கிங் இது ;0)\nஅவர்கள் பயணம் செய்தது DEAD SEAல்.\nஇல்லை. சலாஹுத்தீன் அவர்கள் க்ளூ கொடுத்திருக்கிறார். அதை உபயோகிக்கவும்.\nகேள்விகள் 2, 3, 4 மற்றும் 6 பாக்கி உள்ளன.\n6. அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகிறது, அவர் வெளியே எறியப்பட்டார். கீழே விழும்பொழுது பறவையை சந்திக்கிறார்\nகிட்டத்தட்ட நெருங்கி விட்டீர்கள். சற்றே மாற்றிக் கூற வேண்டியதுதான். வாழ்த்துக்கள்.\n6. அப்போ அவர் செல்லும் ஒற்றை இன்ஜின் க்ளைடர் விமானம் பறவை மோதலால் விபத்துக்குள்ளாகிறது. சரியா\n2. அவன் முதுகில் உள்ள சுமை விரிவடையாத பாரசூட், அவன் விமானத்திலிருந்தோ எலிகாப்டரிலிருந்தோ கீழே குதிக்க நேர்ந்து பாரசூட் விரியாததால்(தான்) இறக்கப்போவது அவனுக்கு உறுதியாகத் தெரிகிறது. (நன்றி முகமூடி அவர்களே. வேறொரு கேள்விக்கான உங்களின் பின்னூட்டத்திலிருந்துதான் இந்த விடையைக் கண்டுபிடித்தேன்)\nஅந்த கணவன் போகும் போது 2 டிக்கெட்டும் திரும்பி வர 1 டிக்கெட்டும் அந்த ட்ராவல் ஏஜெண்டிடம் பதிவு செய்ய சொல்லி இருக்கலாம்.\nஅப்போ அவர் செல்லும் ஒற்றை இன்ஜின் க்ளைடர் விமானம் பறவை மோதலால் விபத்துக்குள்ளாகிறது. சரியா\nஅந்த கணவன் போகும் போது 2 டிக்கெட்டும் திரும்பி வர 1 டிக்கெட்டும் அந்த ட்ராவல் ஏஜெண்டிடம் பதிவு செய்ய சொல்லி இருக்கலாம்.\nஇப்போது 4-ஆம் கேள்வி மட்டும் பாக்கி.\nஇன்னும் ஒரு முறை க்ளூ தருகிறேன்.\nமாணவர்களின் கேள்வித்தாளில் உள்ள 10-ஆம் கேள்வியில் பத்ரி சொன்னது போல ஒரு காம்ப்ளிகேஷனும் இல்லை.\nஆகா பேஷ் பேஷ். ரொம்ப நன்னாருக்கு. அனைத்து பார்ப்பனர்களையும் இங்கு பார்க்க முடிகிறது. பார்ப்பனர்களை ஒருங்கிணைக்கும் இந்த புதுவகையான முயற்சியில் டோண்டு வெற்றிபெற வாழ்த்துகள்\n10-ஆம் கேள்வியில் ஒரு காம்ப்ள���கேஷனும் இல்லை.\nஇன்னும் முயற்சி செய்யுங்கள் டைனோ அவர்களே.\nஏன் எல்லோருடைய நேரத்தையும் வீணடிக்கிறே டோண்டு. போய் வேறு ஏதாவது உருப்படியான காரியத்தைச் செய்யலாமே.\nமுதல் மாணவன்: \"எனக்குத் தெரியல\" என்று பத்தாவது கேள்விக்கு விடை எழுத.\nஇரண்டாம் மாணவன்: \"எனக்கும் தான் தெரியல\" என்று விடை எழுதியுள்ளார் போலும்.\nசரியான விடை நோக்கர் அவர்களே.\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண��டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nமேலும் பதில் கூறும் மூட் உள்ளதா\nராஜாஜி என்னும் மாமனிதர் - 5\nராஜாஜி என்னும் மாமனிதர் - 4\nஒரு கேள்விக்கு எத்தனை பதில்கள்\nதமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை\nதில்லி தமிழ் கல்விக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007/08/blog-post_25.html", "date_download": "2021-07-28T23:53:38Z", "digest": "sha1:JDGOUPOAXPDVUJNFR3OLP2B5IEGV46SB", "length": 60368, "nlines": 514, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சோ அவர்களுடன் நான் ஒரு விஷயத்தில் மாறுபடுகிறேன்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசோ அவர்களுடன் நான் ஒரு விஷயத்தில் மாறுபடுகிறேன்\nஇவ்வார துக்ளக்கில் (29.08.2007) சோ அவர்கள் \"மக்கள் அதிகாரம் இல்லாத அரசுகள்\" என்ற தலைப்பில் மிக அருமையான தலையங்கம் எழுதியுள்ளார். இத்தலைப்புடன் மாறுபடுகிறானா இந்த டோண்டு ராகவன்\nமத்திய அரசை இடது சாரிகள் மிரட்டுகின்றனர். தமிழக அரசை பா.ம.க. சித்ரவதை செய்கிறது. ஆனாலும் தத்தம் ஆதரவை வாபஸ் பெறப் போவதில்லை என்றே கூறி வருகின்றனர். இக்கருத்துடன் மாறுபடுகிறேனா நான்\nமத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி ஏன் இந்தத் தொல்லையை, இந்த அவமதிப்பை, இந்த அவமானத்தை, ஏன் இப்படி சகித்து கொள்கின்றனர் காரணம் தகுதியின்மை. இரு அரசுகளுமே மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. மக்கள் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியை பெறவில்லை. அது அமைத்த கூட்டணி கூட அதைப் பெறவில்லை. ஆகவே தேர்தலில் தன்னை கடுமையாக எதிர்த்த இடது சாரிகளின் ஆதரவை வெளியிலிருந்து பெற்றுத்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் வெளியேற வேண்டியதுதான். அதே போல காங்கிரசை எதிர்த்து மக்களிடம் ஓட்டு வாங்கிய இடதுசாரிகளும் காங்கிரசை ஆதரித்தது மக்கள் கருத்தை எதிர்த்தே. தமிழகத்தில் நிலைமை சற்றே வேறு. தேர்தல் சமயத்தில் கூட்டணி அரசு வரும் எனக் கூறி விட்டு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் தனிப் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. மட்டும் கூட்டணியின் பெரும்பான்மையை தனது பெரும்பான்மை போல பாவித்து ஆட்சி அமைத்தது. இந்தத் தகுதியின்மை திமுகவை மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா தினமும் கூறி இம்சை செய்வதற்கு மேலே சொன்னதுதான் காரணம். இக்கருத்துடன் மாறுபடுகிறானா இந்த 61 வயது இளைஞன் காரணம் தகுதியின்மை. இரு அரசுகளுமே மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படவில்லை. மக்கள் அதிகாரம் இவர்களுக்கு இல்லை. காங்கிரஸ் மெஜாரிட்டியை பெறவில்லை. அது அமைத்த கூட்டணி கூட அதைப் பெறவி���்லை. ஆகவே தேர்தலில் தன்னை கடுமையாக எதிர்த்த இடது சாரிகளின் ஆதரவை வெளியிலிருந்து பெற்றுத்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இடது சாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கினால் காங்கிரஸ் வெளியேற வேண்டியதுதான். அதே போல காங்கிரசை எதிர்த்து மக்களிடம் ஓட்டு வாங்கிய இடதுசாரிகளும் காங்கிரசை ஆதரித்தது மக்கள் கருத்தை எதிர்த்தே. தமிழகத்தில் நிலைமை சற்றே வேறு. தேர்தல் சமயத்தில் கூட்டணி அரசு வரும் எனக் கூறி விட்டு கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில் தனிப் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. மட்டும் கூட்டணியின் பெரும்பான்மையை தனது பெரும்பான்மை போல பாவித்து ஆட்சி அமைத்தது. இந்தத் தகுதியின்மை திமுகவை மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா தினமும் கூறி இம்சை செய்வதற்கு மேலே சொன்னதுதான் காரணம். இக்கருத்துடன் மாறுபடுகிறானா இந்த 61 வயது இளைஞன்\nஆக, மக்கள் அதிகாரம் அளிக்காத போதே, அரசியல் பேரங்களைப் பயன்படுத்தி, அந்த அதிகாரத்தை அபகரித்துக் கொண்டவைதான் மத்திய - மாநில அரசுகள். இக்கருத்துடன் ஏதேனும் வேறுபாடு இவனுக்கிருக்கிறதா\n\"தேர்தலில் நிற்பவர்களை 'ஓட்டுப் பொறுக்கிகள்' என்று வர்ணித்த, தி.மு.க.வின் இறைவனாகிய பெரியார் இன்று இருந்திருந்தால் இந்த மாதிரி அரசை ஆதரவு பொறுக்கிகள் என வர்ணித்திருப்பாரோ என்னவோ நாம் அப்படிச் சொல்லவில்லை.\" என்ற இவ்வரிகளின் மாறுபடுகிறானா டோண்டு நாம் அப்படிச் சொல்லவில்லை.\" என்ற இவ்வரிகளின் மாறுபடுகிறானா டோண்டு ஆம், இக்கருத்தில் மட்டும் மிகவும் சற்றே மாறுபடுகிறான் அவன்.\nஇப்போது டோண்டு ராகவன் கூறுவது. பெரியார் அவ்வாறு நிச்சயம் கூறியிருக்க மாட்டார் என்பதுதான் எனது துணிபு. 1954-லிருந்து 1967 வரை இடைவிடாத காங்கிரஸ் ஆதரவு. பச்சைத் தமிழர் காமராஜ், திராவிட இயக்கத் தலைவரான அண்ணாவோ கண்ணீர்த்துளி மட்டுமே என்ற ரேஞ்சில்தான் இருந்தது அந்த ஆதரவு. 1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையே எதிர்த்தவர் அவர், எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு தந்ததால்தான்.\n1967-ல் காங்கிரஸ் அரசு மறைந்தது. திமுக அரசு வந்தது. உடனடியாக தன் நிலையை மாற்றிக் கொண்டார் பெரியார். கீழ்வெண்மணியில் விவசாயத் தொழிலாளர்கள், அவர்தம் பெண்டிர் மற்றும் குழந்தைகள் ஆகியோரை கோபாலகிருஷ்ண நாயுடுவும், அடியாட்களும் தீவைத்து கொளுத்தியதை கண்டிக்காது சொதப்பலாக அவர் க��ுத்து கூறியதற்கும் அரசுக்கு அவர் அளித்து வந்த ஆதரவே காரணம்.\nஆக ஆதரவுக்காக சமரசங்களை செய்யத் துணிந்தவர் பெரியார் என்பதாலும், அதே முறையில் மான அவமானம் பார்க்காமல் இப்போதைய அரசு பாமக செய்யும் அவமானங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் பெரியாருக்கு ஏற்ற சீடர்கள் என்பதே எனது கருத்து. இந்த விஷயத்தில் மட்டும் சோ அவர்களுடன் மிகச் சற்றே மாறுபடுகிறான் இந்த டோண்டு ராகவன்.\nLabels: அரசியல், விவாத மேடை\nசுட்டி காட்டியதற்கு நன்றி. மாற்றியாகி விட்டது.\n61 வயது இளைஞன் என்று சொல்வதை மட்டும் நிறுத்தினால் பரவாயில்லை.பென்சன் பற்றி பதிவு போட்டுவிட்டு நான் இளைஞன் என்றால் மு.க ஸ்டாலினை இள்ளைஞரணி தலைவராக இன்னமும் வைத்திருப்பது போல் இருக்கு:-)\nபோன பதிவில் குட்டியது மாதிரி இதற்கும் குட்டி விடாதீர்கள்-)\nகருணாநிதி, ராம்தாஸ் சண்டையை பார்த்தால் ஜயராமன் எழுதிய மாடு,கட்டை உதாரணம் தான் ஞாபகத்துக்கு வருகிறது.சிறப்பான பதிவு அது\n61 வயது இளைஞன் தன்னை 61 வயது இளைஞன் என்று சொல்லிக் கொள்ளும்போது 61 வயது இளைஞன் என்று கூறவேண்டாம் என வரும் ஆலோசனையை இந்த 61 வயது இளைஞன் ஏற்க மறுத்தால் இந்த 61 வயது இளைஞன் கூறுவது தவறு எனவும் கூறிடலாமோ என்று இந்த 61 வயது இளைஞன் கேட்கிறான்.\nஒன்றை செய்ய வேண்டாம் என்று கூறினால் அதை வலிந்து செய்யும் பிடிவாதம் சோவுக்கு உண்டு. உதாரணம் பெரியாரின் சீர்திருத்த தமிழ் எழுத்து பற்றிய அவரது நிலை.\nஇந்த விஷயத்திலும் இந்த 61 வயது இளைஞர் சோவுடன் மாறுபடவே இல்லை:-)\nசோ கருணாநிதியை ஆதரித்து பேட்டி கொடுத்திருக்கிறாரே\nஎனக்கு கொஞ்ச நாளாவே, எந்த கும்பல் உண்மையான, தாடிக்காரரின் சிஷ்யக் கும்பல்னு சந்தேகம் இருந்துக்கிட்டிருக்கு.\nமஞ்ச துண்டு அய்யாவும்,கண்ணகி வழி நடந்து மதுரையை எரிக்கும், ஓஸி பிரியாணி அடிக்கும் உடன்பிறப்பு கழிசடை கும்பலா\nமரம்வெட்டி அய்யாவின்,காட்டுமிராண்டி மொழியான தமிழை குடிதாங்குவதாக கூவி,செம்மையா அடி, உதை, குத்து அரசியல் செய்யும் பா ம க வின் காட்டுமிராண்டி ரெளடி கும்பலா\nஇரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழலான, மானமிகு அய்யாவின் கேவலமான கருப்புசட்டை பொரிக்கி கும்பலா\nகோவிலுக்கு வெளியே யாராவது தாத்தா பூ வித்துக் கொண்டிருந்தா அரிவாளால் வெட்டியும்,ஆஸிட் ஊத்தியும்,அய்யா அவர்கள் சொன்னபடி செம்மையாக வன்���ுறை செய்யும் பெரியார் தி க வின் கருப்பு வெறி நாய் கும்பலா\nஎந்த மூஞ்சிகளைப் பாத்தா, இப்போ தாடிக்கார அய்யா உச்சி குளிர்ந்து போவாரு\nயார் வரவேண்டும்என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம்.. ஆனால் யார் வரக்கூடாது என்பதில் அவர் மிகமிக தெளிவாக இருந்தார் என்பது வரலாறு\nபெரியார் நிச்சயம் வரவேற்புதான் செய்திருப்பார். அவருக்கு என்றைக்குமே அவருடைய கொள்கைதான் முக்கியம். அந்தக் கொள்கைகளுக்காக யாருடனும் சமரசம் செய்து கொள்ள அவர் தயாராகவே இருந்தார். பச்சைத் தமிழனை ஜெயிக்க வைத்தே தீர வேண்டும். காமராஜர் ஜெயிக்காவிட்டால் தமிழகத்திற்கு விடிவு காலமே கிடையாது என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்தவர் அண்ணா ஜெயித்தவுடன், நேரில் வந்து சந்தித்தவுடன் தனது கொள்கைகளை பட்டவர்த்தனமாகப் பரப்ப, தான் உரிமையோடு தோள் மீது கை போட்டு கேட்கலாமே என்ற எண்ணத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாகப் பேசவும், எழுதவும் செய்தார். இங்கே அவர் சமரசம் செய்து கொண்டது தனக்காக அல்ல.. தான் கொண்ட கொள்கைகளுக்காக.. ஸோ.. சோ.. ஸோ.. சோ ஸார் சொன்னதிலிருந்து நானும் மாறுபடுகிறேன்.. நிச்சயம் பெரியார் திராவிடக் கட்சிகளை எதிர்க்கவே மாட்டார்..\n//யார் வரவேண்டும்என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம்//\nஅய்யய்யோ,என்னங்க இது,நம்ம ஓசை செல்லா அய்யா இப்படி தாடிக்காரரை பற்றி கேவலமா,முக்கியமான விஷயங்களில் தெளிவான அறிவோ,பார்வையோ இல்லாதவார்னு எழுதிட்டாரு\nதாடிக்கார தமிழர் தந்தை அவர்கள் எவ்வளவோ விஷயங்களில் யோசித்துப் பாக்காம உளறி இருக்கலாம்;அதுக்காக இப்படியா நச்சுன்னு ஓசை அய்யா கேக்கணும்\nபெரியார் 1967-ல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மிகத் தெளிவானவராகவே இருந்தார் என்றுதான் அவருடைய அப்போதைய எழுத்துக்களைப் படித்தால் தெரிகிறது. புரிகிறது..\nஇரண்டு அணிகள் வலுவாக களத்தில் நின்றன. காங்கிரஸ¤க்கு தலைமை கர்மவீரர் காமராசர். எதிரணிக்குத் தலைமை அண்ணா. உடன் துணைக்கு மூதறிஞர் ராஜாஜி. இதில் தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் அமரக்கூடாது என்பதில் பெரியாருக்கு இருந்த கருத்தில் நாம் குற்றம் காண முடியாது. அவரால் கண்ணீர்த்துளிகளைத் தாங்க முடியவில்லை. அதுதான்..\nஆனால் வெற்றி பெற்றவுடன்.. இனி 5 ஆண்டுகளுக்கு இவர்கள்தான். என்ன இருந்தாலும் நம் பிள்ளைகள். நாம் ���ளர்த்த பிள்ளைகள். நாம் சொன்னால் கேட்பார்கள். நாம் இத்தனை ஆண்டுகள் ஊர், ஊராகச் சென்று பரப்பியதை நம் பையன்களை வைத்தே பரப்பிவிடலாம் என்று ஆர்வம் கொண்டார். தன்னை நாடி வந்த பிள்ளைகளை அரவணைத்துக் கொண்டார். அதற்காக கர்மவீரரை அதற்குப் பின்பும் அவர் விமர்சித்ததாகத் தெரியவில்லை.\nஸோ செல்லா சொன்னதில் தவறில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் பெரியாரின் அப்போதைய ஒரே கொள்கை. அதற்காகத்தான் காங்கிரஸை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று முழங்கிய பெரியார் பச்சைத்தமிழன் காமராசரின் கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதானது..\nஇதெல்லாம் பெரியவர்கள் வாழ்க்கையில் மிக சகஜம். அவரவர் நோக்கில் அவரவர் கொள்கை சரியானதாகத்தான் இருக்கும்..\nஇதில் யார் வர வேண்டும் என்று வேண்டுமானால் பெரியார் குழம்பியிருக்கலாம் என்று செல்லா சொன்னதற்குக் காரணம், தேர்தல் பிரச்சாரத்தின் ஊடே உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் கண்ணீர்த்துளிகளின் உழைப்பையும், திறமையையும் அவர் வெளிப்படையாகவே பாராட்டினார். அவருடைய மனதுக்குள்ளும் ஒரு பட்டிமன்றம் நடந்திருக்குமே.. போதாக்குறைக்கு ஆச்சாரியார் வேறு கிருஷ்ணன் கதாபாத்திரம் செய்கிறார். எப்படி வர விடுவது என்று நினைத்திருப்பார்.\nஎன்னுடைய சொந்தக் கருத்து.. ஒருவேளை அந்தத் தேர்தலில் ஆச்சாரியார் காமராசருடன் கூட்டணி வைத்திருந்தால் பெரியார் காலத்தின் கட்டாயமாக அண்ணாவை ஆதரித்திருப்பார் என்று நம்புகிறேன்..\n//அதற்காக கர்மவீரரை அதற்குப் பின்பும் அவர் விமர்சித்ததாகத் தெரியவில்லை.//\nஅறுபதுகளின் இறுதியில் அவர் காமராஜருடனும் அண்ணாவுடனும் எடுத்து கொண்ட இரு தனி படங்களை பற்றி பேசும் போது அண்ணாவுடன் இருந்த படத்தில் காணப்படும் தனது புன்னகை இதயத்திலிருந்து வந்ததென்றும் காமராஜர் இருக்கும் படத்தின் புன்னகை அப்படியில்லை என்றும் கூறினார். அதே சமயம் பெரியாருக்கு ஆள்வார்க்கு அடியார் என்ற பெயரும் இருந்தது.\nகீழ்வெண்மணி விஷயத்தில் பெரியார் சொதப்பியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\n//கீழ்வெண்மணி விஷயத்தில் பெரியார் சொதப்பியதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\nக்ரீமி லேயர் ஓ பி ஸி க்களுக்கே உரிய ஜாதி வெறி தான் காரணம்.\n//ஸோ செல்லா சொன்னதில் தவறில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுத���ன் பெரியாரின் அப்போதைய ஒரே கொள்கை. அதற்காகத்தான் காங்கிரஸை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று முழங்கிய பெரியார் பச்சைத்தமிழன் காமராசரின் கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டியதானது..\nஇதெல்லாம் பெரியவர்கள் வாழ்க்கையில் மிக சகஜம். அவரவர் நோக்கில் அவரவர் கொள்கை சரியானதாகத்தான் இருக்கும்..//\nநீங்கள் சொல்வது சரிதான்.ஆனாக்க அய்யா அவர்கள் காங்கிரசை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை என்ற கொள்கையில உறுதியா இருந்தார்.அதற்காக ஆங்கிலேயர்களின் காலை வருடி சுதந்திரம் வேண்டாம் என்று கூட கெஞ்சி பார்த்து கொள்கையில உறுதியா இருந்தார்.அப்புறம் காஞ்சிக்காரர் டூ வீட்டு கட்சி அமைத்தவுடன்,காமராசர் பச்சைத் தமிழன் என்ற உண்மையை பச்சை கன்னடரான அய்யா கண்டுபிடித்தார்.(அதுசரி காஞ்சி அய்யா பச்சைத் தமிழன் இல்லை என்ற அப்போதைய கொள்கையை குஞ்சுகள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள்\nஇது மாதிரி அப்பப்போ கொள்கையை மாத்தும் கொள்கையில் உறுதியா அய்யா இருந்தார். இதே கொள்கை உறுதியில் அய்யாவைப்போலவே மஞ்ச துண்டு அய்யா,மரம் வெட்டி அய்யா,மானமிகு அய்யா போன்றவர்கள் உறுதியாக இருக்கறதால இவங்க அனைவருமே அய்யாவோட உண்மையான சிஷ்யார்கள் தானாஒரே கன்ஃபியூஷனா இருக்குங்கய்யா.நீங்க தான் எந்த கும்பல் உண்மையான சிஷ்யக் கும்பல்னு தீர்ப்பு சொல்லணும்.\n//இது மாதிரி அப்பப்போ கொள்கையை மாத்தும் கொள்கையில் உறுதியா அய்யா இருந்தார். இதே கொள்கை உறுதியில் அய்யாவைப்போலவே மஞ்ச துண்டு அய்யா,மரம் வெட்டி அய்யா,மானமிகு அய்யா போன்றவர்கள் உறுதியாக இருக்கறதால இவங்க அனைவருமே அய்யாவோட உண்மையான சிஷ்யர்கள்தானா\nவாழ்த்துக்கள் பாலா. எனது பதிவின் சாரத்தையே இங்கு கூறி விட்டீர்கள்.\nபா.ஜ.க வுக்கும், மூன்றாம் அணி கோமாளிகளுக்கும் பதிலாக, தற்போதைய மத்திய அரசு ஒப்புக் கொள்ளக்கூடியதே. மாநில அரசுப் பற்றி விமர்சிக்கலாம் என்றால் ஜெயலலிதா 'என் ஆட்சி என்ன பொற்காலமா\n>>1965-ல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையே எதிர்த்தவர் அவர், எல்லாம் காங்கிரசுக்கு ஆதரவு தந்ததால்தான்.\n- புரியவில்லை...நேரம் இருந்தால் விளக்குவீர்களா\n>>தீவைத்து கொளுத்தியதை கண்டிக்காது சொதப்பலாக அவர் கருத்து கூறியதற்கும் அரசுக்கு அவர் அளித்து வந்த ஆதரவே காரணம்.\n- நான் படிதத வரையில் (இரவி ஸ்ரீனிவாஸ் பதிவு என நினைக���கிறேன்), அவரின் பார்வை கீழ்வெண்மணியே கம்யுனிஸ்டுகளால் உண்டானது என்ற பார்வையில் எழுதியிருந்ததாக நினைவு (தவறிருந்தால் திருத்திக்கொள்வேன்). இன்று வரை பெரியாரின் (விவாதிக்கவேண்டிய) கீழ்வெண்மணியின் பார்வையை அவர் காலத்தவரும் சரி, இப்போதைய தி.க. தலைமையும் சரி, தெளிவுப்படுத்தவில்லை (மாட்டார்கள் என்பதும் ஏறக்குறைய உறுதி).\n>>பாமக செய்யும் அவமானங்களை பொறுத்துக் கொள்வதன் மூலம் பெரியாருக்கு ஏற்ற சீடர்கள்...\n- மன்னிக்கவும்...பொருந்தவில்லை. பெரியாரின் முதல் குறிக்கோள் மனிதனின் அடிப்படை சுதந்திரம்...பின்பு மற்றவை (நாட்டு சுதந்திரம் உட்பட). இன்றைய கருணாநிதி ஆட்சி முதலில் தன் மகன்/மகள், மிச்சம் இருந்தால் பேராசிரியருக்கு/ஆற்காட்டாருக்கு/பொன்முடிக்கு...தமிழ் மக்களுக்கு மீதி.\nஇல்லீங்க.இப்போ ,உயிரோட இருந்திருந்தா, போலி அய்யாவை தி க வோட அஃபிஷியல் ஸ்போக்ஸ் பெர்ஸனா ஆக்கியிருப்பாரு நம்ம தாடிக்கார அய்யா;அய்யாவோட சிஷ்யரான மஞ்ச துண்டு அய்யா, வெற்றிக் கொண்டானை ஆக்கிய மாதிரி.இதில் சந்தேகம் வேண்டாம்.\nடோண்டு மிக மிக அற்புதமான பதிவு\nஅதியமான பாலா இருவரின் உரையாடல் இப்படி தான் வாக்குவாதம் இருக்க வேண்டும் என்பதை அடுத்தவருக்கு உணர்த்துவது போல இருக்குகிறது\nஎனது பின்னோட்டங்களை வெளியிடாமல் இருக்கும் உங்களின் போக்கை கண்டிக்கிறேன்\n\"எனது பின்னோட்டங்களை வெளியிடாமல் இருக்கும் உங்களின் போக்கை கண்டிக்கிறேன்\"\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத���தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் ��ிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nகட்டிப்பிடி வைத்தியம் செய்தால் தண்டனை\nIdlyVadai - இட்லிவடை: சூடாகிறார் சோ\nசோ அவர்களுடன் நான் ஒரு விஷயத்தில் மாறுபடுகிறேன்\nயார் எதை எழுதுவது என்று யார் கூறுவது\nசொந்தத் தொழிலா அல்லது சம்பளத்துக்கு வேலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/08/482016-476-name-list.html", "date_download": "2021-07-28T23:28:29Z", "digest": "sha1:MOMUTCHCRAERKFT4BCI4HEHFRCCNSJ7L", "length": 3514, "nlines": 118, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: 4/8/2016-476 NAME LIST", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/05/blog-post.html", "date_download": "2021-07-28T23:47:40Z", "digest": "sha1:ZJIGT6FNEENW7EBFP5TVAZLDYJHXZHTK", "length": 10750, "nlines": 234, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை", "raw_content": "\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nசுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nஇன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...\nஎன்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...\nநல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.\nநம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....\nLabels: ஈமு, ஈரோடு, கோவை, கோவை மெஸ், சிக்கன், பெருந்துறை, மட்டன்\nஅப்படி போடு அருவாள, நம்ம ஊரு தோஸ்த்துக்கு வணக்கம்,, வளர்க,,, தொடர்க,,,\nசி.பி.செந்தில்குமார் May 27, 2011 at 8:52 AM\nஹி ஹி நான் சைவம் ,..\nநாங்களும் இதுக்காவே அந்தக்கடைக்கு போனோம்,கறிக்கானா மனமோ சுவையோ எதுவுமே இல்லங்க அதுல\nபிரியாணி ஆடர்பண்ணினோம் சில்லுனு கொண்டுவந்து குடுத்தாங்க,கேட்டதுக்கு அப்புறம் அவன்ல சூடு பண்ணி மறுபடியும் குடுத்தாங்க.அதே மொதலும் கடசியும்\nபெருந்துறைல kmch பக்கத்துல லச்சுமிவிலாஸ் இருக்கும் அங்க சாப்பிட்டுபாருங்க ரொம்ப நல்லாருக்கும்...\nரொம்ப நன்றி ..வந்ததுக்கு ...கண்டிப்பா லட்சுமி விலாஸ் போய் பார்க்குறேன்...கார்த்திக்\nசாப்பிட்டு விடுவோம்..ஆமா ஏன் அனானி யா வரீங்க...\nரொம்ப நல்ல சொன்னீங்க இன்னக்கு அந்த கடை இருக்கன்னு தெரியல....\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்டி\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_76.html", "date_download": "2021-07-28T23:21:31Z", "digest": "sha1:IJEJTZNFRXIY6AROJ4OK4V36KESOAG4O", "length": 4684, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இளம் பிக்கு செய்த காரியம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇளம் பிக்கு செய்த காரியம்\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nஇளம் பிக்கு ஒருவர் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது யுவதி ஒருவருடன் சில்மிசத்தில் ஈடுபட்டமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஎந்த பிரதேசத்திற்குச் செல்லும் புகையிரதமென தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.\nகுறித்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபேருந்துகளில் பயணம் செய்யும் போது பிக்குமாருக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது.\nஅவ்வாறு தெரியாமல் யாரும் இருந்தால் பேருந்தில் பயணம் செய்பவர்களே எழும்பச் சொல்லி விடுவார்கள். இது இந்த நாட்டின் வழக்கம்.\nஇவ்வாறிருக்க இந்த பிக்குவின் செயல் புத்த சாசனத்திற்கே அவமானமென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n0 Responses to இளம் பிக்கு செய்த காரியம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?cat=44", "date_download": "2021-07-29T00:27:26Z", "digest": "sha1:OLZ74C65MMBUJII7OIXO3NWAVJRJFYXO", "length": 7645, "nlines": 50, "source_domain": "online14media.com", "title": "Cinema News – Online14media", "raw_content": "\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\nவிஜய் தனது தந்தையான எஸ். ஏ. சந்திர சேகர் இயக்கிய திரைப்ப�Read More…\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\nபொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை �Read More…\nகில்லி படத்தில் அம்மாவாக நடித்த நடிகையின் மகளா இது. நடிகைகளை மிஞ்சும் பேரழகு.. வெளியான குடும்ப புகைப்படம் உள்ளே..\nதமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தளபRead More…\n31 வயதில் மீண்டும் சினிமாவில் களமிறங்கும் பிரபல நடிகை.. திருமணமாகி 2 வருடத்தில் கணவர் மரணம்..\nகாதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமு�Read More…\nநயன்தாரா பட ஹீரோவுக்கு ஜோடியாகும் சூர்யா பட பிரபல நடிகை.. இவங்க முதல் படத்திலேயே பயங்கர ஃபேமஸ் ஆச்சே\nசமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று பட�Read More…\n20 வருடம் நடித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேராத ஒரே நடிகை.. அதுவும் அவர் 90களில் கொடி கட்டிப் பறந்த முக்கிய பிரபலமாம்.. அதுவும் அவர் 90களில் கொடி கட்டிப் பறந்த முக்கிய பிரபலமாம்.. வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்டாராம் அந்த நடிகை…\nதமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடRead More…\n7 வருடம் கழித்து இரண்டாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல முன்னணி நடிகை.. அவர் யார் தெரியுமா..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அRead More…\nஅந்த 21 வயது நடிகையை ஓகே பண்ணிடுங்க.. ஆர்டர் போட்ட 60 வயது நடிகர் யார் அந்த நடிகர் தெரியுமா…\nசினிமாவை பொறுத்தவரை ஹீரோவுக்கு எவ்வளவு வயது இருந்தாலு�Read More…\nகாஞ்சனா படத்தில் அ கோ ரி யா க நடித்த இவர் யார் தெரியுமா. அட இந்த பிரபல வி ல்லனா இது. அட இந்த பிரபல வி ல்லனா இது. யாருன்னு பாருங்க நீங்களே ஷா க் ஆகிடுவீ ங்க..\nஇருபது வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் வில்லன் மற்�Read More…\nஎனக்கு கட்டாயம் பிரியா ஆனந்த் தான் வேண்டும்.. 3வது முறையாக பிரியா ஆனந்துடன் சேரத் துடிக்கும் 38 வயது நடிக���்..\nபிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படங்களில் பிரியா ஆனந்த் ந�Read More…\n64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல முன்னணி நடிகர்… இவர் முதல் மனைவியும் பிரபல முன்னணி நடிகையாச்சே…. இவரா இப்படி என அதிர்ச்சியில் ரசிகர்கள்…\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/sanam-shetty-feels-about-her-marriage", "date_download": "2021-07-28T23:03:34Z", "digest": "sha1:7GVI676YXBQNX4PDWEHBY7576U64CLEI", "length": 21211, "nlines": 304, "source_domain": "pirapalam.com", "title": "கல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி! - Pirapalam.Com", "raw_content": "\nபீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை பூஜா...\nவெற்றிமாறன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த...\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nகல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி\nகல்யாணம் நடக்குமான்னே தெரியல.. ஃபீல் பண்ணும் சனம் ஷெட்டி\nசமூக வலைதளங்களில் பிக்பாஸ் தர்ஷன் குறித்து, பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை சனம் ஷெட்டி கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.\nசமூக வலைதளங்களில் பிக்பாஸ் தர்ஷன் குறித்து, பேசி சர்ச்சையை கிளப்பிய நடிகை சனம் ஷெட்டி கொடுத்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.\nதிருமண தீமில் உருவான கேலண்டர் ஷூட்டிங் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட நடிகை சனம் ஷெட்டி, நடிகர் சிம்பு குறித்தும், தர்ஷன் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.\nதிருமணம் குறித்த கேள்விக்கு தனக்கு இது போன்று திருமணம் நடக்குமா என்றே தெரியவில்லை என சனம் ஷெட்டி ரொம்பவே ஃபீல் பண்ணி பேசியுள்ளார்.\nநடிகை சனம் ஷெட்டியிடம் எடுத்த எடுப்பிலேயே சிம்பு குறித்து கேட்டதும், அவரை பற்றி ஏன் கேக்குறீங்க என அதிர்ச்சியான சனம் ஷெட்டி, பின்னர், சிம்பு முன்பு போல இல்லை, இப்போ வேற மாதிரி மாறிட்டார். நல்லா வொர்க்கவுட் செய்து, அப்துல் காலிக் ரோலுக்கு ஏற்றவாறு டோட்டலாக சேஞ்ச் ஆகிட்டார் என்றார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக தன்னை நிச்சயம் செய்துவிட்டு, தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் என மீடியாக்கள் முன் பேசி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்த சனம் ஷெட்டி, தர்ஷன் குறித்த கேள்விக்கு, தக்க நேரத்தில் அது குறித்து தான் விரிவாக பேசுவேன் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.\nதிருமணம் தீம் கொண்ட கேல��்டர் போட்டோஷூட்டில், ராஜ்தானி பெண்ணாக நடிகை சனம் ஷெட்டி போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் விழாவில் ரிலீஸ் செய்யப்பட்டன. இந்த போட்டோஷூட்டில் திருமணத்திற்கான அனைத்து விஷயங்களும் செய்யப்பட்டன. இது போன்று நிஜ வாழ்க்கையில் தனக்கு திருமணம் நடக்குமா என்பது தெரியவில்லை என ஃபீல் பண்ணி சனம் பேசி உள்ளார்.\nதொடர்ந்து, எந்த மாதிரியான திருமணத்தை செய்து கொள்ள நீங்க ஆசைப்படுறீங்க என்ற கேள்விக்கு, பொறுமையிழந்த நடிகை சனம் தனக்கு கல்யாணமே வேண்டாம் என பொசுக்கு சொல்லிவிட்டார். மேலும், மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும் படத்தின் கல்யாண காட்சி தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nவலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது\nஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்\nதளபதி-63 டைட்டில் இப்படி தான் இருக்குமாம்\nசமந்தாவின் கவர்ச்சியான உடல் அழகின் ரகசியம் இதுதானாம்\nபத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா அணிந்து சென்ற உடையை...\nயார் வந்தால் என்ன, நான் வரேன் - சிம்பு அதிரடி\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு விஷயம் நடக்கிறதா\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஅழகிய புடவையில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது கதாநாயகியாகவும் பிரிஎண்ட்ஷிப் எனும் படத்தில்...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்\nமலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில்...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nதளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\n‘அறம் 2’ படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான...\nதமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தான் இருக்கும். ஆனால், அதை கடந்து...\nசெம்ம கவர்ச்சி ஆட்டம் ஆடிய நடிகை வேதிகா\nதமிழ் சினிமாவில் காளை படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. அதை தொடர்ந்து முனி, காஞ்சனா3...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர்....\nநடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nநடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.\nசாதியக் கொடுமைகளும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களும் சினிமா படங்களில் அவ்வப்போது பிரதிபலிக்கப்பட்டு...\nஒத்த செருப்பு சைஸ் 7 திரைவிமர்சனம்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nபாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/05/09/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93/?shared=email&msg=fail", "date_download": "2021-07-29T00:08:51Z", "digest": "sha1:ISPKTHMX3DT7JZUFKL6AMKH6H5OIV7YY", "length": 94889, "nlines": 235, "source_domain": "solvanam.com", "title": "நிறத்தைத் தந்தவர் யார்? – ஓர் அறிவியல் பார்வை – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\n – ஓர் அறிவியல் பார்வை\nமாதங்கி மே 9, 2011\nஇலைகள் ஏன் பச்சைநிறத்தில் இருக்கின்றன என்று யாராவது கேட்டால், அதிலுள்ள பச்சையத்தால் என்று உடனே பதில் சொல்லிவிடலாம். கீரை எப்படி பச்சையாக இருக்கிறது என்றால் அதற்கும் இதே பதிலைச் சொல்லிவிடலாம்.\nநம் கண்களில் அன்றாடம் தென்படும் கமலாப்பழத்தின் காவி நிறத்திற்கோ, கத்தரிக்காயின் கத்தரி நிறத்திற்கோ காரணி யார் நம் அருகிலேயே இ���ுக்கும் சில நுணுக்கமானவற்றைக் கவனிக்க மறந்துவிடுகிறோம் அல்லது தவறிவிடுகிறோம். இயற்கை பல புதிர்களை எளியமுறையில் நாளும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.\nகமலாப்பழம், கத்தரிக்காய் மட்டுமல்ல, திராட்சை போன்றவற்றிற்கும் இன்னும் இவை போன்ற பிறவற்றின் நிறங்களுக்கும் காரணம் அந்தோசயனின் என்ற நிறமிதான்.\nநிறமி என்பது ஒரு வண்ணக்கூட்டுப்பொருள். இதில் இரண்டும் வகைகள் உள்ளன.\nஒன்று இயற்கை நிறமிகள் அல்லது உயிரிய நிறமிகள். பச்சையம், பசுங்கணிகம், நிறக்கணிகம் போன்றவை இப்பிரிவில் அடங்கும். இவை ஒளிச்சேர்க்கையுடன் தொடர்பு உடையவை.\nஇரண்டாவது வகை வேதி நிறமிகள் ஆகும். குரோமியம் ஆக்ஸைடு, ஃபெரஸ் ஆக்ஸைடு போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.\nஅந்தோசயனின் முதல் வகையைச் சார்ந்தது. தண்ணீரில் கரையக்கூடியது.தான் இருக்கும் பொருளின் அமிலத்தன்மையைப் பொறுத்து சிவப்பு, நீலம், ஊதா போன்ற ஏதேனும் ஒரு நிறத்தில் காணப்படும்.\nஅந்தோசயனின் உருவாவது பலகூறுகளைப் பொறுத்து இருக்கிறது; பொருள் மீது படும் ஒளியின் செறிவு, ஒளியின் அலைநீளம், சுற்றுப்புற வெப்பநிலை, நீர், மாப்பொருள் அளவுகள், நைட்ரஜன், பாஸ்பரஸ், போரான் (boron) ஆகியவற்றின் அடர்வு போன்ற பல காரணிகள் அந்தோசயனின் உற்பத்திக்கு காரணமாகின்றன.\nகாய்கனிகள் மட்டுமல்லாமல் , மரங்கள், செடிகள் போன்றவற்றின் இலைகள், தண்டுகள், வேர்கள், பூக்கள், என்று பல்வேறு பகுதிகளிலும் உள்ள கண்ணறை நுண்குமிழிகளில் அந்தோசயனின் காணப்படுகிறது. ரோஜா, சாமந்தி, செவ்வந்தி, சங்குப்பூ, கருப்பு,சிவப்பு மொச்சை/கடலை/உளுந்துவகைகள், கருப்பு எள், போன்றவற்றில் அந்தோசயனின் உள்ளது. செந்திராட்சையில் 100 மில்லிகிராமிற்கு 888 மில்லிகிராம் அந்தோசயனின் உள்ளது.\nஅவுரிநெல்லி,கருநெல்லி, குருதிநெல்லி, செம்புற்றுநெல்லி, கரும்புற்றுநெல்லி, செங்கரும்புற்றுநெல்லி போன்ற பலவித நெல்லிவகைகளிலும் கொடிமுந்திரிகளிலும் அந்தோசயனின் ஏராளமாக இருக்கிறது. சில நாடுகளில் வளரும் சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகளிலும் அந்தோசயனின் இருக்கிறது.\nமேலும், வாழைப்பழம், நாவல்பழம், செவ்வாழைப்பழம், பேரிக்காய், கத்திரி, ஊதா நிறமுட்டைக்கோசு, தண்ணீர்விட்டான் கிழங்கு, பட்டாணி, சோம்புப்பூ, உருளைக்கிழங்கு (சிவப்பு ஊதா உருளைக்கிழங்குகள் சில நாடுகளில் இருக்கின்றன), சிவப்பு, ஊதா நிறங்களில் செயற்கையாக உருவாக்கப்படும் பச்சைப்பூக்கோசு, இலைக்கோசு, பூக்கோசு, சோளம், காவிக்கிழங்கு போன்ற பல்வித காய்கனிகளில் அந்தோசயனின் தாராளமாக இருக்கிறது. (அக்காரக்கிழங்கில் (பீட்ரூட்) உள்ள நிறமி பீட்டாசயனின் ஆகும்.)\nஇவைகளில் மட்டுமன்றி பல தானியங்களிலும் கூட அந்தோசயனின் நிறைந்துள்ளது. கருப்பு அரிசி, கருப்பு சோயாமொச்சையின் விதையுறை, கருந்துவர்நெல்லியின் (chokeberry) சதை, தோல் பகுதி, இவைகளில் உள்ள அந்தோசயனினின் அளவே ஆக அதிகமானதாகும் (ஒவ்வொரு 100 மில்லிகிராமுக்கும் 2000 மில்லிகிராம் அளவு அந்தோசயனின் உள்ளது- அதாவது 2000/ 100 மி.கி)\nமிதவெப்ப நாடுகளில், இலையுதிர்காலங்களில் பச்சை நிற இலைகள் மஞ்சள் நிறம், பொன்னிறம், சிவப்பு நிறம், பழுப்பு நிறம் போன்று ஏதேனும் ஒரு நிறம் அடைவதை பார்த்திருப்போம். இதற்கான காரணங்களில் ஒன்று, இலைகளில் உள்ள பச்சையம் சிதைவுற்று, ஏற்கனவே அதில் உள்ள நிறமி வெளிப்படுவதால்,அவை காவி, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை அடைவதுதான். காவிநிறமிக்கு கரோட்டினாயிடும், மஞ்சள்நிறமிக்கு ஸாந்தோஃபில்லும் சிவப்பு நிறமிக்கு அந்தோசயனினும் காரணமாகின்றன.\nஇலைப்பொழிவு காலங்களில் இம்மாற்றங்களை கூர்ந்து அவதானிக்கமுடியும். இலைப்பொழிவு காலங்களில் இலைகளின் நிறம் மாற்றம் அடைவதை நாம் கவனித்திருக்கிறோம். இதற்கு வெப்பநிலை, சூரியஒளி, ஈரப்பதம் போன்ற பல காரணிகள் இருக்கின்றன. வெப்பமான பகல்பொழுதுகளும் குளிர்ந்த இரவுகளும் கொண்ட முதுவேனிற்காலத்தின் பிற்பகுதியில் சில மரஞ்செடிகளின் இலைகள் சிவப்பதைக் காணலாம். இலைகள் மஞ்சள் நிறம் அடைவதற்கும் சிவந்த நிறம் அடைவதற்கும் ஓளிச்சேர்க்கை தடைபடுவது போன்ற பொதுவான காரணம் இருந்தாலும் சில மாறுபாடான காரணங்களும் இருக்கின்றன.\nஇக்காலங்களில் இலைகளின் அடிப்பகுதியில் ஒரு படலம் (அப்சிஷன் லேயர்) உருவாகிறது. தண்ணீரின் ஓட்டத்தை முதலில் தடுக்கிறது, பச்சையம் உற்பத்தியாவது நின்று போகிறது, இருக்கும் பச்சையம் சிதைவுற்று, அதிலுள்ள நிறமிகள், மஞ்சள் நிறமியான ஸாந்தோஃபில், காவி நிறமியான கரோட்டினாயிட்ஸ் (காவிக்கிழங்கிலும் இதே நிறமி உள்ளது) வெளிப்படுகின்றன.\nஇதே நேரத்தில் சர்க்கரையின் ஓட்டம் தடைபடுகிறது, இலைகளிலேயே தங்கிவிடும் சர்க்கரை அந்தோசயனின் ஆக மாறி விடுகிறது. செடிகளின் தன்மையைப் பொருத்து அந்தோசயனின் சிவப்பு, ஊதா அல்லது கபில நிறம் பெறுகிறது. வேனிற்காலம் நிறைவுறும்போது உதிர்தல் நடைபெறுகிறது. அபிசிஷன் என்பதன் நேரடியான எளிமையான விளக்கம் , உதிர்தல் என்பதே.\nவேனிற்காலம் முடிவடையும்போது அந்தோசயனின் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இக்காலத்தில் ஒளிச்சேர்க்கை தடைபடும்போது, ஓட்டம் தடைபடுவதால் சர்க்கரைப்பொருள்கள் இலைகளிலேயேத் தேங்கி, அந்தோசயனினின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அச்செடியின் அல்லது மரத்தின் தன்மையைப் பொறுத்து இலைகள் சிவப்பு, ஊதா அல்லது செம்பழுப்பு நிறம் அடைகின்றன. (பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கும் நாடுகளில் உள்ள மரங்களின் இலைகள் எப்போதுமே பச்சை நிறத்துடன் இருக்கும் காரணத்தை இப்போது நாமாகவே புரிந்துகொண்டிருப்போம்.) பச்சை நிறக் குடமிளகாய், பச்சை மிளகாய், கோவைக்காய், இவையெல்லாம் பழுக்கத்துவங்கும்போது இதேபோல் பச்சையம் சிதைவுற்று அதிலுள்ள நிறமிகள் வெளிப்படுகின்றன. சிவப்பு நிறத்திற்கு காரணம் மீண்டும் அந்தோசயனின் தான். செடி வளர்ச்சியாக்கிகளான எதிலீன் முதலியவை பச்சையத்தை சிதைவுற வைத்து, இலையை உதிர்க்க, ஆக்சின் என்ற வளர்ச்சியாக்கி காரணியாகிறது. இந்த ஆக்சினின் செயல்பாடு பகல் பொழுதில் கிடைக்கும் சூரிய ஒளியைப் பொறுத்தே அமைகிறது. பச்சையம் சிதைவுறும்போது பழத்தின் சதைப்பகுதி மெதுமையடைகிறது. குடமிளகாயில் இம்மாற்றம் மெதுவாக நடக்கிறது. மற்றபடி காய்கள் எல்லாம் கனியாகும்போது பன்மசர்க்கரையான ஸ்டார்ச், கரிம அமிலங்கள் வளர்சிதைமாற்றம் அடைந்து சர்க்கரையாக மாறுகின்றன. இதனால் கனி இனிப்பாகிறது. பச்சையம் சிதைவுற்று இதிலுள்ள நிறமிகள் வெளிப்படுவதால், கனி வண்ணம் பெறுகிறது. அந்தோசயனின் நிறமி வெளிப்படும் கனிகள் சிவப்பு வண்ணம் பெறுகின்றன. நன்கு பழுத்த பழங்கள் பறவைகளால் உண்ணப்படுகின்றன அல்லது உதிர்தல் மூலம் விதைகளைப் பரவச் செய்கின்றன.\nஅந்தோசயனின் உயிரியல், உடலியல், இயல்பியல் போன்ற பல துறைகளிலும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது . மின்கலங்களின் ஒளி உட்கவரல் திறனை அதிகமாக்க அந்தோசயனின் கரிம சூரிய மின்கலங்களில் சேர்க்கப்படுகிறது. இதன் விளைவாக வெளியேற்றப்படும் ஒளிமின்மிகளின் (ஒளிமின்னணுக்களின்) எண்ணிக்கை��ும் கூடுகிறது. எளிதாகக் கிடைக்கும் அந்தோசயனினின் ஒளி உட்கவறும் பயனுறுதி திறன் மிக அதிகம் (%90 -நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு).\nமூப்பியல், நரம்பியல் நோய்கள், புற்றுநோய், நீரிழிவு, அழற்சி, குச்சியத்தொற்று (பாக்டீரியத் தொற்று) போன்ற பல்வேறு நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும், அந்தோசயனின் நிரம்ப உள்ள நெல்லிவகைகள் தரும் நன்மைகள் குறித்து ஆய்வுகள் நடந்துகொண்டே வருகின்றன.\n2007 ஆம் ஆண்டில் உணவுக்குழல், பெருங்குடல், முன்பரப்பி பகுதிகளில் புற்றுநோய்க்கு மனிதர்களிடமே, கரும்புற்றுநெல்லி, குருதிநெல்லி போன்றவற்றைப் பயன்படுத்தி மருந்தக சோதனைகள் துவங்கப்பட்டன.\nஇங்கிலாந்தில் உள்ள ஆய்வாளர்கள் மரபணுவாக்கம் மூலம் பரவலாகப் பயன்படுத்தப்படும் தக்காளியில் அந்தோசயனினைச் சேர்த்துள்ளனர். இயற்கையாக விளையும் தக்காளியில் உயிர்வளியேற்றித் தடுப்பியான லைக்கோஃபீன் உள்ளது; அந்தோசயனின் கிடையாது. அந்தோசயனின் உற்பத்தி செய்யும் மரபணு இருப்பதால், 100 கிராம் தக்காளியில் 280 மில்லிகிராம் அந்தோசயனின் இருக்கும் ஊதா நிறத் தக்காளி விளைவிக்கப்பட்டது.\nஅந்தோசயனின் பல இயற்கையான பயன்பாடுகளைக் கொண்டது. அந்தோசயனின் இருப்பதால் வண்ணமயமாய் உள்ள பழங்களும் பூவிதழ்களும் உயிரினங்கள், மகரந்த சேர்க்கைக் காரணிகள் போன்றவற்றின் கவனத்தைக் கவர்கின்றன. இதனால் விதைகள், மகரந்தத் தூள் போன்றவை பரவுகின்றன. இலைகள், சிலசமயங்களில் தண்டுகள் ஆகியவற்றிலுள்ள ஒளிச்சேர்க்கைத் திசுக்களில் அந்தோசயனின் ஓர் ஒளி செறிவொடுக்கியாகச் செயல்படுகிறது. (செறிவொடுங்கல்- பொருளின் வழியே சூரியக் கதிர்வீச்சு செல்லும்போது அதன் அடர்த்தியும் செறிவும் ஒடுங்குவது) இதனால் புற ஊதா ஒளி, நீல பச்சை ஒளி ஆகியவற்றை உள்வாங்கிக்கொள்வதால் , அதிக ஒளிபட்டு கண்ணறைகள் பழுதாகாமல் பாதுகாக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நாம் கடுமையான வெயிலிலிருந்து அல்லது வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க கண்களுக்கு அணியும் குளிர்கண்ணாடி போல இயற்கையாகவே கண்ணறைகளைக் காக்கிறது.\nஅந்தோசயனினால் சில மறைமுக நன்மைகளும் இருக்கின்றன.\nஇதன் கடுமையான சுவையால் தாவரஉண்ணிகள் (தாவரங்களை மட்டுமே உண்பவை) இவற்றைத் தின்னாததால் இவ்வகைச் செடிகள் எளிதாகக் காக்கப்படுகின்றன.\nஅந்தோசயனின் ��ிறன் வாய்ந்த உயிர்வளியேற்றித் தடுப்பி ஆகும். உயிர்வளியேற்றத்தினால் ஏற்படும் தீய விளைவுகளைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுவது.\nஜப்பானியர்கள் உயிரியல் தொழில்நுட்பத்தை வணிகத்திற்கு ஏற்றவகையில் பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் நிறுவனத்தின் பெயர்குறுக்கம், குறியீட்டுப்படம், பழமொழிகள் என்று ஏதேனும் ஒன்றை ஆப்பிள்பழங்களில் பதிக்கிறார்கள்.\nபயிரிடுபவர்கள், கவனமாக மரத்தின் ஒவ்வொரு ஆப்பிள் பழத்தையும் ஒளிபுகா பையால் உறைபோல் வைத்து, முற்றிலும் இருளில் பழத்தை வளர்க்கிறார்கள். பழங்கள் கனியக் கனிய, இவ்வுறைகளை நீக்கியும், இட்டும், சுத்தப்படுத்தியும், பழத்தின் மீது ஒளிபடுதலைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக முற்றிலும் ஒரே வித சிவப்புநிறத்தோலுடைய ஆப்பிள் பழங்கள் இவர்களுக்குக் கிடைக்கின்றன. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் தங்கள் நிறுவனத்தின் குறியீட்டுப்படத்தின் (லோகோ) மாதிரி அச்சுபடத்தைப் (ஸ்டென்சிலை) பழத்தின் வளர்ச்சிகாலங்களில் வைத்து தனிப்பட்ட கவனத்துடன் உருவாக்கி வணிகத்திற்கு உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nபுகழ்பெற்ற சீன நாட்டுப்புறக்கதை ஒன்றில் நீல நிற ரோஜா மலரைக் காட்டுபவரே இளவரசியை மணமுடிக்கலாம் என்று அறிவிப்பர். பலரும் முயன்று தோற்றுப் போக, இறுதியின் நீலரோஜாவைக்காட்டிய தோட்டக்காரருடைய மகனையே இளவரசி மணப்பாள். அந்த நீல ரோஜா, உண்மையில் நிறப்பூச்சுபெற்ற சாளரக் கண்ணாடி வழியாகக் காட்டப்பட்ட ஒரு வெள்ளை ரோஜாமலர். இன்று இதுபோல் குறுக்கு வழி தேடத்தேவையும் இல்லை. உண்மையாகவே செடியில் பூக்கும் நீல ரோஜாவைத் தருவிக்க முடியும். மணமுடிப்பவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவேண்டும்.\nஹைப்பிரிட் டீ ரோஸ் என்ற பெயர் கொண்ட மரபணுமாற்றப்பட்ட நீல இதழ்களைக் கொண்ட ரோஜா மலரை வணிகரீதியாக கொண்டுவர (இயற்கையான முறையில் வளர்த்து) ஃபிளோரிஜீன் என்ற ஆஸ்திரேலிய உயிரியதொழில் நுட்ப நிறுவனம் உரிமம் பெற்றிருக்கிறது.\nஒரு மலர் வண்ணம் பெறுவது நிறமிகளை உற்பத்தி செய்யும் திறனைப் பொறுத்தே அமைகிறது. சிவப்பு, காவி, மஞ்சள், இளஞ்சிவப்பு போன்ற பல வண்ணங்களில் ரோஜாமலர் இருந்தாலும் நீல நிறமியான டெல்ஃபினிடின்’ ஐ உருவாக்கும் நொதி இல்லாததால் நீல நிற ரோஜா மலர வ���ய்ப்பு இல்லாமல் இருந்தது. சிவப்பு நிறமியை பலவித மாற்றங்களுக்கு உட்பட வைத்து நீல வண்ணம் போன்ற சாயலை வரவழைத்தாலும் முற்றிலும் உண்மையான நீல நிற நிறம் இதுகாறும் முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது.\nஊதா வண்ண பான்சிப் பூவிலிருந்து ஃ·ப்ளேவினாய்ட் 3’5″ ஹைட்ராக்சிலேஸ்’ என்ற வேதிப்பொருளுக்கான மரபணுவின் (நீலநிறத்திற்கான மரபணு) உபயத்தால்தான் ஃப்ளேரிஜீன் நிறுவனத்திற்கு நீலநிற ரோஜாமலரை உற்பத்தி செய்ய முடிந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் காட்டுச்செடியாக வளர்ந்துவந்த இப்பூக்கள் நுரையீரல், தோல், நரம்புகள் போன்றவை தொடர்புள்ள நோய்களுக்கு மருந்தாக முற்காலத்திலேயே மருந்துச்செடியாக அறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய அரசின் மரபணுதொழில்நுட்பக் கட்டுப்பாட்டகம் இந்நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தாலும் இதனால் உடல்நலத்திற்கோ சூழலுக்கோ இக்கு ஏற்படுத்தும் சாத்தியம் மிகக்குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளது. எதற்கும் முன்னெச்சரிக்கையாக, மரபணுமாற்றப்பட்ட ரோஜாமலரின் மகரந்தத்தில் புதிதாகப்புகுத்தப்பட்ட மரபணு இல்லை என்பதையும் உறுதிமொழிந்திருக்கிறது.\nஅந்தோசயனின் நிறைந்த தானிய, பழ, விதை வகைகள் நம் முன்னோரால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன. கருங்குறுவையரிசி, காராம்பசுவின்பால் இன்னும் சில பொருள்களைச் சேர்த்துத் தயாரித்த மருந்து, குறிப்பிட்ட வகையில், நேரத்தில், குறிப்பிட்ட பயிற்சியின்பின் உண்டால் காயசித்தி அளிக்கும் என்று சித்தர்களின் மருத்துவம் பற்றிய நூலின் வரிகள் என் நினைவுக்கு வந்தன.\nகருநெல்லி, செம்புற்றுநெல்லி, என்று பல நெல்லிவகைகள் உடல்நலத்திற்கு நன்மை அளிக்கும் என்றும் தீவிர நோய்களிலிருந்து காக்க வல்லது என்றும், ஊதா, சிவப்பு, மஞ்சள் காவி நிற பழங்கள் காய்கறிகள் உண்ணவேண்டும் என்றும் கிட்டத்தட்ட எல்லா நலக்குறிப்புகளும் ஊடகங்களில் ஒருங்கிணைந்து கூறுகின்றன. இதற்கெல்லாம் இவற்றிலுள்ள அந்தோசயனினும் ஒரு காரணி.\nஅரசன் அதியமான் தனக்கு தகடூர் மலைச்சாரலில் கிடைத்த கருநெல்லிக்கனியை, ஔவையார் நீண்ட நாள் வாழ மனமுவந்து அளித்ததை நம் இலக்கியங்களில் மீண்டும் மீண்டும் படித்துவருகிறோம். சொல்லி மகிழ்கிறோம். கருநெல்லி உடம்பை அழியா நிலைக்குக் கொண்டு செல்லும். உடம்பில் ஒளி உண்டாக்கும். (ஒளிவட்டம் அன்று, பளீரிடும் சருமம் என்று புரிந்துகொள்ளலாம்).\nஇக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட கருநெல்லி பிளாக்பெரியாகும். Berry வகைகள் நெல்லி வகைகளாகவே கருதப்படுகின்றன. ஸ்ட்ராபெரி என்ற பெயர் காரணம் தெரியவந்தபோது வியப்பாக இல்லை. ஓரளவு எதிர்பார்த்ததுதான். மேலைநாட்டினர் மிக மெதுமையான பழம் என்பதால் பெட்டிகளில் வைக்கோலைப் பரப்பி அடுக்கியுள்ளனர். அப்படியே ஸ்ட்ராபெரி என்று பெயர்வைத்துவிட்டனராம். தமிழில் செம்புற்றுப்பழம் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பார்க்க குட்டிப்புற்றைப்போலவே இருப்பதால் இருக்கும். ராஸ்பெரி கரும்புற்றுநெல்லியாகவும், ரெட்ராஸ்பெரி செங்கரும்புற்றுநெல்லியாகிவிட்டது.\nகிரான்பெரிக்கு குருதிநெல்லி என்பதைவிட வேறு பொருத்தமான பெயர் இருக்க வாய்ப்பில்லைதான்.\nதமிழகத்தில் துவர்ப்புச் சுவையுடைய நெல்லிக்கனியும் , புளிப்புசுவையுடைய நாட்டுநெல்லியும் (அரிநெல்லிக்கனி) பயன்பாட்டில் இன்றும் இருக்கின்றன.\n‘சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன\nகுறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்’\nஎன்று அகநானூற்றுப் பாடலில் குறுமுயலின் கண்ணை ஒத்தது என்றெல்லாம் நெல்லிக்கனியை வருணித்திருக்கிறார்கள். காட்டுநெல்லி சத்துமிகுந்தது. இது இயற்கை உணவில் இடம்பெற்றது என்று சங்க இலக்கியத்தில் கூறப்படுகிறது. நெல்லிக்கனிகளும் சத்துகள் மிகுந்தவை. பச்சைநிற நெல்லிக்கனியில் அந்தோசயனின் இல்லை. கருநெல்லிக்கனியில் அந்தோசயனின் இருக்கிறது.\nஇப்போது அந்தோசயனின் நிறைந்த பிளாக்பெரிக்கு (கருநெல்லி) வருவோம். சிறியஅரிநெல்லி உருவளவில் மிகமென்மையான பழம்; கருப்பு நிறமுடையது. கொத்துகொத்தாக காய்க்கிறது; இனிப்புகலந்த புளிப்பு சுவையுடையது.\nஅதியமான் அளித்தது கருநெல்லிக்கனி அல்லவா. சிவப்பு, ஊதா நெல்லிக்கனிகள் சில நாடுகளில் இன்றும் விளைகின்றன. இவை மூன்றிலும் அந்தோசயனின் இருக்கிறது. கருப்புநெல்லிக்கனிகள் தமிழகத்தில் இற்றுப்போய்விட்டனவா.\nநீண்டகாலம் வாழவைக்கும் மருந்துகளைத் தயாரிக்க ஆய்வுகள் உலகில் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. சித்தர் மருந்துக்கலவை போன்றோ சிறிது மாறுதல்களுடன் கூடிய மருந்துக்கான கலவைசூத்திரத்தை யாராவது கண்டுபிடிக்கலாம். அதற்குமுன் கருங்குறுவையரி��ி, காரரிசி, எள் போன்றபலவற்றுக்கும் மருந்து நிறுவனங்கள்\n2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க வேதியியல் கழகத்தின் 240 ஆவது தேசியக் கூடுகையில் கருப்பு அரிசியில்தான் ஆகக்கூடுதலான அளவு உடல்நலத்திற்கு உகந்த உயிர்வளியேற்றித் தடுப்பிகள் (antioxidants) உள்ளன என்ற அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.\nகருப்பு அரிசி, பழங்காலச் சீனாவில் அரசபரம்பரையினர் மட்டுமே உண்ண அனுமதி இருந்ததாகவும் மற்ற அனைவருக்கும் அது தடைசெய்யப்பட்ட அரிசியாக (forbidden rice) ஆக இருந்ததாம்.\nசற்று விலை கூடுதலாக உள்ள அவுரிநெல்லி , கருநெல்லி (பிளாக்பெரி) போன்றவற்றைவிட விலை குறைந்தது கருப்பு அரிசி என்றும், ஒரு தேக்கரண்டி கருப்பு அரிசியில் உள்ள உயிர்வளியேற்றித் தடுப்பிகள், ஒரு தேக்கரண்டியில் கொள்ளும் அவுரிநெல்லிகளில் உள்ளதை விட அதிகம் என்றும், மேலும் கருப்பு அரிசியில் சர்க்கரை சத்து குறைவு, நார்ச்சத்தும், உயிர்ச்சத்து E யும் அதிகம் என்றும் கருப்பு அரிசி, அதன் தவிடு இவற்றை ஏன் பரவலாகப் பயன்படுத்தக்கூடாது என்று லூசியானா மாநிலப் பல்கலைகழகத்தின் விவசாய மைய இணைப்பேராசிரியர் ஸிமின் சூ கருதுகிறார்.\nகொள், பயறு, வரகு, சாமை, தினை போன்றவை உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றவை என்றும் இவற்றை உட்கொள்வதால் பல நோய்நொடிகள் விலகி ஓடும் என்றும் தற்போதைய உடல்நலக்கேடுகளை விரட்ட இவை மருந்துகளுக்கு ஈடானவை என்ற அறிக்கை உலகில் எங்காவது சமர்ப்பிக்கப்படலாம். நாம் அதன் அருமையை உணர்ந்திருக்கிறோம் என்பதை அகநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுடன் நிறுவலாம். வரகரிசி சோறும், வழுதுணங்காய் வாட்டும் என்ற ஔவையின் தனிப்பாடல் தேனாக இப்போதே செவியில் ஒலிக்கிறதல்லவா\nPrevious Previous post: நசுக்கப்படும் குரல்வளைகள்\nNext Next post: ராகம் தானம் பல்லவி – பாகம் ஏழு\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவித�� உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம��� பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்���ுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nபுத்தகங்களும் புனிதங்களும் - ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451\nபெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:52:59Z", "digest": "sha1:7XJ3EBT5I5R224T5JKMECRJNBMH4KUNS", "length": 5764, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட அமெரிக்கப் பண்பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வட அமெரிக்க நடிகர்கள்‎ (2 பகு)\n► வட அமெரிக்க நடிகைகள்‎ (2 பகு)\n► வட அமெரிக்காவில் பொழுதுபோக்கு‎ (2 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 செப்டம்பர் 2019, 20:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/680646-new-sp-take-oath-in-tirupathur.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-07-29T00:39:03Z", "digest": "sha1:4CIO6R2NXBJW3XCEUWRE4NLDYX7R2XOO", "length": 18096, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: புதிய எஸ்.பி. தகவல் | New SP take oath in tirupathur - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை: புதிய எஸ்.பி. தகவல்\nதிருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக சிபி சக்கரவர்த்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சைபர் செல் சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தியைத் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று (ஜூன் 10) பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி கூறுகையில், \"திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும்.\nகாவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முன்னுரிமை அடிப்படையில் வழக்கை துரிதப்படுத்தி தீர்வு காணப்படும். கரோனா ஊடரங்கு காலம் என்பதால் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமந்தோறும் 'கிராம கண்காணிப்புக் குழு' ஏற்கெனவே அமலில் உள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்படும். தற்போது கரோனா பேரிடர்க் காலம் என்பதால் கரோனா பரவலைத் தடுப்பது முதல் வேலையாக இருக்கிறது.\nதிருப்பத்தூரில் தளர்வுகளற்ற ஊரடங்கில் தனிமனித இடைவெளியை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.\nகரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு காக்கப்படும். குற்றச் செயல்கள் தடுக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\nதிருப்பத்தூர் மாவட்டத்தின் 2-வது எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள சிபி சக்கரவர்த்திக்குத் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் எனப் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nநடுவட்டம் வனப்பகுதியில் வனத்துறை, வருவாய்த் துறையினர் சர்வே\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nஒரே நாளில் 1.09 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன\nநகை, பணம் திருடிய புகாரில் எஸ்.ஐ. உள்ளிட்ட 3 காவலர்கள் கைது, சஸ்பெண்ட்: எஸ்.பி. செல்வகுமார் உத்தரவு\nதிருப்பத்தூர் மாவட்டம்சிபி சக்கரவர்த்திதனிமனித இடைவெளிகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்Tirupathur districtSibi chakravarthyPhysical distancingCorona virusONE MINUTE NEWS\nநடுவட்டம் வனப்பகுதியில் வனத்துறை, வருவாய்த் துறையினர் சர்வே\nதமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு\nஒரே நாளில் 1.09 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nதமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல்\nசில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nதிருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் காலத்து செப்புப்பட்டயம் கண்டெடுப்பு\nஜூன் 10 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்\nசுற்றுலாப் பயணிகளுக்கு கனடா புது அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/14/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1/", "date_download": "2021-07-28T23:28:23Z", "digest": "sha1:6MZ25EXGCXUARQTNM4E6ZCMCPEKM4U2F", "length": 6082, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "துறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்க இணக்கப்பாடு இல்லை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதுறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்க இணக்கப்பாடு இல்லை-\nஇலங்கையின் துறைமுகங்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சீனாவிற்கு வழங்குவதற்கான எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டின் Nர்மு தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போது இதனைக் கூறியுள்ளார். டோக்கியோ நகரிலுள்ள பேரரசர் மாளிகையில், சக்கரவர்த்தி அகிஹிதோ மற்றும் மிசிகோ ராணயாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையேயான பழமையான உறவுகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு ஜப்பான் சக்கரவர்த்தி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இலங்கை மக்கள் அமோக வரவேற்பளித்தமை இந்த சந்திப்பின் போது நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் ஜப்பான் பேரரசர் மாளிகையை ஜனாதிபதி பார்வையிட்டார். அதனை அடுத்து, டோக்கியோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n« உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் இல்லை-கபே- சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட அனுமதி- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/07/17/exercises-for-eye-health-in-tamil-shanthi-kasiraj/", "date_download": "2021-07-28T22:38:16Z", "digest": "sha1:UIEU73IKGUDDREHFOBTXM2ELXBBQOV3Y", "length": 4563, "nlines": 149, "source_domain": "way2tips.in", "title": "EXERCISES for EYE HEALTH in TAMIL | கண் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் -", "raw_content": "\nEXERCISES for EYE HEALTH in TAMIL | கண் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்\nதேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்கள் | Amazing benefits of Coconut Oil\nPostman Sivan | தன்னலமற்ற தபால்காரர்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_83.html", "date_download": "2021-07-28T23:17:37Z", "digest": "sha1:CRUCQ7SUGWHKNXYXNBGSBUCE2P2PWZXA", "length": 5515, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளை அரசே காப்பாற்றுகிறது: விமல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முஸ்லிம் அரசியல்வாதிகளை அரசே காப்பாற்றுகிறது: விமல்\nமுஸ்லிம் அரசியல்வாதிகளை அரசே காப்பாற்றுகிறது: விமல்\nஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் முஸ்லிம் அரசியல்வாதிகள், குறிப்பாக ரிசாத் பதியுதீனை அதிலிருந்து காப்பாற்றுவதற்கு அரசாங்கத்துக்குள்ளிருந்தே சிலர் செயற்பட்டதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.\nஇப்பின்னணியில் நடைமுறை அரசும் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளுடன் கூட்டு சேரப் போவதாகவும் அரசுக்குள் இருக்கும் ஒரு கூட்டம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.\nஈஸ்டர் தாக்குதல்தாரிகளால் சதொச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதன் பின்னணியில் ரிசாத் பதியுதீனுக்கு தொடர்பிருப்பதாகவும் விமல் வீரவன்ச முன்னர் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_867.html", "date_download": "2021-07-28T23:26:20Z", "digest": "sha1:IDS3M7GM2R5PUJ6WZCTMYWNAMAKUN562", "length": 4435, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nவடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும். அதிகார பகிர்வு என்பது இனங்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nசகல இனத்தவர்களுக்கும் நியாயத்தை வழங்கும் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கில் மாத்திரமல்ல; தெற்கிலும் அதிகாரம் பகிரப்பட வேண்டும்: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/03/30/68962.html", "date_download": "2021-07-28T22:35:42Z", "digest": "sha1:LYHUGEDMAFAQD7QBSKZQJK2BTETUYOWC", "length": 22490, "nlines": 219, "source_domain": "www.thinaboomi.com", "title": "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான மேசை பந்து விளையாட்டு போட்டி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்", "raw_content": "\nவியாழக்கிழமை, 29 ஜூலை 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகிருஷ்ணகிரி மாவட்டம் விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2016-2017-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான அரசுப்பணியாளர்களுக்கான மேசைப்பந்து விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகள்; 30.03.2017 மற்றும் 31.03.2017 - ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஏற்கனவே நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள மேசைப்பந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுவதால், இப்போட்டிகளில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 300 அரசுப்பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.\tபோட்டியின் துவக்க நாளான நேற்று (30.03.2017) காலை 11.00 மணிக்கு கலெக்டர் சி.கதிரவன் மாநில அளவிலான மேசைப்பந்து போட்டியினை துவக்கி வைத்து, வீரர், வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.\tஇவ்விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன், தமிழ்நாடு விளையாட்டு N;மம்பாட்டு ஆணைய பயிற்றுநர்கள் மற்று���் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமுகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்\nபிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\nஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review\nYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review\nதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்\nதேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்\nஎனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya\nஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18\nWhatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\n22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner\nKanni | வளர்த்தவர் இருந்தால் மட்டுமே குட்டி போடும் பாசமான நாய்| பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 17\nபிச்சை எடுத்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தானம் செய்த பிச்சைக்காரர் |Beggar Donates 50 Lakh Rupees\nவேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 28-07-2021\nதனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nசங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது: ஆக. 15-ல் முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஆர்ப்பாட்டத்தின் போது பாட்டுப்பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அசத்தல்\nஅ.தி.மு.க.வில் தனி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது: போடியில் ஓ.பி.எஸ். பேட்டி\nஎடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாப பலி: பிரதமர் மோடி இரங்கல்\nநான் மீண்டும் ஆட்சியில் அமருவேன்: குமாரசாமி\nபெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது பாராளுமன்றம்\nஆபாச பட விவகாரம்: விசாரணையின் போது கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி\nநடிகர் விஜய்க்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு\nகாரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகையின் டிரைவிங் லைசன்ஸ் பறிமுதல்\nதிருப்பதியில் இலவச தரிசன திட்டம் தற்போதைக்கு இல்லை: தேவஸ்தான அதிகாரி தகவல்\nவீட்டின் கன்னி மூலை எவ்வாறு அமைத்திருக்க வேண்டும் | Kanni Moolai in Tamil| Vasthu Part 7\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பக்தர்களுக்கான தரிசன நேரத்தில் மாற்றம்\nகிராமப்புறங்களில் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nதமிழகம் முழுவதும் தி.மு.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: சொந்த ஊர்களில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். பங்கேற்பு\nஜனநாயகத்தின் சரிவு எங்கிருந்தாலும் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து குரல் கொடுக்கும் - அமெரிக்க அமைச்சர் பேச்சு\nஆப்கனில் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை\nஇந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்படும்: குடிமக்களுக்கு சவுதி எச்சரிக்கை\nடோக்கியோ ஒலிம்பிக் - பதக்க பட்டியல்\nடோக்கியோ ஒலிம்பிக்: 6-ம் நாள் : பெண்கள் ஹாக்கி: இந்தியா தோல்வி\nஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்: மனஅழுத்தத்தால் அமெரிக்க வீராங்கனை சிமோன் விலகல்\nவங்கிகளுக்கு ஆகஸ்டில் 9 நாட்கள் விடுமுறை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nசவரனுக்கு ரூ. 80 குறைந்தது தங்கம் விலை\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-28-07-2021\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-27-07-2021\nடோக்கியோ ஒலிம்பிக் 2021 திறப்பு விழா\nமுகப்பருவை போக்க எளிய வீட்டு மருத்துவம் | Home remedies For Pimples | புஷ்பமாரி சித்த மருத்துவர்\nபிரண்டையின்10 மருத்துவ குணங்கள் | Prandai 10 health benefits|Veld Grape | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\nஒரு யூனிட் சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் பயணம் செய்யலாம் | Hero Lectro Electric Cycle Review\nYAMAHA RX100 Styleல் அசத்தலான எலக்ட்ரிக் பைக்|5 ரூபாய்க்கு 100 கிலோமீட்டர்| Komaki MX3 E-Bike Review\nதாய் பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க முடியுமா\nஒரு பைசா செலவில்லாமல் ஓடும் மோட்டார் சைக்கிளை தயாரித்த மாணவர்\nதேனீ வளர்க்க கற்று கொடுத்து 80 பேரை லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வைத்து அசத்தல்\nஎனக்குEmotional Scenesல் நடிக்க ரெம்ப பிடிக்கும் சீமராஜா பட நடிகை அபிநயா | Seema Raja Actress Abhinaya\nஇள வயதிலேயே இந்தியன் சாம்பியன் டைட்டில் வென்ற கோம்பை நாய் |பாரம்பரிய நாய்கள் வளர்ப்பு - Part 18\nWhatsapp Call மூலம் பெண்களை மயக்கி பணம் கேட்டு மிரட்டல்| மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா இதை அவசியம் சாப்பிடுங்க | K.தம்பிதுரை சித்த மருத்துவர்\n22 கின்னஸ் சாதனைகளை படைத்து அசத்திய தமிழர் | 22 Guinness World Records Title Winner\nஇதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nஇந்தியாவில் இதுவரை 44.61 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை ...\nஎடியூரப்பாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு\nகர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து ...\nசோனியா காந்தியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nபுதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ...\nமேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: கர்நாடக முதல்வர் பசவராஜ் திட்டவட்டம்\nபெங்களூரு : மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதல்வர் ...\nஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம்\nபுதுடெல்லி : ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.மறைந்த ...\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதிருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\nசேலம் செவ்வாய்ப்பேட்டை வெள்ளி விமானத்தில் புறப்பாடு.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nவியாழக்கிழமை, 29 ஜூலை 2021\n1கையடக்க கணினி கருவியை உருவாக்கிய இளம் மாணவருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\n2சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மோசடி: சென்னையில் 3 இடங்களில் ச...\n3இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றால் 3 ஆண்டுகளுக்கு பயணத் தடை விதிக்கப்ப...\n4ஆப்கனில் தலிபான்களின் அட்டூழியம்: பிரபல காமெடி நடிகர் சுட்டுக் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19", "date_download": "2021-07-29T00:20:46Z", "digest": "sha1:GS44WYP4PGURPTGMEZCGTPSABPW4FOSX", "length": 4600, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 19 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 18 அக்டோபர் 19 அக்டோபர் 20>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர் 19, 2014‎ (காலி)\n► அக்டோபர் 19, 2015‎ (காலி)\n► அக்டோபர் 19, 2017‎ (காலி)\n► அக்டோபர் 19, 2018‎ (காலி)\n► அக்டோபர் 19, 2019‎ (காலி)\n► அக்டோபர் 19, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actress-oviya-who-posted-on-twitter-as-go-back-modi-bjp-has-lodged-a-complaint-with-the-police--qoj2zo", "date_download": "2021-07-29T00:23:21Z", "digest": "sha1:LJDB3Q45EGK65EOGGMFQMGN4Q6KLXYM3", "length": 7820, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கோ பேக் மோடி என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா... போலீஸில் புகார் அளித்த பாஜக..! | Actress Oviya who posted on Twitter as Go Back Modi ... BJP has lodged a complaint with the police ..!", "raw_content": "\nகோ பேக் மோடி என ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியா... போலீஸில் புகார் அளித்த பாஜக..\nகோ பேக் மோடி என்ற ட்விட்டரில் பதிவிட்ட நடிகை ஓவியாவுக்கு எதிராக பாஜகவினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.\nபிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு இன்று வருகைப் புரிந்து ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். மேலும் சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயான 4-வது புதிய பாதை, விழுப்புரம் - கடலூர்- மயிலாடுதுறை - தஞ்சாவூர், மயிலாடுதுறை- திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.\nமுன்னதாக பிரதமர் நரேந்திர மோடியில் வருகைக்கு எதிராக ட்விட்டரில் #GoBackModi என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. பாஜக எதிர்ப்பாளர்களும் எதிர்க்கட்சியினரும் பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை தன்னுடைய ட்விட்டர் பதிவில் இட்டிருந்தார். இதனால் ஓவியாவை பாஜகவினர் சோஷியல் மீடியாவில் விமர்சித்துவந்தனர். இந்நிலையில் #GoBackModi என்று ஹாஷ்டேக் இட்ட ஓவியாவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஒரு கோடி கொடுத்து ஓவியாவை வளைத்த திமுக... ‘கோ பேக்’ ட்விட்டால் தேடி வந்த ‘ஐபேக்’...\nசர்ச்சையில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி... ஷாக்கான ரசிகர்கள்...\nஓவியாவிற்கு பின்னால் ஒளிந்து கொண்டு வேலை பார்க்கும் திமுக... உண்மையை ஓபனாக போட்டுடைத்த காயத்ரி ரகுராம்...\n#வாயை_மூடு_Podi... பிக்பாஸ் ஓவியாவிற்கு காயத்ரி ரகுராமின் நெந்தியடி பதிலடி...\nகோபேக்மோடி எழுதிய செந்தில் பாலாஜி... #ஐந்து_கட்சி_அமாவாசை ஆக்கி அட்ராசிட்டி..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kongu-zone-is-now-the-fort-of-dmk-game-begins-mahendran-who-shocking-to-aiadmk--qvyvb9", "date_download": "2021-07-29T00:35:31Z", "digest": "sha1:BPTTLIGCDXUKLXOK4YVBTFLFX3IILKSC", "length": 8341, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொங்கு மண்டலம் இனி திமுகவின் கோட்டை.. ஆட்டம் ஆரம்பம்.. அதிமுகவை அலறவிட்ட மகேந்திரன். | Kongu Zone is now the fort of DMK .. Game begins .. Mahendran who shocking to AIADMK.", "raw_content": "\nகொங்கு மண்டலம் இனி ��ிமுகவின் கோட்டை.. ஆட்டம் ஆரம்பம்.. அதிமுகவை அலறவிட்ட மகேந்திரன்.\nகொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்காது எனவும் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம் என திமுகவில் இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்காது எனவும் கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம் என திமுகவில் இணைந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் நேற்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.\nஇந்நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் கொடுக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்துவேன் என்றும் , திமுகவிற்கு இன்னும் பெருமளவு ஆதரவு அளிக்கும் வகையில் வேலை செய்வேன் என்றார். அரசு செயல்பாடுகள் மக்களிடம் சேர்கிறதா என்றும், ஆதரவு திரட்டுவதும்தான் என் வேலை என்றார்.\nமக்கள் நீதி மையத்தில் இருந்தது போன்ற பொறுப்பு வேண்டாம் என்றும், பொறுப்பு முக்கியம் இல்லை, தலைவர் பெருந்தன்மையாக பொறுப்பு கொடுதாலும் வேலை செய்வேன், இல்லாவிட்டாலும் வேலை செய்வேன் என தெரிவித்தார். கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படலாம் , ஆனால் எதிர்காலத்தில் அப்படி இருக்காது; கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையயாக மாற்றுவது நிச்சயம், அதுவே என் நோக்கம் என்றும் கூறினார்.\nதிமுகவில் சேர்ந்த கையோடு தட்டி தூக்கும் மகேந்திரன்.. தகவல் தொழில்நுட்ப பிரிவில் விரைவில் முக்கிய பொறுப்பு.\nஏட்டு சுரக்காய் போதும்... அனுபவ பாடம் வேணும்.. திமுகவில் சேர்ந்தது பற்றி விளக்கிய பத்மபிரியா..\nதிமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு என்ன பதவி தெரியுமா..\nமகேந்திரனை அரவணைத்த மு.க.ஸ்டாலின்... கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிக் கொடியை பறக்க விடுவாரா\n11 ஆயிரம் பேருக்கு பக்கா ஸ்கெட்ச்... லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்த மகேந்திரன்... ஸ்டாலின் அதிரடி...\nஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. 660 ஒப்பந்தங்கள் ரத்து... ரூ.43 கோடி மிச்சப்படுத்திய ககன்தீப் சிங் பேடி..\nஎல்லா வாய்ப்பையும் வீணடிக்கிறார்.. இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது..\nஉண்மையான எதிரி யார் தெரியுமா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா ஹீரோ விஷாலை தூக்கி சாப்பிட்ட வில்லன் ஆர்யா\nஅப்படிபோடு.. ஆன்மீக மக்களின் பொற்காலம் திமுக ஆட்சி தான்.. மாஸ் காட்டும் அமைச்சர் சேகர்பாபு..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/44SoEw.html", "date_download": "2021-07-28T23:12:30Z", "digest": "sha1:IPEPTFM4BPTKFQIWRJT6JOMPQSBYDYRE", "length": 7829, "nlines": 39, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "திருப்பூரில் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்துகொண்ட நபர்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதிருப்பூரில் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்துகொண்ட நபர்\nதிருப்பூரில் தனது பேஸ்புக் கணக்கில் நேரலை செய்து ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.\nஇவரது மனைவி சுகாசினி மகன் நவநீத் இருவருடனும் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி சுகாசினி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.\nவிடுமுறை என்பதால் மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் தாராபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு போன் மூலம் அழைத்த ராம்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது மகனை பத்திரமாக பார்த்துக்��ொள் என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.\nஅதன் பிறகு தனது பேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்த ராம்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇந்த காட்சிகள் அனைத்தும் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானது. இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவலறிந்து சுகாசினி நேரில் சென்று பார்த்த போது ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.\nஅதில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும் மானம் கெட்ட உலகம் இனி வாழ எனக்கு விருப்பம் இல்லை. இந்த உயிர் மயிருக்கு சமம் யாரும் பீல் பண்ணாதீங்க என எழுதி வைத்துள்ளார். மேலும், இவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபேஸ்புக்நேரலையாக தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/03/29/3774/", "date_download": "2021-07-28T23:22:21Z", "digest": "sha1:UR4FPA4EY4OMKMGKVGLB5Y2FUTOE7OGJ", "length": 7355, "nlines": 85, "source_domain": "www.tamilpori.com", "title": "இலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உய���்வு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு..\nஇலங்கையில் கொரோனா; தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு..\nஇலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங் காணப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ள அதேவேளை இதுவரை ஒரு மரணம் சம்பவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, பாதிக்கப்பட்டவரின் இறுதி சடங்குகள் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கத்தால் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleவவுனியாவில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேர் சற்று முன்னர் கைது..\nNext articleமுஸ்லீம்களுக்கு ஒரு நீதி கிறிஸ்தவருக்கு ஒரு நீதியா\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/19/4950/", "date_download": "2021-07-28T22:17:36Z", "digest": "sha1:2ELV44GKI6OHAF2WFRWK7BYDPUCVIYRC", "length": 7502, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "இலங்கை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை இலங்கை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..\nஇலங்கை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..\nஆசிரியர் மதிப்பாய்வு தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,\nகல்வி அமைச்சினால் அரச பாடசாலைகளில் சேவை புரியும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடம் மற்றும் படிப்பிக்க பொருத்தமான பாடம் தொடர்பாக தேடிப் பார்க்க மதிப்பாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்காக கல்வி அமைச்சின் உத்தியோபூர்வ வலைத்தளமான moe.gove.lk இல் ஆசிரியர் மதிப்பாய்வு என குறிப்பிட்ட நீடிப்பில் அல்லது memis.moe.lk ஊடாக உள்நுழைய முடியும்.\nஅதில் உள்ள அறிவுரைக்கு அமைய 2020.05.30 இற்கு முன் வினாக்கொத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleசமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..\nNext articleவெளிச்சம் அறக் கட்டளையால் கிருமி நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nபனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/10/12/6379/", "date_download": "2021-07-28T23:43:32Z", "digest": "sha1:XUMDOPAXEWOJIVZBLGPDT374MM7DJED3", "length": 30172, "nlines": 125, "source_domain": "www.tamilpori.com", "title": "8ம் எண்ணில் பிறந��தவர்களின் வாழ்க்கை ரகசியம்..! | Tamilpori", "raw_content": "\nHome ஜோதிடம் 8ம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\n8ம் எண்ணில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்..\nஓவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்தன்மை இருப்பது போல 8 ம் எண்ணிற்கு உண்டு. அஷ்டவர்கங்கள், அஷ்ட லஷ்மிகள், அஷ்ட ஐஸ்வர்யங்கள், அஷ்டமா சித்திகள் என 8ம் எண்ணும் தெய்வ சக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூட 8 வதாக அஷ்டமி திதியில் பிறந்தவர்தான். ஒவ்வொரு மாதமும் 8,17,26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் 8ம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். 8ம் எண்ணுக்குரிய கிரகம் சனி பகவானாவார். எட்டாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் தி.றி ஆகும்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எப்பேர்பட்ட அவசரமான காரியமாக இருந்தாலும் மிகவும் நிதானமாகவே செய்வார்கள். நிதானமே இவர்களின் பிரதானமாக இருக்கும். தங்கள் கஷ்டங்களை பிறரிடம் சொல்லி உதவி கேட்க மாட்டார்கள். இவர்களும் தன்னால் முடிந்த உதவியை மட்டும் தான் பிறருக்கு செய்வார்கள். எதையும் எளிதில் கிரகித்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்கும்.\nகடமையே பிரதானமாக கொண்ட இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனையடைய மாட்டார்கள். எந்தக் காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடையக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடன் ஆழ்ந்தை சிந்தனை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பேச்சில் அழுத்தம் திருத்தமும், நிதானமும், உறுதியும் இருக்கும்.\nஎதிலும் பிரதிபலன் பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்த படியாகத்தான் நினைப்பார்கள். நினைத்ததை விடாத பிடிவாதக்காரர் என்றாலும் வீண் பிடிவாதக்காரர் இல்லை. வீண் பேச்சிலும், வெட்டிப் பேச்சிலும் ஈடுபட மாட்டார். பிறர் தம் மீது கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களுக்கு செவி சாய்க்க மாட்டார். சிரிக்க, சிரிக்க பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பவர்.\nஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். மற்றவர்களின் குணாதிசயங்களை கூர்ந்து கவன���ப்பதிலும், அவர்களை எடை போடுவதிலும் மிகவும் திறமை சாலிகள். நியாயம், அநியாயம் இவற்றை தெள்ளத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துரைப்பார்கள். சொன்ன சொல் தவறாத குணம் இருக்கும் பிறர் வாழ்க்கையில் எந்த வகையிலும் குறுக்கிடாத உயந்த பண்பும், லட்சியமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நடுத்தர உயரத்தை விட சற்றே குறைவான உயரம் இருக்கும். முட்டி எலும்புகள் எடுப்பான தோற்றம் அளித்து அழகாக இருக்கும். இவர்கள் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். ஆதலால் கருப்பான நிறமும், சற்று வயது முதிர்ந்தத் தோற்றமும் இருக்கும். நீண்ட கழுத்தும், பரபரப்பில்லாத நடையும், நெற்றியில் ஆழ்ந்த கோடுகளும் இருக்கும். முகத்தில் எப்பொழுதும் கவலை குடிகொண்டிருக்கும்.\nநிதானமாக பேசினாலும் பேச்சில் உறுதி தொனிக்கும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அடிக்கடி உண்டாகிக்கொண்டே இருக்கும். வயிற்று வலி, வயிற்றுப் புண், மலச்சிக்கல், வாயுத் தொல்லை போன்றவைகள் உண்டாகும். தோல் சம்மந்தமான வியாதிகளும் ஏற்படும். மார்புச் சளியும், இவர்களுக்கு தொல்லை கொடுக்கும். எலும்பு சமபந்தப்பட்ட பிரச்சினைகளும் உண்டாகும்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை உடையவர்களாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி கிடைப்பதில்லை. தன்னுடைய முயற்சி தவறு எனத் தெரிந்தவுடன் ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என நழுவி விடுவார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் இருக்கும்.\nஇவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை துணை மிகவும் சிக்கனமானவராகவும் எதிர்த்து பேசாத குணசாலியாகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் எப்போதும் இணைபிரியாது ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திரர்களால் மிகச் சிறப்பான அனுகூலம் இருக்கும். உடன் பிறப்புகளை மிகவும் அனுசரித்து செல்பவர்களாக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்றபடி பணவசதியும் உண்டாகி கொண்டே இருக்கும். தங்களுடைய சுக வாழ்க்கைக்காக இவர்களது வருமானம் முழுவதும் செலவழியும். தாமே சுயமாக உழைத்து பூமி, வீடு, வா��னம் முதலியவற்றை அமைத்துக் கொள்வார்கள். கொடுக்கல், வாங்கலில் இவர்கள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கும்.\nதாராள மனப்போக்காலும், பிறருக்கு உதவி செய்ய நினைக்கும் பண்பாலும் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றைக் குறித்த நேரத்தில் அடைக்கும் ஆற்றலும் உண்டு. கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறமாட்டார்கள். சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மேல் அலாதி விருப்பம் உடையவராக இருப்பார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மிக கடினமான வேலைகளையும் மிக எளிதில் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு இரும்பு சம்பந்தமான தொழில்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். குறிப்பாக இரும்பு உருக்குதல், அச்சு வார்த்தல், பாத்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் செய்தல், இயந்திரங்கள் பழுது பார்க்கும் பணிகள் போன்றவைகள் இவர்களுக்கு ஏற்றது.\nபெரிய கரும்பாலைகள், எண்ணெய் எடுக்கும் செக்கு போன்றவை ஏற்றம் தரும். நீதிபதிகள், வக்கீல்கள், இராணுவ அதிகாரிகள், இரயில்வே அதிகாரிகள் போன்ற துறைகளும் 8ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமையும். சிலருக்கு விவசாயப் பணி, நிலபுலன்கள், பெரிய காண்டிராக்டர்கள் போன்ற துறைகளும் முன்னேற்றம் கொடுக்கும். அடிமைத் தொழில்கள் சிலருக்கு அமைந்தாலும் படிப்படியாக முன்னேறி விடுவார்கள்.\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கலகலப்பாக பேசி பிறரை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்றாலும் திடீரென்று கோபம் கொள்வார்கள். இவர்களுக்கு எப்பொழுது கோபம் வரும் என்று கூறமுடியாது. தான் பிடித்த முயலுக்கு முன்றே கால் என பிடிவாதம் பிடிக்கும் இவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பதற்கு 4,5,6,7 போன்ற எண்ணில் பிறந்தவர்களே தகுதியானவர்கள் 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது.\nடிசம்பர் மாதம் 22ம் தேதி முதல் பிப்ரவரி 18 ம் தேதி வரையிலான காலம் சனிக்குரியது. சனி இரவில் பலமுடையவன். சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்ததாகும். குறுகிய கால அளவில் ஓர் ஆண்டு காலம் சனிக்குரியது.\nதெற்கு அல்லது தென் கிழக்கு சனிக்குரிய திசையாகும். எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த திசைகளில் எந்த பணிகளைத் துவங்கினாலும் வெற்ற��� கிட்டும். குகைகள், சுடுகாடுகள், சுரங்கங்கள், பழைய பாழடைந்த வீடுகள், பாலைவனங்கள் போன்ற யாவும் சனிக்குரிய பிரதேசங்களாகும்.\nசனிக்குரிய கல் நீலம். நிறத்தின் பெயராலேயே இக்கல் நீலம் என்றழைக்கப்படுகிறது. எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் மட்டும்தான் நீல நிறக் கல்லை அணிய வேண்டும். அதிலும் மிக ஆழ்ந்த நீலநிறக் கல்லை அணியக்கூடாது. சனியால் பாதிக்கப்பட்டவர்கள் அக்காலங்களில் மட்டும் நீலக்கல்லை அணிந்து கொள்ளலாம். நீலகற்களுக்கு பதிலாக அக்கோமரின் கற்களையும் பயன்படுத்தலாம். சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் இக்கல்லை அணியக் கூடாது.\n8 ஆம் தேதி பிறந்தவர்கள்\nஇவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அமைதியான வாழ்க்கை உண்டு. மதப்பற்று அதிகம் உண்டு. இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள்.\nசமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.\n17 ஆம் தேதி பிறந்தவர்கள்\nஇவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்திப்பவர்கள். சலிக்காமல் உழைக்கும் இயல்பினர். எப்படியும் இறுதியில் பெருமைமிகு வாழ்க்கையை அடைவார்கள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள்.\nஇவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். துணிந்து எடுக்கும் சில முடிவுகள் தோல்வியும் அடையும்.\nஇருந்தாலும் அதை வெளியே தெரியாமல் வெற்றிக்கு மாற்றும் சாதுர்யம் உண்டு. இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள். தங்களுக்கு வரும் தடைகளையும், சோதனைகளையும் துவம்சம் செய்யும் துணிவு படைத்தவர்கள்.\n26 ஆம் தேதி பிறந்தவர்கள்\nபொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும��� அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள்.\nஎப்படியும் உயர்ந்த பதவி/ தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். பிறரால் அடிக்கடி வீண்பழி சுமத்தப்படுவார்கள். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள்.\nஇருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும். இவர்கள் மக்கள் அனைவரையும் எந்த வித்தியாசமின்றிச் சமமாக நேசிப்பார்கள் காதல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும்.\nஇவர்கள் பிறந்த தேதிகள். குடல் பலகீனம் உடையவர்கள். சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள்.\nஇரத்தத்தில் விஷச்சேர்க்கை எளிதில் ஏற்பட்டுவிடும். எனவே அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது வாதம் மூட்டுப் பிடிப்புகளால் பாதிப்புகள் அதிகம் உண்டு. ஈரல் அடிக்கடி பாதிக்கப்படும்.\nகாபி, டீ, மது போன்றவற்றில் நிதானம் தேவை. உணவில் எலுமிச்சம் பழம், அன்னாசி, வாழை, சிஸ்மிஸ் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை மிகவும் நல்லது\nஎட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்றி நீலநிற சங்கு பூக்களால் அலங்கரித்து கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்சநேயரையும் வழிபடலாம். தினமும் காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது. ஏழை, எளியவர்களுக்கும் தம்மால் இயன்ற உதவிகளை செய்யலாம். இதனால் சனியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும்.\nPrevious articleவவுனியாவில் வாகன விபத்து; ஐவர் படுகாயம்..\nNext articleமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு..\n13. 04. 2021 இன்றைய இராசி பலன்..\n22. 11. 2020 இன்றைய இராசி பலன்..\n21. 11. 2020 இன்றைய இராசி பலன்..\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்ப��ரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nஇறக்குமதியை நிறுத்திய LAUGFS; சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/17142313/2568603/Indias-best-Chief-Minister-Stalins-choice.vpf", "date_download": "2021-07-28T22:19:16Z", "digest": "sha1:OZ7A4FDNMHBP5CQ2GPRZ43BQGMJWUJIQ", "length": 12805, "nlines": 105, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு - ’ஓர்மாக்ஸ்’ ஆய்வு முடிவில் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஇந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க. ஸ்டாலின் தேர்வு - ’ஓர்மாக்ஸ்’ ஆய்வு முடிவில் அறிவிப்பு\nஇந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\n'ஓர்மாக்ஸ்' என்ற நிறுவனம் மாதந்தோறும் இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களில் யார் சிறந்த முதல்-அமைச்சர் என்று பட்டியலிட்டு வருகிறது.\nஅந்த அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் நடத்திய ஆய்வு முடிவில் இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபதவியேற்றது முதல் தீவிர மக்கள் பணியாற்றி வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 68 சதவீதம் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.\n2-வது இடத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும்,\n3-வது இடத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் உள்ளனர்.\n4-வது இடத்தில் அசாம் முதலம��ச்சர் ​ஹிமந்தா பிஸ்வா சர்மாவும்,\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\n6-வது இடத்தில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்தயா நாத்தும்,\n7-வது இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிடித்துள்ளனர்.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nமக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்\nஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் \"மக்களை தேடி மருத்துவம்\" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.\nஓபிஎஸ், உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்ப��்டுள்ளன.\nகுப்பையில் கலெக்டர் அலுவலக அரசு ஆவணங்கள் - அதிர்ச்சி\nசிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பல கோப்புகள் குப்பையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் - அமைச்சர் பொன்முடி தகவல்\nபொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர, பிற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2014/12/21/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-25%E0%AE%86-2/", "date_download": "2021-07-29T00:30:53Z", "digest": "sha1:VRT4VAAROHB3TQZL2TK6WKOUEUFBQTNI", "length": 5413, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "தோழர் மணியம் அவர்களின் 25ஆவது சிரார்த்ததினத்தையொட்டி நூல் வெளியீடு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதோழர் மணியம் அவர்களின் 25ஆவது சிரார்த்ததினத்தையொட்டி நூல் வெளியீடு-\nதோழர் மணியம் அவர்களின் 25ஆவது சிரார்த்ததினத்தையொட்டி நூல் வெளியீடு–\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி(இடது), புதிய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் ஸ்தாபகரும், தலைவருமான அமரர் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 25ஆம் ஆண்டு சிரார்த்த தினத்தை முன்னிட்டு வெளியான லெனின் மதிவாணன் அவர்களின் சமூக இலக்கியத் தளங்களில் படைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் என்ற நூல் விமர்சன நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. பேராசிரியர் தை.தனராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திரு ஆர் சங்கரமணிவண்ணன், மல்லிகைப்பூ சந்தி திலகர், எம். வாமதேவன், கலாநிதி ந.ரவீந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.\n« வெள்ளம் காரணமாக வடக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு- வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாய்வுக் கூட்டம்- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/03/blog-post_29.html", "date_download": "2021-07-28T23:44:10Z", "digest": "sha1:7INVM3AJAHNMXAURF3QXQBFZ224FOUY4", "length": 4157, "nlines": 122, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: ????????????????????????????????", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nஅரியர் மற்றும் சம்பளம் - கரூர் மாவட்டம் - அருமை - ...\nபணி நிரந்தரம் இனி சாத்தியமில்லையா\nகூட ரெண்டு கட்டம் கட்டல அதனால உனக்கு சம்பளம் கட்டுல\nதமிழ்நாடு அரசுசெவிலியர்கள் மின்செய்தி மடல்\nஜாதி வெறி - காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/doesnt-prime-minister-modi-know-about-the-video-intimidation-of-women-mk-stalin/", "date_download": "2021-07-29T00:35:27Z", "digest": "sha1:5E5NWD5H5XK4HRAWEOWIVXUPNH4H7MJM", "length": 4746, "nlines": 127, "source_domain": "dinasuvadu.com", "title": "Doesn't Prime Minister Modi know about the video intimidation of women - MK Stalin", "raw_content": "\nபெண்களை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் பிரதமர் மோடிக்கு தெரியாதா – மு.க.ஸ்டாலின்\nபொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது.\nஇந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது, பெண்களை விமர்சிப்பது திமுக-வின் கலாச்சாரம் என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த கொடுக்கும் வண்ணம், மு.க.ஸ்டாலின் ராஜபாளையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தாராபுரத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது பொள்ளாச்சி.\nஅந்த பொள்ளாச்சியில் நடந்த கொடுமையை இன்றைக்கு நினைத்தாலும் வயிறு எரிகிறது. நானும் ஒரு பெண்ணை பெற்றவன் தான். இந்த அதிமுக ஆட்சியில் 3 வருசமாக, சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டினார். இந்த செய்தியெல்லாம் பிரதமராகிய உங்களுக்கு வரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இன்று திமுகவை பற்றி பேச உங்களுக்கு என்ன தொகுத்து இருக்கு என கேள்வி எழுப்பியுள்ளார். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இன்று திமுகவை பற்றி பேச உங்களுக்கு என்ன தொகுத்து இருக்கு\nஇன்று உலக புலிகள் தினம்…\nஇன்றைய (29.07.2021) நாளின் ராசி பலன்கள்..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nஇன்று உலக புலிகள் தினம்…\nஇன்றைய (29.07.2021) நாளின் ராசி பலன்கள்..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/simbu-joins-his-fathers-filmmakers-association/", "date_download": "2021-07-28T23:56:46Z", "digest": "sha1:2UTRNW4LJE2QHR3KECNBWKF6JFTRQGWH", "length": 6677, "nlines": 124, "source_domain": "dinasuvadu.com", "title": "தந்தையின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும் சிம்பு!", "raw_content": "\nதந்தையின் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இணையும் சிம்பு\nடி ராஜேந்திரன் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று அவரது மகன் சிம்புவும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முரளி அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில் டி ராஜேந்தர் அவர்கள் தலைமையில் உருவாகியுள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. இதில் இந்த சங்கத்தின் செயலாளரான என் சுபாஷ் சந்திரபோஸ், ஜேஎஸ்கே சதீஷ்குமார், பொருளாளர் கே ராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இந்த சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிய படத் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க நினைப்பதாகவும், பிபிஎஃப் போன்ற கட்டணங்களை நீக்கி வேண்டாத செலவுகளை தவிர்த்து குறைந்த முதலீட்டில் படம் எடுக்க உறுதுணையாக இருப்போம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதிரையரங்குகளில் வெளியிட முடியாமல் தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் படங்களை திரையிடுவதற்கு வழிகாட்டுவோம் எனவும் ஓட்டி டி, எஸ்எம்எஸ் சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம் எனவும், பட வெளியீட்டின் போது ஏற்படும் சிக்கல்களை இயன்றவரை சுமூகமாக பேசித் தீர்க்க முடிவெடுப்போம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட திருமதி உஷா ராஜேந்தர், எஸ்டிஆர் சன் பிக்சர்ஸ் உரிமையாளரும் நடிகரும் ஆகிய சிலம்பரசன் ஆகியோர் இந்த சங்கத்தில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளனர்.\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..\n#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..\nஇமாச்சலப் பிரதேச வெள்ளப்பெருக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் உயிரிழப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..\n133 ரன்கள் இலக்கு நிர்���யித்த இந்திய அணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/244819.html", "date_download": "2021-07-28T22:52:07Z", "digest": "sha1:H4PPOQICHF2FO4DMZCCN2QZXGZQ3UYQQ", "length": 7539, "nlines": 166, "source_domain": "eluthu.com", "title": "பயமென்றால் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : KS அம்பிகாவர்ஷினி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2021-07-28T22:54:54Z", "digest": "sha1:OZK6SUGNYNHOKLYOZO65HW5MHNI5MQRL", "length": 12701, "nlines": 169, "source_domain": "ta.eferrit.com", "title": "பிரெஞ்சு மொழியில் சொல்லாத பல வழிகள்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nபிரெஞ்சு மொழியில் சொல்லாத பல வழிகள்\n'இல்லை', '' பாஸ், '' ஏக்கன், '' நேட் '' மேலும்\nபிரஞ்சு எந்த இல்லை என்று கூறி எளிது. ஒரே பிரச்சனை பிரஞ்சு உள்ள பல ஒத்திசைவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கும். கவனத்தைத் தேர்ந்தெடுங்கள், வெளிப்பாடுகள் இடையே உள்ள வேறுபாடுகள் nuanced ஏனெனில். \"இல்லை,\" \"ஒரு வாய்ப்பு இல்லை\", \"நான் அப்படி நினைக்கவில்லை,\" \"கீழே,\" மற்றும் அதற்கு சமமானதாக எப்படி சொல்ல வேண்டும் என்பதை அறியுங்கள்.\nபிரஞ்சு உள்ள 'அல்லாத' பல முகங்கள்\nஇது \"இல்லை.\" க்கான அடிப்படை, நிலையான பிரெஞ்சு வார்த்தை.\nஇல்லை , ஆமாம் பாஸ் ஸ்கியர். > இல்லை, நான் ஸ்கை விரும்புகிறேன்.\nஇல்லை இல்லை / இல்லை இல்லை > இல்லை இல்லை\nஆஹா அல்லாத மற்றும் OH அல்லாத வெளிப்பாடு ஏமாற்றம், \"ஓ இல்லை\nஇல்லை ... > இல்லை ...\n\"இல்லை\" அல்லது \"கீழே\", குறிப்பாக எதிர்ப்புக்களில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் \"இல்லை\" என்று ஒரு பெயர்ச்சொல்லாக தொடர்ந்து\n > முதல் வேலை ஒப்பந்தத்திற்கு இல்லை\n'அல்லாத' க்கான பிற ஒத்திசைவுகள்\naucun (problème, argent, முதலியன) > இல்லை (பிரச்சனை, பணம், போன்றவை)\nநான் இல்லை இல்லை > நான் இல்லை என்று\nஎனக்கு இல்லை, இல்லை எனக்கு, நான் இல்லை\nநன்றி - இல்லை நன்றி\nஅல்லாத பிளஸ் > இல்லை (அது)\nஇல்லை குள்ள + அடக்குமுறை > அது இல்லை ...\n > ... (இருக்கும் / சாப்பிடுவேன் / நீங்கள் + வினை) அல்லது இல்லை\nபாஸ் டி (சமாச்சாரம், டெம்ப்ஸ், வலி, முதலியன) > இல்லை (பிரச்சனை, நேரம், ரொட்டி, முதலியன)\nபாஸ் டு டவுட் > இல்லை\nசரி, சரி, சரியாக இல்லை\nமுன்னுரிமையை எதிர்ப்பது: a- மற்றும் in- / im-\n'மறுமலர்ச்சியை' கூட்டுவதற்கு எப்படி (நன்றி)\nஇத்தாலியில் ஷாப்பிங்கிற்கான இத்தாலிய சொற்றொடர்கள்\nஅன்னையர் தினம் - ஹஹா ஹாய்\nஒழுங்கற்ற பிரஞ்சு '-ஆர்' விர்ப் 'Offir'\nபிரஞ்சு உள்ள கணித செய்யும் போது வலது சொற்களில் சொற்கள் கற்று\nஜப்பனீஸ் வார்த்தை \"சுபராஷி\" என்ற பொருள் மற்றும் உச்சரிப்பு\nசாக்கர் மற்றும் உலகக் கோப்பை தொடர்புடைய பிரெஞ்சு சொற்களஞ்சியம்\nஒரு நாத்திகராக மாற எளிய மற்றும் எளிதான நடைமுறை\nத ஃபேரி டேல்ஸ் ஆஃப் சார்லஸ் பெரால்ட்\nஇரண்டாம் உலகப் போர்: டூலிலிட் ரெய்ட்\nஒரு துரோகத்திலிருந்து குணப்படுத்துவதற்கான மிராக்கிள் ஜெபம்\nஆயர் என்ன: பண்டைய வரலாற்றில் அதன் பங்கு புரிந்து\nமகளிர் வரலாறு பற்றிய கட்டுக்கதைகள்\nகல்லூரியில் உடற்பயிற்சி செய்ய நேரம் எடுப்பது எப்படி\nவிஷ்ணுவின் ஒரு அறிமுகம், இந்து சமயம்-அன்பான தெய்வம்\nஇரண்டாவது துறவி முடிவுகளின் லத்தின் பெயர்ச்சொற்கள்\nபிரபல ஓவியங்களின் கலர் தட்டுகள்\nகேபரா குகை (இஸ்ரேல்) - கர்மேல் மவுண்ட் மீது நிண்டெர்சென்டல் லைஃப்\nபறவைகள் கொசுக்கள் சாப்பிடுகின்றன, ஆனால் ஒரு அற்புதம் குணமாகும்\n10 மிக நுண்ணறிவுள்ள விலங்குகள்\nபுளோரிடா வுமன் யார் நாய்களுடன் செக்ஸ் வைத்திருந்தார்கள்\nSamhain, மந்திரவாதிகள் 'புத்தாண்டு கொண்டாட திட்டங்கள்\nஅனைத்து பருவங்கள் அல்லது பனி டயர்கள்\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\nபாடம் திட்டம்: சேர்த்தல் மற்றும் பன்மடங்கு நிலைகள்\n80 களில் சிறந்த பில்லி ஐடால் சோலோ பாடல்கள்\nடாஷ் விளக்குகள்: உங்கள் டாஷ்போர்டில் பேட்டரி லைட்\nகார்கள் & மோட்டார் சைக்கிள்கள்\nசூழல் எல்லாமே - தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு என்ன அர்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.eferrit.com/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2021-07-28T22:11:29Z", "digest": "sha1:FXIXRMUWAWISUAYJABQXWXIYDVFUBHEI", "length": 19443, "nlines": 196, "source_domain": "ta.eferrit.com", "title": "ஹன்ட்ஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் அலபாமா பல்கலைக்கழகம்", "raw_content": "\nகுடும்ப பொருள் மற்றும் தோற்றம்\nமுக்கியமான மக்கள் & நிகழ்வுகள்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்லூரி விவரங்கள்\nஹன்ட்ஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் அலபாமா பல்கலைக்கழகம்\nSAT மதிப்பெண்கள், ஏற்றுக்கொள்ளும் விகிதம், நிதி உதவி, கல்வி, பட்டமளிப்பு விகிதம் மற்றும் பல\nஹன்ட்ஸ்வில்லா அலபாமா பல்கலைக்கழகம் விவரம்:\nஹன்ட்ஸ்வில்லியில் அலபாமா பல்கலைக்கழகம் தெற்கில் பொதுப் பல்கலைக்கழகங்களில் மிகவும் உயர்ந்த இடமாக உள்ளது. யுஏஏ அதன் ஆராய்ச்சி முயற்சிகள் ஆழத்தில் தன்னை பெருமைப்பட்டுக்கொள்கிறது, மற்றும் பள்ளி NASA, அமெரிக்க இராணுவம், ப்ராட் & விட்னி மற்றும் பிற அமைப்புகளுடன் கூட்டு உள்ளது. ஹன்ட்ஸ்வில்லியில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் குறிப்பாக வலுவாக உள்ளது, மற்றும் பள்ளி பட்டதாரிகள் பெண் பொறியாளர்கள் எண்ணிக்கை அதிக மதிப்பெண்கள் வெற்றி.\nபல்கலைக்கழகத்தின் ஐந்து கல்லூரிகளிடமிருந்து 30 இளநிலை பட்டப்படிப்புகள் தேர்வு செய்யலாம்: வர்த்தகம், தாராளவாத கலை, பொறியியல், நர்சிங் மற்றும் அறிவியல். வணிக, பொறியியல் மற்றும் நர்சிங் தொழில்முறை துறைகளில் இளங்கலை பட்டங்களை மிகவும் பிரபலமாக உள்ளன. கல்வியாளர்கள் ஒரு 16 முதல் 1 மாணவர் / ஆசிரிய விகிதத்தால் ஆதரிக்கப்படுகின்றனர். தடகளத்தில், UAH சார்ஜர்ஸ் NCAA பிரிவு II வளைகுடா தென் மாநாட்டில் போட்டியிடுகிறது . இந்த பல்கலைக்கழகம் ஏழு ஆண்கள் மற்றும் ஏழு பெண்களின் இண்டர்காலிலிங் அணிகள். ஆண்கள் I பனி நிலைப்பாடு பிரிவு I மட்டத்தில் போட்டியிடுகிறது.\nகேப்ஸ்பெக்ஸிலிருந்து இந்த இலவச கருவியைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கணக்கிடுங்கள்\nUAH ஏற்றுக்கொள்ளும் விகிதம்: 76%\nடெஸ்ட் மதிப்பெண்கள் - 25 / 75th சதவீதம்\nSAT விமர்சன படித்தல்: 520/660\nSAT எழுதுதல்: - / -\nஇந்த SAT எண்களின் அர்த்தம் என்ன\nஅலபாமா SAT மதிப்பெண்களை ஒப்பிடுக\nஇந்த எண்களின் அர்த்தம் என்ன\nஅலபாமா ACT மதிப்பெண்களை ஒப்பிடுக\nமொத்த நுழைவு: 7,866 (6,013 இளங்கலை)\nபாலின முறிவு: 57% ஆண் / 43% பெண்\nகல்வி மற்றும் கட்டணங்கள்: $ 9,842 (உள்ள மாநில); $ 20,612 (அவுட்-ஆஃப்-ஸ்டேட்)\nபுத்தகங்கள்: $ 1,688 ( ஏன் இவ்வளவு\nஅறை மற்றும் வாரியம்: $ 9,603\nபிற செலவுகள்: $ 3,578\nமொத்த செலவு: $ 24,711 (இன்-ஸ்டேட்); $ 35,481 (அவுட்-ஆஃப்-ஸ்டேட்)\nஹன்ட்ஸ்வில்லி நிதி உதவி (2015 - 16) அலபாமா பல்கலைக்கழகம்:\nஉதவி பெறும் புதிய மாணவர்களின் சதவீதம்: 93%\nஉதவித் திட்டங்களை புதிய மாணவர்களின் சதவீதம் பெறுதல்\nமிகவும் பிரபலமான மேஜர்கள்: கலை, உயிரியல், வணிக நிர்வாகம், கணினி அறிவியல், மின் பொறியியல், மேலாண்மை தகவல் அமைப்புகள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், நர்சிங்\n கேப்ஸ்பெக்ஸில் இலவசமாக \"எனது தொழில் மற்றும் மாஜெர்ஸ் வினாடி வினா\" என்பதைப் பதிவு செய்யுங்கள்.\nஇடமாற்றம், தக்கவைத்தல் மற்றும் பட்டப்படிப்பு விகிதம்:\nமுதல் ஆண்டு மாணவர் தக்கவைப்பு (முழு நேர மாணவர்கள்): 83%\n4-ஆண்டு பட்டப்படிப்பு விகிதம்: 15%\n6-ஆண்டு பட்டப்படிப்பு விகிதம்: 49%\nஆண்கள் விளையாட்டு: ட்ராக் அண்ட் ஃபீல்டு, பேஸ்பால், ஐஸ் ஹாக்கி, சாக்கர், கூடைப்பந்து, டென்னிஸ்\nபெண்கள் விளையாட்டு: கூடைப்பந்து, டிராக் அண்ட் ஃபீல்டு, சாக்கர், சாப்ட்பால், கைப்பந்து, டென்னிஸ்\nகல்வி புள்ளியியல் தேசிய மையம்\nநீங்கள் அலபாமா பல்கலைக்கழகத்தை விரும்பினால், இந்த பள்ளிகளையும் நீங்கள் விரும்பலாம்:\nஅபர்ன் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஅலபாமா A & எம் பல்கலைக்கழகம்: சுயவிவரம்\nஅலபாமா மாநில பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஜாக்சன்வில் மாநில பல்கலைக்கழகம்: சுயவிவரம்\nசாம்ஃபோர்ட் பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nஜோர்ஜியா மாநில பல்கலைக்கழகம்: சுயவிவரம் | GPA-SAT-ACT வரைபடம்\nமேற்கு அலபாமா பல்கலைக்கழகம்: பதிவு செய்தது\nடென்னசி மாநில பல்கலைக்கழகம்: சுயவிவரம்\nஹன்ட்ஸ்வில் பல்கலைக்கழகத்தில் அலபாமா பல்கலைக்கழகம் மிஷன் அறிக்கை:\n\"ஹன்ட்ஸ்வில்லியில் அலபாமா பல்கலைக்கழகம் அலபாமா மற்றும் அதற்கும் அப்பால் செயல்படும் ஒரு ஆராய்ச்சி, சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும் .இது எங்கள் தலைமுறை, கண்டுபிடிப்பு, விமர்சன சிந்தனை மற்றும் குடிமை பொறுப்பு ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு கல்வி பயிலவும் அறிவூட்டுதலும் அறிவும் மற்றும் கற்றல் ஒரு உணர்வு ஊக்கம். \"\nபுதிய இங்கிலாந்து கன்சர்வேட்டரி சேர்க்கை\nஜோர்ஜியா மாநில பல்கலைக்கழகம் சேர்க்கை\nமியாமி பல்கலைக்கழகம் சேர்க்கை சேர்க்கை\nஎல் பாசோ சேர்க்கை டெக்ஸாஸ் பல்கலைக்கழகம்\nஐடஹோ சேர்க்கை சேர்க்கை கல்லூரி\nகலிபோர்னியா கல்லூரி தடகள சங்கம், CCAA\nமைன் பல்கலைக்கழகம் பார்மிங்டன் சேர்க்கை\nஅஸுசா பசிபிக் யூனிவர்சிட்டி சேர்க்கை\nடைட்டன் பாத்திரங்களின் மேல் 5 கவர்ச்சிகரமான தாக்குதல்\nஅமெரிக்காவின் கிரீன் கார்டு பாலிட் சையர் என்ற அமெரிக்கக் குடிமகனான க்யூயன்ஸ்\nநூலக அட்டவணையின் கீழ் பதுங்கிக் கொண்டிருக்கும் ஃபுட் ஃபெசியிஸ்டுகள்\nமுதன்மை கூறுகள் மற்றும் காரணி பகுப்பாய்வு\nமக்கள்தொகை கணக்கெடுப்பின் பொருள் என்ன\nஇது ஒரு க்ரஷ் வேண்டுமா\nபுளோரிடா தெற்கு கல்லூரி சேர்க்கை\nஎல்லா நேரத்திலும் பயங்கரமான கோஸ்ட் திரைப்படங்கள்\nUNCSA, ஆர்ட்ஸ் சேர்க்கைக்கான வட கரோலினா ஸ்கூல் பல்கலைக்கழகம்\nவீரர்கள் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகவும் மறக்கமுடியாத தருணங்களில் 10\nஒரு பாடம் திட்டத்தை உருவாக்குதல்: படி # 6 - சுதந்திர பயிற்சி\nலோபோலி பைன், வட அமெரிக்காவில் ஒரு முக்கியமான மரம்\nஉருவகப்படுத்துதல்கள் மற்றும் சிமில்கள் பயன்படுத்தி பயிற்சி\nமூன்ரைஸ் கிங்டமில் சுசி ஆயர் புத்தகங்கள்\nபூச்சிகள் எவ்வாறு ஒரு துணையை ஈர்க்கின்றன\nமேல் 10 கேன்யே வெஸ்ட் சாங்ஸ்\nகிரிஸ்டல் தெரபி என்றால் என்ன\nவிமர்சனம்: பசில் நகரின் மடிப்பு பைக் பேக்\n2015 உண்மையான கோஸ்ட் மற்றும் பாராநார்மல் செய்திகள்\n10 புரிந்துணர்வு தத்துவ நூல்கள் குறிப்புகள்\nமாண்டரின் சீன குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்\nலாரி நெல்சன், ஹால் ஆஃப் ஃபேம் கோல்பெர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-07-29T00:44:20Z", "digest": "sha1:5RWZGQAXPEB4BTA2K4OWJSBGY3LNJWYW", "length": 5500, "nlines": 157, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:உருது மொழி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉருது மொழியில் உள்ள சொற்களின் தொகுப்பு, இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உருது வினைச்சொற்கள்‎ (1 பக்.)\n► உருது-பெயர்ச்சொற்கள்‎ (3 பக்.)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:29 மணிக்குத் தொகுக்கப���பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sherin-reveals-her-next-move-in-her-career-064057.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T23:55:11Z", "digest": "sha1:4LPEKAFJD53M2W32LA4QRVKPBZRCCFP4", "length": 17097, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின் | Sherin reveals her next move in her career - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் வாய்ப்பால் பெரும் பலனைப் பெறலாம்…\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்துள்ள நல்ல பெயரை அடுத்து, தான் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து நடிகை ஷெரின் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் வெற்றி கொண்டாட்டத்திற்காக தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். இதற்காக தினந்தோறும் நடைபெறும் நடன ஒத்திகையில் அவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது இடம் பிடித்த நடிகை ஷெரின், சாக்ஷியுடன் சேர்ந்து ஒத்திகைகளில் பங்கேற்று வருகிறார். இருவரும் சேர்ந்து தான் ஊர் சுற்றி வருகிறார்கள்.\nஇந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு நடிகை ஷெரின் பேட்டி கொடுத்துள்ளார். அதில் தான் அடுத்து படங்களில் ��டிக்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார். மேலும் தர்ஷன் வெளியேறியபோது தான் குற்ற உணர்ச்சியில் தவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஷெரின் அளித்துள்ள பேட்டியில், \"பிக் பாஸ் பைனல்ஸ்க்கு நான் போகிறேனோ இல்லையோ, நிச்சயம் தர்ஷன் போவார் என நினைத்திருந்தேன். தர்ஷன் தான் டைட்டில் வெல்வார் என்றும் நம்பினேன். ஆனால் அவர் கடைசி வாரம் வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. தர்ஷனின் வெளியேற்றத்தால் நான் குற்ற உணர்ச்சியில் தவித்தேன்\", என கூறியுள்ளார்.\nமேலும், \" என்னை பொறுத்த வரை தர்ஷனுக்கும், எனக்கும் இடையேயான உறவுக்கு எந்த பெயரும் கிடையாது. வனிதா அதனை அஃபேர் என சொன்ன போது அதனால் தான் கோபப்பட்டேன். எங்கள் உறவுக்கு ஒரு லேபிள் ஒட்டப்படுவதை நான் விரும்பவில்லை.\nபிக் பாஸ் வீட்டில் இருந்த 100 நாட்களும் ஒரு எமோஷனல் ரோலர் கோஸ்டர் பயணம் மாதிரி தான் இருந்தது. சில சமயம் யாருமே இல்லாமல், நாம் தனியாக இருப்பது போல் உணர்வோம். அடுத்த சில மணி நேரத்தில் நம்மை சுற்றி பலர் இருப்பார்கள்.\nநான் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்ததே ஏதாவது கிரியேட்டிவ் வேலைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது இசை கற்றிருக்கிறேன். டிஜே பயிற்சி பெற்றுள்ளேன். இந்த பாதையில் பயணிக்கத் தான் விரும்புகிறேன். மீண்டும் நடிப்பதில் ஆர்வமில்லை.\nஎனவே நான் மீண்டும் நடிப்பேனா இல்லையா என்பது தெரியாது. அது எனக்கு வரும் படங்களை பொறுத்து இருக்கிறது. சும்மா ஒரு பொம்மை போல் படத்தில் வந்துவிட்டு போக எனக்கு விருப்பமில்லை. எனது கிரியேட்டிவிட்டியை மதிக்கும் நபர்களுடன் வேலை செய்யவே விரும்புகிறேன்\", என ஷெரின் தெரிவித்துள்ளார்.\nமோசமான உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த நடிகை.. வயதுக்கு ஏற்றதுபோல் உடுத்த சொல்லும் நெட்டிசன்ஸ்\nசொகுசு விடுதியில் நைட் பார்ட்டி.. குடியும் கும்மாளமுமாய் இருந்த நடிகை.. அள்ளிய போலீஸ்\nவணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்\nஅந்த நடிகை மீதும் கண் வைத்த ஒல்லி நடிகர்.. சூதானமா இரும்மா.. பிரியமான நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்\nநாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு\nஅமலாபாலின் புதிய ���ெப் சீரீஸ்... இன்றிரவு ஓடிடியில் ரிலீஸ்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு\nதிரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி\nஅடுத்தடுத்த தென்னிந்திய ரீமேக்குகளில் ஜான்வி கபூர்... கைக்கொடுக்குமா கோலமாவு கோகிலா\nஅவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்\nஹன்சிகாவின் யூடியூப் சேனல்.... 2,00,000 பின்தொடர்பவர்கள்... ஹன்ஸ் ஹாப்பி வீடியோ பதிவு\nகாட்டுக்குள் மான்குட்டி போல துள்ளிக் குதித்து விளையாடும் ... நடிகை காயத்ரி\nமை நேம் ஈஸ் ஸ்ருதி... த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஹன்சிகா... கதை கேட்டு மிரண்ட ஹன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nஇளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/02/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-28T23:03:51Z", "digest": "sha1:DOT5UWO6D2L46TCZLQPYQNEWAZNC6C3C", "length": 8867, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "அவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை - Newsfirst", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை\nஅவுஸ்திரேலியாவில் பேஸ்புக் ஊடாக செய்திகளை பகிர தடை\nColombo (News 1st) செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.\nபுதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள��� இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருகின்றன.\nஅவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முன்மொழிந்தது.\nஇந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.\nஇதனால் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.\nஇந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.\nஇதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nகுருனல் பாண்ட்யாவிற்கு கொரோனா: இலங்கை – இந்தியா இடையிலான போட்டி பிற்போடப்பட்டது\n1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nஅனைத்து தேசிய பூங்காக்களும் இன்று (26) முதல் மீள திறப்பு\nமேலும் 45 கொரோனா மரணங்கள்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்தது\nகொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\n1,653 கொரோனா நோயாளர்கள் பதிவாகிய மாவட்டங்கள்\nஅனைத்து தேசிய பூங்காக்களும் மீள திறப்பு\nமேலும் 45 கொரோனா மரணங்கள்\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ள���ர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/pMdVQK.html", "date_download": "2021-07-28T23:59:37Z", "digest": "sha1:LJAIOLSGJHXB6GMOR4MXHDS7GXKM3I3Q", "length": 10363, "nlines": 48, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "வெறுப்பு பேச்சு பேசியது யார்.. உலகமே டெல்லி வன்முறையை பேசுகின்றன.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்.", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nவெறுப்பு பேச்சு பேசியது யார்.. உலகமே டெல்லி வன்முறையை பேசுகின்றன.. லோக்சபாவில் டிஆர் பாலு ஆவேசம்.\nடெல்லி வன்முறைகள் குறித்து லோக்சபாவில் டி.ஆர்.பாலு எம்.பி. இன்று ஆவேசமாக பேசினார். அப்போது அவர், வன்முறைகளை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nடெல்லியில் கடந்த பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் நடந்த சிஏஏ வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஏராளமான மக்களின் வாழ்வாதாரங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டன. வீடுகள், கட்டிடங்கள், கடைகள், தீ வைத்து எரிக்கப்பட்டன.\nமிகப்பெரிய கலவரத்தில் குறிப்பிட்ட சமூக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் லோக்சபா அவையில் திமுக எம்பி டிஆர்பாலு சரமாரியாக கேள்விகளை எழுப்பி பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், \"டெல்லியின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து இந்தியாவில் மட்டும் விவாதிக்கப்படவில்லை. இங்கிலாந்து, ஈரான், துருக்கி, இந்தோனேசியா நாடாளுமன்றங்களில் கூட விவாதிக்கப்படுகிறது.\nடெல்லியின் ஷாஹீன்பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக அமைதியான முறையில் இன்று வரை 88 வது நாளாக தர்ணா போராட்டம் நடந்து வருகிறது. இதுவரை எந்த சிற��� சட்ட ஒழுங்கு பிரச்சனையும் அங்கு இல்லை. ஏனெனில் அங்கு சிறுபான்மையினர் அவர்களுக்காக அங்கு அமைதியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஆனால் வடகிழக்கு டெல்லியில் என்ன நடந்தது. 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம் ஷஹீன்பாக்கில் சிஏஏவுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.\nஆனால் வடகிழக்கு டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக மட்டும் போராட்டம் நடக்கவில்லை. சிஏஏவுக்கு ஆதரவாக ஆளும் கடசியான பாஜகவினரின் ஆதரவுடன் போராட்டம் நடந்தது.\nஇதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் போராட வந்த பிறகே நிலைமை மோசமானது. 53 பேரின் உயிர் போய்விட்டது. 500 பேர் இன்று வரை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nடெல்லி போலீசார் கலவரத்தின் போது எந்த செயலும் செய்யாமல் திக்கற்று போய் நின்றனர். எந்த கலவரத்தையும் அடக்க கூடியவர்கள் டெல்லி போலீசார். ஆனால் டெல்லி கலவரத்தின் போது அவர்களுக்கு என்ன ஏற்பட்டது. அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கிலாந்து, ஈரான் உள்பட மற்ற நாடுகள் எல்லாம் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்கின்றன.\nஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் உணவகம், அறைகள் உள்பட போலீசார் அனைத்து இடங்களிலும் சென்று தாக்கினார்கள் நடத்தினர்.\nஆனால்ஜாமியா போராட்டத்திற்கு காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஏபிவிபி மாணவர்கள் வன்முறை நடத்திய போது போலீசார் அமைதியாக இருந்தனர்.\nஎனவே போலீசாரின் கைகள் கட்டப்பட்டது ஏன் டெல்லி வன்முறைக்கு என்ன காரணம், யார் வெறுப்பு பேச்சை பேசினார்கள் டெல்லி வன்முறைக்கு என்ன காரணம், யார் வெறுப்பு பேச்சை பேசினார்கள் \" இவ்வாறு டிஆர் பாலு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.\nஅத்துடன் டெல்லி வன்முறையில் ஏற்பட்ட சேதங்களை பட்டியலிட்டவர் அந்த கொடூர வன்முறையில் ஈடுபட்டவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று டிஆரபாலு லோக்சபாவில் வலியுறுத்தினார்.\nஅவர் பாஜகவை குற்றம்சாட்டி பேசிய போதெல்லாம் பாஜக எம்பிக்கள் ஆட்சேபனை தெரிவித்து கூச்சலிட்டத்தால் சலசலப்பு ஏற்பட்டது.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு ���ார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/Dre5wv.html", "date_download": "2021-07-28T23:22:13Z", "digest": "sha1:XLH4KNAUXII6AXFDSIVEXYFRFXNTPXBZ", "length": 7362, "nlines": 36, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "கனவுகளின் நாயகன் கலாம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, விஞ்ஞானியாக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் அப்துல் கலாம்...\nஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது சிறப்புகளை நினைவுகூர்கிறது இந்த செய்தித் தொகுப்பு சென்னை எம்.ஐ.டி.யில் விண்வெளித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தபின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார் அப்துல் கலாம். 1969 ஆம் ஆண்டில், இஸ்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட அவர், நாட்டின் முதலாவது உள்நாட்டு செயற்கைக்கோள் எஸ் எல் வி 3 திட்டத்தின் இயக்குனரானார்.\nரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக ஏவியது குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்பட்டது. இதையடுத்து பல்வேறு ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார் கலாம். இதன் எதிரொலியாக உருவானவைதான் திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள்.\nபொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதால் மக்களிடையே அவரது பெயர் மேலும் பிரபலமானது. பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளால் கவுரவிக்கப்பட்டார் கலாம் பிரதமரின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய அப்துல் கலாமிற்கு குடியரசுத் தலைவர் பதவி தேடி வந்தது.\nநாட்டின் முதல் குடிமகனாக பதவி வகித்தபோதும், மாணவர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதில�� உற்சாகமாக செயல்பட்டு வந்தார். இந்த தேசத்தை நல்லரசாக்கவும் வல்லரசாகவும் இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதினார்.\nதன் வாழ்வில் பட்ட துயரங்களையும் தூசிகளாக்கிய துணிச்சல் குறித்த அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் கலாம். மாணவர்களோடு தான் இருக்கும் பொழுது தான் நிறைவாக தோன்றுவதாக அடிக்கடி கூறி வந்தவர் அப்துல் கலாம். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் என்று அடிக்கடி குறிப்பிட்ட அவர், கனவு காணுங்கள்.\nஅந்தக் கனவை நினைவாக்க பாடுபடுங்கள்... என்று மாணவர்களின் மனதில் வேரூன்ற செய்வதற்காக தமது வாழ்வின் கடைசி நாள் வரை உழைத்தார்.. அதனால்தான் இன்றும் மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்கிறார் கலாம்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/2021/01/29/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-28T22:44:32Z", "digest": "sha1:LGH5PXWMGQZGLQIYGYID6KTH53MPEZ4H", "length": 9636, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "யாழ் போதனா வைத்தியசாலையை வந்தடைந்த 2300 கொரோணா தடுப்பூசிகள் : | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் யாழ் போதனா வைத்தியசாலையை வந்தடைந்த 2300 கொரோணா தடுப்பூசிகள் :\nயாழ் போதனா வைத்தியசாலையை வந்தடைந்த 2300 கொரோணா தடுப்பூசிகள் :\nயாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2300 கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று வந்தடைந்துள்ளன.\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொ���ோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.\nஇதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை(30) ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஇங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கொரோனா தடுப்பூசியின் 5 இலட்சம் டோஸ்கள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று(29) மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமுள்ளியவளையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை எறிகணைகள் மீட்பு\nNext articleஇலங்கையில் மேலும் எண்மர் (8) கொரோனாவுக்கு பலி\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nநேற்றைய தினம் மட்டும் 2248 பேருக்கு கொரோனா\nபயணத் தடை நீக்கத்தின் பின் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nவீதியைப் புனரமைத்து தருமாறு கோரி நவாலியில் மக்கள் ஆர்ப்பாட்டம்:\nயாழ் மாவட்டத்தில் மேலும் ஓர் ஆசனம் குறைப்பு\nஇன்றும் இலங்கையில் 3,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது\nதாயக செய்திகள் May 21, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/government-employee", "date_download": "2021-07-28T23:51:42Z", "digest": "sha1:6US7T4NO2D3YQRVG6PFHH6NR2E7FT55X", "length": 7264, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "government employee", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதி.மலை: நீர்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு - அகற்றச் சென்ற அரசு அதிகாரிகள்மீது தாக்குதல்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்\nமுகைதீன் சேக் தாவூது . ப\nநிலுவையில் உள்ள அகவிலைப்படி... கிடைக்கும் பணப்பலன்\nவிழுப்புரம்: `எனக்கு பி.டெக் படிக்க ஆசை; ஆனா சாதிச் சான்றிதழ் தர மாட்டேங்கிறாங்க\n`கலெக்டர் ஆபீஸ் வரை செலவு இருக்கு’ - ரேஷன் அட்டை வழங்க வெளிப்படையாக லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்ட்\nஇறந்தவர்களின் குடும்ப அட்டையில் கொள்ளையடிக்கும் அரசு ஊழியர்கள்... அதிர வைக்கும் உண்மைச் சம்பவம்\n“எடப்பாடி அறிவித்த ரூ.50 லட்சம் இழப்பீடு எங்கே” - கேள்வியெழுப்பும் அரசு ஊழியர்கள்...\nகாஞ்சிபுரத்தில் அதிர்ச்சி: இறந்தவரின் பெயரில் வாங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை, ரேஷன் பொருள்கள்\nகரூர்: `குற்றவியல் குறிப்பாணைகளை ரத்து பண்ணணும்’ - அரசு ஊழியர்கள் கோரிக்கை\nசெப்டிக் டேங்கில் விழுந்து இறந்த மாற்றுத்திறனாளி பெண்... அதிகாரி சொல்லும் `அதிர்ச்சி' பதில்\n’ - புதுச்சேரி அமைச்சரை முற்றுகையிட்ட ரேஷன் கடை ஊழியர்கள்\n`அரசு ஊழியர்களின் முறைகேடு; முழுச் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்’ - உயர் நீதிமன்றம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/06/05/major-days-in-october-of-india-and-worlds/", "date_download": "2021-07-29T00:14:35Z", "digest": "sha1:YPPIMCRU6XHBHVNIZZLEPCRNISY3QPIK", "length": 7418, "nlines": 185, "source_domain": "way2tips.in", "title": "Major Days in October of India and World's 2020 -", "raw_content": "\n அ) செயின்ட் ஜோசப் ஆ) போப் ஜான் பால் ஐ இ) கார்டினல் ஜோசப் ரட்சிங்கர் (பெனடிக்ட் 16) ஈ) செயின்ட் பிரான்சிஸ் பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார் அ) ஏ.பி. வாஜ்பாய் ஆ) எல். கே. அத்வானி இ) ராஜ்நாத் சிங் ஈ) வெங்கையா நாயுடு 1998-ஆம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது அ) ஏ.பி. வாஜ்பாய் ஆ) எல். கே. அத்வானி இ) ராஜ்நாத் சிங் ஈ) வெங்கையா நாயுடு 1998-ஆம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது அ) டாக்கா ஆ) கான்பூர் இ) ஹைத���ாபாத் […]\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக, நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு நிலைமையை மறு ஆய்வு செய்யத பின் ஜூன் 5 ஆம் தேதி யுபிஎஸ்சி பரீட்சைகளின் திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என […]\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/09/blog-post_590.html", "date_download": "2021-07-28T23:30:49Z", "digest": "sha1:KJNHTNJ7Z4O3J54TF3OSI3WB3QOIS3K3", "length": 5238, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஹிஜாஸின் பிணை தொடர்பில் நவம்பரில் பரிசீலனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஹிஜாஸின் பிணை தொடர்பில் நவம்பரில் பரிசீலனை\nஹிஜாஸின் பிணை தொடர்பில் நவம்பரில் பரிசீலனை\nஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணையடிப்படையில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விடம் தமது அடிப்படை விசாரணைகளை நிறைவு செய்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர் குற்றப்புலனாய்வு பிரிவினர்.\nஎனினும், அவர் மீதான நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் அபிப்பிராயம் அறிவதற்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹிஜாஸின் தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 23ம் திகதி அவரது பிணை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசாத் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_28.html", "date_download": "2021-07-28T23:00:51Z", "digest": "sha1:X5Y3O6WBAMAPMEEIHFDYAQMYYAEG6HAL", "length": 5388, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்: சந்திரிக்கா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்: சந்திரிக்கா\nபதிந்தவர்: தம்பியன் 10 March 2017\nபோரில் உறவுகளை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள வடக்கு- கிழக்கு பெண்களில் முன்னேற்றத்தில் அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.\nவடக்கு- கிழக்கு பெண்களின் நிலை வேதனைக்குரியதாக இருக்கின்றது. அவர்களைப் பாதுகாத்து முன்னோக்கி அழைத்துச் செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்: ��ந்திரிக்கா\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு பெண்களின் முன்னேற்றத்தில் அரசு அக்கறை கொள்ள வேண்டும்: சந்திரிக்கா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/vviji.html", "date_download": "2021-07-28T23:35:31Z", "digest": "sha1:4GQ5KDH5NIEZB6QJRNRLFVZDYBZQWDDH", "length": 30507, "nlines": 405, "source_domain": "eluthu.com", "title": "விஜயலட்சுமி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 29-Jul-1995\nசேர்ந்த நாள் : 12-Feb-2016\nதர்ப்போது சென்னை. வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திதவள்........\nதான் என்ற தன்நம்பிக்கை கொண்டவள் தலைக்கனம் இல்லாதவள்..............\nவிஜயலட்சுமி - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nகவிதை எழுதுவதற்கு ஏதேனும் தகுதிகள் ஏதேனும் இருக்கிறதா \nகவிதைக்கு தகுதி வேண்டாம்.எழுத பயம் வேண்டாம்\t31-May-2018 8:17 am\nகாதல் வேண்டும் முதலில்... காதல் 06-May-2018 1:12 pm\nமனதில் உணர்வு மிகுதி பின் எதற்கு தகுதி 18-Apr-2018 6:54 pm\nபதில் அளித்தமைக்கு நன்றி தோழரே 13-Apr-2018 2:45 pm\nவிஜயலட்சுமி - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅத்தமவளே அடியே என்ஆச இரதியே...\nகொத்தமல்லி கொடியே ஏழுசுரங்களின் சுதியே...\nநெஞ்சத்தான் கசக்கிப்புட்டே பஞ்சாகப் பறக்கவிட்டே...\nஇராத்தியில் தூங்காம நாளெல்லாம் வாடுறேனே......\nரெக்கை இல்லாம வானத்துல பறக்குறேன்...\nவெட்கத்தில் முகம் பூவாய் சிரிக்கிறேன்...\nமாம்பழ நெறத்தழகி மல்லிப்பூ பல்லழகி\nஒன்ன காணாம கண்ணுமுழி ஏங்குறேன்......\nஒத்தையடி பாதையெல்லாம் நம்கதைச் சொல்லுதடி...\nஎழுதாத வேதமாக ஏடுகளும் நிறையுதடி...\nதண்ணியில கரைகிற உப்பைப் போல\nஒன்னால என் மனசு கரையுதடி......\nமஞ்ச தேச்ச சித்திரை நெலவே...\nகொஞ்சி பேச வெரசா வந்திடு...\nவஞ்சி நீயும் வாராத பொழுதுகள்\nதங்கள் கருத்தில் அகம் மகிழ்ந்தேன் ���ிக்க நன்றிகள் தோழமையே ....\t01-Dec-2016 10:15 pm\nஅத்தை மகள் இல்லை என்ற ஏக்கந்தான் நண்பா. கருத்திலும் வாழ்த்திலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் நண்பா....\t29-Nov-2016 8:15 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅத்தை மகள் மேல் அம்புட்டு பாசமா..வரிகளில் இளமையின் நினைவுகள் நதியாய் பாய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2016 9:30 pm\nகுமரிப்பையன் அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.\nஅவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்.\nதிடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது.\nஎன் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான்.\nகவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று\n உங்ளுடன் எப்போதும் இறைவன் இருப்பார். வாழ்க உங்கள் உயர்ந்த உள்ளம் வாழ்க உங்கள் உயர்ந்த உள்ளம் மனம்திறந்த கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே மனம்திறந்த கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே\nஉலகையே விலைபேசினாலும் தாயின் உறவுக்கு ஈடாகாது.. இதை புரியாமல் வாழ்ந்தால் உயர்வுக்கு வழி காணாது. இதை புரியாமல் வாழ்ந்தால் உயர்வுக்கு வழி காணாது. உறவை கருத்தாய் பதித்த உங்களுக்கு நன்றிகள் தோழமையே உறவை கருத்தாய் பதித்த உங்களுக்கு நன்றிகள் தோழமையே\nபெற்றோர் மீது பாசம் கொண்டோர்க்கு கதை நெகிழ்ச்சிதான்.. தங்கள் பெற்றோரை நினைவுபடுத்தும். மனம் திறந்த கருத்தை பதித்தீர்கள். நன்றிகள் அறிஞரே\nஅதிகம் பேர் மாறாமலே இருக்கிறார்கள். உள்ளத்தின் கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே உள்ளத்தின் கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே\nவிஜயலட்சுமி - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசுற்றும் உலகில் இவளை சுற்றி அலையும் காதல் விந்தை அழகானது 07-Nov-2016 9:57 pm\nஒஒஒஒ இது தான் காதல் வலியா\nவிஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள���ளார்\nகாதல் பார்தால் கவி .....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Nov-2016 1:05 pm\nவிஜயலட்சுமி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே..\nJ K பாலாஜி :\nஆசை அலை கரையை தொட்டபின் மீண்டும் கடலுக்குள் செல்லும்...\t16-Oct-2016 9:48 am\nவிஜயலட்சுமி - சரண்யா கவிமலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் நினைவுகளைத் தொலைத்த நிமிடங்களில்..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..பலரின் வாழ்க்கையில் இதே வானிலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2016 5:37 pm\nவிஜயலட்சுமி - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇந்த உலகத்திலேயே மிகச் சிறந்த\nஅது அத்தை பசங்களோட தான்..\nஎனக்கு ஐந்து வருடம் முன்பிறந்து\nஎன்றுரைத்த பொய்க்காரன்தானே – நீ\nபேசப்பழகாத குழந்தை தொலைந்த அம்மாவை\nநிதமும் உன் வருகைக்கு வருவாயெனக் காத்திருக்கிறேன்\nஉங்க பொண்ணு யார் கூடவோ பைக்ல போனாளே..\n..ஆமா என் தங்கச்சி மவன் கூடத்தான்..\n..அய்யே போ உன் மூஞ்சிக்கு பேர் சொல்றதே பெருசு\n..ஏம்மா இவன் முத்தம் கொடுத்துட்டான்\nசரி அத்தான் தான் விடு\nவிஜயலட்சுமி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்..\n1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை\n2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா\n4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்\n5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை\n6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி\n7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்\n8. மன்னார்குடி - அல்வா\n9. கூத்தாநல்லூர் - தம்ரூட்10. நீடாமங்கலம் - பால்திரட்டு\n11. திருவையாறு - அசோகா\n12. கும்பகோணம் - டிகிரி காபி\n13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா\n14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்\n15. ஆம்பூர் - தம் பிரியாணி\n16. நாகர்கோவில் - அடை அவியல்\n17. சாத்தூர் - சீவல்\n18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா\n19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா\n20. செங்கோட்டை - பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்\n21. மணப்பாறை - அரிசி முறுக்கு\n22. கீழக்கரை - ரொதல்அல்வா\n23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி\n24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்\n25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்\n26. சாயல்குடி - கருப்பட்டி காபி\n27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக���கன் சால்னா\n28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்\n29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி\n30. ‪புதுக்கோட்டை -முட்டை மாஸ்‬\n31. தூத்துக்குடி - மக்ரூன்\n32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி\n33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு\n34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்\n35. ஈழத் தமிழர்கள் - சோதி மற்றும் தேங்காய்ப் பால்\n36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.\nஅப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...\n5. பூண்டு வெங்காய குழம்பு\n10. நாட்டுகோழி மிளகு வறுவல்\n12. நாட்டுக் கோழி ரசம்\n17. பருப்பு உருண்டை குழம்பு\nஉணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா\nகொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க\nஇங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.\nவிஜயலட்சுமி - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஇக்காலத்தில் வேளைக்கு போகும் பெண்க்கள் குழந்தயை தன்யுடன் வேளைக்கு அழத்து செல்வது சரியா\nகருத்துக்கு நன்றி\t19-Sep-2016 9:35 am\nதாய் பணிபுரியும் சூழ்நிலைப் பொருத்து அவளின் குடும்ப நிலை அறிந்து இக்கேள்விக்கு சிந்தித்து விடை காண்போம் சிந்தனைக் களம்: அனைவரும் சிந்திப்போம் வேலைக்குப் போகும் பெண்கள் நல வாரியமும் ஆவன செய்யட்டும் ---------------------------------------------------------- வாழ்க்கைக்கு அத்தியாவசியமான தெளிவையும், திறமையையும் பெண்கள் வேலைக்குப் போவதால் பெறுகிறார்கள். பெண்கள் வேலைக்குப் போவதால் ஏற்படும் சிரமங்களில் முக்கியமானது பகல் முழுவதும் குழந்தையை விட்டுத் தாய் பிரிந்திருப்பது. சிறு வயதில் தாயாரை விட்டுக் குழந்தைகள் பிரிக்கப்பட்டால் பின்னர் அவர்கள் வாழ்க்கை தடம்மாறிப் போவதுண்டு. . குழந்தைக்குப் பாசம் என்பதே இல்லை. ஓர் அழகான பொம்மைபோல ஜீவனற்ற சடலமாகிவிட்டாள். எந்தக் குறையுமில்லை. ஆனால் முகத்தில் களையில்லை. மனதில் சந்தோஷமில்லை. மெஷினுக்குச் சாவி கொடுத்தால் இயங்குவது போலி ருந்தது அவள் நிலை. வலிமை குறைந்த குழந்தைகள் தாயைவிட்டுப் பிரிக்கப்பட்டால், ஜீவனிழந்து விடும். 15-Sep-2016 4:06 pm\nம்ம்ம்ம்ம்ம் நன்றி\t29-Aug-2016 11:30 am\nH ஹாஜா மொஹினுதீன் :\nநிச்சயமாக தவறு. சாத்தியங்கள் கம்மி 24-Aug-2016 1:21 pm\nவிஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nசிவன்னுக்கும் ஹரிக்கும் மழையாய் விழுந்து....\nநீ பேசும் முய்யாது சகித்த என்னால் .....\nநீ முடியாது என்பதை சகிக்க முடியவில்லை.........\nஅர்த்தமற்ற பேச்சை அர்த்தள்ளதாய் மாற்றியவனெ .....\nமெளனவும் சகித்து கெரள்ளாது உன் பேச்சை\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் தம்பி....\nவிஜயலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்\nதுளி துளியாய் அறியுது .,\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/572443-dhoni-finishing-cricket-r-p-singh.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-29T00:47:06Z", "digest": "sha1:UGH7IUY57JTPJGCIDCPQDV7JOIY63PKA", "length": 14348, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "தோனியினால் முன்பு போல் போட்டிகளை பினிஷ் செய்ய முடியவில்லை: ஆர்.பி.சிங் கருத்து | Dhoni, Finishing, Cricket, R.P.Singh - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nதோனியினால் முன்பு போல் போட்டிகளை பினிஷ் செய்ய முடியவில்லை: ஆர்.பி.சிங் கருத்து\nதோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தன் சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு பெற்றது குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் உள்ள நிலையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், தோனி ஓய்வு பெற்றதன் காரணத்தை தன் கருத்தாக ஒன்றை முன்வைத்துள்ளார்.\nஉலகக்கோப்பை டி20 நடந்திருந்தால் ஒருவேளை தோனி ஆடிவிட்டு ஓய்வு பெற்றிருப்பார், அது அடுத்த வருடத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதும் தோனி ஓய்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று அபிப்ராயப்படும் ஆர்.பி.சிங், “ஆம் இதுவும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. டி20-யில் பெரிய வீரர் எனவே ஆடிவிட்டு ஓய்வு பெறலாம் என்று தோனி நினைத்திருக்கக் கூடும்.\nஆனாலும் வயது, உடற்தகுதி போன்ற காரணங்களும் அவரது முடிவை தீர்மானித்திருக்கலாம். ஐபிஎல் தொடரை விட்டுவிட்டால் கடந்த 12-15 மாதங்களாகவே ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்த தோனிக்கு வாய்ப்புக் ���ிடைக்கவில்லை.\n2019 உலகக்கோப்பையில் அவர் 4ம் நிலையில் இறங்கி ஆடியிருக்கலாம். அணி நிர்வாகத்தினால் அவரால் அந்த டவுனில் இறங்க முடியவில்லை. அரையிறுதி ஆட்டம் வரை அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் முன்பு போல் அவரால் ஆட்டங்களை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியவில்லை.\nஇதுவும் அவருக்கு ஓய்வு பெறும் அறிகுறிகளைக் காட்டியிருக்கலாம். அதனால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம்.” இவ்வாறு கூறினார் ஆர்.பி.சிங்.\nசிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா கொள்ளையர்களால் அடித்துக் கொலை: நாடு திரும்ப இதுதான் காரணமா\nபெண்ணுலகம்: முகநூலில் மிரட்டினால் புகார் அளிக்கலாம்\nசிஎஸ்கே நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா கொள்ளையர்களால் அடித்துக் கொலை: நாடு...\nபெண்ணுலகம்: முகநூலில் மிரட்டினால் புகார் அளிக்கலாம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nடோக்கியோ ஒலிம்பிக் திருவிழா- குத்துச்சண்டை கால் இறுதி சுற்றில் பூஜா ராணி: வில்வித்தையில்...\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nராகுல் திராவிட் இருக்கிறார்… காயத்தைப் பற்றி இந்திய அணி ஏன் கவலைப்படுகிறார்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் இதுதான் அதிகம்: அதிக அளவு பார்க்கப்பட்ட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\nலாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ள புதிய படம்\nராகு - கேது பெயர்ச்சி ; மீன ராசி அன்பர்களே\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T22:44:48Z", "digest": "sha1:HQW55VFW3SLXFX635X6WEVTIXSABSP5H", "length": 9520, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பெண்ணியவாதிகள்", "raw_content": "வியாழன், ஜூல��� 29 2021\nகருணைக்கு வழிகாட்டும் ‘1001 அரேபிய இரவுகள்’- சஃபி பேட்டி\nசூழலியலும் பெண்ணியமும்: பிரிக்க முடியாத உறவு :\nவிசிக தேர்தல் அறிக்கை; கூட்டாட்சி முறைக்கு பாதுகாப்பு, பெண்களுக்கு 50% பிரதிநிதித்துவம்: 15...\nபலாத்காரம் செய்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறாயா எனக் கேட்கவில்லை; முற்றிலும் தவறானது:...\nபலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா- ஆவணங்கள் அடிப்படையில்தான் கேள்வி: உச்ச...\nமகாராஷ்டிர அரசின் மோசமான செயல்; மன்னராட்சி: கங்கணா விமர்சனம்\nஇப்போ இதுதான் பேச்சு: தற்சார்புடன் நிற்கும் ‘பெண்மொழி’\nயாரையும் மிதித்தோ, ஏறியோ இங்கே வரவில்லை: ரவீனா டண்டன்\nமுடிவுக்கு வந்தது மைனர்களுக்கான மரண தண்டனை: சவுதி அரேபிய அரசு உத்தரவு\n360: பாலினப் பாகுபாட்டு மொழி\nவிடைபெறும் 2019: உலுக்கிய நிகழ்வுகள்\n‘ஆதித்யா வர்மா’ படத்துக்கு எதிர்ப்பு வராது: விக்ரம்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happymondayimages.com/ta/most-rated.php", "date_download": "2021-07-29T00:28:52Z", "digest": "sha1:BI4MVQOMGYPYJJY7LOVM5IUPMBVVG2MH", "length": 2069, "nlines": 19, "source_domain": "www.happymondayimages.com", "title": "திங்கள் காலை வணக்கம் அட்டைகள்", "raw_content": "\nதிங்கள் காலை வணக்கம் அட்டைகள்\nஅனைவராலும் கடினம் என்று கருதப்படும் திங்கட்கிழமை அன்று நீங்கள் பகிரும் ஒரு சிறிய திங்கள் காலை வணக்கம் அட்டைகள் அல்லது தத்துவங்கள் உங்களின் நண்பர் அல்லது உறவினரின் நாளில் நல்ல மாற்றத்தை அள்ளிக்கக்கூடும். அதற்க்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறந்த திங்கள் காலை வணக்கம் அட்டைகள், தத்துவங்கள், பொன்மொழிகள், வாழ்த்துக்கள், வாசகங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பயன்படுத்தலாம். இந்த ஹாப்பி மண்டே படங்கள் ஊக்கம், உற்சாகம், தன்னம்பிக்கை போன்ற பல தலைப்பின்கீழ் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.\nச��றந்த திங்கள் காலை வணக்கம் அட்டைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/tag/nithya-karthigan/", "date_download": "2021-07-29T00:30:34Z", "digest": "sha1:CS2YVB6J7VH64365HNSUX6G5OEH4R4QT", "length": 5809, "nlines": 56, "source_domain": "www.sahaptham.com", "title": "Nithya Karthigan Archives - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nபுதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]\nஅத்தியாயம் – 25 கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் பொறுப்புணர்ச்சியுடன், தன் போக்கிற்கு ஆடை அணிமணிகளை தேர்வுசெய்துக் கொண்டிருந்தாள் பூஜா. அவள் தேர்வு... View\nஅத்தியாயம் – 24 டேவிட் திறமைசாலிதான். ஆனால் நிச்சயமாக அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணை தட்டும் அளவிற்கு திறமைசாலி இல்லை. மிருதுளாவை அர்ஜுனுக்கு நெருக்கமாக உணவு... View\nஅத்தியாயம் – 23 ஈரத்தலையில் துண்டை சுற்றிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியேறிய மிருதுளாவை இன்டர்காம் அழைத்தது. எடுத்து பேசினாள். சமையலறையிலிருந்து தான் பேசினார்கள். ... View\nஅத்தியாயம் – 20 ராகேஷ் சுக்லா – கோர்த்தாவின் இன்றைய தலைவர். எந்தவித முன்னறிவிப்பும் இன்று அர்ஜுன் ஹோத்ராவை சந்திக்க அவனுடைய வீட்டிற்கே... View\nஅத்தியாயம் – 19 மிருதுளாவின் பதட்டம் சற்றும் குறையவில்லை. என்ன காரியம் செய்துவிட்டான். அவளும் தன்னை மறந்து இசைந்துவிட்டாளே ஒரு கொடியவனின் தீண்டலில் எப்படி... View\nஅத்தியாயம் – 18 “என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும். ஆனா அதுக்கு நீ என்னை நம்பனும். உன்னோட பிரச்சனை என்னன்னு என்கிட்ட... View\nஅத்தியாயம் – 15 பேஸ்மெண்டில் அரை மயக்கத்தில் இருந்த மிருதுளாவிடம் தொடர்ந்து விசாரிக்கும்படி சகாக்களிடம் கூறிவிட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு வந்த அர்ஜுன் ஹோத்ரா,... View\nஅத்தியாயம் – 14 அவள் அந்த அறையில் அடைபட்டு எவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரியவில்லை… இப்பொழுது இரவா பகலா என்பது கூட தெரியவில்லை…... View\n“இண்டியாஸ் எங் வாய்ஸ்” – மிகப் பிரபலமான இந்திய தேசிய தொலைகாட்சி ஒன்று பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு டேலண்ட் ஷோ…... View\nஅத்தியாயம் – 12 சுஜித் சிங்கின் மிரட்டலில் பயந்து போன மிருதுளா கண்மூடித்தனமாக ஒரு முடிவை எடுத்தாள். ‘இனி இங்கு தாமதிக்கக் கூடாது. தினமும்... View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagu-azhagu-song-lyrics-sangathamizhan/", "date_download": "2021-07-28T22:34:07Z", "digest": "sha1:7KFSKPDLEM22AWZ2FR47F7CB3TJUXYCA", "length": 10098, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagu Azhagu Song Lyrics - Sangathamizhan (2019)", "raw_content": "\nபாடகர்கள் : ஸ்வேதா மோகன் மற்றும் மெர்வின் சாலமன்\nஇசையமைப்பாளர் : விவேக் மெர்வின்\nஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது\nநெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது\nகண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது\nநெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது\nபெண் : காணும் யாவிலும் இன்பம்\nபெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்\nபெண் : காதோடு கதை பேசும் காற்று\nயாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்\nநில் என்று அழைக்கின்ற பூக்கள்\nவா என்று இழுக்கின்ற தோழன்\nயாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…..\nபெண் : {தித்தின தத்தின\nபுதிய சிறகு முளைக்குது} (2)\nபெண் : காணும் யாவிலும் இன்பம்\nபெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்\nபெண் : காதோடு கதை பேசும் காற்று\nயாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்\nநில் என்று அழைக்கின்ற பூக்கள்\nவா என்று இழுக்கின்ற தோழன்\nயாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…..\nஒரு பூவை போலே வாழ்ந்தேன்\nபெண் : வத்தி பெட்டிக்குள்ளே\nஒரு வானம் இங்கு கண்டேன்\nஆண் : {கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது\nநெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது\nதட்டவில்ல என் உலகமே தொறக்குது\nபெண் : வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா\nகை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா\nவால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா\nஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே…..உன்னாலடா\nபெண் : {தித்தின தத்தின\nபுதிய சிறகு முளைக்குது} (2)\nபெண் : {தித்தின தத்தின\nபுதிய சிறகு முளைக்குது} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/03/30/60-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-07-28T22:21:21Z", "digest": "sha1:OMR2CFEMD5E5WOAZYN76QN7N6FNLQ7WM", "length": 7669, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n60 வெளியுறவுத் துறை அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கை-\nஉலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.“இத்தகைய தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் செயல்” என அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக வெளியுறவுத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளை அவுஸ்திரேலியா ஆதரிக்கிறது. பனிப்போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான பகைமைக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் அணி திரண்டிருக்கும் சந்தர்ப்பம் இது என கூறப்படுகிறது. இந்நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யாவும் சவால் விடுத்துள்ளது.\nரஷ்ய தூதர்களை உலகின் பல நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா தங்களை மிரட்டி, அச்சுறுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்ச��் செர்கே லாவ்ரோஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவரை சுமார் 20 நாடுகள், 100 ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளன. இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையென கூறப்படுகிறது. (பீபீசி)\n« பரீட்சையில் சித்தியடையாததால் புதுக்குடியிருப்பில் மாணவி தற்கொலை- இராணுவத்தளபதி வடக்கு முதல்வர் சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2015/03/sir-ponnambalam-arunachalam-spoke-of.html", "date_download": "2021-07-28T22:08:13Z", "digest": "sha1:D3YY33LD2WRLCIGWMHZRZ4SM4T7FNLDQ", "length": 32988, "nlines": 280, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Sir Ponnambalam Arunachalam Spoke of “Tamil Eelam”as a Mono Ethnic Pan Tamil Project in 1922.-BY DR DAYAN JAYATILLEKA", "raw_content": "\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒஸ்கார் வைல்ட் ) “Always forgive your enemies; nothing annoys them so much.” ( Oscar Wilde ) \" மறப்போம் மன்னிப்போம்\" , எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “ உஹத் ” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்). உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது. ” - மஹாத்மா காந்தி - “An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.” - Mahathma Ghandi இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாட��் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை. , ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \" பாலஸ்தீன பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது , அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nஇதிகாசத்தை நிஜமாக்கும் நீண்ட துயரங்கள் - தொடரும் ...\nநினைவில் பதிந்த சோக தடயங்கள் - மூதூர் ரிசானா குடும...\nநினைவில் நிறைந்தவை - நோர்வே அரச மாளிகை முன்பாக\n“உலகம் பழித்தது ஒழிக்க\" யார் முன் வருவர் \nகாணாமல் போன புலிகளும் ஆடுகளும்; அரசியல் ஆடுகளமும்\nஆட்சிமாற்றத்தை திறம்பட நடாத்திவைத்தது அமெரிக்காவும...\nரணில் – மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன...\nஜனாதிபதித் தேர்தலும் சில பிரதிபலிப்புக்களும்\nதமிழ் தலைமைகளின் துரோக அரசியல் வரலாறும் மீண்டும் த...\nவலிய வந்த சீ(னா)தேவியை கைவிடத் துணியுமா இலங்கை\nசுயாதீன தமிழ்த் தேசப்பிரகடனமும் முஸ்லிம்களும் -முஸ...\nநினைவில் பதிந்த தடயங்கள்: திருகோணமலை 2009\nநூல் வெளியீடும் ஆய்வும் 09/02/2008\nநினைவில் பதிந்த தடயங்கள் -\"இராவணன் வெட்டு \"திருகோணமலை\n\"ஈழத்து இலக்கியப் பரப்பில் இன ,சமூக ,அரசியல் சார்ப...\nபிணம் செய்யும் தேசம் கவிதை வெளியீட்டு விழா\nஸ்ரீ லங்காவில் போர்க் குற்றங்கள் - சர்வதேச நிபுணர...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதது \" பாலஸ்தீன பெண் கவிஞர் நஷீடா இஸ்ஸத் (மொழியாக்கம் : எஸ்.எம்.எம்.பஷீர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி கொழும்பு மருதானையிலுள்ள முஸ்லிம் மாதர் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற \"வேர் அறுதலின் வலி\" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது , அங்கு கருத்துரையாற்றவும் ஏற்பாட்டுக் குழுவினர் சந்தர்ப்பம் வழங்கினர். அந்நிகழ்வில் வெளியிடப்பட்ட \"வேர் ஆறுதலின் வலி \" எனும் கவிதைத் திரட்டு நூல் பற்றிய எனது சிறு குறிப்பே இது.\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒஸ்கார் வைல்ட் ) “Always forgive your enemies; nothing annoys them so much.” ( Oscar Wilde ) \" மறப்போம் மன்னிப்போம்\" , எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “ உஹத் ” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்). உலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத\nநெஞ்சில் மூண்ட தீயை நினைவில் இறக்கிய நாள்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எவனொருவன் தானே சரணடையாமல் , மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் , எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். ” அம்பேத்கார் தோழர் யோகரத்தினத்தின் \"தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்\" நூல் வெளியீடு -ஒரு பார்வை பிரான்சிலுள்ள லா சப்பால் என்னுமிடத்தில் சென்ற ஞாயற்றுக்கிழமை (3.07.2011) இடம்பெற்ற தோழர் யோகரத்தினம் எழுதிய \"தீண்டாமை கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்\" எனும் நூல் வெளியீட்டு விழா , இலங்கையின் இடதுசாரி மூத்த தலைவர்களில் ஒருவரும் இன்றைய இலங்கை அரசின் தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சருமான தோழர் வாசுதேவா நாணயக்காரா சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட நிலையில் சிறப்பாக மூவின மக்களின் பிரசன்னத்துடன் வெற்றிகரமாக நடைபெற்றது என்பது வெறுமனே ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வு என்பதற்கப்பால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாக ஒரு போராளியாக தான் வாழ்ந்த காலத்தை பதிவாக்கிய ஒரு முக்\nவைகாசியில் வினை விதைத்தவன் வைகாசியிலே வினையறுத்த கதை \nஎஸ்,எம்.எம்,பஷீர் \" திணை விதைத்தவன் திணை அறுப்பான் , வினை விதைத்தவன் வினை அறுப்பான் \" - பழமொழி மே முதலாம் திகதியான இன்றைய நாள் உலகத் தொழிலாளர்கள் தங்களின் ஒற்றுமையையை காட்டி , தொழிலாளர்களின் வல்லமைக்கு வலுச்சேர்க்க கூடும் நாள். \"உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்\" என்ற அறைகூவல் அகிலமெங்கும் ஒலிக்கும் நாள் .\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ ஒரு தவறு பல்கிப் பெருகுவதால் உண்மையாகி விடமுடியாது: யாரும் கண்டுகொள்ள முடியவில்லை எனபதற்காக ஒரு உண்மை தப்பாகிவிடமுடியாது. ” - மஹாத்மா காந்தி - “An error does not become truth by reason of multiplied propagation, nor does truth become error because nobody sees it.” - Mahathma Ghandi இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்று சொல்வர் எனக்கு பாடசாலையில் சமஸ்கிருதம் கற்பித்த தியாகராஜ குருக்கள் கற்பித்த பல சம்ஸ்கிருத சொற்களும் , வாக்கியங்களும் மனதில் இடம் பிடிக்க தவறிவிட்டன ஒரு பாடம் என்ற வகையில் மட்டுமே சொல்லவும் எழுதவும் நேரிட்டவைகள் அவை. , ஆனால் ஓரிரு சொற்கள் அல்லது வசனங்கள் மட்டும் மனதில் செதுக்கப்பட்டதுபோல் பதிந்துவிட்டன அவற்றில் பிரதானமானது எனது கட்டுரைத் தலைப்பான \"சத்யமேவ ஜெயதே\" எனும் \"சத்தியமே வெல்லும்\" என்ற அறம்சார் கோட்பாடாகும்.\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\n» எஸ்.எம்.எம். பஷீர் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் “ -பாரதி- கலாநிதி .இராஜசிங்கம் நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில் வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD “ -பாரதி- கலாநிதி .இராஜசிங்கம் நரேந்திரன் அண்மையில் ஆங்கிலத்தில் எழுதிய ” ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மாற்றங்கள் பர்தா அணிந்து காபரே நடனமாடுவது போலுள்ளது” என்ற கட்டுரை ஆங்கிலத்தில் முதலில் வெளியான பின்னர் (( CONSTITUTIONAL CHANGES IN SRI LANKA: CABARET DANCE BY BURQA- CLAD By: Dr.Rajasingham Narendran Wednesday, 1 September 2010 ) இக்கட்டுரை தமிழிலும் குமார் என்பவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு தேனீயில் வெளிவந்தபின்னர் இக்கட்டுரை தலைப்பு குறித்து எனது விமர்சனத்தை முன்வைக்க விரும்புவதால் இக்கருத்தாக்கத்தினை முன்வைக்கிறேன். எந்த விதத்திலும் இது கட்டுரையின் உள்ளடக்கம் பற்றிய விமர்சனம் அல்ல. இக்கட்டுரையின் தலைப்பு மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் ஒரு கைங்கரியமாகவே தோன்றுகிறது. இக்கட்டுரையில் கலாநிதி நரேந்திரன் அவர்கள் \"ஸ்ரீலங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/05/blog-post.html", "date_download": "2021-07-28T23:01:21Z", "digest": "sha1:Y4ZEVDGKMIQEY5PTTGXYRGAJJUP2TUJ5", "length": 9105, "nlines": 172, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\nதமிழகத்தின், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது.\nஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.\nஇந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.\nலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.\nமுதலில் லிங்கத்தின் ���ேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது.\nஇன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.\nஇதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் .\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(1....\nருத்ராட்ச உபநிஷத் ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெறும...\nநோய் தீர்க்கும் திருத்தாண்டகம் பாடலும்,அதன் மகிமைய...\nபைரவப் பெருமானின் ஆசிபெற உதவும் மிதுன குருப்பெயர்ச...\nஅட்சய த்ருதியை(13/5/13 திங்கள்) அன்று நாம் செய்ய வ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nபிரிந்தவர் சேர உதவும் திருவொற்றியூர் நட்சத்திர லிங...\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nஆண்டுக்கு ஒருமுறை வரும் காலபைரவ அஷ்டமியைப்(9/5/13)...\nஇவை கருத்துப்படங்கள் அல்ல;நமது வாழ்க்கையின் பிரதிப...\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டி\nபாலி (இந்தோனேசியா) ஹிந்துக்களின் சொர்க பூமி\nவேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_58.html", "date_download": "2021-07-28T23:58:52Z", "digest": "sha1:FZ3ITB5CQKZGKDMAGETZ4X6QP5XBRODY", "length": 5438, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்\nபதிந்தவர்: தம்பியன் 26 December 2017\nதமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,\n“சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி கேட்டு நாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தில், எமக்காக இனிமேல் சர்வதேசத்தின் கதவுகளும் திறக்கப்போவதில்லை.\nமனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதற்கு சர்வதேச அளவில் மிக மோசமான சூழல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், முதலாவது பதவிக் காலத்துடனேயே பணியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். இந்த விடயம் பெரும் அதிர்சியினையும் ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/124", "date_download": "2021-07-28T23:22:40Z", "digest": "sha1:ADNV4OCZ5VY5OVYEDUNF7NTKVDJZ7JUB", "length": 4874, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "காலை வணக்கம் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Good Morning Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> காலை வணக்கம்\nகாலை வணக்கம் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇந்த நாள் இனிய நாள்\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசக தோழமைக்கு பிறந்த நாள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக��கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.news/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T22:11:03Z", "digest": "sha1:NO6FXSB4RCMPFPRALD274ZZDF7YGTUXV", "length": 17313, "nlines": 80, "source_domain": "tamilaruvi.news", "title": "தினசரி ராசிபலன் Archives | Tamilaruvi.news | தமிழருவி செய்தி | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news", "raw_content": "\nTag Archives: தினசரி ராசிபலன்\nToday palan 10.07.2020 | இன்றைய ராசிபலன் 10.07.2020 மேஷம் இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். திடீர் தனவரவு ஏற்படும். பொன் பொருள் சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் பெருமை சேரும். செய்ய நினைக்கும் செயல்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா …\nToday palan 09.07.2020 | இன்றைய ராசிபலன் 09.07.2020 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும். ரிஷபம் இன்று உத்தியோக ரீதியாக செல்லும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த …\nToday palan 30.06.2020 | இன்றைய ராசிபலன் 30.06.2020 மேஷம் இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய …\nToday palan 29.06.2020 | இன்றைய ராசிபலன் 29.06.2020 மேஷம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். ரிஷபம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களால் டென்ஷன்கள் ஏற்படக்கூடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். …\nToday palan 27.06.2020 | இன்றைய ராசிபலன் 27.06.2020 மேஷம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் …\nToday palan 26.06.2020 | இன்றைய ராசிபலன் 26.06.2020 மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ரிஷபம் இன்று உடல் நிலை சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பண நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் விட்டு …\nToday palan 21.06.2020 | இன்றைய ராசிபலன் 21.06.2020 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நற்பலனை அளிக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். ரிஷபம் இன்று மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிள்ளைகளால் மன கஷ்டம் ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். …\nToday palan 20.06.2020 | இன்றைய ராசிபலன் 20.06.2020 மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் அனுகூலமான பலன்களை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ���த்தியோகத்தில் கடினமான …\nToday palan 12.06.2020 | இன்றைய ராசிபலன் 12.06.2020 மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பொருளாதார தடைகள் நீங்கும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். …\nToday palan 05.06.2020 | இன்றைய ராசிபலன் 05.06.2020 மேஷம் இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3945", "date_download": "2021-07-28T22:16:30Z", "digest": "sha1:QY44B2AT2JBINDKEENLVESFRLCDLVI2I", "length": 5366, "nlines": 55, "source_domain": "vannibbc.com", "title": "த மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி..? கிளிநொச்சியில் 22 பேர் கை து – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nத மி ழீழ வி டு த லைப் பு லி களின் மீ ளெ ழுச்சி.. கிளிநொச்சியில் 22 பேர் கை து\nகிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் 22 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.\nத மி ழீழ வி டுத லை ப்பு லி களின் மீளெழுச்சிக்கு முயற்சித்த கு ற்றச்சா ட்டின் பே ரிலேயே இவர்கள் கை து செய்யப்பட்டுள்ளதாக கை து செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ம னித உ ரிமைகள் ஆ ணைக்குழுவில் முறை ப்பாடுகளை செ ய்துள்ளதாக ஆங்கில செ ய்தித்தாள் ஒன்று கூறுகிறது.\nகை து செ ய்யப்பட்டவர்களில் 17 அகவைக்கொண்ட ஒருவரும் உ ள்ளடங்கியுள்ளார். இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் ஐ ந்துபேர் கை து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும் கை து செய்யப்பட்டவர்கள் இன்னும் நீ திமன்றங்களில் மு ன்னிலைப்படுத்தப்பவில்லை.\nமி ன் க ம்ப த்தில் ஏ றி போ ரா ட்ட ம் நட த்திய பெ ண்\nதி���ையரங்க உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ravi-shastri-about-ms-dhonis-importance-in-the-worldcup.html", "date_download": "2021-07-28T23:38:49Z", "digest": "sha1:JWNQN6NJHO2IHXTKDV62AL6CCFNSHE3M", "length": 5944, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Ravi Shastri about MS Dhoni's importance in the worldcup | Sports News", "raw_content": "\n‘பல அதிரடி மாற்றங்களுடன் இறுதிப்பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து’.. சவாலை சமாளிக்க காத்திருக்கும் இந்தியா\n‘உலகக் கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவரு தான்..’ புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..\n'நம்மூருக்கு வராங்க.. 2 பேரையும் டீசன்ட்டா ட்ரீட் பண்ணனும்..ஓகே'.. ரசிகர்களுக்கு வீரரின் அன்புக்கட்டளை\n‘தூண் மாதிரி நம்மகிட்ட 2 பேர் இருக்காங்க’..‘அந்த கடைசி 10 ஓவர்தான்’.. புறப்படும் டீம் இந்தியா\n‘என்ன நடந்தாலும் சரி தோனி எங்களுக்கு வேணும்..’ அவர் சொல்றத தான் நாங்க கேப்போம்..\n'உலகக் கோப்பையை இந்தியா வெல்வதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை'.. உலகப்புகழ் வீரர்\n... 'இப்போ ஏன் நீக்குறீங்க'\n‘உலகக்கோப்பை பட்டியலில் இருந்து 3 வீரர்கள் நீக்கம்’.. ‘புதிதாக இணையும் 3 வீரர்கள்’.. திடீர் மாற்றத்தால் ஆடிப்போன ரசிகர்கள்..\n‘4 -வது ஆர்டர்ல விளையாட இவர்தான் கரெக்ட்��.. ‘அந்த டெக்னிக் அவருக்குதான் தெரியும்’.. இந்தியாவுக்கு அட்வைஸ் பண்ண ஆஸ்திரேலிய வீரர்\n'இதெல்லாம் என்ன.. வேர்ல்டு கப்ல காட்டுவார் பாருய்யா மேஜிக்'.. கோலிக்கு உலகப்புகழ் வீரர் புகழாரம்\n‘எனக்கு சின்ன வயசுல இதுவா ஆகணும்னு தான் ஆசை’.. ‘யாராவது நல்லா இருக்காணு பாத்து சொல்லுங்க’.. வைரலாகும் ‘தல’யின் சின்ன வயசு சீக்ரெட்\n'இந்த சூப்பர்மேன் தனத்தயெல்லாம் ஏறக் கட்டணும்'.. தனது உலகக் கோப்பை அணிக்கு அட்வைஸ் செய்த வீரர்\n'ஐபிஎல் போட்டியில் செம்ம ஃபார்ம்.. ஐசிசி உலகக் கோப்பைக்கு பெர்ஃபெக்ட் டோன்'.. வீரரைப் புகழ்ந்த கிரிக்கெட் பிரபலம்\n‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=1210&task=add", "date_download": "2021-07-28T23:11:07Z", "digest": "sha1:K2C2DOHSLERG6OLQH5SYCF5VDJ6NRUK3", "length": 7177, "nlines": 99, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: மகாவலி நிலையத்தின் சேவைகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓ���்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவர்த்தகத் தகவல்கள்/ புள்ளிவிபரங்களை பெற்றுக் கொள்ளல்\nநிகழ்நிலையிலான சந்தை தொடர்பான சேவைகள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:31:01Z", "digest": "sha1:EEU37HQ53Z67LHAU6BB6FJJ5RDDFBO32", "length": 5972, "nlines": 56, "source_domain": "www.sahaptham.com", "title": "நித்யா கார்த்திகன். Archives - Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nபுதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]\nTag Archive: நித்யா கார்த்திகன்.\nஅத்தியாயம் – 21 ஓர் ஆண்டிற்கு பிறகு “என்னங்க….” காலையிலேயே ஏதோ வேலையாக தஞ்சாவூர் புறப்பட்டுக் கொண்டிருந்த இராஜசேகரிடம் பேச்சை ஆரம்பித்தாள்... View\nஅத்தியாயம் – 19 அன்று நிரஞ்சனிக்கு அவளுடைய காதலை பற்றி வீட்டில் பேச தைரியம் இல்லை. அதை புரிந்து கொண்ட புகழ்,... View\nஅத்தியாயம் – 17 அன்று அந்த வார ஞாயிற்றுக் கிழமை புகழேந்தியின் அண்ணி நயந்தி நிரஞ்சனியை வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்திருந்தாள்.... View\nஅன்பு தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம் மற்றும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்… கனல்விழி காதல் – பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்… விளையாட்டுத் தனமாக…... View\nகனல்விழி காதல் – 102 (FINAL)\nஅத்தியாயம் – 102 “இதுக்குதான் மூணு பேரும் நைசா நழுவி மாடிக்கு போனீங்களா” – உறங்கும் மகனை தொட்டிலில் இட்டபடி கேட்டாள் மதுரா. ... View\nகனல்விழி காதல் – 101\nஅத்தியாயம் – 101 “நைட்டோட நைட்டா இப்படி கடத்தல்காரன் மாதிரி பிள்ளையை தூக்கிட்டு வந்திருக்கியே இதுக்கெல்லாம் சில சடங்கு சம்பிரதாயம் இருக்கு… அதை பத்தியெல்லாம்... View\nகனல்விழி காதல் – 100\nஅத்தியாயம் – 100 அந்த கருநிற மெர்சிடிஸ் பூனை போல் வந்து பார்க்கிங் பகுதியில் நின்று போது வீடு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து... View\nகனல்விழி காதல் – 99\nஅத்தியாயம் – 99 தேவ்ராஜ் நிறைய மாறியிருக்கிறான். மனைவிக்காக தன்னுடைய விருப்பங்களை மாற்றிக்கொள்கிறான். உரிமைகளை வீட்டுக் கொடுக்கிறான். விருப்பமின்மையை சகித்துக்கொள்கிறான். அனைத்திற்கும் மேலாக கோபத்தை... View\nகனல்விழி காதல் – 98\nஅத்தியாயம் – 98 “பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு” – கணவனின் வார்த்தையைக் கேட்டதும் பொருட்களை அடுக்குகிறேன் பேர்வழி என்று கலைத்து கொண்டிருந்த மதுராவின்... View\nஅத்தியாயம் – 97 கோபத்தில் சிடுசிடுவென்று பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவளுடைய அதிர்ந்த முகத்திலிருந்து மீள மறுக்கிறது மனம். ‘இந்த கோபம்தான் அவளை நம்மிடமிருந்து... View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2021/01/27/7314/", "date_download": "2021-07-29T00:12:39Z", "digest": "sha1:7CQ7MESFEEACPHH746A56I6P7W3FONMF", "length": 15246, "nlines": 89, "source_domain": "www.tamilpori.com", "title": "முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை முல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..\nமுல்லைத்தீவு இராணுவ முகாமிற்குள் மாடுகள்; பிறப்புறுப்பில் தூக்கப்பட்டு உரிமையாளர் மீது கொடூர தாக்குதல்..\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர் அழகராஜா ராஜரூபன்,\nவழமைபோன்று நேற்றைய தினம் (25) பசு மாடுகளை மேய்ச்சல் முடிந்து பட்டிக்கு அடைப்பதற்காக கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள வீதியால் கலைத்து சென்ற வேளை, முன்னால் சென்று கொண்டிருந்த மாடுகள் கேப்பாபுலவு கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் வேலியின் உட்புறத்தில் உள்ள புற்களை வேலிக்குள்ளால் தலையை நுழைத்து மேய்ந்ததோடு தொய்ந்திருந்த வேலியை அறுத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளன.\nபின்னால் மாடுகளை மேய்த்துக்கொண்டு வீதியால் வந்து கொண்டிருந்த என்னை அழைத்த இராணுவம் உனது மாடுகளா இவை என கேட்டார்கள். எனது மாடுகள் தான் என கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா என கேட்டு என்னை தாக்கியத்துடன் எனது கழுத்தை பிடித்து நெரித்து திருகியதுடன் கையில் வைத்திருந்த பொல்லுகளால் என்னை தாக்கினார்கள்.\nபின்னர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கிருந்து வந்த வாகனத்தில் இராணுவத்தினர் 20 பேருக்கு மேற்பட்டோர் என்னை வலுக்கட்டாயமாக எனது ஆண் உறுப்பில் பிடித்து வாகனத்துக்குள் தூக்கி எறிந்தனர்.\nபின்னர் இராணுவ பொலிஸார் சிலரும் பொலிஸாரும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று வாக்குமூலம் பெற்றுக் கொண்டதோடு நான் வேலி கம்பிகளை வெட்டியே மாடுகளை உள்ளே விட்டு மேய்த்ததாகவும் இனிமேல் மாடுகளை உள்ளே விட்டால் மாடுகளையும் வேலிக்கு அண்மையாக நீ வந்ததால் உன்னையும் சுட்டு கொன்று விட்டு அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாக சொல்லுவோம் எனவும் தெரிவித்தனர்.\nமீடியாவுக்கு யார் இந்த செய்தியை சொன்னது மீடியாவுக்கு எல்லாம் சொல்ல கூடாது எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்துவிட்டு இரவு என்னை விடுவித்தனர்.\nஇன்று வரை இராணுவ முகாமுக்குள் சென்ற மாடுகள் பல இன்னும் வெளியில் விடப்படவில்லை மாடுகள் உள்ளே நிற்பதால் கன்றுகள் இராணுவ முகாமை சுற்றியே கத்திக் கொண்டு நிற்கின்றன. எனக்கு இராணுவ முகாமுக்கு அண்மையாக சென்று மீதமுள்ள மாடுகளை மேய்க்க பயமாக இருக்கிறது.\nஅவர்கள் சொன்னது போலவே சுட்டு கொன்று விட்டு கேஸை மாத்துவார்களோ என பயப்பிடுகின்றேன். நான் வேலியை வெட்டி மாடுகளை உள்ளேவிட்டு மேய்த்தேன் என்பது பொய். வீதியின் அருகே அங்கங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கே இருக்கும் இராணுவத்தை மீறி என்னால் எப்படி வேலியை வெட்டி உள்ளே விடமுடியும் இராணுவம் முகாமை சுற்றி CCTV கமெராக்களை பொருத்தியுள்ளது. அதை வேண்டுமானால் அவர்கள் சோதித்து உண்மையை அறியட்டும்.\nஇராணுவம் என்னை தாக்கியதில் கழுத்து பகுதியிலும் கை பகுதியிலும் நகங்களால் கீற பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல இடங்களில் கண்டல் காயங்களும் ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்ட நான் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத நிலையில் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் அவற்றை பராமரித்து வரும் நிலையில் இராணுவம் இவ்வாறு என்னை தாக்கியதோடு இராணுவ முகாமுக்கு உள்ளே சென்ற மாடுகளை இன்னும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர்.\nஎனக்கு இராணுவத்தினரிடமிருந்து இனி வரும் நாட்களில் பாதுகாப்பு அச்சம் இருப்பதோடு இராணுவம் வைத்துள்ள மாடுகளையும் வெளியில் விடவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.\nகேப்பாபுலவு கிராமத்தில் ஒரு பகுதி ஏற்கனவே மக்களின் தொடர் போராட் டம் காரணமாக விடுவிக்கபட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் அடங்கிய கிராமத்தின் மறுபகுதி பூரணமாக இராணுவத்தின் பிடியில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பில் தீவிர கவலையில் பிரிட்டன்..\nNext articleவேலணை பிரதேச செயலாளருக்கு நேற்று முதல் திடீர் இடமாற்றம்..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்ப�� சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2021/07/01164047/2517957/Doctors-Attack-in-Parotta-Shop.vpf", "date_download": "2021-07-28T23:53:02Z", "digest": "sha1:6GQZSMFZW2Z5FQKU4B7RTL3VSV6BNKAF", "length": 11295, "nlines": 96, "source_domain": "www.thanthitv.com", "title": "பரோட்டா கடையில் இருதரப்பினர் மோதல் - இரண்டு மருத்துவர்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபரோட்டா கடையில் இருதரப்பினர் மோதல் - இரண்டு மருத்துவர்கள் மீது தாக்குதல்\nடெல்லியில் பரோட்டா கடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு மருத்துவர்கள் காயம் அடைந்தனர்.\nடெல்லி கவுதம் நகர் பகுதியில் உள்ள பரோட்டா கடையில் இருந்த மருத்துவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வாழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\n(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் \"வலிமை\" முதல் பாடல் டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா\nஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு\nஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.\n\"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்\" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு\nஇந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.\nமும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்\nஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.\nஅமர்நாத் மலை பகுதியில் மேக வெடிப்பு - குகை அருகே ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்\nஜம்மூ காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை அருகே மேக வெடிப்பு காரணமாக தீடீர் வெள்ளம் ஏற்பட்டது.\n\"எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு\" - சோனியாவை சந்தித்த பின் மம்தா பானர்ஜி பேட்டி\nஎதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nபெகாசஸ் விவகாரம் - ராகுல்காந்தி கேள்வி\nபெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி, செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதா இல்லையா என, பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.\n\"கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள்\" - மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் கடிதம்\nஎதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு கூட்டம் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.\nஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு - ஒரே நாளில் 47 % தொற்று அதிகரிப்பு\nஇந்தியாவில் 4 மாதங்களுக்கு பின்னர் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரே நாளில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_09.html", "date_download": "2021-07-28T23:32:28Z", "digest": "sha1:ZRM73NB7TTNE3PRNCFWNB7ATQXUYOUCJ", "length": 23922, "nlines": 474, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எனது அன்றைய மழை", "raw_content": "\nஇலங்கையிலிருந்து முன்பு வெளிவந்து இடையில் நின்று போன உயிர்ப்பு என்ற சஞ்சிகையில் நான் எப்போதோ எழுதிய கவிதை இது (தமிழாலயம் என்ற அமைப்பின் வெளியீடு)\nஅன்றைய பொழுதின் எண்ணவோட்டங்கள் இவை\nநல்ல ஞாபகம் இது ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே எழுதியது\nவரிகள் ஒவ்வொன்றும் இப்போதும் ஞாபகம்\nமழையை ரசிப்பவன் என்பதானால் ஒவ்வொரு மழை பார்க்கும் போதும் (ஒவ்வொரு இடத்தில் பார்க்கும்போதும்) ஒவ்வொரு எண்ணம் வரும்\nஇந்த இணையப் பக்கத்தை எனக்கு அனுப்பிவைத்த நண்பர் சகவலைப்பதிவர் சயந்தனுக்கு நன்றிகள்\nகவிதைகளில் வருகின்ற ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகின்றன. இன்னும் பல் கவிதைகளை மழையாய் பொழிய விடுங்களேன் லோசன் அண்ணா நனைவதற்கு நாம் தயார் உங்களை போலவே\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nயாழ்ப்பாண மண் வாடை அப்படியே தெரிகிறது.........\nஎன்றும் பழைய அந்த நட்கள்ளின் நினைவுகள் நேசோடு அகலாது இருக்கும்.........\nஇதென்ன.. சீலையை கிழித்து பாக்கிற மாதிரியொரு படம்.. ச்சீசீ\nநன்றி கலை.. உண்மையிலேயே நானொரு மழை ரசிகன்.. (ஸ்ரேயாவின் மழை படமல்ல)\nமழை பற்றி எழுத,சொல்ல எப்போதுமே பிடிக்கும்.. :)\nஉங்கள் மழையில்லாமலே நனைந்த வரிகள் பிடித்தன..\nசுட்டி அருண்.. இணைத்துள்ளேன்..நல்ல முயற்சியில் இறங்க வாழ்த்துக்கள்..\nசிந்து - நன்றி..அது யாழ்ப்பாண மண் வாடை மட்டுமல்ல.. இலங்கை மண் வாடை என்று சொல்லுங்கள்.. காரணம் நான் கொழும்பு மழையில் நனைந்தது தான் அதிகம்.\nகொழுவியின் மகனாரே- எதையும் கிழித்து பார்த்தால் தான் உள்ளடக்கம் தெரியும்.. ;) இது வான் கிழித்து பூமி இறங்கும் கத��ர் படம். உயிர்ப்பு வெளியிட்ட சோமிதரன்,சயந்தன் (;)) மற்றும் குழுவினர் தான் படத்தின் அர்த்தம் அனர்த்தத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nநீச்சலில் சாதித்த லிடியா ஜேகோபி\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் - ஒரு மறைக்கப்படும் வரலாறு\n“Perfection கடவுளாக்கும்” - சங்கீத மேதை T.V.கோபாலகிருஷ்ணன்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nகொரோ���ா மருந்து 2டிஜி விலை ரூ.990/-\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/riparazione-calzature-pelletteria-dal-calzolaio-palermo", "date_download": "2021-07-28T23:06:17Z", "digest": "sha1:2PGXHGGTUGRM5PJQKCQPJ3FBHCCEUEVD", "length": 18825, "nlines": 105, "source_domain": "ta.trovaweb.net", "title": "கார்சோலாயோ - பாலர்மோ இருந்து பழுதுபார்ப்பு ஷூஸ் தோல் பொருட்கள் பைகள்", "raw_content": "\nமூடப்பட்டது: சனிக்கிழமை பிற்பகல் e ஞாயிறு\nமோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் காலணி பழுது: டால் கால்சோலியோ பலேர்மோ\nபாதணிகள் பழுது 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புத்தன்மை, தோல் தலைவர்கள், பைகள் மற்றும் உடுப்பு பெட்டிகளை ஐந்து.\n4.7 /5 மதிப்பீடுகள் (29 வாக்குகள்)\nபாதணிகள், தோல் ஆடைகள், மோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் சூட்கேஸ்களை பழுது பார்த்தல் அது மிகச்சிறந்த துறையில் உள்ளது பலேர���மோ \"தல் கால்சோலை\". கடை உள்ளது தோல் மற்றும் தோல் காலணி மற்றும் தோல் பொருட்கள் கையால் செய்யப்பட்ட நிறுவனம் மற்றும் வேண்டுகோளின்படி, பல படைப்புகளை உருவாக்குகிறது.\nபலேர்மோவில் ஷூ பழுதுபார்ப்பு மற்றும் தோல் பொருட்கள் \"டால் கால்சோலாயோ\" - தையல்காரர் தயாரித்த காலணி மற்றும் மோட்டார் சைக்கிள் பைகள்\nஷூமேக்கர் மூலம், க்கு பலேர்மோ, நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் பழுது உங்கள் காலணி பதிவு நேரம்: வாடிக்கையாளர்களுக்கு மரியாதை, தொழில்முறை, துல்லியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த மாஸ்டர் ஷோமேகர்களை வேறுபடுத்துகின்றன. கூடுதலாக, ஷூமேக்கர் மூலம் என்பது மோட்டார் சைக்கிள் பைகள், தயாரிப்புகளின் உற்பத்தியில் அதன் கைவினைத்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும் தோல் பொருட்கள் தோல் மற்றும் மறைகளில், கோரிக்கையின் பேரிலும். இது பழுதுபார்க்கும் பணிகளையும் செய்கிறது Selle, அளவிடக்கூடிய செருப்பை உற்பத்தி செய்கிறது மற்றும் எலும்பியல் உள்ளிட்ட எந்தவொரு காலணிகளையும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. உரிமையாளர், பிரான்செஸ்கோ டி ஏஞ்சலோ, செயலாக்கத்தில் ஒரு முதன்மை தோல், ஆனால் மட்டுமல்ல. இது விற்கிறது சுத்தம் தயாரிப்புகள் போன்ற: களிம்புகள், சரங்களை, கறை நீக்கி, waterproofing, மெருகூட்டல் மற்றும் காய்கறி கொழுப்புகள்.\nகாலணி பழுது, கால்களின் அடிப்பகுதி, தோல் ஆடைகள், மோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் சூட்கேஸ்களை புதியதாக மாற்றுவது\nஷூக்கள், மோட்டார் சைக்கிள் பைகள் மற்றும் தோல் பொருட்களை பழுதுபார்க்கவும் அவை நிச்சயமாக கடையின் மிகவும் பாராட்டப்பட்ட சேவைகள் மற்றும் தயாரிப்புகள், அவை உங்கள் காலணிகளை புதியதாக திருப்பித் தரும். சுத்தம் செய்தல், கறை நீக்குதல் போன்ற பல சேவைகளுக்கும் இந்த மையம் பாராட்டப்படுகிறது. வல்கனைசேஷன் உள்ளங்கால்கள் நவீன உபகரணங்கள் மற்றும் உள்ளங்கால்கள் போன்ற உயர்தரப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம், ஆண்கள் மற்றும் பெண்களின் காலணிகளுக்கு ரப்பர் மற்றும் கால்களை மாற்றுவதில். Vibram காலணிகள் soling க்கான, ஷூமேக்கர் மூலம் செய்கிறது ரிப்பேர் இல்லை காலணி, ஆனால் அன்று தோல் ஆடைகள், பைகள், பைகள் மற்றும் உடுப்பு பெட்டிகளை. \"ஷூமேக்கர் \", க்கு பலேர்மோ, இது மிகவும் தகுதி உள்ளது ராணுவம், பைக்���ர்கள் மற்றும் மலையேற்ற பூட்ஸின் பழுது, அத்துடன் சவாரி பூட்ஸ். குதிரை சவாரி குறித்து, அவர் மேற்கொள்கிறார் ரிப்பேர் மேலும் Halters, அடைப்புக்குறிக்குள் மற்றும் குதிரை மற்ற பாகங்கள் மீது. கூடுதலாக, கையிலேந்தி, ஷூமேக்கர் மூலம் விற்பனை மற்றும் பழுதுபார்ப்பதில் நிபுணத்துவம் பெற்றது பைகள் e பிற பாகங்கள் இயக்கம். மாஸ்டர் ஷூமேக்கர் விருப்ப தோல் மற்றும் தோல் உருவாக்கம் செய்கிறது. அவர் விற்கும் பெல்ட்கள் XXXL வரை, பைகள், தொப்பிகள், பணப்பைகள், குழந்தை கேரியர்கள் மற்றும் தோல் பாகங்கள் இ தோல்.\nதனிப்பயனாக்கப்பட்ட தோல் பொருள்களின் பழுது மற்றும் உருவாக்கத்திற்கான கைவினைத்திறன்\nஇன் துல்லியமான படைப்புகள் பழுது மற்றும் மாற்றங்கள் பாதணிகள், தோல் ஆடைகள், பைகள், தள்ளுவண்டிகள் மற்றும் சூட்கேஸ்கள் உணரப்படுவதன் மூலம் சூழப்பட்டுள்ளது பெல்ட்கள் மேலும் அளவுத்திருத்தம், பழுது மோட்டார் சைக்கிள்களுக்கான சாடில்ஸ், வண்ணமயமாக்கல் இ பைகள் புத்துயிர் தோல் உள்ள. ஷூமேக்கர் மூலம் ஆர்டர் செய்ய பல சிறிய பாகங்கள் செய்கிறது தோல் பொருட்கள்: உங்கள் விருப்பம் என்னவாக இருந்தாலும், தளத்தின் முதன்மை ஷூ தயாரிப்பாளர்கள் அதை நனவாக்குவார்கள். கூடுதலாக, நிறுவனம் உருவாக்குகிறது பெல்ட்கள் தோல் மற்றும் பிற தோல் ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளது பிளஸ் அளவுகள். இந்த பழங்கால கைவினைப்பொருளில் முதலீடு செய்யப்பட்டுள்ள பெரும் ஆர்வத்திற்கும் தினசரி அர்ப்பணிப்புக்கும் நன்றி, ஷூமேக்கர் மூலம் லெதர், லெதர் மற்றும் ஸ்வீட் ஆகியவற்றில் ஆபரனங்கள் மற்றும் பாதணிகளை சிறந்த பணித்திறன் மற்றும் அதன் மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் ஒரு தெளிவான கைவினைப் பண்புடன் வழங்க முடியும். விற்பனைக்கு கூடுதலாக பைகள், பணப்பைகள் e வடிவமைப்பாளர் கீச்சின்கள், கள்மேலும் விற்பனைக்கு கிடைக்கும் கள் கால்களின் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட மிக உயர்ந்த தரத்தின் தயாரிப்புகள்ஆர்த்தோடிக்ஸ், சாமோயிஸ், மென்மையான மற்றும் கடினமான குதிகால் லிஃப்ட், இன்சோல்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவை தோல், மெல்லிய தோல், காலணி, திரைச்சீலைகள், காலணிகள் மற்றும் பூட்ஸ் ஆகியவற்றை சுத்தம் செய்ய. உங்கள் வசம் உள்ள முக்கிய உயர் ஃபேஷன் மற்றும் ��ோல் பொருட்கள் பிராண்டுகளில், நீங்கள் காண்பீர்கள்: கோவரி, கைடோ வியட்ரி, கரேரா, ரோமியோ கிக்லி, நஜ் ஒலியாரி, பாலேஸ்ட்ரா, சார்ரோ, செர்ஜியோ டச்சினி.\nமோட்டார் சைக்கிள் பைகள், மோவி தயாரிப்புகள் மற்றும் விப்ராம், ஸ்விக் மற்றும் டன்லப் டீலர்ஷிப்களை ஆராய்ச்சி செய்தார்\nஷூமேக்கர் மூலம், க்கு பலேர்மோ, அது கருவிகள் மற்றும் காலணி தோல், தோல் சூயிட் இத்தாலியில் மேட் மற்றும் கலையை செய்யப்பட்ட. வலுவான அனுபவம் மற்றும் திறன் துறையில் முன்னிலையில் 25 மேற்பட்ட ஆண்டுகளில் பெற்ற, ஷூமேக்கர் மூலம் தரம், சேவை மற்றும் வேகத்திற்கான உத்தரவாதம் பாதணிகள் பழுது, தலைவர்கள் தோல், பைகள் மற்றும் வழக்குகள். ஷூமேக்கர் மூலம், க்கு பலேர்மோ அது மிக பழமையான நுட்பங்கள் ஒருங்கிணைக்கிறது மிகவும் முன்னேறிய மற்றும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் கொண்ட உணர்தல் தோல் மற்றும் தோல் ஆகியவற்றில் காலணிகள் மற்றும் தோல் பொருட்களின் கைவினைப்பொருட்கள். மெமரி, லெதர், லேடெக்ஸ், லேஸ்கள், துர்நாற்றம் தெளித்தல், கறை நீக்குபவர்கள், மணப்பெண்கள், சவாரி செய்வதற்கான சுற்றளவு, ஜெகல்கள் மற்றும் ஹோகன் பாதணிகளுக்கான இன்சோல்கள் ஆகியவற்றில் இன்சோல்கள் மற்றும் ஆர்தோடிக்ஸ் ஆகியவற்றின் பரந்த வகைப்படுத்தலையும் நீங்கள் காணலாம். , அத்துடன் லம்பர்ஜாக்ஸ், படகு மற்றும் மலையேற்ற காலணிகள், ஸ்னீக்கர்கள், வேட்டை பூட்ஸ் மற்றும் பலவற்றில். முக்கிய பிராண்டுகளான விப்ராம், ஸ்விக் மற்றும் பைரெல்லி ஆகியவற்றின் பரவலான கிடைக்கும் தன்மை நிறுவனத்தின் உயர் தரத் தரங்களை மேலும் உறுதிப்படுத்துகிறது. குடியுரிமை வருமானம் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © 2020 ட்ரோவாவெப் எஸ்ஆர்எல் - அன்சால்டோ பட்டி வழியாக, 28/30 - 98121 மெசினா (எம்இ) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2021-07-28T23:24:57Z", "digest": "sha1:QS6ZR65BUIBJX3BFMM6QSLAH54V4UGRE", "length": 8406, "nlines": 95, "source_domain": "tamilnewsspot.com", "title": "இந்தியா என்ற அடிமைப் பெயர் வேண்டாம்; நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தல் | Kangana Ranaut » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nஇந்தியா என்ற அடிமைப் பெயர் வேண்டாம்; நாட்டின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தல் | kangana ranaut\nJun 23, 2021 Kangana, ranaut, அடமப, இநதய, என, எனற, கஙகன, நடக, நடடன, பயர, பரத, மறற, ரனவத, வணடம, வலயறததல\nநாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:\nஇந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே இதை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதையே வைக்க வேண்டும். இந்தியா அதன் பண்டைய ஆன்மிகம் மற்றும் ஞானத்தில் வேரூன்றியிருந்தால் மட்டுமே உயர முடியும். அதுவே நமது மிகப் பெரிய நாகரிகத்தின் ஆன்மாவாக விளங்கக்கூடும்.\nநகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதைமற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின்மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா\nஇந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள் உங்கள்குழந்தைக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா\nபிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்)என்ற பெயர்கள் இணைந்ததேபாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம்.எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\nசர்ச்சைக் கருத்துகளுக்காக அண்மையில் ட்விட்டர் சமூக வலைத்தளத்திலிருந்து கங்கனா நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் `கூ` சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அதில்தான் இந்தக் கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்தக் கருத்துப் பக்கத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை கங்கனா ஷேர் செய்துள்ளார்.\nநடிப்புக்கு முழுக்கு போடும் கார்த்திகா – Karthika to quit cinema\n“சிவா மிமிக்ரி எப்பவுமே ஜாலிதான்\n“ `செம ஸ்பீடு' நயன்தாரா, வசந்தபாலன் படம், கடுமையான ரோல்\" – சாந்தா தனஞ்செயன் ஷேரிங்ஸ்\nகாதலரைப் பிரிந்தாரா ஏமி ஜாக்சன்\nகடற்கரையில் போட்டோஷூட் நடத்திய சாய் தன்ஷிகா\n“ `செம ஸ்பீடு' நயன்தாரா, வசந்தபாலன் படம், கடுமையான ரோல்\" – சாந்தா தனஞ்செயன் ஷேரிங்ஸ்\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/author/balasubramaniyan-ponraj/", "date_download": "2021-07-29T00:29:22Z", "digest": "sha1:U6F6SJFVD3ZY7PIXLYBA6F7W6AD2ZKD6", "length": 10431, "nlines": 91, "source_domain": "tamizhini.in", "title": "பாலசுப்ரமணியன் பொன்ராஜ் – தமிழினி", "raw_content": "\nby பாலசுப்ரமணியன் பொன்ராஜ் July 27, 2021\nபாலசுப்ரமணியன் பொன்ராஜ் July 27, 2021\nIn most of the cases adultery is purely accidental. அதன் பின்விளைவுகளும் விபத்தைப் போலவே நிரந்தரமாக ஒரு…\nஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்\nby பாலசுப்ரமணியன் பொன்ராஜ் June 24, 2021\nபாலசுப்ரமணியன் பொன்ராஜ் June 24, 2021\nமகிழ் ஆதன், ஒன்பது வயதில், தனது முதல் கவிதைத் தொகுப்பை – அவனது தந்தையால் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு –…\nகோகோ கோலா எனும் தொன்மம்\nby பாலசுப்ரமணியன் பொன்ராஜ் July 12, 2019\nபாலசுப்ரமணியன் பொன்ராஜ் July 12, 2019\nஒன்று போலவே இருக்கும் கோகோ கோலா பாட்டில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலவெளியில் இருக்கின்றன என ஜான் கேஜ் சொன்னதை,…\nநல்ல வாசகரும் நல்ல எழுத்தாளரும் – விளாதிமிர் நபக்கோவ்\nby பாலசுப்ரமணியன் பொன்ராஜ் September 13, 2018\nபாலசுப்ரமணியன் பொன்ராஜ் September 13, 2018\nநேசத்தோடும், விவரங்களை நீட்டித்தும் பல ஐரோப்பிய பெரும்படைப்புகளை நேசத்தோடு அணுகும் என்னுடைய திட்டத்திற்கு, பல்வேறு ஆசிரியர்களைக் குறித்த இந்த…\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபிலாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்���மிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8077", "date_download": "2021-07-28T22:47:13Z", "digest": "sha1:F5B53EJ3ACE2XN536QJE775STMXKWJUF", "length": 6094, "nlines": 56, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் சிவில் பா துகாப்பு திணைக்களத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் திறந்து வைப்பு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nவவுனியாவில் சிவில் பா துகாப்பு திணைக்களத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் திறந்து வைப்பு\nவவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மாவட்ட தலைமை அலுவலகம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஓய்���ு பெற்ற ரியத் அட்மிரல் சரத் வீரசேகரவால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டடுள்ளது.\nசிவில் பா துகாப்பு பிரிவினரின் சேவைகளை விஸ்தரித்து அவர்களுக்கான தேவைகளை பெற்றுக்கொடுக்கும் முகமாக குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் சிவில் பா துகாப்பு திணைக்கள வவுனியா அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதில் சிவில் பா துகாப்பு திணைக்கள வவுனியா வலய கட்டளை அதிகாரி ருவான் மிலாவான், பொலிஸ் அதிகாரிகள், சிவில் பா துகாப்பு பிரிவினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்\nக ர்ப்பமான 10 வயது சி றுமிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி கு ழந்தை பிறந்த நிலையில் த ந்தை குறித்து வெளிவந்த உண்மை\nஅவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூ ழ்கி உ யிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=21483", "date_download": "2021-07-29T00:29:13Z", "digest": "sha1:7EZBR4X6VRPGT3IAPMG3NLIDJZXU5YR3", "length": 6906, "nlines": 193, "source_domain": "www.noolulagam.com", "title": "என்றும் இளமைக்கு சித்தர்களின் யோக வசியங்கள் பாகம் 4 (Endrum Ilamaikku Siddarkalin Pooga) – ஜெகாதா – Buy Tamil book online – Noolulagam", "raw_content": "\nAllபுத்தகத்தின் பெயர்ஆசிரியர் (Exact)ஆசிரியர் (Name Contains)பதிப்பகம்குறிச்சொற்கள்Published Year\nHome » Tamil books » என்றும் இளமைக்கு சித்தர்களின் யோக வசியங்கள் பாகம் 4\nஎன்றும் இளமைக்கு சித்தர்களின் யோக வசியங்கள் பாகம் 4\nஎழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All\nமேலை நாட்டு மேடை நாடகம்\nசித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை என்றும் இளமையுடன் இருக்க\nநெருப்பில் இருகாத வரலாற்று நிஜங்கள்\nவிடுதலை வேங்கை சரித்திர நாவல்\nபட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்\nமண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்\nமரணத்தை வென்ற மகாசித்தர் வள்ளலார்\nகளம் பல கண்ட ஐதர் அலி\nசிறுநீரக நோய் விரட்டும் ஆசனப் பயிற்சி\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1)\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள்View All\nகுமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்\nபுது வாழ்வு நல்கும் புவனேஸ்வரி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள்View All\nமருத்துவக் குறிப்புகள் (உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு அரண்)\nதுலா லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்)\nமரணத்தை வென்ற மகாசித்தர் வள்ளலார்\nதேர்வுகளில் வெற்றி கல்வியில் முதன்மை பெற விரல் தியான முத்திரைகள்\nஏழாவது அறிவு பாகம் 1\nதித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோயில்கள் பாகம் 2\nஅதிர்ஷ்ட வீட்டு அமைப்புகளும் பரிகார விளக்கமும்\nஆன்மிக இலக்கியத்தில் 50 முத்துக்கள்\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் கட்டுரைகளும் உரைகளும்\nஇந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்\nஅமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்\nதிருஈங்கோய்மலை எழுபது மூலமும் உரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/baby%20thrown%20?page=1", "date_download": "2021-07-28T23:52:21Z", "digest": "sha1:NC24F3ZQ5USETIMCSUQGVGNET4PTCCDJ", "length": 3506, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | baby thrown", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nவைகை ஆற்றின் கிணற்றில் பிறந்து 4...\nஆற்றில் கிடந்த பெண் குழந்தையின் ...\nதூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்த...\nபிறந்து சில மணி நேரத்தில் முட்பு...\nகுளத்தில் வீசப்பட்ட 5 மாத பச்சிள...\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - ���ந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/07/16/general-knowledge-for-competitive-exam-current-affairs-3/", "date_download": "2021-07-28T22:20:06Z", "digest": "sha1:7NIHVBFFFXXLA4XLOYZ4HVWJBPXMCTP3", "length": 11318, "nlines": 219, "source_domain": "way2tips.in", "title": "General Knowledge for Competitive Exam – Current Affairs -3 -", "raw_content": "\nஅ) செயின்ட் ஜோசப் ஆ) போப் ஜான் பால் ஐ\nஇ) கார்டினல் ஜோசப் ரட்சிங்கர் (பெனடிக்ட் 16)\nபாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார்\nஅ) ஏ.பி. வாஜ்பாய் ஆ) எல். கே. அத்வானி\nஇ) ராஜ்நாத் சிங் ஈ) வெங்கையா நாயுடு\n1998-ஆம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் இறுதிப் போட்டி எங்கு நடைபெற்றது\nஅ) டாக்கா ஆ) கான்பூர்\nஇ) ஹைதராபாத் ஈ) டில்லி\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் மாளிகையின் பெயர் என்ன\nஅ) பளிங்கு மாளிகை ஆ) பச்சை மாளிகை\nஇ) வெள்ளை மாளிகை ஈ) மேற்கூறிய எதுவுமில்லை\nபுதிய ஆயிரமாண்டின் (2000) முதல் சூரிய உதயம் எங்கு நிகழ்ந்தது\nஅ) வங்காள விரிகுடா ஆ) கேம்ப்பெல் விரிகுடா\nஇ) அரபிக்கடல் ஈ) கருங்கடல்\n‘சத்தியம் சிவம் சுந்தரம் என்பது எந்த அரசு நிறுவனத்தின் தாரக மந்திரம்\nஅ) தூர்தர்ஷன் ஆ) ஆகாஷவாணி\nஇ) சுற்றுலாத் துறை ஈ) ரயில்வே\nஷரத் பவார் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயர் என்ன\nஅ) பகுஜன் சமாஜ் கட்சி ஆ) தேசியவாத காங்கிரஸ்\nஈ) மகாராஷ்ரா விகாஸ் கட்சி\n2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி எந்த நகரத்தில் அதிகமாக மக்கள் தொகை உள்ளது\nஅ) கொல்கத்தா ஆ) சென்னை\nஇ) மும்பை ஈ) டில்லி\nதமிழக சட்டப் பேரவையின் தற்போதைய தலைவர் (சபாநாயகர்) யார்\nஅ) பரிதி இளம்வழுதி ஆ) சுதர்சனன்\nஇ) ஆவுடையப்பன் ஈ) காளிமுத்து\nதற்போதைய ருஷ்ய அதிபர் யார்\nஅ) விளாடிமிர் புடின் ஆ) எல்ட்ஸின்\nஇ) கோர்பச்சேவ் ஈ) பிரஷ்னேவ்\n2004-ம் ஆண்டுக்கான ‘திருவள்ளுவர் விருது பெற்றவர் யார்\nஅ) முத்துக்குமாரசாமி ஆ) வலம்புரி ஜான்\nஇ) முனுசாமி ஈ) வைரமுத்து\nபிரிட்டிஷ் ஃபார்முலா-3 கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார்\nஇ) பகதூர் பிரசாத் ஈ) சந்தீப் முகர்ஜி\nஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருந்த தீவிரவாதிகளின் பெயர் என்ன\nஅ) எல்.டி.டி.ஈ ஆ) தாலிபான்\nஇ) புஜாரிகள் ஈ) ஜே. கே. எல். எஃப்\nஒலிம்பிக் போட்டிகள் எத்தனை வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும்\nவேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் பெற்றுள்ள சர்வதேச விருதின் பெயர்\nஅ) டெம்பிள்டன் ஆ) கிராமி\nஇ) ஸ்வராலயா ஈ) வோல்வோ\nதமிழ்நாட்டின் முதல் பார்வையற்ற வழக்குரைஞர் யார்\nஅ) நாகேந்திர சிங் ஆ) பஞ்சாபகேசன்\nஇ) விஜயகுமார் ஈ) பட்டேல்\n2007-ஆம் ஆண்டில் ’கீர்த்தி சக்ரா விருது யாருக்கு வழங்கப்பட்டது\nஅ) தீரேந்திர சிங் அத்ரி\nஇ) அனில் குமார் ஈ) குல்பீர் சிங் ஷர்னா\nஇந்தியாவின் இரயில்வே துறை அமைச்சர் யார்\nஅ) பரூக் அப்துல்லா ஆ) லாலு பிரசாத் யாதவ்\nஇ) ராம்விலாஸ் பஸ்வான் ஈ) மம்தா பானர்ஜி\n‘பாரத் விருது வாங்கிய இரு சகோதரர்களின் பெயர் என்ன\nஅ) அசோக் குமார், கிஷோர் குமார்\nஈ) சஞ்சய் தத், சுனில் தத்\nஇராஜ்ய சபாவின் தற்போதைய தலைவர் யார்\nஇ) ஜஸ்வந்த் சிங் ஈ) முகமது ஹமீத் அன்சாரி\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/07/3.html", "date_download": "2021-07-28T23:31:22Z", "digest": "sha1:XVYNKZMFGINY2MBULLQTYTZIDIIEG4QW", "length": 8104, "nlines": 193, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3", "raw_content": "\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3\nகொச்சின் சாலையில் அங்கமாலி என்ற இடத்தில தங்கினோம்.நான் தங்கின ஹோட்டல் இதுதான்.\nஅப்புறம் நல்ல கிளைமேட் இருந்ததால் பாருக்கு சென்றோம்.எப்பவும் எனக்கு பிடித்த ரம் ஆர்டர் பண்ணி அதுக்கு மேட்சிங்கா ஸ்ப்ரைட் வாங்கி தாகத்த தீர்த்துகிட்டேன்.வெளியே நல்ல மழை..ஒரு 5 ரவுண்டு வரைக்கும் போச்சு..அப்புறம் நாம ஏன் கேரளா டாஸ்மாக் போக கூடாது அப்படின்னு நினைச்சு அங்க போனோம்.\nஅங்க ஒரே க்யூ..அங்கயும் கூட்டம்தான்.என்ன நம்மாளுங்க கும்பலா குவிவாங்க.ஆனா இங்க க்யூ ல நிக்கிறாங்க.என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்...அப்புறம் நாமும் நின்று பில் போட்டு (மக்களே கவனிக்கவும் பில் போட்டு ...) ரம் 2 லிட்டர் ( 1 லிட்டர் பாட்டில் இரண்டு ) வாங்கினோம். பின்னர் அதுல ஒன்ன காலி பண்ணினது தனிக்கதை.அப்புறம் அங்க இருந்து தான் கொச்சின் போனோம்..கொச்சின் போனதா முன்பே சொல்லிட்டேன் ரெண்டு பதிவா...\nLabels: எர்ணாகுளம், கேரளா, கொச்சின், பயணம்\nகோயமுத்தூர்காரரே அப்படியே கொச்சியிலே தங்கிரதீங்க கொஞ்ச கோவை பக்கம் வாங்க\nஇன்று தான் தங்கள் தளம் வந்தேன் நண்பரே .\nபரளிக்காடு - பயணம் 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 3\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் பகுதி 2\nகொச்சின் என்கிற எர்ணாகுளம் - பகுதி 1\nபாஸ்போர்ட் எடுத்த அனுபவம் ..\nகோவை மெஸ் - மைக்கேல் அண்ட் சன்ஸ் - ஐஸ் க்ரீம் கடை ...\nகிராமத்து நினைவுகள் - திருமுக்கூடலூர்(THIRUMUKKUDA...\nமூன்று ஆறுகளின் சங்கமம் -- திருமுக்கூடலூர் (THIRUM...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivathamiloan.blogspot.com/2012/03/", "date_download": "2021-07-28T23:28:05Z", "digest": "sha1:4BIEPGHEHBTH6FCMORFTLH7BGUPWGDD4", "length": 34724, "nlines": 298, "source_domain": "sivathamiloan.blogspot.com", "title": "சிவத்தமிழோன்: March 2012", "raw_content": "\n\"சிட்டன் சிவாய நம வென்னுந் திருவெழுத்தஞ்சாலே அவாயமற நின்றாடுவான்\"\nமுகப்பு சைவசமய திரைப்படங்கள் தொடர்ப்புக்கு\nபண்டைய தமிழக கோயில் இடிக்கப்படுவதை தடுப்போம்\nபாடல்பெற்ற சைவத்திருத்தலமான பனையபுரம் எனப்படும் புறவார் பனங்காட்டூர் திருக்கோயிலின் ஒருபகுதியை சாலை பெருப்பித்தல் என்னும் பெயரில் இடிக்கவுள்ளனர். சாலையை கோயிலில் இருந்து சற்று எதிர்த்திசையில் பயணிக்கச்செய்து விரிவிக்கலாம். அல்லது வேறுவழிகளைக் கையாளலாம். ஆனால் கோயிலின் ஒருபகுதியை இடிப்பதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதுவும் 1000 ஆண்டுகள் பழமையான தமிழரின் சொத்து இது தமிழரின் கோயில்கள் அந்நிய ஆட்சிக்காலத்தில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதை எம்மால் தடுக்கமுடியவில்லை தமிழரின் கோயில்கள் அந்நிய ஆட்சிக்காலத்தில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதை எம்மால் தட���க்கமுடியவில்லை ஆனால் இன்று எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இடிக்க உத்தரவு இடுவதை என்னவென்று சொல்வது ஆனால் இன்று எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே இடிக்க உத்தரவு இடுவதை என்னவென்று சொல்வது இது மத்திய அரசின் கீழ் வருவதால் மத்திய அரசு இச்செயலைக் கைவிட நடவடிக்கை எடுக்க தமிழர்கள் அனைவரும் மதபேதங்கள் கடந்து முன்வர வேண்டுமென அடியேன் தாழ்மையோடு வேண்டுகிறேன்.\nமாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அரசின் முடிவை மாற்ற முன்வர வேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகிறேன்.\nதற்போது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று...உங்கள் எதிர்ப்பை கீழுள்ள இணையத்தளத்திற்கு சென்று உங்கள் எதிர்ப்பை முன்வைப்பதாகும். தயவுசெய்து இந்த இலகுவான பணியை முன்வந்து செய்யுமாறு வேண்டுகிறேன். அனைவராலும் செய்யக்கூடிய பணி\nஅனைவரையும் மன்றாடிக்கேட்டுக்கொள்கின்றேன்.....தயவுசெய்து உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்யுங்கள்.\nமதுரை மீனாட்சி கோயிலை உலக அதிசயமாக்க வந்த வாய்ப்பை அரசியல் மதபேதங்களால் இழந்துவிட்டோம் இப்போது இந்தக்கோயிலின் ஒருபகுதியை இடிக்க மத்திய அரசு எடுத்த முடிவை தடுக்கவேனும் எம்மால் முடிகின்றதா.....பார்ப்போம் இப்போது இந்தக்கோயிலின் ஒருபகுதியை இடிக்க மத்திய அரசு எடுத்த முடிவை தடுக்கவேனும் எம்மால் முடிகின்றதா.....பார்ப்போம் மதபேதங்கள் கடந்து தமிழர் சொத்து என்ற உணர்வோடு செயற்படுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.\nஇந்த இணையத்தளத்தில் சாலையின் இலக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு என்று NH45C பதிலளிக்கவும்.\nஉங்கள் எதிர்ப்பை பதிவுசெய்ய இங்கே கீழே உள்ள இணையமுகவரியை பயன்படுத்துக. அல்லது கீழே உள்ள இணையமுகவரி என்னும் சொல்லினை அழுத்துக.\nஆலயம் பற்றி அறிந்து கொள்வதற்கு:-\nPost under திருப்பொன்னம்பலவானேசுவரர் திருக்கோயில், பசுவதை at 3/06/2012 07:59:00 PM\nபோர்த்துக்கேயர் ஒல்லாந்தர் என்று படையெடுத்து மதசகிப்புத்தன்மையற்ற கொடுஞ்செயல்களாக சைவக்கோயில்களை நிர்மூலம் செய்து அக்கற்கள் கொண்டு கிருஷ்தவ தேவசபைகளையும் தமது கோட்டைகளையும் கட்டி ஈழவளத்திருநாட்டில் கற்கோயில் என்று எந்தவொரு சைவக்கோயிலையும் காட்டி தமிழர் பெருமைப்படும் சால்பை இல்லாது ஒழிந்தனர். ஈழத்திருநாட்டில் சைவக்கற்கோயில் எதுவும் இல்லையே என்னும் பெருங்குறையை நீக்கு���்பொருட்டு, பெருமகனார் சேர்.பொன்.இராமநாதன் புராதன கோயிலாகிய திருப்பொன்னம்பலவானேசுவரர் திருக்கோயிலை கற்கோயிலாகக் கட்டி சைவவுலகுக்கு வழங்கியிருந்தார்.\nகற்கோயில்களையும் கலைவண்ணம் மிக்க சிற்ப வேலைப்பாடுகளையும் காண ஆசையிருந்தும் தமிழகம் சென்று அவற்றை காண வசதியற்ற சைவப்பெருமக்களுக்கு இச்சிவாலயமே அவர்களின் ஆசையை நிறைவுசெய்யும் சிறப்பை கொண்டுள்ளதென்றால் அதுமிகை இல்லைகொழும்பு மாநகரிலே சைவாகமவழி திருப்பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்ற சிவாலயம் என்னும் அருமையும் பெருமையும் உடையது திருப்பொன்னம்பலவானேசுவரர் திருக்கோயில்\nஇத்தகைய பெருமைபொருந்திய சைவத்திருத்தலமாகிய திருப்பொன்னம்பலவானேசுவரத்து திருக்கோயிலில் பேணப்பட்டுவந்த மசுமடத்தில் காயத்தால் வாடிக்கொண்டிருந்த கருவுற்றிருந்த பசுவொன்று இறைச்சிக்காக விற்கப்பட்ட பெருங்கொடுமை.....பெரும்பாவம் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருப்பதைக் கேள்வியுற்று சைவ உலகமே ஆழ்ந்த துயரத்துள் வீழ்ந்துள்ளது\nசெய்திகளின் பிற்புலத்தை ஆராயும்போது இலங்கை அரசியல்வாதியொருவரால் இச்செய்தி வெளிக்கொண்டு வரப்பட்டிருப்பது அவதானிக்க வேண்டியவிடயமாகும். இவர் கொழும்பு இந்துக் கல்லூரி இரத்மலானையில் அதிபர் தெரிவில் உரியமுறையில் பொறுப்புடன் தலையிட்டபோதும் கல்லூரிப்பாரம்பரியத்துக்கு ஏற்ப முடிவெடுக்கத் தவறியமையால் அது சைவமக்களில் ஒருசாராரின் மனதை புண்பட வைத்துவிட்டது என்ற செய்தியும் உண்டு எனவே அதை நிவர்த்திசெய்ய இச்செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளாரா என்பது ஐயத்துக்குரிய கேள்வியே எனவே அதை நிவர்த்திசெய்ய இச்செய்தியை வெளிக்கொண்டு வந்துள்ளாரா என்பது ஐயத்துக்குரிய கேள்வியே ஆனாலும் உரிய ஆதாரங்கள் என்பவற்றை அடுக்கி அவர் கூறும் செய்தி கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே ஆனாலும் உரிய ஆதாரங்கள் என்பவற்றை அடுக்கி அவர் கூறும் செய்தி கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்றே ஆலய அறக்காவலர் சபை \"வேறு ஒரு ஆலயத்துக்கு குறித்த பசுவை வழங்கிய\"தாக அறிவித்து எந்தவிதமான வெளிப்படையான செய்தியையும் வெளியிடாதது இன்னும் ஆழமாக கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. குறித்த பசு இறைச்சிக்காக வெட்டப்பட்டதாகவும் அது யாரால் வாங்கப்பட்டதென்பதையும் க��றித்த அரசியல்வாதி வெளிப்படையாக கூறியுள்ளமையையும் நோக்க வேண்டியுள்ளது. அவர் இதுகுறித்த நிழற்படங்களை வெளியிடத்தயார் என்று கூறியுள்ளமையும் இதுபற்றி காவல் துறையில் புகார் செய்துள்ளமையும் அவதானிக்க வேண்டும். ஆக; ஆலய அறக்காவலர் சபைமேல் சுமத்தப்பட்ட குற்றத்தை தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படையாகவும் ஆலய அறக்காவலர் சபை நிராகரிக்க எத்தனிக்கவில்லை என்பதுவே சைவ உலகத்துக்கு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது\nஅந்நிய ஆட்சியில் யாழ்ப்பாணம் இருந்தபோது ஒவ்வொரு வீடும் ஒழுங்குமுறைக்கு அமைய ஒரு பசுவை அந்நிய ஆட்சிப்படையினரின் உணவுக்கு வழங்க வேண்டும் என்ற விதி இருந்தது. ஈழத்து ஞானப்பிரகாசர் பசு வழங்கவேண்டிய தடவை வந்தபோது அப்பெரும் கொடும்பாவத்துக்கு அஞ்சி இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறி தமிழகத்துக்கு சென்றார். இப்படியான பாரம்பரியம் தமிழருடையது\nபண்டைய சிங்கள அரசர் விகாரைகளுக்கு நிதியளிக்க தவறும் பௌத்தர்கள் திருக்கேதீசுவரத்தில் பசுக்கொலை செய்தமைக்கு ஈடான பாவத்தை பெறுவர் என்று வலியுறித்திய சிறப்பு ஈழத்தமிழரின் சைவப்பாரம்பரியத்தின் மேன்மையின் எடுத்துக்காட்டாகும்\nதனது மகன் செய்த தவறால் கன்றினை இழந்த தாய்ப்பசுவின் துயர் தீர்க்க தனது மகனையே தேரேற்றி கொலைசெய்த மனுநீதிசோழனின் சைவச்சால்பு தமிழரின் பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாகும்\nமேய்ப்பான் இறந்துகிடந்தமையைக் கண்டு பசுக்கள் எல்லாம் அழுத்தவண்ணம் நின்றபோது அதனது துயரத்தை நீக்க தனது உடலைத்துறந்து மேய்ப்பவனின் உடலுக்குள் கூடுவிட்டு கூடுபாய்ந்தார் திருமூலநாயனார்அனாயநாயனார் ,சண்டேசுவரர் ஆகிய நாயன்மார்களும் பசுவை போற்றி சைவச்சால்பை வெளிப்படுத்திய சிறப்புடையவர்கள்அனாயநாயனார் ,சண்டேசுவரர் ஆகிய நாயன்மார்களும் பசுவை போற்றி சைவச்சால்பை வெளிப்படுத்திய சிறப்புடையவர்கள் இப்படி பசு என்பது சைவசமயத்தில் புனிதத்தின் அடையாளம்\nஇறைவனுக்கு அபிடேகத்துக்கு பயன்படுத்துவதும் பசுப்பால்தான் தாய்ப்பாலுக்கு பிறகு ஒவ்வொரு குழந்தையும் அருந்துவது பசுப்பால்தான் தாய்ப்பாலுக்கு பிறகு ஒவ்வொரு குழந்தையும் அருந்துவது பசுப்பால்தான்ஆக; சமயச்சால்பாலும் சமூகச்சால்பாலும் போற்றுதலுக்குரியது பசுஆக; சமயச்ச���ல்பாலும் சமூகச்சால்பாலும் போற்றுதலுக்குரியது பசு அத்தகைய பசுவை சைவாலய நிர்வாகமே இறைச்சிக்காக விற்றதாக வெளிவந்துள்ள செய்தி........கடவுளே கண்களும் காதுகளும் இச்செய்தியை அறியத்தானோ தந்தாய் என்று உள்ளம் குமுறுகின்றது அத்தகைய பசுவை சைவாலய நிர்வாகமே இறைச்சிக்காக விற்றதாக வெளிவந்துள்ள செய்தி........கடவுளே கண்களும் காதுகளும் இச்செய்தியை அறியத்தானோ தந்தாய் என்று உள்ளம் குமுறுகின்றது ஆலய நிர்வாக சபை என்ன செய்யப்போகின்றது\nகோபூசை செய்தென்றும் கோயில் தோறும்\nகும்பிட்டு வாழ்ந்த மக்கள் கோலம்மாறிக்\nகோமாதா குலத்தினையே கொன்று தின்னும்\nகொடுமையினைப் போக்கிடவே திரண்டு வாரீர் - சைவப்புலவர் சு.செல்லத்துரை\nகுறித்த செய்தியை வெளிப்படையாகவும் ஆதாரபூர்வமாகவும் தெளிவாகவும் மறுக்க ஆலய அறக்காவலர் சபையால் முடியாதென்றால் குறித்த ஆலய அறக்காவலர் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் சைவர் என்னும் தகுதியையே இழந்தவர் ஆயினர் என்பதே சைவ உலகின் தீர்ப்பாக அமையும் அதில் எள்ளளவும் ஐயமில்லை ஆக; குறித்த சபை உறுப்பினர்கள் அனைவரும் சபையைவிட்டு விலகி சைவச்சான்றோர்களிடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைப்பதோடு பாவத்தை நீக்க விரும்பினால் உள்ளன்போடு மனந்திருந்தி காசிக்குச்சென்று கங்கையில் குளித்து பாவத்தை போக்க எத்தனிக்க\nபெருமகனார் சேர்.பொன்.இராமநாதன் கட்டியமையால் அவரது உறவு உரிமைகருதி \"யாராலும் யாரையும் நீக்க முடியாது\" என்னும் ஆணவத்தோடு சைவ உலகின் கோரிக்கைகளைத் தட்டிக்கழித்தால் ஆலய அறக்காவலர் சபை உறுப்பினர் அனைவரும் நரகம் போவது திண்ணம்\nசைவ பெருமக்கள் துயரத்துள் சோர்வடையாது....உண்மையை அறியவும் உருப்படியற்றவர்கள் ஆலய நிர்வாக சபையில் இருப்பது உறுதியானால் அவர்களை அனைவரையும் ஆலய நிர்வாக சபையில் இருந்து அகற்றவும் முன்வர வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன்.\nசைவ ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக;சைவசமயம் பற்றிய அடிப்படை அறிவையும் சைவசமய தத்துவங்களில் தெளிவையும் சைவர்கள் யாவரும் பெற்றிருக்கும் பொருட்டு; \"சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும்\"என்னும் தொடர் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை சைவ அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.\nசெந்தமிழர் நாங்கள் சிவன் திருவடிகள் மறவாத வாழ்வை பேணுவோமாக\nசிவத்தமிழோன் DR.கி.பிரதாபன் . Powered by Blogger.\nபண்டைய தமிழக கோயில் இடிக்கப்படுவதை தடுப்போம்\nசைவசமயம் உள்ளத்தை உள்ளபடி உணர்ந்து பாருக்கு அளித்த அரிய ஞானம் சைவசித்தாந்தமாகும். Saivism is the oldest prehistorian religion of South Ind...\nஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக...\nசைவசித்தாந்தமும் சங்கரர் அத்வைதமும் -சைவ சித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம் - 7\nபாரதசமய பண்பாடு என்பது சமய ஆராய்வுகளால் எழுப்பப்பட்டது. வெறுமனே ஒருவர் தோன்றி இதுதான் சமயம்,இதுதான் கடவுள்,இதுதான் சமயநூல்,இதுதான் கடவுளுக்க...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 3\nஜன்ஸ்டீனை விஞ்சிய சைவசித்தாந்தம் என்று தலைப்பிட்டு, இப்பகுதியை வெளியிடுவோம் என்று நினைத்தேன். பின்னர்; சாதரண மானிடரோடு, தத்துவ ஆய்வைத்தந்த ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்- 2\nஇறைவனுக்கு உருவமுண்டு;ஆனால் அந்த இறைவனை யாரும் பார்க்கவில்லை என்பதால் மனிதர் தமது விருப்பத்துக்கு அமைவாக உருவம் வரையக்கூடாது என்கின்றது ஏனைய...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-6\nஐந்தொழில் தத்துவத்தை விளக்கும் சிவபெருமானின் கூத்தைக் கண்டு விஞ்ஞானிகள் மெய்சிலிர்த்து நிற்கும் அருமையை கடந்த பதிவில் பார்த்தோம். இப்பகுதியி...\n கட்டுரை ஒன்றின் மறுப்புக் கட்டுரை\n\" என்ற கட்டுரைக்கு மறுப்பு கட்டுரையே இதுவாகும்.எனவே; குறித்த கட்டுரையைப் படிப்பதற்கு கீழ் உள்ள தொட...\nநாவலர் பெருமானும் மிசனரிகளின் சாதிச்சதிகளும்\nபேராசிரியர் ரட்ணஜீவன் . எச் . கூல் நாவலர் பெருமானை ஒரு சாதித்துவவாதியாகச் சுட்டிஆங்கில பத்திரிக்கைகளில் கட்டுரையொன்று ...\nசைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் பாகம்-4\nஇப்பகுதியில் பௌதீகவிஞ்ஞானத்தின் துணையுடன் சைவசித்தாந்த கருத்து விளக்கப்பட்டுள்ளது. முன்னைய சைவசித்தாந்தம் கற்றதும் பெற்றதும் தொடர்களை படிக்க...\nதிருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி\n\"புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர் எனச் செப்பல் - -நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்குஇருள்மா லைக்கு...\n4ம் சைவ சித்தாந்த மாநாடு (1)\nஇலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடல் (1)\nஉலக சைவ மாநாடு (1)\nகொழும்ப��� இந்து கல்லூரி பம்பலப்பிட்டி (1)\nசைவ மங்கையர் கல்லூரி (1)\nசைவமும் தமிழும் போட்டி (1)\nபன்னிரண்டாவது உலக சைவ மாநாடு (1)\nபெரிய புராண விழா (1)\nசைவ சித்தாந்த ஞான விளையாட்டு\nசைவ சமயம் பாகம் 2\nசைவ வினாவிடை இரண்டாம் புத்தகம்\nசைவ வினாவிடை முதற் புத்தகம்\nபெரியபுராண வசனம் முதல் நான்கு சருக்கங்கள்\nசைவ சமயம் - கொழும்பு விவேகாநந்த சபை வெளியீடு\nசைவம் வளர்த்த சான்றோர்கள் - மகான் காசிவாசி சி செந்திநாத ஐயர் ஆக்கம் க.சி.குலரத்தினம்\nஏழாவது உலக சைவ மாநாடு சிறப்பு மலர் 1999\nபுதிய பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை நாடிவர இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை வழங்கும்படி வேண்டுகிறேன். -நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-kushboo-slams-kamal-hassan-fan-who-ask-question-about-anbe-shivam-movie-qc0ryx", "date_download": "2021-07-29T00:01:35Z", "digest": "sha1:Z7WHR6JK6BGMGBU6H663AMO237RZUWHT", "length": 11359, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“அதிகப்பிரசங்கி தனம் வேண்டாம் தம்பி”... கணவருக்கு சப்போர்ட்டாக கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய குஷ்பு...! | Actress Kushboo Slams Kamal Hassan Fan Who ask Question about anbe shivam movie", "raw_content": "\n“அதிகப்பிரசங்கி தனம் வேண்டாம் தம்பி”... கணவருக்கு சப்போர்ட்டாக கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய குஷ்பு...\nஇந்த படத்தில் கமல் ஹாசனின் அசத்திய நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் கதையும் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் எனும் அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றது\nஇந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.\nஇதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா... தீயாய் பரவும் புகைப்படம்...\nதற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் குஷ்பு சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கமெண்ட���களை படிக்கும் குஷ்பு, சரியானவற்றிற்கு பதிலளிக்கவும் செய்கிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் படம் குறித்த கருத்திற்கு குஷ்பு கொடுத்திருக்கும் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2003ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”.\nஇதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை அழகில் மெருகேறி ஜொலிக்கும் அஞ்சலி... பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...\nஇந்த படத்தில் கமல் ஹாசனின் அசத்திய நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் கதையும் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் எனும் அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றது. என்ன தான் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சன ரீதியாக படத்தை ஆகா...ஓஹோ... என புகழ்ந்து தள்ளினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட படமாக அன்பே சிவம் இருப்பது குறித்து கமல் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் 2 வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என பதிவிட்டிருந்தார்.\nஇதையும் படிங்க: அடிக்கிற வெயில் போதாதுன்னு அனலை கிளப்பும் ஷாலு ஷம்மு... குளியல் தொட்டிக்குள் குட்டை உடையில் அட்ராசிட்டி...\nமற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள குஷ்பு, வின்னர் 2001ம் ஆண்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்வியால் கிரி படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பே சிவம் 2003ம் ஆண்டும், கிரி 2004ம் ஆண்டும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், அதனால் ரொம்ப அதிகப்பிரசங்கி தனம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளின்னு நினைச்சிட்டு முட்டாளா திரியுறீங்க என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார். குஷ்புவின் இந்த அதிரடி பதிலால் அந்த ரசிகர் ட்விட்டையே டெலிட் செய்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.\nசேப்பாக்கம் சீட் மட்டுமில்ல... இதுவும் போச்சா... உச்சகட்ட அதிருப்தியில் குஷ்பு போட்ட ட்வீட்...\nகுஷ்பு சொன்ன நண்பர் இவர் தான்... பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர்...\nகொழுப்பாவது குறையும்... குஷ்புவை நேரடியாக கலாய்த்த காயத்ரி ரகுராம்...\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்கும் ஜோரில்... உலக நாயகனை கலாய்த்த குஷ்பூ... எதுக்கு இந்த குசும்பு...\nதனியார் பள்ளிகளை ஓரங்கட்ட முடிவு.. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். அமைச்சர் உறுதி.\n10.5% இட ஒதுக்கீடு... ஜெயிச்சிட்ட மாறா... ராமதாஸை கொண்டாடும் வன்னியர் சமுதாயம்..\nதிமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்.. டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்.. எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.\nஅதிமுகவை மிரட்டும் அளவுக்கு யாருக்கு தில்லு இருக்கு.. மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சரவெடி பேச்சு.\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் தமிழக அரசு.. அவசர ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vardha-team-denied-to-meet-dmk-members", "date_download": "2021-07-28T22:48:51Z", "digest": "sha1:BCA3W2JOS62GP5GYOPSJLANOX7CEKFSS", "length": 12967, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுகவினரை சந்திக்க மத்திய குழு மறுப்பு..", "raw_content": "\nதிமுகவினரை சந்திக்க மத்திய குழு மறுப்பு..\nகடந்த 12ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரை கடந்து சென்றது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன. லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள், ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள், நூற்றுக்கணக்கான கல்வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.\nஇதை தொடர்ந்து மத்திய குழு இன்று சென்னை வந்தது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய குழுவினரிடம் புயல் பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு சார்பில், மனு அளிக்கப்பட்டது. அப்போது, சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏக்கள் 13 பேர், அங்கு சென்றனர். அப்போது, அந்த கூட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள மறுப்பு தெ��ிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களை மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த கூட்டத்துக்கு சென்ற திமுக எம்எல்ஏக்கள், தனித்தனியாக தங்களது தொகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் கூறி மனு கொடுத்தனர்.\nபின்னர், ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட வர்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்து, உரிய நிவாரணம் பெற்று தரவேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வைருக்கு மனு கொடுத்தார். மேலும், பாதிப்புகளை ஆய்வு செய்யவரும் மத்திய குழுவினர் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.\nஇதைதொடர்ந்து மத்திய குழுவினர் இன்று சென்னை வந்ததாக அறிந்தோம். மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மத்திய குழுவை வழி நடத்தும் அலுவலரை நேரில் சந்தித்து, சென்னையில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் என்ற முறையில், எங்கள் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த கோரிக்கை மனுவை கொடுக்க வந்தோம்.\nமுதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், மத்திய குழுவிடம் பேச்சு வார்த்தை நடத்தும்போது, நாங்களும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கூறுவதற்காக சென்றோம். ஆனால், அங்கு திமுக உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை. மற்றொரு கூட்டம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ளும்படியும் கூறினர். அதன்படி நடந்த மற்றொரு கூட்டத்தில், மத்திய குழுவிடம் எங்களது கோரிக்கை மனுவை கொடுத்தோம்.\nஅதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான தெரு விளக்கு மின் கம்பங்கள், உயர் அழுத்த மின் கம்பங்கள், நூற்றுக்கணக்கான டிரான்ஸ்பார்மர்கள் விழுந்தன. இதில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. கல் வீடுகளிலும் இடிந்தன. சிமென்ட் ஷீட் போட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. இவற்றை சீரமைத்து தரவேண்டும்.\nசென்னை ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பில் இருக்கிறது. மேலும், மோசமான நிலைக்கு போகாமல், சென்னையில் பசுமையை கொண்டு வரவேண்டும், இதற்கு உரிய நி��ாரணம் வழங்க வேண்டும் என திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர், தனித்தனியே மனு கொடுத்துள்ளோம்.\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மக்களின் பிரதிநிதியாக, மத்திய குழுவினருடன், பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தபோது, அதில் திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டு வாய்ப்பு தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், எங்களை சந்திக்க மறுத்ததோடு, வேறு இடத்தில் சந்தித்து மனு கொடுக்கும்படி திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர், வேறு கூட்டத்தில் சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், வாய் மொழியாக எதையும் கூற முடியவில்லை.\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nமு.க.ஸ்டாலினுக்கு அடுத்து நான்தான்... உள்ளாட்சி தேர்தலில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்... துரைமுருகன் ஆத்திரம்\nவேலைக்கு ஆகாது ராஜா, வேலைக்கே ஆகாது.. டிடிவி தினகரனை மரண பங்கம் செய்த ஜெயக்குமார்.\nஅதிமுக என்பது குடும்ப கட்சி அல்ல.. யாரும் கைப்பற்ற முடியாது.. சீறிய ஓபிஎஸ்.\nஉதயநிதியின் வெற்றியை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நீதிபதி எச்சரிக்கை..\nஅமமுகவினர் திமுகவுக்கு செல்வதில் சதி.. சசிகலா, தினகரன் திமுக கைப்பாவைகள்.. மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு..\nவன்னியர் இட ஒதுக்கீடுக்கு சிக்கல் வரக்கூடாது.. அதுக்கு உடனே இதை செய்யுங்க.. மு.க.ஸ்டாலினுக்கு சீமான் அட்வைஸ்.\nஒருத்தர் விடாம எல்லா கட்சிகளும் சேரணும்.. 2024-ல் பாஜகவை வீழ்த்த இப்போதே வியூகம் வகுக்கும் மம்தா..\nசசிகலா முதலில் ஓபிஎஸ் - இபிஎஸ்ஸை சந்தித்து பேச வேண்டும்.. சசிகலாவுக்கு ஐடியா கொடுத்த மாஃபா பாண்டியராஜன்..\nகாட்டு கத்து கத்தியும் வீணா போச்சே... 'சார்பட்டா' படத்தில் கண்டுகொள்ளப்படாத விஜய் டிவி பிரபலம்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Bahadurgarh/car-service-center.htm", "date_download": "2021-07-29T00:41:02Z", "digest": "sha1:UZ627OA53X2VXYRNVWVSR4TABMPXWFHO", "length": 6810, "nlines": 141, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் பாகாதுர்கா உள்ள 2 மாருதி கார் சர்வீஸ் சென்டர்கள் | மாருதி கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிcar சேவை centerபாகாதுர்கா\nபாகாதுர்கா இல் மாருதி கார் சேவை மையங்கள்\n2 மாருதி சேவை மையங்களில் பாகாதுர்கா. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி சேவை நிலையங்கள் பாகாதுர்கா உங்களுக்கு இணைக்கிறது. மாருதி கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட மாருதி டீலர்ஸ் பாகாதுர்கா இங்கே இங்கே கிளிக் செய்\nமாருதி சேவை மையங்களில் பாகாதுர்கா\nஜிஎல் automobiles பிரதான ரோஹ்தக் சாலை, sankhol, எதிரில். ch. devi lal park, பாகாதுர்கா, 124507\nசிந்தி vinayak vehicles 1202, M.i.e. பகுதி ஆ, பிரதான ரோஹ்தக் சாலை, ஜொஜ்ஜார், டைக்ரி எல்லைக்கு அருகில், பாகாதுர்கா, 124507\nபாகாதுர்கா இல் 2 Authorized Maruti சர்வீஸ் சென்டர்கள்\nபிரதான ரோஹ்தக் சாலை, Sankhol, எதிரில். Ch. Devi Lal Park, பாகாதுர்கா, அரியானா 124507\n1202, M.I.E. பகுதி ஆ, பிரதான ரோஹ்தக் சாலை, ஜொஜ்ஜார், டைக்ரி எல்லைக்கு அருகில், பாகாதுர்கா, அரியானா 124507\nமாருதி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Banga/car-service-center.htm", "date_download": "2021-07-29T00:03:04Z", "digest": "sha1:GSIKLRBPLQEMTLP3I36NKITTPPNMHTIS", "length": 6117, "nlines": 134, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் பாங்கா உள்ள மாருதி கார் சர்வீஸ் சென்டர்கள் | மாருதி கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிcar சேவை centerபாங்கா\nபாங்கா இல் மாருதி கார் சேவை மையங்கள்\n1 மாருதி சேவை மையங்களில் பாங்கா. கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி சேவை நிலையங்கள் பாங்கா உங்களுக்கு இணைக்கிறது. மாருதி கா���்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட மாருதி டீலர்ஸ் பாங்கா இங்கே இங்கே கிளிக் செய்\nமாருதி சேவை மையங்களில் பாங்கா\nஅழகான ஆட்டோக்கள் நவசேர்-ஜலந்தர் சாலை, நேரு நகர், சாம்சங் மின்னணு மண்டலத்திற்கு அருகில், பாங்கா, 144505\nபாங்கா இல் 1 Authorized Maruti சர்வீஸ் சென்டர்கள்\nநவசேர்-ஜலந்தர் சாலை, நேரு நகர், சாம்சங் மின்னணு மண்டலத்திற்கு அருகில், பாங்கா, பஞ்சாப் 144505\nமாருதி கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/gossip-about-a-tamil-actress-who-loved-persons-at-a-time-082866.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-29T00:06:03Z", "digest": "sha1:VFWEHQD7VXZKO57UZIKFKPPCL6MQD2D5", "length": 17133, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்த 'சிரிப்பு' நடிகை.. உண்மையை அறிந்து ஓட்டம் பிடித்த ஹீரோ.. திடுக் தகவல்! | Gossip about a tamil actress who loved persons at a time - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் வாய்ப்பால் பெரும் பலனைப் பெறலாம்…\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நேரத்தில் 2 பேரை காதலித்த 'சிரிப்பு' நடிகை.. உண்மையை அறிந்து ஓட்டம் பிடித்த ஹீரோ.. திடுக் தகவல்\nசென்னை: சிரிப்புக்கு புகழ் பெற்ற அந்த நடிகை ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்த தகவல் வெ���ியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான நடிகையாக வலம் வருபவர் ஸ்நேகமான அந்த நடிகை.\nசிங்கம்பட்டி ஜமீன் வாரிசிடம் சாரி கேட்ட சார்பட்டா பரம்பரை: 4 ஆண்டுகளுக்கு பின் முடிந்த ஆர்யா வழக்கு\nசிரிப்புக்கு புகழ் பெற்ற அவர் சினிமாவில் பீக்கில் இருந்த போது சிக்காத சர்ச்சைகள் இல்லை.\nமார்க்கெட் உச்சத்தில் இருந்த போது முன்னணி ஹீரோ ஒருவருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் அந்த நடிகை. இதனால் இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமானது.\nதொடர்ந்து அந்த நடிகருடன் அதிக படங்களில் நடித்த நடிகைக்கு அவருடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றும் போட்டோக்களும் வெளியானது.\nஇதனால் இருவருக்கும் காதல் என கோலிவுட்டில் உறுதியாக பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவிலும் இருந்தனர். ஆனால் அப்போதுதான் நடிகை பற்றிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.\nஅதாவது நடிகை, இளம் ஹீரோவை காதலித்து கொண்டிருந்த போதே வெளிநாட்டு தொழில் அதிபர் ஒருவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். தொழில் அதிபரையும் காதலித்து வந்துள்ளார் நடிகை.\nநடிகை மீது கொள்ளை பிரியம் கொண்ட அந்த தொழில் அதிபர் நடிகை வந்தால் தங்குவதற்கு என்றே காஸ்ட்லியான ஒரு பங்களாவை வாங்கி கொடுத்திருந்தார். இந்த விஷயம் நடிகரின் காதுகளுக்கு வர, இது சரிப்பட்டு வராது என நடிகையை கழட்டிவிட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டார்.\nபின்னர் தொழில் அதிபருடன் ஓவர் நெருக்கம் காட்டிய நடிகை, நிச்சயதார்த்தம் வரை சென்றார். ஆனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் நிச்சயதார்த்தமும் நின்றது.\nஇதனால் நடிகை மீது கடும் கோபம் கொண்ட தொழில் அதிபர் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டு மானத்தை வாங்கியதும், தமிழ் சினிமாவை சேர்ந்த முக்கிய புள்ளி சமாதானம் செய்து வைத்ததும் வேறு கதை.\nஅதன் பின்னர் வேறொரு நடிகரை காதலித்த நடிகை இறுதியாக அவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது குழந்தை குட்டிகள் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் அந்த சிரிப்பு நடிகை\nவருத்தத்தில் வாரிசு நடிகர்.. புதுசா எந்த படமும் கிடைக்கல.. அந்த தப்பான முடிவால இப்படி மாறிடுச்சே\nகால் அழகிக்கும் அந்த நடிகருக்கும் அப்பவே ராங் கனெக்ஷன்.. சர்ச்சை நடிகரால் அப்செட்டில் கோடம்பாக்கம்\nசர்ச்சை நடிகையிடம் மீண்டும் ஒரு ஆடு சிக்கியிருக்காம்.. ஏகப்பட்ட கண்டிஷனும் போட்டுருக்காராம்\nஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்.. வெரைட்டி நடிகர் மீது கடுங்கோபத்தில் தயாரிப்பாளர்கள்\nஅந்த நடிகை மீதும் கண் வைத்த ஒல்லி நடிகர்.. சூதானமா இரும்மா.. பிரியமான நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்\nகாப்பி இயக்குநருக்கு ஐஸ் வைக்கும் சமத்து நடிகை.. நம்பர் நடிகையை ஓரங்கட்ட பலே திட்டம்\nஅந்த நடிகருடன் ஜோடி போட நடுங்கும் இளம் நடிகைகள்.. வாழ்க்கைக்கே வேட்டு வச்சுருவாருன்னு பயமாம்\nநம்ம மட்டும் ஏன் டிரெண்டிங் ஆகல.. பயங்கர கடுப்பில் பாஸ் நடிகர்.. அந்த பிரச்சனை தான் காரணமா\nசொந்தமாக படம் தயாரித்து சூன்யம் வைத்துக்கொண்ட மூன்றெழுத்து நடிகர்.. கடன் பிரச்சனையில் தவிக்கிறாராம்\nஅப்பா பெயரை வேண்டுமென்றே அசிங்கப்படுத்துகிறாரா அந்த மியூசிக் ஹீரோ.. அப்செட்டில் பிரகாச நடிகர்\nநடிச்சா ஹீரோயின் தான்.. அந்த கதாபாத்திரம்லாம் வேணாம்.. அடம்பிடிக்கும் ரியாலிட்டி ஷோ பிரபலம்\nஇது என்னடா புதுக்கதை.. அந்த நடிகையின் திருமணம் நின்று போனதற்கும் ஒல்லி நடிகர் தான் காரணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2020/dec/14/opening-of-jammu-srinagar-national-highway-for-one-way-traffic-3523445.html", "date_download": "2021-07-28T23:30:21Z", "digest": "sha1:7MRYP4RPOEJQ5VP5FUXNSPVGII4UGUOG", "length": 11172, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒருவழி போக்குவரத்துக்காக திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிற���்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒருவழி போக்குவரத்துக்காக திறப்பு\nஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.\nஅதே சமயம், பூஞ்ச், ரஜௌரி ஆகிய இரட்டை மாவட்டங்களை, தெற்கு காஷ்மீருடன் இணைக்கும் முகலாய சாலை தொடா்ந்து ஆறாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டிருந்ததாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.\nகாஷ்மீரின் நுழைவாயில் பகுதியான ஜவாஹா் சுரங்கப்பாதையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் 9 இன்ச் உயரத்துக்கு பனி படா்ந்து காணப்பட்டதால் அவ்வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nமேலும் தொடா்ந்து பெய்த மழையால் ரம்பான்- பனிஹால் இடையே கடும் நிலச்சரிவும் ஏற்பட்டதால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் முழுவீச்சில் சீரமைக்கப்பட்ட இச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு-ஸ்ரீநகா் இடையே ஒருவழி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறியதாவது:\n‘ஜம்முவிலிருந்து ஸ்ரீநகா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை ஜம்மு பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளை மூழ்கியிருந்த அடா்த்தியான மூடுபனியால் வாகனங்களின் இயக்கம் குறைந்திருந்தது.\nஇந்நிலையில், சீரமைக்கப்பட்ட இந்த சாலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் பனியை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.\nவழக்கமாக குளிா்காலங்களில் இந்த நெடுஞ்சாலையில் ஒருவழி போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. அண்மையில் பீா் கி காலி மற்றும் அதை ஒட்டியப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகலாய சாலை டிசம்பா் 8-ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு ���ினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharisanam.com/temples/sri-pasupatheeswarar-temple-at-thirukkondeeswaram", "date_download": "2021-07-28T22:59:13Z", "digest": "sha1:ODUTGXLIBTKJROZKP7XWIIC5YJCOGBZA", "length": 27932, "nlines": 290, "source_domain": "www.dharisanam.com", "title": "Sri Pasupatheeswarar Temple at Thirukkondeeswaram - Dharisanam", "raw_content": "\nவரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப்\nபுரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன்\nஅரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய்\nதிரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.\nஅலைகள் உலாவுகின்ற வயல்களால் சூழப்பட்ட திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே இடையில் பாம்பினை விளங்குமாறு அணிந்த அண்ணலே ஐம்புல வேட்கையை நீக்கும் ஆற்றல் இல்லேனாய், நீக்குதற்கு அரிய பிறவியாகிய வஞ்சனைப் படுகுழியிலே விழுந்து அதனினின்றும் கரையேறும் வழியைக் காணேனாய் உள்ள அடியேனுக்கு அஞ்சேல் என்று அருள் செய்வாயாக\nதொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து\nபிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன்\nஅண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய்\nதெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.\n உலகங்களில் பரந்து எங்கும் கலந்து வாழ்பவனே முக்காலமும் அறிபவனே தௌந்த அலைகளை உடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரத்துப் பெருமானே உன் அடியேன் பிறவி எடுத்தபின் வீணாகப் பழைய வினைப்பயனாகிய குழியில் விழுந்து இந்த உடம்பைச் சுமந்து வருந்தி இத்துயரிலிருந்து தப்பிப் பிறவாமையை அடைவதற்குரிய வழியைக் காணேனாய் அஞ்சுகின்றேன். அடியேனுக்கு அஞ்சேல் என்று அருளுவாயாக.\nகால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத்\nதோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை\nஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்\nசேல���டைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.\nசேல் மீன்களை உடைய வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரப் பெருமானே இரண்டு கால்களைக் கொடுத்து எலும்புகளைப் பொருத்தி, விளங்கும் நரம்புகளை உடம்பினுள் இணைத்துத் தோலை மேலே போர்த்திக் குருதியை உள்ளே நிரப்பித் தொக்க மயிர்களால் வேய்ந்து அமைக்கப்பட்ட கூரையாகிய இவ்வுடம்பு நிலையாமையை அடையும்போது பக்கத்திலுள்ள உற்றார் உறவினர் ஒன்று கூடி இதன் பிரிவிற்கு வாய் விட்டுக் கதறிச் சுடுகாட்டில் குழி தோண்டிப் புதைப்பதற்கு அஞ்சுகின்றேன்.\nகூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி\nஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவே\nகாட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோ\nசேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.\nஆடுகின்ற பாம்பை இடையில் இறுகக் கட்டிய தலைவனே சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே சுடுகாட்டைக் கூத்தாடும் அரங்கமாகக் கொண்டு ஆடும் கடவுளே பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே பெருமை பொருந்திய பரப்புடைய வயல்களால் சூழப்பட்ட கொண்டீச்சரப் பெருமானே ஐம்பொறிகளும் கூடிவந்து கொடிய தொழில்கள் செய்வதனையே தம் பண்பாகக் கொண்டு என்னைத் தம் விருப்பப்படி செயற்படுத்த அவற்றின் தொல்லையைப் பொறுக்க இயலாதேனாய் உள்ளேன்.\nபொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை\nதொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த\nமிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன்\nசெக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே.\nசெம்மேனி அம்மானாகிய கொண்டீச்சரப் பெருமானே நிலைபேறின்றிப் பொய்யாக அமைந்த அழகற்ற புழுக்கள் மிகக் கலந்த தீ நாற்றமுடைய இவ்வுடலிலே இணைந்து இருக்கின்ற ஐம்பொறிகளும், 96 தத்துவ தாத்துவிகங்களும் அடியேன் சோர்வு எய்துமாறு செய்யும் கொடுஞ்செயல்களைத் தாங்க இயலாமல் துன்புற்றிருக்கின்றேன்.\nஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும்\nமானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி\nநானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன்\nதேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே.\nவண்டுகள் உலாவும் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே புலாலால் அமைக்கப்பட்ட நாற்றம் வீசும் உடம்புப் ��ாறையில் மோதி உடையும் மரக்கலம் போல்வது என்னும் எண்ணம் இல்லாதேனாய், மான் கண்கள் போன்று மருளும் குளிர்ந்த கண்களையுடைய மகளிரோடு வாழும் வாழ்க்கையை உண்மையான வாழ்வு என்று எண்ணினேனாய், அடியேன் இதுகாறும் உன்னை அணுகாது வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்.\nசாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர்\nவாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்து\nபேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன்\nசேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே.\nவானளாவிய மாடங்கள் பலவாக உள்ள திருக்கொண்டீச்சரத்துப் பெருமானே ஒரு முழம் நீளம் உடைய பொய்யான உடம்பாகிய ஊருக்கு ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கும் வாணிக நோக்கமுடைய ஐம்பொறிகளாகிய வாணிகரும், தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களும் கலக்கத்தை உண்டாக்க அடியேன் விரும்பித் தங்கிய அவ்வூரிலிருந்து பிரிந்து போகக் கூடிய நாள் இன்னது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேனாய் உள்ளேன்.\nபொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து\nபைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று\nகைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன்\nசெந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே.\n பொய்களை வெளியே செல்லாதபடி தடுத்துத் திருப்பி அவற்றிற்கு வடிவுதந்து புலால் நாற்றம் வீசும் பொருள்களை அவற்றிற் பொருத்திப் பையை அழுக்குப் புலப்படாதபடி திருப்பி வைத்தாற்போன்று, எனக்குத் துணையாக உதவாத இந்த உடம்பிலிருந்து இது தகாது என்று கைகளால் குறிப்பிட்டுச் செல்வது போன்ற உயிர் நீங்கும் காலம் இது என்பதனை அறியும் ஆற்றல் இல்லேன். உயிருக்கு உறுதி தேடி நேரிய வழியில் செல்லும் ஞான சாரத்தையும் உணரேன்.\nபாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்\nமேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து\nகோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்\nசேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.\nசேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே சிறுவனாய் இருந்து கழிந்தபாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போய���னேன்.\nவிரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள்\nவெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று\nபருவரை யனைய தோளும் முடிகளும் பாறி வீழத்\nதிருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே.\nதிருக்கொண்டீச்சரத்துப் பெருமான் நறுமணம் கமழும் கரிய மெல்லிய கூந்தலையும் விளங்குகின்ற அணிகலன்களையும் வேல்போன்ற ஒளிபொருந்திய கண்களையும் உடைய பார்வதி அஞ்சுமாறு இராவணன் மலையை எடுத்த போது அவனுடைய பருத்த மலைபோன்ற தோள்களும் முடிகளும் சிதறி விழுமாறு அழகிய கால் விரலை ஊன்றினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ajailat+ly.php?from=in", "date_download": "2021-07-28T23:37:11Z", "digest": "sha1:X65TTDLCQLAADDWRX24U4DE5D5BOH2O5", "length": 4316, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ajailat", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ajailat\nமுன்னொட்டு 282 என்பது Ajailatக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ajailat என்பது லிபியா அமைந்துள்ளது. நீங்கள் லிபியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். லிபியா நாட்டின் குறியீடு என்பது +218 (00218) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ajailat உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +218 282 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ajailat உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +218 282-க்கு மாற்றாக, நீங்கள் 00218 282-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/06/04/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:15:34Z", "digest": "sha1:46YD465VMESDIC2XK7FVYBCZMRRIUVXL", "length": 8150, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது - Newsfirst", "raw_content": "\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது\nமேலும் 28 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது\nColombo (News 1st) அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் மூலம் தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.\nஅமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.\nமுன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.\nசீனாவின் பெருநிறுவனங்களான சீனா மொபைல், ஹிக்விஷன், சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் ட்ரம்பின் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க பங்குச் சந்தையில் சீன நிறுவனங்கள் பல கடும் நஷ்டத்தை இதனால் சந்திக்க நேரிட்டது.\nஇந்நிலையில், தற்போதைய அதிபரும் 28 சீன நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளார்.\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nநாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள்\nடோக்கியோ ஒலிம்பிக்: முதல் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது சீனா\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் கோரிக்கையை நிராகரித்த சீனா\nமேலும் 02 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் ��ாட்டிற்கு கொண்டுவரப்பட்டன\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nநாட்டிற்கு மேலும் 90,000 Pfizer தடுப்பூசிகள்\nஒலிம்பிக்: முதல் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது சீனா\nஇந்தியா செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்\nWHO கோரிக்கையை சீனா நிராகரித்தது\n2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன\nஇரண்டாவது பிரேத பரிசோதனைக்கு விசேட குழு நியமனம்\nஅமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மக்கள் அஞ்சலி\nஅரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் போராட்டம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சரானார் பசவராஜ் பொம்மை\nசலுகை விலையில் சிவப்பு பச்சை அரிசி\nவிஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/10/nhAz6D.html", "date_download": "2021-07-28T22:25:24Z", "digest": "sha1:VVDYJURL5BXG4AFY3TWWTGJKVAWOF5AJ", "length": 9663, "nlines": 35, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ஐஎம்இஐ எண்ணை மாற்றி விற்பனைக்கு வரும் வழிப்பறி செல்போன்கள்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஐஎம்இஐ எண்ணை மாற்றி விற்பனைக்கு வரும் வழிப்பறி செல்போன்கள்\nசென்னையில் வழிப்பறி செய்யப்படும் செல்போன்களை இடைத்தரகர் மூலமாக வாங்கி ஐஎம்இஐ எண்ணை மாற்றி விற்பனை செய்து வந்த 9 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.\nசென்னையில் செல்போன் பறிக்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், சிசிடிவி மூலம் அந்த கும்பலை பின் தொடர்ந்த போது, அவர்கள் ஒரு நபரை சந்தித்து திருட்டு செல்போன்களை கொடுப்பதை கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் பய���்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வைத்து, தண்டையார்பேட்டையை சேர்ந்த மருது என்ற அந்த நபரை அடையாளம் கண்டனர். ஆனால் அவரை உடனடியாக கைது செய்யாமல், மொத்தமாக வாங்கி விற்கும் நபர்களையும் பிடிக்க திட்டமிட்ட தனிப்படை போலீசார், அந்த இடைத்தரகரை தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காணித்தனர்.\nஅதிகாலை 5 மணியளவில் பர்மா பஜார் அருகே ரிசர்வ் வங்கி சுரங்கபாதைக்கு சென்று, அங்கு வரும் நபர்களிடம் செல்போனை கொடுத்து பணம் பெறுவதை மருது வழக்கமாக கொண்டு இருந்தார். வழிப்பறியில் ஈடுபடும் திருடர்களிடம் இருந்து செல்போன்களை 500 முதல் 2000 வரை கொடுத்து வாங்கி வந்து பஜாரில் 2500 முதல் 3000 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் இடைத்தரகாராக மருது செயல்பட்டது தெரியவந்தது. கடையின் உரிமையாளர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் செல்போனின் தரத்தை பொறுத்து பணத்தை கொடுத்து வாங்கி செல்வார்கள் என்றும் போலீசாரிடம் மருது தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, மருது போலவே இடைத்தரகர்களாக செயல்பட்ட மண்ணடி பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி, பெரியதோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி, வியசார்பாடியை சேர்ந்த சந்துரு உள்ளிட்ட மேலும் 3 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த சகோதரர்களான எம்கேபி நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.\nஅவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இடைத்தரர்கள் மூலம் வாங்கிய செல்போன்களை பழுது நீக்கி, ஐஎம்இஐ எண்ணை சாப்ட்வேர் உதவியோடு நீக்கிவிட்டு போலி ஐஎம்இஐ எண்ணை பதிவிட்டு புதிய செல்போன்கள் போல மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. விற்பனை ரசீது இல்லாமல் குறைந்த விலைக்கு செல்போன் வாங்க ஆசைப்படும் நபர்களுக்கு கடையில் வைத்து விற்பனை செய்து வந்ததும், மேலும் இதற்காக உள்ள ஏஜென்ட்டுகள் மூலமாக தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான செல்போன்களை மொத்தமாக விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.a\nஅவர்களுக்கு தொடர்ந்து செல்போன்களை வழிப்பறி செய்து கொடுத்த ராயப்புரத்தை சேர்ந்த பிரவீன் கோயம்பேடு பகுதியை சேர்ந்த பரத், திருச்சியை சேர்ந்த விக்னேஷ் பிரபு ஆகிய மூவரும் கைது செய்யப்ப��்டனர். செல்போன் கும்பலிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50 செல்போன்கள், 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், 9 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். விற்கப்பட்ட திருட்டு செல்போன்களை மீட்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nசர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/11/olnfxE.html", "date_download": "2021-07-29T00:17:25Z", "digest": "sha1:Q5XR5GK5YCIKDGY6JEHLHZ6ZVJGUQZVF", "length": 8977, "nlines": 38, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "அ.இ.த.வி.ம.இ கட்சியில் பிளவு..! விஜய் மம்மி விலகல்..! எஸ்.ஏ.சி ஏமாற்றியதாக குமுறல்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனது மகன் விஜயை மட்டுமல்ல, மனைவி ஷோபாவையும் ஏமாற்றி கட்சி தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷோபா அறிவித்துள்ளார்.\nஒரு காலத்தில் டுவிஸ்ட்டுகள் நிறைந்த திரைக்கதையால் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பிப்பது எப்படி என்று படம் எடுத்து திரைத்துறையில் வெற்றி கண்டவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரன்..\nஆனால் அரசியல் கட்சி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் டுவிஸ்ட்டுகே டுவிஸ்ட்டாக இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கடுமையான மனக்குழப்பதிற்கு தள்ளப்பட்டுள்ளார் எஸ்.ஏ. சந்திர சேகர்..\nஅகில இந்திய த��பதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் தெரிவித்த அரை மணி நேரத்தில் தனது தந்தையின் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, தனது ரசிகர்கள் யாரும் தனது தந்தையின் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என அறிக்கை மூலம் அதிர்ச்சியூட்டினார் விஜய்.\nஆனாலும் அடங்காத எஸ்.ஏ சந்திர சேகரன், ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியை மட்டும் தனியாக அழைத்து தனது கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து மற்ற மீடியாக்களும் அங்கு திரண்டதால் பொறியில் சிக்கிய எலியாக, செய்தியாளர்களிடம் சிக்கி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சமாளிப்பு பதில்களுடன் சாப்பாடு முக்கியம் என்று எஸ்கேப்பானார்.\nஅடுத்த சில மணி நேரத்தில் எஸ்.ஏ.சிக்கு எதிராக அவரது மனைவியும், அ.இ.த.வி.ம.இ கட்சியின் பொருளாளருமான ஷோபா சந்திரசேகர் திடுக்கிடும் புகார்களை தெரிவித்தார்.\nவிஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதில் தனது மகன் விஜய்க்கு துளியும் விருப்பம் இல்லையென்றும், தனது கணவர்தான் பிடிவாதமாக அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவது போல வெளியில் பேசிக்கொண்டு இருந்ததால் அவருடன் பேசுவதையே விஜய் நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார் ஷோபா.\nஅதோடில்லாமல் தற்போது கூட புதிய கட்சி தொடங்குவதை தன்னிடம் தெரிவிக்காமல் ஏதோ அசோசியேசன் தொடங்க போகிறோம் என்று ஏமாற்றி கையெழுத்து பெற்றுக் கொண்டு, தன்னை புதிய கட்சிக்கு பொருளாளராக நியமித்துள்ளதாக குமுறியுள்ள ஷோபா, தனது மகனுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு செயலையும் நான் செய்வதில்லை என்பதால், தனது கணவரின் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\nதமிழக அரசியல் வரலாற்றில் தீபாவின் கணவர் மாதவனின் கட்சிக்கு பின்னர் தொடங்கிய ஒரே நாளில் குடும்பத்தினரால் முடங்கியது நம்ம புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரனின் அ.இ.த.வி.ம.இ கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மத��� விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nலஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/book-launching-event-of-1008-plus-pramanas-from-the-source-evolution-of-new-species-written-by-pramahamsa-nithyananda-swami/", "date_download": "2021-07-28T22:36:12Z", "digest": "sha1:QZOZZIRTATHTQ3EPJ4AC6KKPBF6K7RTV", "length": 6039, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "Book Launching event of \"1008 plus Pramanas from the Source\" Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nசுவாமி நித்தியானந்தா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 700 பக்கங்கள் கொண்ட 1008 plus Pramanas from the Source” Evolution of new Species- என்னும் ஆங்கில மின் நூலின் வெளியீடடு விழா கடந்த சனிக்கிழமையன்று மாலை கனடா ஸ்காபுறோ நகரில் உள்ள சுவாமி நித்தியானந்தா ஆலயத்தில் நடைபெற்றது.\nஅங்கு இரண்டு சிறுமிகள் “மூன்றாவது கண்” (ஞானக் கண்) என்பதன் அவசியத்தையும் சிறப்புக்களையும் செய்து காட்டினார்கள்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T22:36:26Z", "digest": "sha1:G7PZ4KFHH6TV2UED55NRU3FSM6V3VDX2", "length": 10407, "nlines": 88, "source_domain": "newcinemaexpress.com", "title": "முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படம் ‘மரகதக்காடு", "raw_content": "\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n‘எனிமி’ படத்தின் பின்னணி இசையில் ஸ்கோர் செய்யும் சாம் சி.எஸ்.\nYou are at:Home»News»முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படம் ‘மரகதக்காடு\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட படம் ‘மரகதக்காடு\nதமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது\nஇப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.\nஅஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர்.\nஇவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன .\nபடம் பற்றி இயக்குநர் பேசும்போது,\n” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில்\nரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.\nபடம் முழுவதும் தமிழக ,கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.\nபடம் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும் . அதேபோல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும். ” என்கிறார்.\nமேலும் கூறுகையில், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைவரும், சுவாசிக்கிற காற்று மாசுபடுதுனு கவலைபடுகிற நாம் காற்றே பாற்றாக��குறையாகப்போகுதுனு கவலை இல்லாம இருக்கோம்.. Save water ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் ’மரகதக்காடு’ என்றார்.\nநகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான் . காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது . வெறும் இனக்கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் \nஅவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தை சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல் .\nகாட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை , அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்கு தடையாக இருக்கிறது . அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன முடிவு என்ன\nகாதலுடன் காடு , மக்கள் , அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள் , அவர்களது வாழ்வியல் , காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும் .\nஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ்\nஇசை – ஜெய் பிரகாஷ்\nபாடல்கள் விவேகா , மீனாட்சி சுந்தரம் , அருண் பாரதி\nஎடிட்டிங் – சாபு ஜோசப்\nகலை – மார்டின் டைட்டஸ்\nநடனம் – சாய் மதி\nபி.ஆர்.ஓ – A. ஜான்\nஎன ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் இணைந்து படக் குழுவாகியுள்ளது.\n‘மரகதக்காடு ‘படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.\nகொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nஇயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \nJuly 25, 2021 0 கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி\nJuly 24, 2021 0 இயக்குநர் அவதாரமெடுத்த நடிகர் விஜய் ஆண்டனி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/684945-cartoon.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-28T22:53:13Z", "digest": "sha1:DB2WMDRQO3WEPNS2WPSR672YNBDGPMVQ", "length": 9335, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் வந்தா குறைப்பீங்களா? | cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஇதுக்கு ஒரு கருவி இருந்தா நல்லாருக்கும்\nஒட்டுக் கேட்டப்போ போரடிச்சிருப்பார் போல...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\n\tபெரு நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்கா இனத்தவர், முதன்முதலில்...\nபிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/20-6JOwq2.html", "date_download": "2021-07-29T00:39:08Z", "digest": "sha1:VIK7JJT6DQUCOMY4BJDQJ5M37Y5PDEY2", "length": 5874, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "முதியவர் தவறவிட்ட ஆவணங்கள், ரூ.20 ஆயிரம் பணம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த தலைமை ஆசிரியர்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nமுதியவர் தவறவிட்ட ஆவணங்கள், ரூ.20 ஆயிரம் பணம்: காவல்நிலையத்தில் ஒப்படைத்த தலைமை ஆசிரியர்\nமதுரையில் முதியவர் ஒருவர் தவறவிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை கண்டெடுத்த தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். அதனை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் கீதாரமணி உரியவரிடம் ஒப்படைத்தார். மதுரை விளாச்சேரியைச் சேர்ந்த பிச்சை ராவுத்தர் மகன் ஜலீல் வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.\nஅப்போது அவர் வைத்திருந்த பை கீழே தவறி விழுந்தது. அப்பையில், வங்கி பாஸ் புக்குகள் – காசோலை , ஆதார் கார்டு, பான் கார்டு, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் பணம் ரூ,20 ஆயிரம் ஆகியவை இருந்தது. சற்று தூரம் சென்று பிறகே அவர் தனது பை தொலைந்ததைக் கவனித்தார். தவறவிட்ட பையை அவர் தேடிக்கொண்டிருந்தார்.\nஅப்போது, அவ்வழியாக சென்ற தனக்கன்குளத்தைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, கீழே கிடந்த பையை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணியிடம் ஒப்படைத்தார். அப்பையை பிரித்துப் பார்த்தபோது ஆவணங்கள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணமிருப்பதைக் கண்டார்.\nஅதிலிருந்த ஆவணங்களிலிருந்த செல்போன் எண் மூலம் ஜலீலை அழைத்து காவல்நிலையத்திற்கு வரவழைத்தார். அங்கு தவறவிட்ட ஆவணங்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தையும் ஒப்படைத்தார். அதனைப்பெற்ற ஜலீல், கண்டெடுத்துக் கொடுத்த தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபுக்கு நன்றி தெரிவித்தார்.\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nலஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ungalvazhkkai.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T22:34:23Z", "digest": "sha1:ZGGJFIFEXRFOMIB57KX7EZJXDHDG3AKV", "length": 6138, "nlines": 50, "source_domain": "www.ungalvazhkkai.com", "title": "பாலனின் சிறுகதைகள் Archives - உங்கள் வாழ்க்கை வழிகாட்டி / Ungal Vazhkkai Vazhikatti – Tamil Astrology & Horoscope Magazine", "raw_content": "\nகுரு பெயர்ச்சி 2020 – 2021\nசனி பெரிச்சி – 2020 – 2023\nஇன்றைய & நாளைய சிறப்புகள்\nAtheists who do not realize spirituality அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான்.அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் […]\nஇனம் புரியாத ஒரு வேதனை-எண்ணற்ற குழப்பத்தில் ஒருவன் திறந்தவெளியில் நடந்து வருகிறான். வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலை. அது ஒன்றுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. பாழடைந்த ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். அந்த நேரத்தில் ஒருவன் அவனை காப்பாற்ற��விட்டு சென்றுவிடுகிறான். அப்போது எங்கோ ஒரு தத்துவ பாடல் ஒலிக்கிறது. அது அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. தற்கொலை முடிவுக்கு முடிவுகட்டுகிறான். சற்று நேரத்தில் […]\nவேலைக்கார மாமனார் “என்னங்க… சீக்கிரம் கிளம்புங்க…” கேட்டுக்கொண்டே கமலா கணவரின் மோட்டார் சைக்கிள் இருக்கும் இடத்தைநோக்கி நடந்தாள். அவளின் வலது உள்ளங்கையை பெரிய மணிபர்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள இரண்டு விரல்கள் சேலையின் முந்தானையை கவ்விக் கொண்டிருந்தது. அவளின் பின்புற ஜாக்கெட் அழகை அவளது பரந்து விரிந்த கூந்தல் முழுமையாக மறைத்து இருந்தது. கூந்தலின் முனையில் சிறு முடிச்சு, அந்த முடிச்சை ஒருசில மல்லிகை மலர்கள் அலங்கரித்து சிரித்தன. “இதோ வந்துட்டேன்…” அவசரம் அவசரமாக தலையை துவட்டியபடி சங்கர் […]\nஉங்கள் வாழ்க்கை வழிகாட்டி – July / ஜூலை – 2021\nதமிழ் புத்தாண்டு பலன்கள் – 2021 – 2022\n2021 – ஆண்டு பலன்கள்\nதட்சிணாய புண்ணிய காலம் பற்றி அறிந்து கொள்வோம்\nவெற்றிலை போடும்போது இதை கவனியுங்கள்\nவேலை பெற்றுத்தரும் மாங்காடு வழிபாடு\nஇரவில் இதை செய்ய வேண்டாமே\nசூரியனை பார்க்க கூடாத நேரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/07/blog-post_21.html", "date_download": "2021-07-28T23:15:22Z", "digest": "sha1:ZIZXMDQSSQY34OJEQPD5YY5ZQPBOLKZ5", "length": 4496, "nlines": 36, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இந்திய அணி அபார வெற்றி தொடரை வென்றது", "raw_content": "\nஇந்திய அணி அபார வெற்றி தொடரை வென்றது\nஇந்திய அணி அபார வெற்றி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதனால், இந்திய அணி வெற்றி பெற 276 ரன்கள் தேவைப்பட்டது.\nகொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் தொடங்கிய போட்டியில்,டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தஸீன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.\n50 ஓவர் முடிவில் இலங்கை அணி 275 ரன்கள் எடுத்தது\nஇந்த இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரித்வி ஷா, ஷிகர் தவன் ஆகியோர், இந்திய அணி 40 ரன்கள் எடுப்பதற்குள் ஆட்டமிழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், மனிஷ் பாண்டே ஆகியோரு சுமாராக பேட்டிங் ஆடினர்.\nசூர்யகுமார் யாதவ் மட்டும் களத்தில் நின்று விளையாட, 6 பவுண்டரிகளை அடித்த அவர் அரை சதம் கடந்தார். எனினும், இந்திய அணி வெற்றி பெற அதிக ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் டக்கவுட்டாகி பெவிலியன் திரும்பினார். க்ருணால் பாண்டியா, தீபக் சஹார் ஜோடி சுதாரித்து கொண்டு ஆட, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இன்றைய போட்டியில், கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் தீபக் சஹார்.\n3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/23-jan-2019", "date_download": "2021-07-28T23:30:35Z", "digest": "sha1:TCZZSRVX7L2SG625NMOHUNJKTP2PWM23", "length": 9835, "nlines": 280, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 23-January-2019", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபாரு... பாரு... நல்லா பாரு\nபுதிய சினிமா... பூமிக்கு வா\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 12\nஇறையுதிர் காடு - 7\nநான்காம் சுவர் - 21\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - இது மனிதத்தின் திருவிழா\nபத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமூகநீதிக்கு சாவுமணியா\n“இனி சினிமா மாயை, அரசியல்ல செல்லாது”\nபேட்ட - சினிமா விமர்சனம்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nபாரு... பாரு... நல்லா பாரு\nபுதிய சினிமா... பூமிக்கு வா\nசரிகமபதநி டைரி - 2018\nஅன்பே தவம் - 12\nஇறையுதிர் காடு - 7\nநான்காம் சுவர் - 21\nகேம் சேஞ்சர்ஸ் - 21 - bookmyshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/03/24/election-democracy-wont-give-solution-cartoon/", "date_download": "2021-07-28T22:23:47Z", "digest": "sha1:BRAAZMY33X75YONFNIDT3B6GBMNT5QCD", "length": 18854, "nlines": 219, "source_domain": "www.vinavu.com", "title": "தேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம் | வின��ு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு \nஅண்ணாமலை ஜி, மக்கள் மன்றத்தின் எதிர்வினைதான் மதுரை சம்பவம் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nபெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் \nகியூபா நாட்டில் அமெரிக்கா நடத்தும் அடாவடித்தனங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nபசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான்…\nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nபுரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் \nநூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்\nபெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன \nஇலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்\nதேச துரோக சட்டத்தை (124-A) ரத்து செய்யுமா மோடி அரசு \nரஃபேல��� ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் \nஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது…\n || மக்கள் அதிகாரம் பாடல் || வீடியோ\nஇலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nசெயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்\nதமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு\nஎண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்\nநள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஎங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ \nடேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்\nபத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி \nவிளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் தேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம்\nதேர்தல் ஜனநாயகத்தில் பாதுகாப்பாக தரையிறங்க இடம் ஏதுமில்லை || கருத்துப்படம்\nகும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா \nதேர்தல் ஜனநாயகம் : மாயப் பெட்டியும் – மந்திர மையும்\nகும்பல் கொலைகளும், தொழிலாளர் சட்டத் திருத்தம், வேளாண் சட்டத் திருந்தங்களும் குத்தீட்டிகளாய் நிற்கும் தேசத்தில் தேர்தல் ஜனநாயகத்தைக் கொண்டு பாதுகாப்பாக தரையிறங்க முடியுமா \nகருத்துப்��டம் : மு. துரை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nஅவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் \nஅரக்கோணம் சாதிவெறி : உட்ராதிங்க யம்மோவ் .. || கருத்துப்படம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nபெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் \nஇலங்கை தொழிற்சங்க போராட்டம் – ஒரு மறைக்கப்படும் வரலாறு || கலையரசன்\nதனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு \nபெகாசஸுக்கான சோதனையும் இந்திய ஜனநாயகமும் || எம்.கே.வேணு\nஇந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு \nமோடி மட்டும்தான் முதன்மையான எதிரியா \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/05/blog-post.html", "date_download": "2021-07-29T00:09:16Z", "digest": "sha1:L2W7Q3I2N4FMZTLFZPG574BEWJ22NCV7", "length": 13936, "nlines": 164, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: கன்னியாகுமரி மாவட்ட ஊதிய குழப்பம் சமந்தமாக துணை இயக்குனர் அவர்களுக்கு", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nகன்னியாகுமரி மாவட்ட ஊதிய குழப்பம் சமந்தமாக துணை இயக்குனர் அவர்களுக்கு\nஉயர்திரு துணை இயக்குனர் அவர்கள்\nபொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை\nபொருள்: தொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய குழப்பம் மற்றும் NRHM துணை இயக்குனர் அவர்களின் மின்னச்சல் சமந்தமாக\nகடந்த வருடம் வெளியிடபட்ட அரசு ஆணை 312 படி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஆரம்ப ஊதியம் 7700 அதன் பின்ன��் வருடாவருடம் 500 ரூபாய் பணி நிரந்தம் செய்யப்படும் வரை ஊதிய உயர்வு வழங்கபடும் என்று மேற்கண்ட அரசு ஆணையில் தெரிவிக்கபட்டு உள்ளது. இதன் பின்னர் TNHSP PD அவர்களால் ஒரு சுற்றறிக்கை அனுப்பபட்டது அதில் செவிலியர்களின் ஊதிய உயர்வை விளக்குவதற்காக எடுத்துகாட்டிற்கு ஒரு நான்கு கட்டம் கட்டபட்டு நான்கு ஆண்டுகளுக்கு ஊதியம் எவ்வளவு என்று தெரிவிக்கபட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் 5 மற்றும் 6 வருடம் தொகுபூதியத்தில் உள்ள செவிலியர்களுக்கு கூட நான்காம் ஆண்டு ஊதியமே வழங்கபடுகிறது. மேலும் MMU செவிலியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது என்று பெரும்பாலான அலுவலகங்களில் இடங்களில் தெரிவிக்கபட்டு உள்ளது.\nஇது சமந்தமாக NRHM துணை இயக்குனர் சித்ரா மேடம் அவர்களை தொடர்புகொண்டு இந்த பிரச்னை சரி செய்ய வேண்டுகோள் விடுக்கபட்டது. உடனே இது சமந்தமான அரசு ஆணை தெளிவை அனைத்து துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு அனுப்புவதாக கூறி கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி additionalnrhm@gmail.com மின்னஞ்சல் மூலம் dphkkm@tn.nic.in என்ற மின்னச்சல் முகவரிக்கு அனுப்பபட்டு உள்ளது. அந்த மின்னஞ்சலின் சாராம்சம் தங்கள் பார்வைக்கு கீழ் உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த @tn.nic.in என்ற முகவரி தொடர்பயன்பாட்டில் உள்ளது. இதனால் அரசு ஆணை வெளிவந்து நிதி ஒதுக்கபட்ட சூழலிலும் தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த அளவு ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆணை 342 படி 12 மணி நேர பணிக்கு கூடுதலாக வழங்க பட வேண்டிய ரூபாய் 1000 பெரும்பாலான இடங்களில் வழங்கபடாமல் தொபூதிய செவிலியர்கள் சிரமபடுகின்றனர்’.\nமேலும் இது சமந்தமாக கன்னியாகுமரி மாவட்ட AD மேடம் அவர்களை தொடர்பு இந்த பிரச்னை குறித்து தெரிவித்தோம். அவர்களும் இது சமந்தமான அரசு ஆணைகளை தங்கள் நிலைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அவர்களின் ஆணைகிணங்க அனைத்து அரசு ஆணைகளும் இந்த மின்னஞ்சல் உடன் இணைக்கபட்டு உள்ளது.\nஐயா தயைகூர்த்து இந்த ஊதிய உயர்வு குழப்பத்திற்கு தீர்வுகண்டு தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உதவவேண்டும் என்று தங்களை வேண்டி கேட்டு கொள்கிறோம்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே ப��ல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nகிரேடு 2 கவுன்சலிங் - 120 பேர்-ஹெட் நர்சாக பதவி உ...\n28/05/2014 அன்று சென்னை பயணம் - 2009 பேட்ச் ரெகுலர...\nமெடிக்கல் லீவ் எடுத்து இருந்தா பணி நிரந்தரம் பாதிக...\nதொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய குழப்படியில் குளறுபட...\nபணி நிரந்தரம் எப்பொழுது வரும், எப்படி வரும்\nPHC தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதி...\nசெவிலியர் தின தினமலர் சென்னை பிரதி இன்றைய ஆங்க...\nசெவிலியர்களை சுரண்டாதீர்கள் - தமிழ் தி ஹிந்து-12/5...\nஉலக செவிலியர் தினம் வைகோ வாழ்த்து - பணிப்பாதுகாப்...\nANDROID SMART PHONE வாங்க வேண்டுமா செவிலிய சகோதரசக...\nகன்னியாகுமரி மாவட்ட ஊதிய குழப்பம் சமந்தமாக துணை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnewsspot.com/garlic-eating-benefits-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-07-29T00:18:37Z", "digest": "sha1:ZRPDRGD6ZUVPFX72DV3YGHKQESFCHSKF", "length": 16630, "nlines": 102, "source_domain": "tamilnewsspot.com", "title": "Garlic Eating Benefits: தினமும் ஒரு பல்லாவது பூண்டு சாப்பிட்டா இந்த நன்மைகள்லாம் கிடைக்கும்... இனியாவது சாப்பிடுங்க - 6 Reasons To Eat Garlic Everyday In Tamil » Tamil News Spot", "raw_content": "\nஉடல்நலம் & வாழ்க்கை முறை\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\ngarlic eating benefits: தினமும் ஒரு பல்லாவது பூண்டு சாப்பிட்டா இந்த நன்மைகள்லாம் கிடைக்கும்… இனியாவது சாப்பிடுங்க – 6 reasons to eat garlic everyday in tamil\nநிறைய பேர் பூண்டை விரும்புகிறார்கள். ஏனெனில் பூண்டினை உணவில் சேர்ப்பதன் மூலம் உணவிற்கும் ஒரு சுவையை சேர்க்க முடிவதுடன் நமது நல்வாழ்விற்கும் சிறந்தது மேலும் இந்த கட்டுரையை படித்து, பூண்டு சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு கிடைக்கும் பலன்களை கண்டறியவும்.\nவீக்கமடைந்த ஈறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பூண்டு ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, இயற்கையாகவே பூண்டு ஆனது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் வாயில் வாழும் பாக்டீரியாக்கள் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் உள்ளுறுப்புகளில் உள்ள வைரஸ் , பாக்டீரியாக்களினையும் அழிக்கிறது.\nஉங்கள் உடற்திறனை மேம்படுத்த நீங்கள் கடினமாக உடற்பயிற்சி செய்கிறீர்களா உங்கள் உணவில் அதிக பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் போது உங்கள் இதயத்தின் சுமையை குறைக்கும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பூண்டில் இருக்கும் ஒரு திரவத்தினால் நிகழ்வதாக அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.\nகூடுதலாக, இது பண்டைய காலங்களிலே அறியப்பட்ட உண்மை என்பதை அறிந்து கொள்ளலாம், பண்டைய கிரேக்கர்கள் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் கனமான உடல் வேலைகளில் ஈடுபடும் நபர்களுக்கு பூண்டினை பரிந்துரைப்பார்கள். இது கடின உழைப்பினை கொஞ்சம் இலகுவாக்க பயன்படும்.\nபூண்டு ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு’ எதிராக செயல்பட முடியும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிகிறது, ‘ஆக்சிஜனேற்ற அழுத்தம்” என்பதை எளிமையாகச் சொன்னால், நம் உடல்கள் உணவு மற்றும் ஆக்ஸிஜனை ஆற்றலாக மாற்றுவதால் நாம் வயதானவர்களாக வளர்கிறோம். இருப்பினும், சில நேரங்களில் நம் உடல் இந்த செயல்முறையில் கொஞ்சம் வேகமெடுத்து செயல்படும். எனவே, விரைவில் நாம் வயதாவது போன்ற தோற்றம் உருவாகும். முகங்களில் சுருக்கம், முடி வெள்ளை ஆகுதல், அடிக்கடி நோய் தாக்குதல் போன்றவை ஏற்படும். அதுதான் ‘ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின்’ விளைவுகள்.\nஇந்த சந்தர்ப்பங்களில், பூண்டு உங்கள் உணவில் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் உடலில் உயிரணுக்கள் பாதிப்பதற்கு காரணமான ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக செயல்படும். எனவே, இரத்தத்தில் உள்ள உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலானது வயதாவதை குறைக்கிறது. இந்த பூண்டானது பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வழியில், பூண்டு வயதான உடல் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது\nஇது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இது உண்மை. நிச்சயமாக, பூண்டுக்கு என்று ஒரு வாசனை இருக்கும். ஆனால், உங்கள் உடல் வாசனையும் கூட நாம் சாப்பிடும் காய்கறிகளின் காரணமாக மாறுபடும் என்பது உங்களுக்குத் தெரியுமா ஆனால், உங்கள் உடல் வாசனையில் பூண்டின் தாக்கம் இருந்தால் அது நல்ல நறுமணத்தினை தருகிறது என்பதை 2016 ஆம் ஆண்டின் ஆராய்ச்சி காட்டுகிறது. பலரை வாசனை சோதனையில் ஈடுபடுத்தியதில் பூண்டு சாப்பிட்டவர்கள் தங்களது உடலில் இருக்கும் நறுமணமானது ‘அதிக கவர்ச்சியானது’ என்று விவரித்தனர்.\nஇதற்கு பூண்டின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம். வியர்வையின் மோசமான வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உங்கள் உடலில் உள்ள பூண்டால் குறைகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\n​நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு உதவும்:\nபூண்டு நம் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும் என்பது நமது தாத்தா/ பாட்டி மற்றும் அவர்களின் தாத்தா/ பாட்டிக்கும் கூட தெரிந்திருக்கும்.ஏன் அதற்கு முன்பு உள்ள தாத்தா/பாட்டிக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த பூண்டானது பல நூற்றாண்டுகளாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் பண்புகளைக் கொண்டுள்ளது.\nஉங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தினை பலப்படுத்துவதற்கு நீங்கள் பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டும். பூண்டை வெட்டும்போது அல்லது நசுக்கும்போது, அதிலிருந்து ‘அல்லிசின்’ வெளியிடப்படுகிறது. இந்த வேதி பொருளானது உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால், பூண்டை சமையலில் பயன்படுத்தும் போது, அல்லிசினின் பெரும்பகுதியை நீங்கள் இழப்பீர்கள். எனவே, உரிய சத்துகள் கிடைக்காமல் போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன.\n​உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிரான பூண்டு:\nஇந்த கால கட்டத்தில், உயர் இரத்த அழுத்தத்தின் ஆபத்துகளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணமாக கொலஸ்ட்ரால் வகிக்கும் பங்கைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதனால்தான் இப்போதெல்லாம், உங்கள் கொழுப்பைக் குறைப்பதாகக் கூறும் தயாரிப்புகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி கேள்விப்படுவீர்கள்.\nபூண்டு கூட அந்த கொழுப்பை குறைக்கும் பொருட்களில் ஒன்றாகும். தினசரி பூண்டு உட்கொள்வது உங்கள் கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், நீங்கள் ஏதேனும் இருதய நோய் அல்லது உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் கையாளுகிறீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒருவேளை, பூண்டு விளைவுகளை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால், இது ஒரு சிகிச்சை அல்ல.\nபுத்தம் புது காலை : ”ஈகோ புடிச்சி ஆடலாமா”… சிக்மண்ட் ஃபிராய்டும், அவரது ஆய்வும் சொல்வது என்ன”… சிக்மண்ட் ஃபிராய்டும், அவரது ஆய்வும் சொல்வது என்ன\nமுதுகெலும்பை பலப்படுத்தும் உத்தித ஹஸ்த பாத��ங்குஸ்தாசனம்\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\n உங்க உணவுல இது இருக்கான்னு செக் பண்ணுங்க\nஉடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை\nமேடம் ஷகிலா – 28: குழந்தை பெற்றுக்கொள்ளவும், வளர்க்கவும் இத்தலைமுறை பெண்கள் ஏன் தயங்குகிறார்கள்\n“ `செம ஸ்பீடு' நயன்தாரா, வசந்தபாலன் படம், கடுமையான ரோல்\" – சாந்தா தனஞ்செயன் ஷேரிங்ஸ்\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் ஜி.கோபாலின் வழக்கில் சுயேச்சை எம்.எல்.ஏ, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-corona-death-positive-cases-recoveries-august-17-update.html", "date_download": "2021-07-28T23:51:08Z", "digest": "sha1:CTBE6XA5E5VNUVG5Z7ZJ2FZEE6UOF3NE", "length": 7875, "nlines": 66, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu corona death positive cases recoveries august 17 update | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்... - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...\nWork From Home-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'\n'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன.. வெளியான 'பகீர்' தகவல்\nமனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை’.. அப்படி என்னதான் நடந்தது\n'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு\n'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன\n'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...\n'முதல்ல வெயிட் செக் பண்ணிட்டு தான் ஆர்டர்'... 'அதுவும் எடைக்கேற்ற கலோரியில்'... 'என்ன காரணம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்' 'கடும் எதிர்ப்புக்கு ஆளான சீன உணவகம்\n'கொரோனாவால் பாதிக்கப்பட்ட'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு'...\n'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...\n'ஒருபுறம் எகிறிய கொரோனா பாதிப்பு'... 'வீட்டை விட்டு வெளியேறாத மக்களால்'... 'மறுபுறம் நிகழ்ந்துள்ள பெரும் நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/tolaipeci-en+Martinikku.php?from=in", "date_download": "2021-07-28T22:53:17Z", "digest": "sha1:6AHZMPZBGTQMUGOX6IONP5ZGM3VLBGUW", "length": 11189, "nlines": 24, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "தொலைபேசி எண் மர்தினிக்கு", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதே���ிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07701 1927701 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +596 7701 1927701 என மாறுகிறது.\nமர்தினிக்கு-ஐ அழைப்பதற்கான தொலைபேசி எண். (Martinikku): +596\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான தொலைபேசி எண்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற தொலைபேசி எண் டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மர்தினிக்கு 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00596.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/05/19/4948/", "date_download": "2021-07-28T22:30:29Z", "digest": "sha1:KZNITM7DDWQGTIXKCSKDURTR4GVAA7KM", "length": 8324, "nlines": 82, "source_domain": "www.tamilpori.com", "title": "சமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை சமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..\nசமரசிங்கவை கட்சியில் இருந்து நீக்கிய மைத்ரி; மகிந்தவையும் கட்சியில் இருந்து நீக்குவாரா ..\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளார்.\nபொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக களுத்துறை மாவட்டத்தில் 2020 பொதுத் தேர்தலில் போட்டியிட சமரசிங்க வேட்பு மனுக்களை சமர்ப்பித்ததை அடுத்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் மஹிந்த சமரசிங்க இடை நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.\nஇதனையடுத்து களுத்துறைக்கான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டத் தலைவராக சுனித் லால் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை தற்போதய பிரதமர் மகிந்த, நாமல் உள்ளிட்டோரின் சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை நீக்க மைத்ரி முன் வருவாரா என்பதே எமக்கு முன்னுள்ள வினா.\nNext articleஇலங்கை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nபனாமா -கோஸ்ட்டா ரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி...\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/lifestyle", "date_download": "2021-07-29T00:06:43Z", "digest": "sha1:Z6LTNLDDFKI5OA6DSCBJ3PSDTOIBVPRK", "length": 17050, "nlines": 423, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - Lifestyle", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nபொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள்\nகன்னியாகுமரி, ஆக. 29: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.\nகோடிக்கணக்கில் பணம்–நகை பதுக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nநாகர்கோவிலில் 7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nமுக்கடல் அணையில் தேவையான தண்ணீர் இருப்பு\nநாகர்கோவில் பூங்காவை மேம்படுத்த ₹ 1 கோடியில் திட்ட மதிப்பீடு\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nபொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள்\nகன்னியாகுமரி, ஆக. 29: குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 50 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதனை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஒப்படைத்தார்.\nநாகர்கோவிலில் 7 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகம்\nமுக்கடல், அக்.13: முக்கடல் அணையில் ஒரு மாதத்துக்கு உரிய தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளதால் நாகர்கோவில் நகர மக்களுக்கு தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகன்னியாகுமரி, ஜுன் 07: கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\n400 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து இந்திய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்ட முந்திரி இன்று 7 லட்சம் எக்டேரில் பயிரிடப் படுகிறது.\nகுமரி மாவட்ட நாற்கரச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி\nகன்னியாகுமரி, மே 04: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வரும் நாற்கர சாலை திட்டத்துக்கான பொதுக்குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. இந்தக் ���ூட்டத்தில் நாற்கரச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பனி மே 31 இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகுமரி மாவட்டத்தில் இதுவரை நாற்கரச் சாலைக்காக 89 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்கள் இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் நிர்ணயப்படி இழப்பீடு வழங்கப்பட்டது. இனி இந்தத் தொகை தமிழக அரசின் 2012 ஆண்டிற்கான நிர்ணயப்படி வழங்கப்படும்.\nஇதனால், நிலம் வழங்கியவர்களுக்கு 8 மடங்கு வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதன்படி ரூ. 57.44 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை, புதிய கணக்கீட்டின் படி ரூ. 373 கோடியாக அதிகரித்துள்ளது.\nமீண்டும் விண்ணப்பிக்கலாம்: நாற்கரச் சாலைக்காக நிலத்திற்கு முந்தைய மதிப்பீட்டின் படி இழப்பீடு பெற்றவர்கள் தகுந்த ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகை நீங்கலாக தற்போதைய மதிப்பீட்டின்படி இழப்பீட்டுத் தொகை கிடைக்கும்.\nகுமரியில் மோசமான நிலையில் உள்ள 44 சாலைகளைப் பராமரிக்க மத்திய அரசு ரூ. 99.80 கோடி நிதியை வழங்கியுள்ளது என்றார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/04/01/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-28T23:10:51Z", "digest": "sha1:WE3XR6H3SBX2OHODJQJKENTKYK7RG27F", "length": 6237, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "மைத்திரியின் ஆட்சியிலும் கடத்தல்கள், சித்திரவதைகள் தொடர்கின்றன-ஐ.நா மீளாய்வறிக்கை- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மல��ங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமைத்திரியின் ஆட்சியிலும் கடத்தல்கள், சித்திரவதைகள் தொடர்கின்றன-ஐ.நா மீளாய்வறிக்கை-\nஇலங்­கை­யில் மைத்­திரி-– ரணில் ஆட்­சி­யி­லும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் சாட்­சி­யங்­க­ளு­டன் கூடிய ஆவ­ண­மொன்று ஐ.நா மனித உரிமைகள் சபை­யின் மீளாய்­வுக்கு பன்­னாட்டு மனித உரி­மை­கள் அமைப்­பால் முன்­வைக்­கப்­பட்டுள்­ளதாக தெரியவருகின்றது.\nதென்­னா­பி­ரிக்கா ஜொஹா­ன்ஸ்­பேர்க்­கைத் தள­மா­கக் கொண்­டி­யங்­கும் இலங்­கை­யின் உண்­மைக்­கும் நீதிக்­கு­மான திட்­டம் (ஐ.ரி.ஜே.பி) என்ற அமைப்பே 2015ஆம் ஆண்டு தொடக்­கம் 2017ஆம் ஆண்டு வரை மைத்­திரி ரணில் ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற 48 கடத்­தல் மற்­றும் சித்­தி­ர­வதைச் சம்­ப­வங்­களை உள்­ள­டக்­கிய இந்த ஆவ­ணத்தை ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யின் மீள்­பார் வைக்கு முன்­வைத்­துள்­ளது. ஐ.நாவின் உறுப்பு நாடு­க­ளில் நில­வும் மனித உரிமை நிலை­மை­கள் காலத்­துக்­குக் காலம் காத்­தி­ர­மான மீளாய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இந்த மீளாய்­வுச் செயற்­பாட்­டின் 28 ஆவது கூட்­டம் இலங்கை தொடர்­பில் எதிர்­வ­ரும் நவம்­பர் 15ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« முச்சக்கரவண்டி குடைசாய்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- வவுனியா புதிய பேருந்து நிலையத்தை பாவனைக்கு விடவேண்டுமென கோரிக்கை- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/05/functiondsidvar-jsfjsd.html", "date_download": "2021-07-28T23:14:27Z", "digest": "sha1:AKXTX646NQMFLFXMC7J3CDMCXBCEWEIA", "length": 24076, "nlines": 166, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nஉச்ச நீதிமன்றம் தனது ஆணையொன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறது: “அரசாங்கம் ஒரு முன்மாதிரி எஜமானராக நடந்துகொண்டு, தனது பணியாளர்களின் நியமனத்திலும் பதவி உயர்வுகளின்போதும் நியாயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.” ஆனால், செவிலியர்கள் விஷயத்தில் அரசு அப்படி நடந்துகொள்வதுபோல் தெரியவில்லை.\nகிராமப்புறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாகத் தேவை என்ற சூழல் உள்ள போதும் தமிழகம் முழுவதும் உள்ள 1,600-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பல ஆண்டு களாக மத்திய - மாநில அரசாங்கங்கள் நிரந்தரச் செவிலியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்புச் சுரண்டல் நடத்துகிறது. அதுவும் மூன்று மாதத்துக்கோ ஆறு மாதத்துக்கோ ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. 48 கோடி ரூபாய் ஒதுக்கினால், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கும் ஒரு நிரந்தரச் செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால், இதற்குக் கைகொடுக்காமல் இழுத்தடித்துவருகிறது நிதித் துறை.\nதமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும் என்று அரசாங்கமும் அதிகாரிகளும் கொள்ளும் பெருமைக்கு அடிப்படைக் காரணம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். இத்தனைக்கும், போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் பலவற்றில் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதியச் செவிலியரே பணிபுரிந்துவரும் சூழல்தான் இருக்கிறது. கூடுதல் நேரத்துக்குக் கூடுதல் சம்பளமும் கிடையாது.\nமாவட்ட, தாலுக்கா மருத்துவமனைகளில் செவிலியர் களின் எண்ணிக்கை மிகவும் மோசம். 1975-ம் ஆண்டு நிரந்தரச் செவிலியர் பணியிடங்கள் எவ்வளவு இருந்தனவோ அதே அளவில்தான் இன்றும் இருக்கின்றன. உதாரணமாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள்தான். இந்த எண்ணிக்கை, மூன்று பணி நேரங்களுக்கும் (ஷிஃப்ட்) சேர்த்துதான். என்.ஏ.பி.எச். சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனைய���ல் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப் படும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தபோது, புதிதாக 1,160 தொகுப்பூதியச் செவிலியர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. இந்தச் செவிலியர்களுக்கு அங்கு நிரந்தரத் தேவை இல்லையா என்பது தெரியவில்லை. அதே அரசாணையின் மூலம் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாகப் பணியமர்த்தியுள்ள அரசு, செவிலியர்களிடம் பாராமுகமாக நடந்துகொள்வது ஏன் நிதித் துறையின் ஒப்புதல் இல்லாததுதான் காரணம்.\nஎல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமாகக் கட்டிடங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால், வெறும் கற்களும் செங்கல்லும் சேவை செய்யாது என்பதை உணர வேண்டும். புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு பணிபுரிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவது கிடையாது. மதுரை மற்றும் தூத்துக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.\nஇந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) என்பது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்துத் துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதாச்சாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும், நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வுசெய்யும். அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அங்கு ஓராண்டுக்கு எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிக்கப்படும். மேற்கண்ட விஷயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்தக் கல்லூரியின் மாண வர்களின் எண்ணிகையைக் குறைக்கவோ, கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவோ அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு.\nமருத்துவக் கல்லூரி மாணவர்களை எந்த எண்ணிக் கையில் சேர்த்தால் நமக���கென்ன என்று சிலருக்குத் தோன்றும். பிரச்சினை அதுவல்ல. எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது மருத்துவமனையில் விதிமுறைப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிக் கையை எம்.சி.ஐ-க்குத் தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பதுபோல் போலியாகக் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.\nஉதாரணமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2012-ல் நடந்த ஆய்வின்போது வெறும் 130 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தாலும் 247 பேர் பணிபுரிவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றில் 50 செவிலியர் களுக்கு எம்.சி.ஐ. விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களையும் தயார்செய்து அளித்துள்ளார்கள். இதே போன்று திருச்சி, தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை எனப் பட்டியல் நீள்கிறது.\nமேலும், எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது அந்த மாவட்டத்தில் உள்ள தொகுப்பூதியச் செவிலியர்களையோ அல்லது அங்கு அரசு செவிலியர் பள்ளியில் படிக்கும் மாணவிகளையோ தலையில் பெரிய செவிலியர் குல்லாவை அணிவித்துப் போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துவிடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில், தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெற்ற ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.\nஇவ்வாறு பல மருத்துவக் கல்லூரிகள் போலியான செவிலியர் எண்ணிக்கையை அளிப்பதால், அங்கு ஏற்கெனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான பணிச் சுமையைச் சுமக்க வேண்டி யுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.\nதொகுப்பூதிய அரசாணையின்படி இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய வேண்டும். நிரந்தரச் செவிலியர்கள் ஓய்வோ பணிஉயர்வோ பெறுவதை அடுத்து ஏற்படும் காலிப் பணியிடங்களைப் பொறுத்துத் தொகுப்பூதியர் படிப்படியாகப் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாகக் கணக்குக் காண்பித்தால், இல்லாத செவிலியர்கள் பதவி உயர்வோ பணி ஓய்வோ எப்படிப் பெற முடியும்,\nசெவிலியர் துறை மீது உள்ள அலட்சியமான பார்வையும், மக்கள்நலன் மீது அக்கறை இல்லாததும்தான் இந்த நிலைக்குக் காரணம். தொகுப்பூதியச் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை முன்னிறுத்திச் செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பதுபோல் சிலர் சித்தரிக் கின்றனர். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முறையான அனைத்து வழிகளிலும் நாங்கள் முயற்சிகள் மேற்கொள்கிறோம். இது எப்படி அரசுக்கு எதிரான செயலாகும்\nரவி சீத்தாராமன், செவிலியர், தமிழ்நாடு அரசு தொகுப்பூதியச் செவிலியர் நலச்சங்கத்தின் துணைத் தலைவர், தொடர்புக்கு: ravicameo@gmail.com\nஇன்று உலகச் செவிலியர் தினம்\nKeywords: உலகச் செவிலியர் தினம், செவிலியர்கள், உச்ச நீதிமன்றம் ஆணை\nசமூகம்| பதிவுகள்| விழிப்பு உணர்வு|\nMore In: சிறப்புக் கட்டுரைகள் | சிந்தனைக் களம்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். 2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n3. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.\n4. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n5. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.\n6. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nகிரேடு 2 கவுன்சலிங் - 120 பேர்-ஹெட் நர்சாக பதவி உ...\n28/05/2014 அன்று சென்னை பயணம் - 2009 பேட்ச் ரெகுலர...\nமெடிக்கல் லீவ் எடுத்து இருந்தா பணி நிரந்தரம் பாதிக...\nதொகுப்பூதிய செவிலியர்கள் ஊதிய குழப்படியில் குளறுபட...\nபணி நிரந்தரம் எப்பொழுது வரும், எப்படி வரும்\nPHC தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதி...\nசெவிலியர் தின தினமலர் சென்னை பிரதி இன்றைய ஆங்க...\nசெவிலியர்களை சுரண்டாதீர்கள் - தமிழ் தி ஹிந்து-12/5...\nஉலக செவிலியர் தினம் வைகோ வாழ்த்து - பணிப்பாதுகாப்...\nANDROID SMART PHONE வாங்க வேண்டுமா செவிலிய சகோதரசக...\nகன்ன��யாகுமரி மாவட்ட ஊதிய குழப்பம் சமந்தமாக துணை இய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/11/89.html", "date_download": "2021-07-28T22:39:07Z", "digest": "sha1:E43IJAQZOG2TJBO5UJOY377NHV7L44Z7", "length": 8904, "nlines": 149, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: 89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\n2009 ம் ஆண்டு பணியில் இணைந்த\n89 தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணி நிரந்தர கலந்தாய்வு முதல் முறையாக பல வருடங்களுக்கு பிறகு எவ்வித\n\"நன்கொடை\" வழங்குதலும் இன்றி நடைபெற்று முடிந்தது.\n(5 ரூபாய் முறை முற்றிலும் தடுத்து நிறுத்தபட்டு உடைதெரிய பட்டது.)\n(70 பேருக்கு மட்டுமே கவுன்சிலிங் என்று கூறப்பட்ட நிலையில் 19 பேருக்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் வரவில்லை என்று தெரிவிக்கபட்டு இருந்தது. ஏற்கனவே செவிலியர் பதிவு என்று நம் இணைய தளத்தில் அனைவரும் பதிந்து இருந்ததால் அனைவரையும் ஒரே நாளில் தொடர்பு சர்வீஸ் பர்டிகுர்ஸ் கலெக்ட் செய்து அலுவலகத்தில் சமர்ப்பித்து அவர்களுக்கும் பணி நிரந்தரம் பெற்றாகி விட்டது. இதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி)\nஇதற்கு ஆவண செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் சுகாதார துறை அமைச்சர்\nஅனைத்து உயர் அதிகரிகளுக்கும் நன்றி.\n\"இதற்கு முன் நின்று பாடுபட்ட\nஇனி வரும் காலங்களில் நடைபெறும் கலந்தாய்வும் எவ்வித \"நன்கொடை\" வழங்குதலும் இன்றி நடைபெற அனைத்து\nதொகுப்பூதிய செவிலியர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலும் முக்கியமான அனைத்து விசயங்களும் இனி கூட்டம் நடத்தி மட்டுமே தெரிவிக்க படும். இணையத்தின் செயல்பாடுகள் சங்கம் அனுமதி தரும் வரை குறைக்கபடும்.\nஇவன் தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர் நலச்சங்கம்\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்���ு வைத்து கொள்ளவும்\nஅப்பாயின்மென்ட் ஆர்டர் - 2009 பேட்ச் - 11/11/2014\n540 செவிலிய பணி இடங்கள் தோற்றுவிப்பு\nசர்வீஸ் பர்டிகுலர்ஸ் விடுபட்ட சகோதரசகோதரிகளின் பெ...\nமாவட்ட தோறும் கூட்ட நடவடிக்கை\n89 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் இனிதே முடிந்தது\nசெவிலிய சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்:\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\n2009 பேட்ச் முதல் 70 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ...\nபணி நிரந்தர ஆணை-நேற்று கவுன்சிலிங் இன்று ஆணை நன்றி...\n2009 - முதல் 100 சகோதரசகோதரிகளின் தரவரிசை பட்டியல்\n2008 பேட்ச் - 2009 பணியில் இணைந்த முதல் 100 பேருக்...\nரத்த தான முகாம்-வாருங்கள் கைகோருங்கள் நம்மை பற்றி ...\nசுகாதார துறை அமைச்சர் தலைமையில்-தொகுப்பூதிய செவிலி...\nNCD & CEMONC -செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு அரசு ஆண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1201861", "date_download": "2021-07-28T23:35:57Z", "digest": "sha1:KD36BS7UUZGSHPR7XMTGNNMR65GE2WFE", "length": 9397, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி – Athavan News", "raw_content": "\nதி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே – பழனிசாமி\nகடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியில் இருண்டிருந்த தமிழகத்திற்கு விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசே என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.\nமேலும் இதன்போது, தி.மு.க. ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் இரத்து செய்தது அ.தி.மு.க. அரசுதான் என கூறியுள்ளார்.\nஇந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில்தான் அதிகம் என்றும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்..\nஇந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாகவும் தமிழகம் திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், மோடிக்கு இடையிலான சந்திப்பு குறித்த அறிவிப்பு\nமகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கு : 192 பேர் உயிரிழப்பு\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு\nஉத்தரப்பிரதேச பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு\nஅ.தி.மு.க. அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்\nஅலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு\n7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்\nமீளவும் பயணக்கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டைவிட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு\n – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்\n9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு புலம்பெயர் உறவுகளால் கையளிப்பு\nபிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: பெடரர் 4வது சுற்றுக்கு தகுதி\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nPrivate: அரசாங்கம் தன்னிச்சையாக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுவதாக மாவை குற்றச்சாட்டு\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\nஓடிடியில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷின் திரைப்படம்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/MTR++Ver_+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+-+180+g?id=7%202878", "date_download": "2021-07-29T00:14:52Z", "digest": "sha1:OJRDHBUSEFQRQJ3QSNPMZHQIH42NRCRK", "length": 2897, "nlines": 86, "source_domain": "marinabooks.com", "title": "MTR Ver_ பாயசம் மிக்ஸ் - 180 g", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nMTR Ver_ பாயசம் மிக்ஸ் - 180 g\nMTR Ver_ பாயசம் மிக்ஸ் - 180 g\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n 5 பிரதிகள் மட்டுமே உள்ளன.\nMTR Ver_ பாயசம் மிக்ஸ் - 180 g\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE", "date_download": "2021-07-29T00:12:30Z", "digest": "sha1:K2CCVNKNS3NKUNYG5UI6QEZJTCV227GC", "length": 18309, "nlines": 275, "source_domain": "pirapalam.com", "title": "வலிமை - Pirapalam.Com", "raw_content": "\nபீஸ்ட் பட ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை பூஜா...\nவெற்றிமாறன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன்\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த...\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதல அஜித் இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை.\nசென்னையில் உள்ள ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்ற தல அஜித்\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.\nவலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது\nஎச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து வருகிறாராம் அஜித்.\nவலிமை படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்கிறது\nஎச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பில் முழு மூச்சாக நடித்து வருகிறாராம் அஜித்.\nஅஜித்தின் வலிமை படத்தில் இவர்தான் நாயகியாக நடிக்கிறாரா\nஅஜித்தின் 60வது படம் மாஸாக தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்ததையடுத்து சென்னையில் நடக்கிறது.\nவலிமை படத்தில் கண்டிப்பாக இவர் ஹீரோயின் இல்லையாம்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு சில ஜோடிகளுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கும். அதாவது இந்த கூட்டணி இணைந்தாலே படம் ஹிட் என்று.\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nஅஜித் நடிப்பில் இவ்வருடம் வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரு படங்களுமே பெரும் வரவேற்பை பெற்று மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது....\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி சுரேஷ்\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட நீச்சல்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\n‘அதற்கு’ ஒப்பு கொள்ளாததால் 6 படங்களிலிருந்து நீக்கப்பட்டேன்...\nதமிழில் அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் நடிகையானவர் வித்யா பிரதீப். அதன்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் தேவ் படத்தின் சிங்கிள்...\nரசிகர்களோட�� ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி சுரேஷ்\nமாஸ்டர் படம் தற்போது வெளிநாட்டில் ஒரு காட்சி தொடங்கிவிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில்...\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nகஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கற்றுக்கொண்ட...\nதளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்...\nநீச்சல் குளத்தில் பிகினி உடையில் போஸ் கொடுத்த நடிகை ரகுல்...\nதமிழ் சினிமாவிற்கு யுவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ரகுல் ப்ரீத்...\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nஜீவா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய ஹிட் கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில்...\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nசினிமாவுக்கு அண்மையில் அறிமுகமானவர் நடிகர் ஜான்வி கபூர். தடக் இவரின் முதல் படம்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன் டிரைலர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1082373", "date_download": "2021-07-29T00:41:23Z", "digest": "sha1:QGMABEQ2ZKLSIHFDRRQDSLDIMYL4JRDG", "length": 3053, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"செம்பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"செம்பட்டியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:26, 8 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 9 ஆண்டுகளுக்கு முன்\nபரிதிமதி பயனரால் சிவப்புப் பட்டியல், செம்பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.:...\n16:48, 27 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:26, 8 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபரிதிமதி (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பரிதிமதி பயனரால் சிவப்புப் பட்டியல், செம்பட்டியல் என்ற தலைப்புக்கு நகர்த்��ப்பட்டுள்ளது.:...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-29T00:51:10Z", "digest": "sha1:NABOGQOA3E66T3QWTFEPBJ3E2736TDKO", "length": 8193, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமினோ அசிட்டோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 73.10 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅமினோ அசிட்டோன் (Aminoacetone) என்பது CH3C(O)CH2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வாயு நிலையில் நிலைப்புத்தன்மை கொண்டிருந்தாலும் ஒடுக்கமடையும்போது இது தன்னுடனேயே வினையில் ஈடுபடுகிறது. நிலைப்புத் தன்மை கொண்ட உப்புகளிலிருந்து அமினோ அசிட்டோன் ஐதரோகுளோரைடு ([CH3C(O)CH2NH3]Cl)) என்ற புரோட்டானேற்றம் பெற்ற வழிப்பெறுதி கிடைக்கிறது.[2] மேலும், நிலையான இம்முன்னோடிச் சேர்மத்தின் வழிப்பெறுதியாக செமிகார்பசோன் சேர்மமும் கிடைக்கிறது. மெத்தில் கிளையாக்சால் தயாரிப்பின்போது அமினோ அசிட்டோன் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகிறது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2020, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/18/stalin-went-to-chennai-to-say-no-to-the-struggle-3427223.html", "date_download": "2021-07-28T23:57:37Z", "digest": "sha1:3B4SZ2KPWL3PX2MRNGVV2SVSJ4ACRP3Y", "length": 9603, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போராட்டம் வேண்டாம் என்று சொல்லவே ஸ்டாலின் வட சென்னை சென்றாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nபோராட்டம் வேண்டாம் என்று சொல்லவே ஸ்டாலின் வட சென்னை சென்றாா்\nகரோனா காலத்தில் போராட்டம் வேண்டாம் என்று எடுத்துக் கூறவே திமுக தலைவா் ஸ்டாலின் வட சென்னைக்குச் சென்றாா் என்று முன்னாள் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தெரிவித்துள்ளனா்.\nஇது தொடா்பாக இருவரும் சோ்ந்து வெளியிட்ட கூட்டறிக்கை:\nசட்டப்பேரவையை ஒத்திவைக்கச் சொன்ன திமுக தலைவா், அதே நாளன்று வடசென்னையில் 2 ஆயிரம் போ் பங்கேற்ற போராட்டத்தில் கலந்து கொண்டாா் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளாா். மு.க.ஸ்டாலின் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லவில்லை. கரோனா நோய்ப் பரவி வருவதால் போராட்டத்தை ஒத்திவையுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை வைக்கத்தான் சென்றாா்.\n‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தைக் குறை சொல்கிறாா் ராஜேந்திர பாலாஜி. பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசாங்கம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும் அதிமுக ஆட்சியில் முதலீட்டாளா்கள் கலந்து கொண்ட இரண்டு மாநாடுகள் நடந்துள்ளன. அதில் எத்தனை தொழில்கள் தொடங்கினாா்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற தகவலே இதுவரை இல்லை. இந்த நிலையில் கரோனா காலத்தில் தொழில் தொடங்கினோம், வேலை கொடுத்தோம் என்றால் யாா் நம்புவாா்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/social-media/668057-mk-stalin-twitter-bio-changed.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-07-28T22:45:57Z", "digest": "sha1:GMY7QTWGFJCFSAKTJ4WHGS3ROMC45IFK", "length": 16632, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம் | MK Stalin twitter bio changed - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\n'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்\nதமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத்தொடர்ந்து, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்' என மாற்றப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஅதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் கலந்துகொண்டார்.\nமுதல்வராக பதவியேற்ற உடனேயே, மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முன்பு, அவரின் ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர், எதிர்க்கட்சி தலைவர் போன்றவை மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும்.\nதற்போது, 'தமிழக முதல்வர்', 'திமுக தலைவர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுகவை தோற்றுவித்த அண்ணா, 1962-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில் தன் முதல் உரையில், 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என பேசினார். அந்த உரை தற்போது வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வழியில், 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என்பதை மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.\nமேலும், ட்விட்டர் பக்கத்தில் முகப்புப்படமாக 'இனித் தமிழகம் வெல்லும்' என்பது உள்ளது.\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி வாழ்த்து\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்��ில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமே 7 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nமு.க.ஸ்டாலின்திமுகஅண்ணாதிராவிட இனத்தைச் சேர்ந்தவன்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்MK StalinDMKAnnaDravidian stockTN CM MK stalinONE MINUTE NEWSPOLITICS\nமக்கள் விரும்பும் ஆட்சியை வழங்குக; அதற்கான ஆலோசனைகளை பாமக வழங்கும்- முதல்வருக்கு அன்புமணி...\nஅமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்\nகோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை; கண்கலங்கிய முதல்வர் ஸ்டாலின்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nயூடியூப் மூலம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் பழங்குடி இளைஞர்\n'க்ளப் ஹவுஸி'ல் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸுக்கான '24 - 24 - 24'...\nவத்தலகுண்டு அருகே சோதனைச் சாவடியில் போலீஸாரைத் தாக்கிய இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ\nடெல்லி மெட்ரோவில் பயணம் செய்த குரங்கு: 'மாஸ்க் போடவில்லையா' என கமென்ட் அடித்த...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\n\tபெரு நாட்டில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்கா இனத்தவர், முதன்முதலில்...\nதொடர்ந்து 4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: ராஜஸ்தான், ம.பியில் மீண்டும்...\nமுதல்வர் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து இதுவா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+00238.php?from=in", "date_download": "2021-07-28T22:20:02Z", "digest": "sha1:RB73PLMU7PWLJJN5A53WXEZ3VIEBSYT7", "length": 11244, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு +238 / 00238 / 011238", "raw_content": "\nநாட்டின் குறியீடு +238 / 00238\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபே��ி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் குறியீடு +238 / 00238\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போ���் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 07156 1827156 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +238 7156 1827156 என மாறுகிறது.\nகேப் வர்டி -இன் பகுதி குறியீடுகள்...\nநாட்டின் குறியீடு +238 / 00238 / 011238\nநாட்டின் குறியீடு +238 / 00238 / 011238: கேப் வர்டி\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, கேப் வர்டி 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு ���ாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00238.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/Kiran%20Bedi?page=1", "date_download": "2021-07-28T22:38:19Z", "digest": "sha1:MUH6ETXSBFFP5B36KD2U53U6SDO3VA6N", "length": 4671, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kiran Bedi", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஅலுவலக பெண் ஊழியர்களுடன் ‘திரௌபத...\nசிஏஏ-வுக்கு எதிராக பேரவையில் விவ...\n“கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்...\nகிரண்பேடியின் 70வது பிறந்த நாள் ...\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உருக...\nஆளுநர் கிரண்பேடி மீது போலீசில் ப...\n“ காகமும் யோகாவும்” சர்ச்சைக்குள...\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- ம...\nபுதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு த...\nதனது பேச்சை மொழிபெயர்க்க முதலமைச...\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/02/02/2458/", "date_download": "2021-07-28T23:52:48Z", "digest": "sha1:2GYMDLXC4OKMFITXP2SIGW33I7FVQTHF", "length": 12043, "nlines": 84, "source_domain": "www.tamilpori.com", "title": "கடந்த வருடம் பாராளுமன்றில் வாயே திறக்காத யாழ் மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை கடந்த வருடம் பாராளுமன்றில் வாயே திறக்காத யாழ் மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்..\nகடந்த வருடம் பாராளுமன்றில் வாயே திறக்காத யாழ் மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்..\n2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அர்வுகளின் போது ஒரு தடவை கூட பேசாத நான்கு உறுப்பினர்கள் இருப்பதுடன் ஒரு தடவை மாத்திரம் பேசிய 9 உறுப்பினர் இருப்பதாக Manthri.lk இணையத்தளம் மேற்கொண்ட கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2019ஆம் ஆண்டு பாராளுமன்ற ஹன்ஸாட் தரவு அறிக்கையை அடிப்படையாக் கொண்டே இந்த கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன் பிரகாரம் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒருதடவை கூட பாரா��ுமன்றத்தில் உரையாற்றாதவர்களென, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க பண்டாரநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக்க பண்டார தென்னகோன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர ஆகியோர் பெயரிடப்பட்டிருக்கின்றர்.\nஅதேவேளை, கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற அமர்வுகளின் போது ஒரு தடவை மாத்திரம் உரையாற்றிய உறுப்பினர்களாக ஐக்கிய தேசிய கட்சி தேசிப்பட்டியல் உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், ஐக்கிய தேசிய கட்சி இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் துனேஷ் கன்கந்த, ஐக்கிய தேசிய கட்சி குருணாகல் மாவட்ட உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தளை மாவட்ட உறுப்பினர் லக்ஷ்மன் வசன்த்த பெரேரா.\nமற்றும் ஐக்கிய தேசிய கட்சி கம்பஹா மாவட்ட உறுப்பினர் சதுர சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாவட்ட உறுப்பினர் மொஹான் லால் கிரேரு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கண்டி மாவட்ட உறுப்பினர் லாஹொன் ரத்வத்தே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ். மாவட்ட உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய 9 பாராளுமன்ற உறுப்பினர்களாகும்.\nயாழ் மாவட்டத்திலிருந்து மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட இவர் கடந்த வருடம் முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள், கம்பெரலிய போன்றவற்றை பெற்ற போதும் மக்கள் பிரச்சினை தொடர்பிலோ, அரசியல் தீர்வு தொடர்பிலோ வாய் திறக்கவில்லை. எனினும் கூட்டத்தில் பங்கு பற்றியதற்கான கொடுப்பனவை பெற்றுக் கொண்டுள்ளார்.\nஇவரைப் போன்ற கதிரைகளைச் சூடாக்கும் பொம்மைகளை பாராளுமன்றம் அனுப்பி யாழ் மக்கள் அழகு பார்ப்பதால் மக்களுக்கு எதுவித நன்மையோ, விமோசனமோ கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து எதிர்வரும் தேர்தலில் மக்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுகின்றனர்.\nPrevious articleஊடகங்கள் மக்களை தவறான வழியில் இட்டுச் செல்ல வேண்டாம்..\nNext articleகாத்தான்குடியில் ��ாறுவேடத்தில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை..\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nகடந்த 24 ஆண்டுகளாக நீடிக்கும் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க முயற்சி – கல்வி அமைச்சர்\nபணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம்; வர்த்தகராகிய ரிஷாட்டின் மைத்துனர் கைது..\nபிரதமர் மகிந்தவின் யாழ் விஜயம் திடீர் ரத்து..\nநாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம் – சஜித்\nவவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு கொரோனா; தொடர்பில் இருந்தோரை தேடும் சுகாதாரப் பிரிவினர்..\nமாணவியை காரில் ஏற்றிச் சென்று துஷ்பிரயோகம்; 49 வயதான ஆசிரியர் கைது..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/ready-to-play-villi-says-kajal-agarwal/", "date_download": "2021-07-29T00:01:53Z", "digest": "sha1:AEN3FCNX6YV77GIGX365R3PF2WJIBYWI", "length": 7748, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "வில்லியாக நடிக்க ரெடி - காஜல் அகர்வால் சொல்கிறார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால் சொல்கிறார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nவில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால் சொல்கிறார்\nதமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகி��ார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனது அம்மாவின் கஷ்டம் என்ன என்பது திருமணம் செய்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. எனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது.\nஎனது கணவரை பத்து வருடத்துக்கு முன்பே தெரியும். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். கொரோனா ஊரடங்கில்தான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தது. இதை ஊரடங்கு திருமணம் என்று சொல்லலாம். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nகதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை. ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்”. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.\nவிஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/09/15-09-2020-1-26q99W.html", "date_download": "2021-07-28T23:06:46Z", "digest": "sha1:BWSAZABOQVC3H652ZJWQYNHSAEQ4AHDC", "length": 10523, "nlines": 54, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "அறிஞர் அண்ணா( 15/09/2020) ஒரு கண்ணோட்டம் பகுதி 1", "raw_content": "\nஅறிஞர் அண்ணா( 15/09/2020) ஒரு கண்ணோட்டம் பகுதி 1\nகாஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார்.\nபரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.\nஅண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.\nஅவர் தந்தை ஒரு கைத���தறி நெசவாளர். அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.\nஅண்ணா தம் அன்னை பங்காரு அம்மாவை சிறு வயதிலே இறந்துவிட்டதால். அவரது தந்தை நடராசன் - ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டதால் அண்ணா அவரது சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். அவரை அண்ணா \"தொத்தா\" என்று அன்புடன் அழைப்பார்.\nமாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை\nஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.\n1934 இல், இளங்கலைமானி (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே.\nநடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், மெட்ராஸ் பிரசிடென்சில் தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.\nஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,\nஎந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்\nஅதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில�� சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.\nபெரியாரின் தனித் திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.\nதனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க் கட்சியான திராவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது.\nஇந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.\nநாளை பகுதி 2 தொடரும்.\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nபத்திரப்பதிவு கட்டண விவகாரத்தில் புதிய உத்தரவு..ஐஜி சிவன் அருள் அதிரடி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/10/eadvL8.html", "date_download": "2021-07-29T00:16:45Z", "digest": "sha1:JYZ56LGP7IN5O5ZXBACF7OD5GWDAT2DT", "length": 4441, "nlines": 31, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம்", "raw_content": "\nமாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம்\nமாஸ்க் அணியாமல் கொடைக்கானல் சென்ற பிரபல நடிகைக்கு அபராதம் விதித்த காவல்துறையினர்.\nகொரோனா ஊரடங்கு தற்பொழுது ஓரளவு தளர்வில் இருந்தாலும் அனைவரும் முக கவசம் அணிந்து சமூகஇடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது அரசு கட்டாயமான உத்தரவாக கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது தளர்வு அதிகரித்துள்ளதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பிக்கின்றனர். கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து இருக்கிறது. எனவே அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மக்கள் ச��ூக இடைவெளிகளை பின்பற்றுகிறார்களா முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், தமிழ் திரைப்படத்தில் அருவி எனும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை அதிதி பாலாஜி தனது காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது மாஸ்க் அணியாமல் சென்றுள்ளார். இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 200 அபராதம் விதித்துள்ளனர். அவர் அந்த அபராதத்தையும் செலுத்தி விட்டு பின் முன் கவசம் அணிந்து சென்று உள்ளார். ஆனால் காரில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என தற்பொழுது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nநான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன், நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி\nஇந்த மாநிலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி\nபெண் பயணிகளிடம் கடைப்பிடிக்க ண்டிய நடைமுறைகளை போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/11/blog-post_11.html", "date_download": "2021-07-28T23:01:43Z", "digest": "sha1:VQ57LXJLOZ5GJQ6U53RZXYBKINKOYZV6", "length": 57486, "nlines": 391, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: சட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோச்சுக்கும்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோச்சுக்கும்\n“சட்டம் ஒரு இருட்டறை” என்று விஜயகாந்த் கூறியுள்ளார், “சட்டம் என் கையில்” என கமல் கூறியுள்ளார். ஆனால் பலர் சட்டத்தை கழுதையுடன் ஒப்பிடுகின்றனர். இது பற்றி கல்கி அவர்கள் எழுதியதிலிருந்து:\nமுதலில், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். யாரிடம் என்று நேயர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. கழுதையிடந்தான் கழுதையைச் சட்டத்துடன் ஒப்பிட்டது கழுதைக்கு அகெளரவமாகத் தோன்றலாம். ஆனால், இந்த அவதூறுக்கு நான் பொறுப்பாளியல்ல. \"சட்டம் ஒரு கழுதை\" என்று கூறியவர் ஓர் ஆங்கில ஆசிரியர். எனவே கழுதை அவதூறு வழக்குத் தொடர எண்ணினால், தப்பு கழுதையைச் சட்டத்துடன் ஒப்பிட்டது கழுதைக்கு அகெளரவமாகத் தோன்றலாம். ஆனால், இந்த அவதூறுக்கு நான் பொறுப்பாளியல்ல. \"சட்டம் ஒரு கழுதை\" என்று கூறியவர் ஓர் ஆங்கில ஆசிரியர். எனவே கழுதை அவதூறு வழக்குத் தொடர எண்ணினால், தப்பு மன்னிக்கவேண்டும். கோர்ட்டுக்குப் போவது போன்ற அறிவீனமான செயலைக் கழுதை செய்யுமா, என்ன\nகழுதையின் மீது எவ்வளவு சுமை போட்டாலும் அது எப்படி முணுமுணுக்காமல் சுமந்து செல்கிறதோ, அப்படியே சட்டத்தின் மீது எவ்வளவு பாரம் போட்டாலும் அது தாங்குகிறது. உங்களுக்கு இதில் சந்தேகமிருந்தால் ஓர் உதாரணம் கூறுகிறேன்.\nசென்னை ஹைகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன் பந்தகப் பத்திரம் சம்பந்தமான ஒரு வழக்கு நடந்தது. பந்தக நிலங்களில் தனக்கு ஜீவனாம்ச பாத்தியம் உண்டென்று மீனாக்ஷயம்மாள் என்னும் பெண்மணி ஒரு குறுக்கு வழக்குத் தொடுத்தாள். அதில் அந்த அம்மாளுக்கு அனுகூலமாகத் தீர்ப்புக் கிடைத்தது. ஜீவனாம்சத் தொகையும் செலவுத் தொகையுமாகச் சேர்த்து ரூ. 503-8-0 அந்த அம்மாளின் வக்கீல் ஸ்ரீமான் விசுவநாதய்யர் பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார். ஆனால், இந்தப் பணத்தை அவர் மீனாட்சி அம்மாளிடம் கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் பயனில்லாமற் போகவே, அந்தப் பெண்மணி வக்கீல்மீது வழக்குத் தொடுத்தாள். இவ் வழக்கு கீழ்க் கோர்ட்டுகளையெல்லாம் தாண்டி, ஹைகோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி மாதவநாயரும் நீதிபதி ஜாக்ஸனும் வழக்கை விசாரித்தார்கள். வக்கீல் ஸ்ரீமான் விசுவநாதய்யரின் சார்பாக மாஜி நீதிபதி வி.வி. சீனிவாசய்யங்கார் தோன்றி வாதமிட்டார். மேற்படி ஜீவனாம்ச வழக்கில் ஸ்ரீமான் விசுவநாதய்யருக்கு வக்கீல் கூலி ரூ. 550 வரவேண்டுமென்றும், அதற்காகத் தம் கட்சிக்காரர்க்குத் தீர்ப்பான தொகையை அவர் நிறுத்திக் கொண்டதாகவும் அவர் எடுத்துக் கூறினார்.\n ஜீவனாம்சமும் செலவுத் தொகையும் சேர்த்து ரூ. 503-8-0. இந்தத் தொகைக்காக வழக்கு நடத்திய வக்கீலுக்குக் கூலி ரூ. 550. இது அநீதியேயானாலும், சட்டம் அதற்கு இடங்கொடுக்கின்றதென்றும், வக்கீல் குற்றவாளியல்ல என்றும் கனம் நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள் இது சம்பந்தமான சட்டத்தைத் திருத்தியமைத்தல் நலமென்று அவர்கள் யோசனை சொன்னார்கள்.\nஅதுதான் விஷயம். சட்டம் வேறு நீதி வேறு. இரண்டும் ஒன்றுதான் என்று நாட்டில் சிலர் நினைக்கிறார்கள். இப்படி நினைத்த சாது மனிதன் ஒருவன் வெளியூர் கோர்ட் ஒன்றில் நீதிபதியைப் பார்த்து \"எஜமானே நீதி வழங்கவேண்டும்\" என்ற முறையிட்டான். நீத���பதி கொஞ்சம் நகைச்சுவையுள்ளவர். அவர் உடனே \"இங்கே நீதி கிடையாது அப்பனே நீதி கிடையாது சட்டம்தான் உண்டு\" என்று பதில் கூறினார். ஏழை ஸ்திரீ ஒருத்தியின் ஜீவனாம்சத் தொகை முழுவதையும் வக்கீல் விழுங்கிவிடுதல் நீதிக்குப் பொருந்தாது என்ற குட்டிச்சுவரைக் கேட்டாலும் சொல்லும். இதைத் தென் ஆப்ரிக்க வெள்ளைக்காரன்கூட ஒப்புக்கொள்வான். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கிறது. சட்டத்தின்படி வக்கீல் தமக்குச் சேரவேண்டிய பாக்கி ரூ. 4-8-0க்கு அந்தப் பெண்மணியின் மீது வழக்குத் தொடராதிருந்தாலே பெரும் பாக்கியம் நீதி வழங்கவேண்டும்\" என்ற முறையிட்டான். நீதிபதி கொஞ்சம் நகைச்சுவையுள்ளவர். அவர் உடனே \"இங்கே நீதி கிடையாது அப்பனே நீதி கிடையாது சட்டம்தான் உண்டு\" என்று பதில் கூறினார். ஏழை ஸ்திரீ ஒருத்தியின் ஜீவனாம்சத் தொகை முழுவதையும் வக்கீல் விழுங்கிவிடுதல் நீதிக்குப் பொருந்தாது என்ற குட்டிச்சுவரைக் கேட்டாலும் சொல்லும். இதைத் தென் ஆப்ரிக்க வெள்ளைக்காரன்கூட ஒப்புக்கொள்வான். ஆனால் சட்டம் அதற்கு இடம் கொடுக்கிறது. சட்டத்தின்படி வக்கீல் தமக்குச் சேரவேண்டிய பாக்கி ரூ. 4-8-0க்கு அந்தப் பெண்மணியின் மீது வழக்குத் தொடராதிருந்தாலே பெரும் பாக்கியம் \"சட்டம் - ஒரு கழுதை\" என்ற ஆங்கில ஆசிரியரின் வாக்கு உண்மையா, அல்லவா\nசில வருஷங்களுக்கு முன்னர் நடந்த மற்றொரு வழக்கைப் பற்றிச் சமீபத்தில் கேள்விப்பட்டேன். இரண்டு சகோதரர்கள் தங்கள் தகப்பனார் வைத்துச் சென்ற இரண்டு லட்ச ரூபாய் சொத்தைப் பிரித்துக் கொண்டார்கள். சொத்துப் பிரிவினை எல்லாம் சமரசமாக முடிவடைந்து. கடைசியில் தகப்பனார் பூஜை செய்து வந்த, 'ஸாளக் கிராம'த்தைப் பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் சமரசம் ஏற்படாமல் போகவே சகோதரர்கள் கோர்ட்டுக்குச் சென்றார்கள். ஹைகோர்ட் 'புல்பெஞ்சு', வரைக்கும் போய் வழக்காடினார்கள். பிரித்துக் கொண்ட ஒரு லட்ச ரூபாய் சொத்தில் ஒரு தம்பிடி பாக்கியின்றி இருவரும் செலவழித்தார்கள். முடிவாக ஸாளக் கிராமத்தை இரண்டாய் உடைத்து தலைக்கு ஒரு பாதி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்ப்பு அளிக்கப்பட்டது எனவே ஒரு சந்தேகம். மேற்படி ஸாளக் கிராமத்திடம் இவ்விரு சகோதரர்களை விட அதிக பக்தி கொண்டு மானஸ பூசை செய்துவந்த சில வக்கீல்மார்கள் இருந்திருக்கலா��ோ எனவே ஒரு சந்தேகம். மேற்படி ஸாளக் கிராமத்திடம் இவ்விரு சகோதரர்களை விட அதிக பக்தி கொண்டு மானஸ பூசை செய்துவந்த சில வக்கீல்மார்கள் இருந்திருக்கலாமோ அந்தப் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று 'ஸாளக் கிராமம்' திருவுளங் கொண்டிருக்கலாமல்லவா\nமயிலாப்பூரில் ஏறக்குறை எழுபது வயதானவரும் ஆசார சீலருமான ஒரு பெரிய வக்கீல் இருக்கிறார். இவர் சமீபத்தில் விவாக வயது கமிட்டியாரின் முன்பு சாட்சியம் தருகையில் பெண்களுக்கு 11 வயதுக்குள் கல்யாணம் செய்து, பெரியவளான பதினாறாம் நாள், சாந்தி முக்ஷர்த்தம் நடத்தி, அதற்கு அடுத்த வருஷம் குழந்தை பிறந்து, அதில் தப்பிப் பிழைத்தால் இருபது வயதிற்குள் கிழவியாகி, கண்ணால் பார்க்க வேண்டுமென்றும், பெண்களுக்கு அடுப்பங்கரைக் கல்வியே அதிகமென்றும், அதற்கு மேல் கொடுத்தால் அஜீரணமாகி விடுமென்றும், இன்னும் பல முன்னேற்றமான யோசனைகளும் கூறி, கடைசியில் இவைதான் தம்முடைய மதம் என்றும், \"என் மதத்துக்காக நான் உயிரையும் விடச் சித்தமாயிருக்கிறேன்\" என்றும் சொல்லி முடித்தார். ஆனால், தற்போது அவர் தினந்தோறும் கோர்ட்டுக்கு வந்து பணத்துக்காக உயிர் விடுவதைத்தான் நாம் பிரத்தியட்சமாகப் பார்க்கிறோம். இப்பெரியார் சமீபத்தில் ஓர் அரிய யோசனை கூறினார். அதாவது, பத்து வருஷத்திற்குச் சட்டக் கலாசாலையை மூடிவைக்க வேண்டுமென்று அவர் தெரிவித்தார்; இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தபடியால் சட்டக் கலாசாலை மாணாக்கர் சிலரிடம் அதைப் பற்றி அபிப்பிராயம் கேட்டேன். \"இதைவிட அறுபது வயது தாண்டிவிட்ட வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரக்கூடாதென்று சட்டம் செய்தால் நலம்\" என்று அவர்கள் சொன்னார்கள். பின்னர், கட்சிக்காரர் சிலரிடம் இந்த யோசனையைப் பற்றிச் சொன்னேன். 'சட்டக் கலாசாலையை மூடுவதை விடக் கோர்ட்டுகள் எல்லாவற்றையும் பத்து வருஷ காலத்திற்கு மூடி விட்டால் சர்வோத்தமமாயிருக்கும்\" என்று இவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.\nவக்கீல் தொழிலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை இவை எல்லாம் தெரிவிக்கின்றன அல்லவா வக்கீல்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கட்சிக்காரர்களோ நாளுக்கு நாள் ஏழையாகி வருகிறார்கள். எனவே போகும் வழி என்ன வக்கீல்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கட்சிக்காரர்களோ நாள���க்கு நாள் ஏழையாகி வருகிறார்கள். எனவே போகும் வழி என்ன கொஞ்ச நாளைக்கு முன் மாயவரத்துக்கு ஜில்லா நீதிபதி வந்திருந்தபோது வக்கீல்கள் அவரை இந்தக் கேள்விதான் கேட்டார்கள். அதற்கு அந்த நீதிபதி \"வேறு வழி ஒன்றும் எனக்குப் புலனாகவில்லை. ஈஸ்வரனைப் பிரார்த்தியுங்கள்\" என்று பதிலளித்தார். தற்போது மாயவரம் வக்கீல்கள் \"ஈஸ்வரா கொஞ்ச நாளைக்கு முன் மாயவரத்துக்கு ஜில்லா நீதிபதி வந்திருந்தபோது வக்கீல்கள் அவரை இந்தக் கேள்விதான் கேட்டார்கள். அதற்கு அந்த நீதிபதி \"வேறு வழி ஒன்றும் எனக்குப் புலனாகவில்லை. ஈஸ்வரனைப் பிரார்த்தியுங்கள்\" என்று பதிலளித்தார். தற்போது மாயவரம் வக்கீல்கள் \"ஈஸ்வரா வழக்குகளும் கட்சிக்காரர்களும் பெருகும்படி அருள் செய்வாய்\" என்று தினந்தோறும் மூன்று வேளை பிரார்த்தனை செய்து வருகிறார்களென்றும் நம்புகிறேன்.\nஇதெல்லாம் நம்ம ஊரில்தான் நடக்கும் என நம்பினால், சாரி, உலகம் முழுதும் இப்படித்தான். நம்ம ஊராவது பரவாயில்லை. பிரேசில் போன்ற நாடுகளில் படிவங்களை நிரப்பியே ஆயுளைத் தொலைத்தவர்கள் உண்டு. இங்கிலாந்தின் நிலையைப் பார்ப்போம். ஆங்கில எழுத்தாளர் Jerome K. Jerome எழுதிய “ஊர்சுற்றிகள் மூவர்” (Three men on the bummel) என்னும் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.\nஜெரோம் அச்சமயம் (1890-களில்)ஒரு பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணி புரிந்து வந்தார். பல விஞ்ஞான விஷயங்கள் பற்றியும் அவர் எழுதுவார். வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் எழுதுவார். “பலூன் மாமா,” என்ற பெயரில் ஒருவர் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்வதைப் பற்றி கேட்டிருந்தார். அக்காலத்தில் கூகள் இல்லாததால் இவரும் பிரிட்டிஷ் மியூசியம் சென்று அது பற்றி தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார். அது சுலபம்தான் ஆனாலும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய விஷயம் என்ற டிஸ்கி வேறு போட்டிருக்கிறார். ஆனால் விதி யாரை விட்டது. ஏற்கனவே அவர் பிரிட்டிஷ் மியூசியம் சென்று பேட்டண்ட் மருந்து விளம்பரம் ஒன்று பார்த்து கஷ்டப்பட்டதை நான் இங்கே எழுதியுள்ளேன். சரி, அது இங்கே எதற்கு\nபத்து நாட்கள் கழித்து மழை நிறைந்த அந்தப் பகலில் முகத்தில் பூனை மீசையுடன் ஒரு முப்பந்தைந்து வயது மதிக்கக் கூடிய ஒரு குண்டு பெண்மணி மூஞ்சுறு போன்ற முகத்தோற்றத்துடன் கூடிய ஒரு பத்து வயது பையனை தன்னுடன் இழுத்த��� வந்தாள். பையன் முகமோ ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. அவன் தலையைச் சுற்றி ஒரு துணி சுற்றப்பட்டிருந்தது. அவனை பத்திரிகை ஆசிரியர் மற்றும் ஜெரோம் முன்னால் நிறுத்தி துணியை விலக்கியதும்தான் புரிந்தது, பையன் முகத்தில் ஏன் உணர்ச்சி ஏதும் இல்லை என்று. புருவங்கள் ஒட்டு மொத்தமாக மிஸ்ஸிங். தலையில் ரோமங்களும் ரொம்ப இல்லை. ஏதோ ரசத்தில் கடுகு தாளித்தது போல அங்குமிங்குமாக மயிர் போன்று ஏதோ வஸ்து தென்பட்டது.\nகுண்டுப் பெண்மணி கோபத்துடன் பேச ஆரம்பித்தாள். “போன வாரம் கூட இந்தப் பையன் சுருட்டை முடி, அடர்ந்த புருவங்களுடன் அழகாகவே இருந்தான். உங்கள் பத்திரிகையில் விளங்காத பயல் ஒருவன் ஹைட்ரஜன் வாயு தயாரிப்பதின் செயல் முறையை தந்திருக்கிறான்” என்றாள். அப்போதே அவள் குரல் ஆரோகண வரிசையில் ஏற ஆரம்பித்து விட்டது.\n” என்று பத்திரிகையாசிரியர் கேட்டார்.\n“அந்த விளங்காத பயல் எழுதியதை பார்த்து இந்தக் குழந்தை ஹைட்ரஜன் வாயுவை தயாரிக்க முயற்சி செய்தான். படாலென சத்தம். விளைவை நீங்கள் இப்ப பார்க்கிறீர்கள்” என்றாள் அவள். பத்திரிகையில் பலூன் மாமா ஜெரோமைக் கேட்ட கேள்வியும் அவரது பதிலும் அடங்கிய கட்டுரையை விசிறி அடித்தாள். ஆசிரியர் அதை எடுத்தார், படித்தார்.\n“இந்தப் பையந்தான் ‘பலூன் மாமாவா’” என்று அவர் கேட்டார்.\n“ஆமாம் என்று சொன்ன அந்த குண்டு பெண்மணி “இப்ப இதுக்கு என்ன சொல்லறீங்க” என்று கேட்டாள்\n“முடி மறுபடியும் முளைக்காதா,” என்று ஆசிரியர் கேட்டார்.\n“அந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம். நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் உங்கள் பத்திரிகை மேல் கேஸ் போடுவேன்,” என்றாள் அவள்.\nஆசிரியர் மேலே ஒன்றும் பேசாமல் அவளுக்கு ஐந்து பவுண்டுகள் கொடுத்து அனுப்பினார். இப்போது ஜெரோமுக்கு ஒரே ஆச்சரியம். கோர்ட்டில் அந்தப் பெண்மணி கண்டிப்பாக தோற்றிருப்பாள் என்று ஆசிரியரிடம் எடுத்து கூற, அவர் ஜெரோமுக்கு சில அறிவுரைகள் கூறினார். அதாகப்பட்டது, ஒரு திருடன் உங்களை கத்தியை நீட்டி பயமுறுத்தி பணம் கேட்டால், முடிந்தால் அவனுடன் சண்டை போட்டு ஜயித்தாலும் ஜயிக்கலாம். ஆனால் அதே திருடன் ஐந்து பவுண்ட் தராவிட்டால் கேஸ் போடுவேன் ந்ன்றால் பேசாமல் அதைத் தந்து விடுவதே மிக சிக்கன நடவடிக்கையாகும். இனிமேல் இந்த மாதிரி விஞ்ஞானக் தகவல்கள் எல்லாம் தர வேண்டாம் என்பதே அந்த அறிவுரைகள்.\nமான நஷ்ட வழக்குகள் போடுவது பற்றி பலர் பல தருணங்களில் யோசித்திருக்கென்றனர். அவர்களுக்கு பிரபல அமெரிக்க வழக்கறிஞர் லூயி நைஜர் ஒரே ஒரு அறிவுறையைத்தான் கூறுகிறார். அதாவது வழக்கு போட்டே ஆக வேண்டுமா என்ற கேள்வியை முதலில் தன்னைத்தானே கேட்டு கொள்வது நலம். அதுவும் அமெரிக்காவில் இது சள்ளை பிடித்த காரியம். அவதூறைக் கண்டு கொள்ளாமல் போனால் மக்கள் அதை மறந்து விடுவார்கள். ஆனால் கேஸ் என்று போட்டால் அது என்ன அவதூறு என்பதை அறிய பலர் ஆவலாக இருப்பார்கள். ஆகவே அது திரும்பத் திரும்பக் கூறப்படும் அபாயம் உண்டு. சில சமயம் கேஸ் போட்டவருக்கே எதிராகத் திரும்பவும் செய்யும். இதையெல்லாம் அவர் தான் எழுதிய புத்தகத்தில் விளக்கமாக பல உதாரணங்களுடன் கூறியுள்ளார்.\nடாக்டர் ஜெயின் என்னும் பல் மருத்துவர் தன் மனைவி வித்யாவை கொலை செய்ய இரண்டு கூலிக் கொலைக்காரர்களை ஏவியுள்ளார். கொலை நடந்தது. மூவருமே மாட்டிக் கொண்டனர். கேஸ் நடந்தது. மூவருக்குமே ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஜெயின் பேசாமல் அதை ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்கு சென்றார். கூலிக் கொலைக்காரர்கள் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, மேல் நீதிமன்றமோ அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தது போதாதென அதை தூக்கு தண்டனையாக மாற்றியது. அது நிறைவேற்றவும் பட்டது. ஜெயினோ ஆயுள் தண்டனை முடிந்து வெளியே வந்து தனது வேலையைத் தொடர்ந்தார்.\n“இப்போ எதுக்கு இந்தப் பதிவை நகைச்சுவை மற்றும் விவாத மேடையின் கீழ் போட்டிருக்கே” என்று கேட்கும் முரளி மனோஹருக்கு எனது பதில் இதுதான். சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பது கலைவாணர் மட்டும்தான் செய்வாரா இந்த டோண்டு ராகவன் செய்ய முடியாதா\nLabels: நகைச்சுவை, விவாத மேடை\nடோண்டு ஐயா மிகச் சரியாய் சொல்லியுள்ளீர்கள்.\n1947-2008 சுமார் 60 வருடங்களில் இந்தியாவில் கீழ்க்கண்டோரில் எத்தனைபேர்( பெரும் புள்ளிகள்) நீதி மன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ளார்கள்.\nஇது தானே நாளும் நடக்கும் சமாச்சாரம்\n1.உண்வுப் பொருள்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தோர்( அதுவும் குறிப்பாக பற்றாக்குறை காலங்களில்)\n2.வரவுக்கு மீறி லஞ்சம் வாங்கி பெரும் சொத்து சேர்த்த அரசியல் தலைவர்கள்\n3.அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி பெரும் கொள்ளை லாபம் அடித்த அரசு அதிகாரிகள்\n4.வங்கியில் பெரும் கடன் வாங்கி திருப்பி தரதோர்.\n7.அரசு ஓப்பந்தங்களில் முறைகேடு செய்தோர்\nஇவர்களுக்கு நம்மை காக்கும் கடவுளாவது தண்டனை அளிப்பரா\nஅரசன்( சட்டம்-நீதி-ஒழுங்கு) என்றும் கொல்வதில்லை( கண்டு கொள்வதில்லை)\nபதிவுலகப் பெரியவர் டோண்டு ராகவன் சாருக்கு ஒரு விண்ணப்பம்.\nஉங்கள் பதிவுகளிலே டோண்டுவின் வெள்ளிக்கிழ்மை பதில்கள் வாசகர்களிடையெ பெரும் மதிப்பு பெற்றது என்பதற்கு வெள்ளிக்கிழமை ஹிட் கவுண்டரே சாட்சி.\nஇருந்த போதிலும் ஒரு சில பதிவுலக நண்பர்கள் தற்சமயம் கேள்வி பதில் சுவை குன்றியிருப்பதாகவும் கேள்விகள் வரத்து குறைவாய் இருப்பதாகவும்\nஇதை சுவை உடையதாய் மற்ற ஒரு எளிய வழி.\nவெள்ளிக்கிழமை தொடங்கி-வியாழன் இரவு வரை நடக்கும் அரசியல்,சமுக,கலையுலக நிகழ்வுகளை வைத்து தாங்களே ஒரு கேள்விபதில்\nநிகழ்வினை நடத்தினால் அது நிச்சய்ம் அனைவரையும் விரும்பி படிக்க வைக்கும்( உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்களின் எண்ணிக்கை முன்பு இருந்த உச்ச நிலை மாறிஉள்ளதாய் பேசப் படுகிறது)\nஒரு சில பத்திரிக்கைகள் இதே முறையை பின்பற்றி பிரபலாமாய்\nவெற்றி பவனி வருவது தெரிந்ததே\nதமிழகத்தில் வழக்கு போட காவல்னிலையம் சென்றால் அங்கேயே சொத்தை புடுங்கி விடுவார்கள்.\nகழுதையாவது சுமை தூக்க பயன்படும்.\nநமது ச...ம், விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஒன்றுமே செய்ததில்லை.\nநல்ல பதிவு டோண்டு சார் :)\nஇன்றைய இந்திய சட்ட துறையில் சில பொருந்தாத நடைமுறைகளை சுமந்து வருகிறோம்..\nஆங்கிலேய நீதிபதிகள் இந்தியாவில் கோடைகாலத்தில் இருக்க முடியாது என்ற காரணத்தினால் வந்த இந்த நடைமுறையை இன்னமும் நாம் சுமந்து கொண்டு இருக்க வேண்டுமா\nசட்டம் ஒரு இருட்டறை என்பது பழைய மொழி\nபுது மொழி தாங்கள் சொன்னது தான் போல் இருக்கிறது.\nபாதிக்கப்படுவோரை காப்பாற்ற அரசால் இயக்கபட்டுள்ள கீழே சொல்லப்பட்டுள்ள சட்டங்களால் அப்பாவிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று வலம் வரும் செய்திகளில் உங்களுக்கு உடன் பாடு உண்டா\n1.தீண்டாமை ஒழிப்பு சட்டப் பாதுகாப்பு விதிகள்\n2.வரதட்சனை ஒழிப்புச் சட்டப் பாதுகாப்பு விதிகள்\n3.பாலியல் பலாத்கார தடுப்பு விதிகள்\nசில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதுதானே பிரச்சினை. இப்படி செய்திருக்கலாமா, அதாவது, இந்தியாவில் சமையற்காரகளை வேலைக்கெடுத்து அவர்களை பணிமாற்றம் செய்வது. அவ்வாறு பல இந்திய நிறுவனங்கள் செய்கின்றனவே, உதாரணம் எல். & டி., இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் ஆகியவை.\nஇதில் அமெரிக்க சட்டம் என்ன சொல்கிறது\nமதிப்புரை எழுதுவது… - வாசகன் விமர்சகனாக ஆவது எப்படி அன்புள்ள ஜெயமோகன், தேக நலம், மன ஆரோக்கியம் இரண்டிற்கும் குறைவில்லை என நம்புகிறேன். வேண்டுவதும் அதுவே. அறம் தொகுப்பின் வழியே ...\nவெற்றி இரகசியம் - தமிழ்நாட்டின் பெருங்கட்சிகளாகக் கருதப்படுபவை திமுக, அதிமுக ஆகிய இரண்டும்தான். முந்தைய தேர்தல்களைப் போலல்லாது, தத்தம் வாக்குச்சாவடிக் கட்டமைப்புகளை மேம்படுத...\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ) - இந்து தமிழ்திசை, கல்வியாளர்கள் சங்கமம், கோவை KPR கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, ஶ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குட...\nநிரந்தரமானவன் [தே. குமரன்] - ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்...\nRCEPயும் நம் அரசின் நிலைப்பாடும் - RCEP கையெழுத்தாகவில்லை. ஏதோ தாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இது நடந்தது என்று காங்கிகள் புளுகுகிறார்கள். இதை ஆமோதித்து பல அறிவு சீவிகள் ஐயகோ பியூஷ் கோயல்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nவீடணனை தமிழகத்தில் பலருக்கு பிடிக்காது. ஆனால் கும்பகர்ணனை பிடிக்கும். மரபூர் சந்திரசேகர் அவர்களின் இப்பதிவில் குறிப்பிட்டது போல இங்கு ஒரு த...\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nஉலகமயமாக்கத்துடன் எனது அனுபவங்களைப் பற்றி எழுதிய இப்பதிவில் நான் குறிப்பிட்ட விஷயங்களை இங்கு மீண்டும் கூறிவிட்டு வேறு கோணங்களில் அது பற்றி ...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவு���ளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nராஜாஜி என்னும் மாமனிதர் - 2\nதற்சமயம் தமிழ் மணத்தில் வெளியான இப்பதிவு என்னை ராஜாஜியை பற்றிய இப்பதிவை மீள் பதிவு செய்ய வைத்துள்ளது. பதிவுக்குப் போகலாமா\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது\nஇந்தப் பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னுள் பழைய எண்ணங்கள் ஓடின. மனது நாமக்கல் கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளையிடம் சென்றது. இது சந்தர்ப்பமாக...\nஎந்தக் கடையில அவள் பூ வாங்கினாளோ\n\"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா\". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயி...\nசமீபத்தில் ஐம்பதுகளில் சென்னை திருவலிக்கேணியில் முரளி கபேக்கு முன்னால் பிறாமணாள் ஹோட்டல் பெயர் அகலவைக்கும் போராட்டாம் ஈ.வே. ராமசாமி நாயக்கர்...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nநண்பர் மலர்மன்னன் ஒரு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அவருடைய \"மெல்லத் திறக்கும் மனக்கதவு\" என்ற கதை விகடனில் தொடர்கதையாக வந்த போது, அத...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nகலைஞர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை\nடோண்டு பதில்கள் - 21.11.2008\nஅடியைப் பிடிடா பாரத பட்டா\nஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” தூண்டிய எண்ணங்கள்\nஅடாது மழை பெய்தாலும் விடாது நடத்தப்பட்டது பதிவர் ச...\nமுகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதி...\nடோண்டு பதில்கள் - 14.11.2008\nஇந்தத் திறமை என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்து ...\nசட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோச்சுக்கும்\nஇலங்கைப் பிரச்சினை - சோவின் பதில்கள்\nநானே கேள்வி நானே பதில் - டோண்டு ராகவன் ஸ்டைலில்\nநண்பர்களுக்க�� நன்றி - 3\nரஜனி அரசியலுக்கு வந்தாலென்ன, வராவிட்டால் என்ன\nஇதப் பாருங்க ஒரு தமாஷ் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/10/07/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-169/", "date_download": "2021-07-29T00:06:43Z", "digest": "sha1:LNKJIFQ6OBWL6P5KQEYP3IIERXI7S4QY", "length": 78536, "nlines": 219, "source_domain": "solvanam.com", "title": "மகரந்தம் – சொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 251 | 25 ஜூலை 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபதிப்புக் குழு அக்டோபர் 7, 2017 No Comments\n[stextbox id=”info” caption=”அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது\nஅச்சுப் பத்திரிகைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று சில வருடங்களாகச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் சில பத்திரிகைகள் மூடினவே தவிர பெரும்பாலானவை இன்னும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. செய்தித்தாள்களில் பல க்ஷீணித்த நிலையில் இருப்பதால் யாராவது புரவலர் வந்து முட்டுக் கொடுத்தாலொழிய நீடிப்பது கடினம் என்று பிரலாபித்தபடி ஏதோ மூச்சிழுத்துக் கொண்டு பிரசுரமாகின்றன. பெரும் செய்தித்தாள்கள் என்று கருதப்பட்ட நியூயார்க் டைம்ஸே சில முறை இறுதி நிலையில் இருப்பதான தோற்றம் கொடுத்து, பின் வெவ்வேறு முதலீட்டாளர்களின் உதவியோடு தள்ளாடி நின்று விட்டு, பல உள்ளடக்க/ உருவ மாறுதல்கள் கொணர்ந்த பிறகு, சமீபத்தில் ஒரு வாரியாக வலைத்தளத்திலேயே கூட ஓரளவு வருமானம் கிட்டுவதால் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇதே நிலை லண்டன் டைம்ஸ், த கார்டியன் போன்ற ‘உலகப் பத்திரிகைகளுக்கும்’ நேர்ந்தது. அவையும் சமாளித்து நிற்கின்றன. ஆனால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் நிறைய செய்தித்தாள்கள் மூடி விட்டிருக்கின்றன. எஞ்சியவற்றில் பலவும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு, வலையாக ஓரளவு நின்று பிரசுரமாகின்றன. ஆனால் முன்னளவு உலகளாவிய நிருபர் பட்டாளங்கள் இல்லை, அத்தனை தோண்டித் துருவி ஆராய்ந்து அலசி எழுதும் அறிக்கைகள் இல்லை, நிறைய வெற்றுப் பரபரப்புச் செய்திகளையே பிரசுரிக்கின்றன. இவற்றில் பிரசுரமாகும் பத்தியாளர்களுக்கும் முன்னளவு சமூக அங்கீகாரமோ, தாக்கமோ இல்லை.\nமாறாக பரபரப்பும், உண்மை/ பொய் என்பனவற்றிற்கிடையே இருக்க வேண்டிய தெளிவும் இல்லாத வலைத்தளங்கள், பிரசுரங்கள், வதந்திப் பிரசுரங்கள், சமூக ஊடகங்களின் வெளியீடுகள் என்று தகவலும், செய்தியும், கரு��்தும் ஏராளமான புத்திடங்களில் வெளியாகி ஒரு பிரவாஹமாக தகவல் பாய்கிறது. இந்தப் பாய்ச்சலில் எத்தனை பயனுள்ளது எத்தனை தேவையானது எத்தனை வெறும் குப்பை என்பது நுகர்வோருக்கும் தெரியவில்லை, அனுப்புவோருக்கும் அனேகமாகத் தெரியவில்லை என்றே கூட வைத்துக் கொள்ளலாம். சில கூட்டங்கள், முன்னெப்போதையும் போல முனைந்து குப்பையை, விஷத்தை, வெறுப்பை, வன்முறையைத் தூண்டவே இத்தகைய வெள்ளமான தகவல் பெருக்கைப் பயன்படுத்தி, அதில் ஓரளவு வெற்றியையும் தொடர்ந்து காண்கிறார்கள். சில அறம் பிறழ்ந்த அரசுகள், தம் உலக அதிகார வீச்சைப் பெருக்கவும், தம் எதிரிகளின் வலுவைக் குறைத்து அவற்றை நிலை குலைய வைக்கவும் இந்த தகவல் வெளியைப் பயன்படுத்துவதற்காக படை போன்ற அமைப்பையே உருவாக்கி வைத்து அந்த அமைப்புகள் மூலம் உள்நாட்டிலும் மக்களை ஒடுக்கி வைத்திருக்கின்றன.\nஇப்படி 21 ஆம் நூற்றாண்டின் தகவல் வெளி புரையோடிய நிலையில் உள்ளது. இந்த அவலநிலைக்குப் பலியாகும் முதல் கட்ட ஆடுகளாக அமெரிக்கச் சந்தையில் இத்தனை காலம் கொடிகட்டிப் பறந்த பற்பல பளபளப்பான சஞ்சிகைகள், அவற்றின் பல மிலியன் டாலர் விளம்பர வருமானம், நட்சத்திர எழுத்தாளர்கள், ஆடம்பரமான விருந்துகள், பிரபலஸ்தர்களான பதிப்பாசிரியர்கள் என்ற ஜிகினாவை எல்லாம் இழந்து சாதா தாள்களாக ஆகி விடும் நிலை வரத் தொடங்கி விட்டது என்று ஒரு கட்டுரை துவங்குகிறது.\nவானிடி ஃபேர் என்ற பிரபல, பளபள சஞ்சிகை (glossy magazine என்றே இது போன்றனவற்றை வருணிக்கிறார்கள்) சமீபத்தில் அதன் 25 ஆண்டு கால அனுபவம் கொண்ட தலைமைப் பதிப்பாசிரியரை இழந்தது. அவர் ஓய்வு பெறத் தீர்மானித்து பதவியை விட்டு இறங்கி விட்டார். அவருக்கான விருந்தில் சில பிரபல பதிப்பாசிரியர்களும் எழுத்தாளர்களும் அவருடைய சிறப்பான பணியைப் பற்றிப் பேசினார்களாம்.\nஅடுத்த சில வாரங்களில் டைம், எல் (elle), க்ளாமர் ஆகியவற்றின் பதிப்பாசிரியர்கள் பதவி துறந்தனர். ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிகையின் முதலீட்டாளர் தன் பங்கை விற்கத் தயாராகினார். வில்லேஜ் வாய்ஸ் பத்திரிகை இப்போது தன் அச்சுப் பிரசுரத்தை நிறுத்தியே விட்டது.\n இல்லை என்கிறார்கள் சிலர். பல பழம் பதிப்பாசிரியர்கள் ஓய்வு பெறுவதால் இளைஞர்களுக்கு புதுத் திறப்புகள் கிட்டும், பத்திரிகைகளின் இயல்பு மாறும், அச்சு மட்டுமே கொடி கட்டிப் பறந்த நிலை போய், பல வகை வெளியீடுகள் கிட்டும் நிலை வரும். உலகமே மாறுகையில் ஒரு வகை ஊடகம் மட்டும் மாறாது நிலையாக இருப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.\nடைம் பத்திரிகைப் பிரசுர நிறுவனத்தின் மொத்த வருமானம் 3 பிலியன் டாலர்கள் (வருடத்துக்கு) அதில் பத்திரிகை 66 சதவீதம் போல வருமானம் பெற்றுத் தருவது. ஆனால் அந்த நிறுவனம் தன் வளங்களை விடியோவுக்கும், தொலைக்காட்சிக்கும் மாற்றத் துவங்கி உள்ளது என்கிறது அறிக்கை.\nபல பத்திரிகைகள் விற்கப்பட்டு கை மாறி விட்டன. பொதுவாக அச்சுப் பத்திரிகைகளின் விளம்பர வருமானம் இந்த வருடம் 13 சதவீதம் வீழ்ந்திருக்கிறது. அடுத்த வருடமும் அதே அளவு விழும் என்று சொல்லப்படுகிறது.\nஒரு காலத்தில் இசை உலகில் மையமாக இருந்த வைனைல் இசைத் தட்டுகள் திடீரென்று சந்தையை இழந்து ஒதுக்கப்பட்ட ஊடகமாக ஆனது போல அச்சுப் பத்திரிகைகளும் ஆகும் என்று ஒரு அனுபவசாலியான ரேடியோ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கருதுகிறார்.\nஇதெல்லாம் மேற்கில் நடக்கும் சம்பவங்கள். இந்தியாவிலும் அச்சுப் பத்திரிகைகள் நிறைய மாற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், இன்னும் அவை ஏராளமாக விற்கும் நிலையில்தான் உள்ளன என்று தெரிகிறது. இதே நிலை இந்தியாவிலும் வரத் துவங்குமா\nமுழுச் செய்தியை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.\n[stextbox id=”info” caption=”போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா\nஇங்கே பேசப்படும் செய்தி புதிதே அல்ல. மாசு நிரம்பிய போக்குவரத்து ஏராளமாக உள்ள இடங்களில் வசிப்போருக்கு என்னென்னவோ உடலநலக் குறைபாடுகள் வரும். ஆரோக்கியம் கிட்டுவது கடினம். இது இந்தியாவில் பட்டி தொட்டிகளில் உள்ளவருக்கும் தெரியும். ஆனால் பெரு நகரங்களில் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள மக்கள் என்ன செய்வார்கள் எதிர்காலத்தை அடகு வைத்து, நிகழ்கால வாழ்க்கையை நகர்த்திச் செல்கிறார்கள். இதில் என்ன பிரச்சினை என்றால், நிகழ்காலத்தில் உடலில் இன்னும் வலுவும், ஓரளவு தாங்கும் சக்தியும் இருக்கும். அதனால் ஆரோக்கியம் என்பதைப் படிப்படியாக இழப்போம். புகை பிடிப்பவர்கள் இளைஞராக இருக்கையில் தமக்கு எதுவும் நடக்காது என்று நம்புவார்கள். 40 வயதுக்கு மேல் மூச்சு இளைப்பு வரத் துவங்கி, நுரையீரலில் பாதி வேலை செய்யாமல் போகும் நிலையில்தான் தாம் அத்தன�� பத்தாண்டுகள் என்னவொரு செல்வத்தை அழித்தோம் என்று உணர்வார்கள்.\nஅதே போலத்தான் பெருநகர வாசிகளின் நிலையும் ஆகும் என்று சொல்கிறது இந்த அறிக்கை. சாதாரண உடல் நலக் குறைவுகள், படிப்படியான சரிவுகள் என்பன மட்டுமில்லை. போக்குவரத்து அதிகமும் உள்ள பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்களுக்கு அல்ஸைமர் நோய் வரும் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று தோன்றுவதாக கனடிய தேக நல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அல்ஸைமர் நோய் என்பது நரம்பு நலிவு நோய், இது முற்றினால் முழு மறதி நோய் வந்து நோயாளிகள் சீக்கிரமே இறக்கும் வாய்ப்பு அதிகமாகும். இந்த நோயின் அறிகுறிகள், இது வளரும் கட்டங்கள், முற்றிய கட்டம், இறப்பு நேரும் வாய்ப்புகள் பற்றிய விவரணையை இங்கே காணலாம்.\nபோக்குவரத்து கனமாக உள்ள இடங்களில் மாசுபட்ட காற்றும், பெரும் சத்தத்தால் வரும் ஒலி மாசும் இந்த நோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிப்பதாகக் கருதும் கனடிய ஆய்வு பற்றிய அறிக்கை இங்கே:\nஇங்கு பேசப்பட்ட புள்ளி விவரங்கள் நோய் எழும் வாய்ப்பு பற்றியன. இத்தகைய புள்ளி விவரங்களைச் சரிவரப் புரிந்து கொள்வது அவசியம். அப்போது நிலைமையின் தீவிரம் பற்றிய ஒரு சமனநிலைப் புரிதல் எழும். கூடதிகப் பரபரப்பை உருவாக்குவதல்ல இந்தச் செய்தி அறிக்கையின் நோக்கம். மனிதர் வாழும் நிலைகள், இடங்கள், நகரங்கள் ஆகியனவற்றை வடிவமைப்பதில் என்ன அம்சங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கு இத்தகைய செய்தி அறிக்கைகள் உதவும்.\n[stextbox id=”info” caption=”காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்”]\nகாற்றாலை மூலம் மின் சக்தி தயாரிப்பது பற்றி இந்தியாவில் பல பகுதி மக்களுக்கு இப்போது தெரிந்திருக்கும். அதில் மின் சக்தி தயாரிப்பது கடினமில்லை, ஆனால் அதை விற்பதும், அந்த ஆலைகளைப் பராமரிப்பதும் என்னென்னவோ சிக்கல்கள் கொண்ட வேலை என்பதையும் நாம் இதற்குள் அறிந்திருப்போம். மேற்கில் சில நாடுகளில் இந்த ஆலைகளை கரையிலிருந்து பல மைல்கள் தள்ளி நடுக்கடலில் கான்க்ரீட் மேடைகள் கட்டி அவற்றில் நிறுவுகிறார்கள். இது குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தள்ளி உள்ள இடங்களில் இவற்றை அமைப்பதால் இவை போடும் சத்தத்தால் வரும் தொல்லை அகற்றப்படுகிறது.\nவேறு ஏதும் பிரச்சினை உண்டா என்று சமீபத்தில் ஆராய்ந்தவர்கள் சில வியப்பூட்டும் கண்டுபிடிப்புகளை அடைந்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு எடுத்துக் கொடுக்கிறோம். மீதியை நீங்கள் செய்தியைத் திறந்து படித்தால் அறியலாம்.\nமுக்கியமான செய்தி என்னவென்றால், இந்த காங்க்ரீட் தூண்கள்- இவை பெரும் மேடைகள், ஏனெனில் இந்த ஆலைகள் ராட்சத உருக் கொண்ட ஆலைகள். கடல் நடுவே உள்ளதால் கடும் காற்றையும் இவை சந்திக்க நேரும். எனவே இவற்றின் அடித்தளம் பெரும் மேடைகளாகவும், நன்கு ஸ்திரப்பட்ட அஸ்திவாரம் கொண்டனவாகவும் இருக்க வேண்டி இருக்கும். இவை பெரும்பாலும் பல பத்து மேடைகளின் வரிசையாக இருப்பதால், இவற்றின் அருகே கடல் நடுவே ஒரு தீவு போன்ற நில அமைப்பு உருவாகிறது. பொதுவாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மஸ்ஸல் எனப்படும் சிப்பியின கடல் ஜீவராசிகள் இவற்றை ஒட்டித் தம் காலனிகளை அமைக்கத் துவங்குகின்றனவாம். பொதுவாக இந்த சிப்பியின ஜீவன்கள் இதர கடல் பிராணிகளுக்கு உணவாக ஆகும் என்பதால் இவை பெருமளவில் வளரும் இந்த காற்றாலை மேடைகளைச் சுற்றி பல கடல் பிராணிகள் உலாவத் துவங்குகின்றன. சாதாரணமாக வட கடலில், யூரோப்பியர் இந்த மேடைகளை நிறைய அமைக்கத் துவங்கி உள்ளதால், இப்போது அங்கு முன்பு எப்போதும் உலவாத பல வகைக் கடற்பிராணிகள் உலாவுகின்றனவாம்.\nஇது வரை இந்த ஆய்வு கண்டவை நன்மை பயப்பன என்பது தெரிகிறது. ஆனால் இன்னும் பத்தாண்டுகளில் என்ன நடக்கும் அதை ஊகிப்பது எளிதாக இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடற்கரை ஓரத்தில் சாதாரணமாகக் கிட்டும் மொத்தச் சிப்பி இனங்களில் சுமார் 20 சதவீதம் அளவு இந்தக் காற்றாலைகளின் அடித்தளங்களில் இப்போது கிட்டுகின்றதால், அங்கு நகர்ந்து விட்ட கடற்பிராணிகளின் அளவு கடலோரத்தில் குறையுமா அதை ஊகிப்பது எளிதாக இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். கடற்கரை ஓரத்தில் சாதாரணமாகக் கிட்டும் மொத்தச் சிப்பி இனங்களில் சுமார் 20 சதவீதம் அளவு இந்தக் காற்றாலைகளின் அடித்தளங்களில் இப்போது கிட்டுகின்றதால், அங்கு நகர்ந்து விட்ட கடற்பிராணிகளின் அளவு கடலோரத்தில் குறையுமா அங்கு மீன்வளம், நண்டு வளம் குறையுமா அங்கு மீன்வளம், நண்டு வளம் குறையுமா அல்லது அங்கும் இங்கும் அளவு கூடுமா அல்லது அங்கும் இங்கும் அளவு கூடுமா சிப்பிகள் உண்ணும் உணவு ஃபைலோப்ளாங்க்டன் எனப்படும் ஒருவகை ஜீவராசிகள். இவை இப்போது ஏகமாக வளரும் சிப்பிகள் க���லில் கரையிலிருந்து வெகு தூரம் தள்ளியும் வளர்வதால் அங்கு நிறைய உண்ணப்படுவதால் அவற்றின் தொகை மீது என்ன தாக்கம் இருக்கும்.\nஇத்தகைய கேள்விகளுக்கு விடை காண்பது எளிதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். அறிவியலில்தான் எத்தனை வினோதச் செடுக்குகள் கிட்டுகின்றன\nPrevious Previous post: சுயமும் சூர்யோதயமும்\nNext Next post: புனைதலும் கலைதலும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்���ீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீன��வாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் செ��் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு ravishankar குழு பதிப்புக் குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ர���ுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லான��� அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபிபிசி – லண்டனில் இருந்து இந்திய வானொலி\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமி��ாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nஒரு கடிதம் - டெம்சுலா ஆவ்\nசுகுமாரனின் 'கோடை காலக் குறிப்புகள்' வழி எனது நினைவுத் தடங்களும் சமூக யதார்த்தமும்\nமிளகு - அத்தியாயம் இரண்டு (1596)\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (13)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11)\nதேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமிளகு: இரா முருகன் – நாவல் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nகமல தேவியின் “அமுதம்” சிறுகதை To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2021/07/25/அமுதம்/ குரல்: சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan\nஒரு கடிதம் – டெம்சுலா ஆவ்\nby எம்.ஏ.சுசீலா\t ஜூலை 25, 2021\nby கமல தேவி\t ஜூலை 25, 2021\nby ஐ.கிருத்திகா\t ஜூலை 25, 2021\nமிளகு – அத்தியாயம் இரண்டு (1596)\nby இரா முருகன்\t ஜூலை 25, 2021\nநெடுஞ்சாலையின் மேல் காய்ந்த சருகுகள் – என்.மோகனன்\nby தி. இரா. மீனா\t ஜூலை 25, 2021\nby ஆடம் இஸ்கோ\t ஜூலை 25, 2021\nமான மாத்ரு மேயே மாயே\nby பானுமதி ந.\t ஜூலை 25, 2021\nமதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு\nby லதா குப்பா\t ஜூலை 25, 2021\nby லோகமாதேவி\t ஜூலை 25, 2021\nபெயர் சொல் (உஷா அகேல்லா)\nby இரா.இரமணன்\t ஜூலை 25, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/07/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T23:25:30Z", "digest": "sha1:FUQKH56Q4LZQZYQNJAATW3JLNMPBJTOP", "length": 62254, "nlines": 119, "source_domain": "tamizhini.in", "title": "சிறுதுளை – தமிழினி", "raw_content": "\nby தர்மு பிரசாத் July 12, 2019\nதிருவைத் தேடி வந்திருந்த சின்னவனும் மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும் சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உச்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வறண்ட தொனியில் இருந்தது.\nதிருவின் அம்மா தனபாக்கியம் வீட்டை ஒட்டி நீண்டிருந்த வெளிக்குந்தில் அமர்ந்திருந்தார். படலையிலிருந்து கூப்பிட்டதைக் கேட்காமல் சூடை மீனை வயிற்றுப் பக்கமாகக் கீறி, நீரிலிட்டு அலசிச் சுத்தம் செய்வதைப் பார்த்த மொறீஸுக்கு கடும் சினம் வந்தது. பொறுமையிழந்த மொறீஸ் படலையைத் தள்ளித் திறந்து வீட்டினுள் அடாத்தாக நுழைந்தான். இருவர் படலையைத் தள்ளித் திறந்து உள்ளே வருவதைப் பார்த்த தனபாக்கியம் மீனரிந்த சிறு கத்தியுடன், கைகளை சீலைத்தலைப்பில் துடைத்தபடி படலைப் பக்கம் வந்தார்.\nஏறு நெற்றியும், மிதப்புப் பல்லுமாக இருந்த மொறீஸ் சின்னவனை வீட்டின் பின்னால் கவனிக்கும்படி இரகசியமாகக் கைகளால் சைகை செய்து விட்டு, தனபாக்கியத்திடம் மிதப்புப் பல்லில் சிரித்தபடி ‘திருவைத் தேடி வந்திருக்கிறோம், தயவுசெய்து அவனைக் கூப்பிடுங்கள்’ என்றான். தனபாக்கியத்திற்கு சரியாக விளங்கவில்லை, அவர் தனது தலையை இடது பக்கமாகத் திருப்பிக் குனிந்து கைகளை சேலைத்தலைப்பில் துடைத்தபடி இன்னும் கூர்ந்து கேட்டார் ‘அம்மா தாயே நாங்கள் இயக்கம். உங்கள் மகனைத் தேடி வந்திருக்கிறோம்’ தனபாக்கியத்திற்கு இயக்கம் என்றதும் மகனைத் தேடி வந்திருக்கிறோம் என்றது நன்றாகக் கேட்டது. ‘ஓம் ஓம் பொடியள் நீங்கள் சுவாமி அறைக்கும் வரலாம் குறையில்லை, மோனை இல்லை அவன்ரை தேப்பனையும் தேடி வரலாம் குறையில்லை என்ர அவரை இரண்டு வரியமா நானும் தேடுறன்’ என்று மெதுவாகச் சொன்னார். தனபாக்கியத்தின் சினம் முழுவதுமாக வடிந்து விட்டிருந்தது. அவருடைய பதில் மொறீஸுக்கு சினத்தைத் தந்தது. ‘அம்மா நாங்கள் எல்லாருமே வீட்டுக்கு நாலுபேரைத் துலைச்சுப் போட்டுதான் வந்திருக்கிறம். சின்னவன்ரை தம்பியைத் தாட்ட இடத்தில் புல்லும் முளைச்சிருக்காது’. ‘ஓம் ஓம் மெய்தான் பிள்ளையள் எண்ட அவரும் துலைஞ்சுதான் போனார் மோன் சுடலையடி தோட்டத்திற்குப் போயிருக்கிறான்’ என்றார். தனபாக்கியம் சுடலையடி என்றதும் மொறீஸ் உதடுகளில் சிரிப்புடன் ‘சுடலையடித் தோட்டத்தில் மகனுக்கு என்ன அலுவல்’ என்றான். தனபாக்கியத்திற்கு அது விளங்கவில்லை. திரும்பவும் தலையை குனிந்து காதைத் தீட்டினார். ‘அம்மா ஆளை கையோட கூட்டி வரச்சொல்லி ஓடர். ஆள் இல்லாமல் போகேலாது’\n‘ஏன் மோனை சிரமப்படுறியள் அவன் வந்ததும் கையோடை கூட்டிட்டு வாறன்.’\n‘அம்மா தாயே நாங்கள் கம்யூனிஸ்டுகளை மட்டுமில்லை அவர்களுடைய தாய்மாரையும் நம்புவதில்லை’ தனபாக்கியத்திற்கு மொறீஸ் சொன்னது நன்றாக விளங்கினாலும் கம்யூனிஸ்ட் என்ப���ு துண்டாக விளங்கவில்லை.\nதிருவைக் கம்யூனிஸ்ட் என்றால் தோழர் லெனின் ஏற்றுக்கொள்ள மாட்டார். திரு எந்தக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து கட்சி வேலை செய்தவரில்லை. தோழர் லெனின் ஏற்றுக்கொள்வாரா என்பது பிரச்சினையில்லை. திருவை இயக்கம் கம்யூனிஸ்ட்டாக அழைத்துச் செல்ல வந்திருக்கிறது. இயக்கத்தின் துல்லியமான புலனாய்வுக் கட்டமைப்பு, கடினப் பயிற்சி பெற்ற தீவிர வேவுக்காரர்கள் – கொப்பியும் கையுமாத் திரிந்து துல்லியமாகக் குறிப்பெடுத்துக் கொள்வது. சின்னக் கடுதாசிக் கசக்கலையும் பத்திரமாக மடித்து வைத்திருப்பது. அதன் உச்சமாக அப்போது ஊரில் பிரபலமான புலனாய்வாளனாக அறியப்பட்ட சின்னத்தங்கம் ( அதிர்ந்து பேசாத ஆழ்ந்த பளுப்புக் கண்கள், ஒட்ட நறுக்கிய மீசை) புலனாய்விற்காகக் கச்சிதமாக வேடமிட்டு உருமாறிச் சிறு துளைகளினுடாகவும் ஒழுகிச் செல்லும் கலையை ஆயுதப் பயிற்சிக்காக தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் திறம்படக் கற்று வந்திருந்தான். அவன் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ‘மேக்கப் மேனாக’ இருந்த வேலுவிடம் கற்றிருக்கலாம் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். சின்னத்தங்கம் இந்தியாவில் நின்றிருந்த போது எம்ஜிஆருடன் எடுத்த புகைப்படத்தையும் பலருக்கு காட்டியிருக்கிறான்.\nசின்னத்தங்கத்தை துல்லியமாக வேடமிட்டு உருமாறி துளைகளூடாக நுழைந்துச் செல்லும் அபாரமான ஆற்றல் ரெலோவை இயக்கம் அழித்த நாளில் இயக்கத்திடமிருந்து காப்பாற்றி இருந்தது. இயக்கம், ரெலோவின் முகாமை மூன்று பக்கமாகச் சுற்றி வளைத்து மூர்க்கமாகத் தாக்கிய போது முதலில் நெஞ்சில் காயப்பட்டு இறந்தவன் போலவும், பிறகு இயக்கப் பொடியன் போலவும் – சின்ன விரலின் தடிப்பிலிருந்த கண்ணாடிக் குப்பியைக் கழுத்தில் இருந்த ஓம் முருகன் பென்ரனுக்குப் பதிலாக கறுப்பு நூலில் கட்டி- வேடமிட்டு இயக்கத்தின் கொடூரமான முற்றுகையுள்ளிருந்து வெற்றிகரமாக உயிருடன் வெளியேறியிருந்தான். யாரும் தப்பிச் செல்ல முடியாதிருந்த இயக்கத்தின் இறுக்கமான முற்றுகையைச் சின்னத்தங்கம் தன்னுடைய வேடமிட்டு உருமாறும் அபாரமான திறமையால் உடைத்து வெளியேறியது இயக்கத்திற்கும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் அவன் இயக்கத்துடன் சேர்ந்து இன்னும் துல்லியமான புலனாய்வாளனாக ஆகிப் போனான்.\nசின்னத்தங்கம் தன்னுடைய மீசையை ஒட்ட மழித்து, இளநிலை இராணுவக் கப்டன் போல வேடமிட்டு, பலாலி இராணுவப் படைத்தளத்தினுள் நுழைந்து அதன் முன்னரங்கப் பாதுகாப்பு முட்கடவைகளில் துளையிட்டுத், தீவிர கண்காணிப்பை கவனமாக உடைத்து, படைத்தளத்தின் இதயம் வரை ஊடுருவிச் சென்று, உள்ளே சோம்பலாகத் தூக்கத்திலிருந்த இராணுவத்தினருடன் கலகலப்பாகப் பேசிப் பம்பல் அடித்து மதியம் மீனும், சோறும் அவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டு இராணுவத்திற்கு சந்தேகமே இல்லாமல் திரும்பி வந்திருந்தது புலனாய்வின் அடுத்தக் கட்டமான வேவு பார்ப்பதினதும், வேடமிடுவதினதும் உச்ச ஆற்றலாக பேசப்பட்டது. அவன் திரும்பி வரும் வழியில் பலாலியின் இதயம் வரை ஊடுருவிச் சென்றதன் அடையாளமாக இராணுவத்தின் சில காக்கி நிற உள்ளாடைகளைக் கையோடு எடுத்து வந்ததும், அதைத் தன் தீரத்தின் அடையாளமாக – முறியடிப்புச் சமரில் – சாகும் வரை நெஞ்சுக் கோல்சருள் முலைப்புடைப்புப் போல அடைந்து வைத்திருந்ததும் சுவாரசியமானது. அதை விடச் சுவரசியமானது சின்னத்தங்கம் திரும்ப குட்டியப்புலம் வழியாக இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் நுழைந்த போது அவனை வழிதவறி வந்த தீயூழ் இரணுவம் எனப் புலிகளின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்த கதை.\nகைது செய்த சின்னத்தங்கத்தை பெரிய முகாமிற்கு அனுப்பாமல் ஆள் மாறி ஆள் எல்லையிலேயே கட்டி வைத்து அடித்தார்கள். இரண்டு கைகளையும் பின் பக்கமாக நைலோன் கயிறால் இறுக்கமாகக் கட்டி அவன் முன்னால் சிவந்த செம்பாட்டு மணலைக் குவித்து துவக்கால் மண்ணைச் சமப்படுத்தி அதில் பலாலியின் உள் வரைபடத்தை வரைந்து காட்டச் சொன்னார்கள். இரண்டு நாட்களும் இயக்கத்தின் அத்தனை கொட்டன் அடிகளையும், துப்பாக்கிப் பிடியின் இரும்புக் குத்துகளையும் தாங்கியபடி மனதை வேவுப் புலியாகவும், உடலை இராணுவமாகவும் உருமாற்றிச் சின்னத்தங்கம் தன்னுடைய கால்களால் பலாலியின் உள் வரைபடத்தை இண்டு இடுக்கும் விடாமல் வரைந்து காட்டிய பின்னர்தான் தன்னுடைய வேடத்தைக் கலைத்தான். ‘அடேய் சின்னத்தங்கமே நீ பிறவி வேவுக்காரன்டா’ என்று குட்டியப்புல எல்லைக் காவல் வீரர்கள் அவனை ஆதுரமாகத் தழுவிக் கொண்டார்கள். இப்படியான தீரமான புலிகளின் புலனாய்வுத் துறை வீரனான சின்னத்தங்கம் திருவைக் கையோடு அழைத்து வர ஆட்களை அனுப்பி இருக்கிறான்.\nமொறீஸும், சின்னவனும் மருதங்குளத்தின் பழைய கல்மேடையில் திருவிற்காகக் காத்திருந்தனர். சின்னவன் சுண்ணாம்புக் கல்மேடையின் குளிர்மையில் துவக்கை வான் நோக்கிப் பிடித்தபடி வீதியை கூர்ந்து கவனித்தபடி இருந்தான். மொறீஸ் போதிப்பிள்ளையார் கோயிற் பக்கமாக பார்த்தபடி இருந்தான். காயப்போட்ட குரக்கன் குடில்களினோடே வீதியில் இந்திய இராணுவ வாகனங்கள் நிரையாகச் சென்றபடி இருந்தன. இந்திய இராணுவத்தின் இலகு காலாட்படையும் சிறிய ரக சுடுகலன்களுடன் வீதியில் அடிக்கொருவராக நீளமான பச்சைக் கோடு போல நின்றிருப்பதும் தூரத்தில் தெரிந்தது. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் இருவரும் ஊன்றிக் கவனித்தபடி இருந்தனர். தாகமெடுத்த போது சின்னவன் துவக்கை பின்பக்கமாக கொழுவியபடி குந்தியிருந்து இரண்டு கைகளாலும் குளத்து நீரை மெண்டு குடித்தான். சேறு மணக்கும் மருதங்குளத்தின் வற்றிய நீரில் அல்லிக்கொடியின் அழுகல் வாசனை வந்தது.\nமதியச் சமையல் முடித்த தனபாக்கியம் குத்தரிசிச் சோற்றையும் சூடைமீன் சொதியையும், கத்தரிக்காய் தீயலையும் இரண்டு தட்டில் நிரம்பப் போட்டு அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார். கல்மேடையைச் சுற்றி விரிந்திருந்த சின்ன நீள்சதுரத் துண்டு வயல்களைப் பார்த்தபடி நீண்ட நாட்களின் பின்னர் இருவரும் சாப்பிட்டார்கள். சின்னவன் இரண்டாம் முறையும் சோறும் சொதியும் கேட்டு வாங்கினான். மஞ்சள் சொதியில் நறுக்கிப் போட்டிருந்த புளிப்பு மாங்காய்த் துண்டுகள் நல்ல சுவையாக இருந்தன.\nநிலமிருண்ட போது திரு அகலகரியல் சைக்கிளில் மஞ்சள் ரொபின் மிசினுடனும் தோட்டத்திற்கு நீர் இறைக்கும் கருத்த பிளாஸ்ரிக் வயருடனும் வந்தான். அவனுடைய கால்களில் செம்பாட்டு மண் அப்பி உலர்ந்திருந்தது. பாதங்கள் நீரில் நின்று நீர்த்தவளையின் அடிவயிற்றின் வெளுப்பில் இருந்தது. அப்படியே திருவை இருவரும் அழைத்துச் சென்றனர். திரு அவர்களின் அழைப்பிற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் நடந்து சென்ற அழுக்கு வழித்தடத்தை கவனமாகப் பின் தொடர்ந்து சென்றான். குட்டையான நாயுருவிப் பற்றைகள், இருண்ட குச்சு ஒழுங்கைகளுடாக நடந்து சென்றபோது கைவிடப்பட்ட உடைந்த வீடுகளையும், கழுத்துக் கயிறு அறுத்து விடப்பட்டிருந்த பருமனான மாடுகளின் மணி ஓசைகளையும் மட்டுமே அவர்கள் கேட்டனர். மக்கள் ஊர்மனைகளைக் கைவிட்டு விட்டு மறைந்து சென்று விட்டிருந்தனர்.\nஅந்த நீண்ட பயணத்தில் ஒரே ஒரு முறை மட்டும் சின்னவன் திருவுடன் கதைத்தான். அவனால் நம்ப முடியாமலிருந்த புதிரை அறிந்து கொள்ளும் விருப்பே அவன் உரையாடலில் தெரிந்தது. இத்தனை பேர் இருக்க சின்னத்தங்கம் ஏன் திருவைத் தெரிவு செய்தான் என்பதை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருவிடம் அதற்கான பதில் இருக்கும் என்பதையும் சின்னவன் நம்பவில்லை என்றாலும் அவை குறித்தே திருவுடன் பேசினான். இந்திய இராணுவத்தின் நெருக்கமான முற்றுகையைக் கடந்து திரு சுடலையை ஒட்டியிருந்த வயலிற்குச் சென்று வருவதை இருமுறை கேட்டு உறுதிசெய்த பின் தன்னுடைய தலையைப் பலமாக இரு முறையாட்டி சென்று வந்ததை நம்புவதாகத் திருவிடம் சொன்னான். முடிவில் சின்னத்தங்கம் தான் மட்டும் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழியைத் தேடிவிட்டதாக மின்னல் சின்னவனின் முளையில் வெட்டி மறைந்தது.\nஆனால் மொறீஸ் அதுகுறித்து அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. அவன் திருவை சின்னத்தங்கத்திடம் அழைத்துச் செல்லும் வழியை இருளில் தீவிரமாகத் தேடியபடி முன்னால் விரைந்து சென்றபடி இருந்தான். ஒளிப்பொட்டுகளே இல்லாத அந்த இருளில் ஒவ்வொருவரையும் அசையும் நிழல் உருவங்களாக மட்டுமே அவர்களால் அருகில் உணர்ந்து கொள்ள முடிந்தது. மூவருக்குமிடையில் கனத்த மெளனமும் இருளுமே அதிகமும் இறுகிக் கிடந்தன. இறுகிய இருளைக் கிழிப்பது போல ஒழுங்கைகளின் ஒவ்வொரு திருப்பத்திலும் மொறீஸ் நின்று நிதானித்து மெல்லிய சீழ்க்கை ஒலித்தான். சின்னவனும், திருவும் விட்டு விட்டு ஒலிக்கும் மெல்லிய நீண்ட சீழ்க்கை ஒலியை இருளினுள் பின் தொடர்ந்து சென்றனர்.\nசின்னத்தங்கம் தன் நெஞ்சுக் கோல்சர், துணிப் பைகள் எல்லாம் கவனமாகச் சலித்துத் தேடியதில் கைத்துப்பாக்கியின் ஒரு குண்டு மட்டுமே மிச்சமிருந்தது. தப்பிச் செல்வதற்கு இன்னும் கொஞ்சம் ஆயுதங்களாவது வேண்டும். சாப்பாட்டு முகாமின் நடுவிலிருந்த இலுப்பை மரத்தின் கிழக்குப் பக்கமாக கால்களினால் அடிமேல் அடிவைத்து நடந்தால், சரியாக இருபதாவது அடியில் நிலத்தைக் கிளறினால் பொலித்தீன் பைகளில் சுற்றிப் பாதுகாக்கப்பட்ட ஆயுதங்கள் கிடைக்கும் என்��தை சின்னத்தங்கம் நினைவுகூர்ந்து சொன்னான். அவர்களுக்கு முன்னரே அந்த ஆயுதங்களை எடுத்துச் சென்றிருந்தால், சாப்பாட்டு முகாமிலிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் வீதியைக் குறுக்கறுத்து சுடலையை ஒட்டியிருக்கும் வயல் வெளிகள் கடந்து குட்டைப் பற்றைகளில் தூக்கணாங்குருவிக் கூடுகளும், சவுக்கு மரங்களும் அடர்ந்திருக்கும் சதுப்புநிலத் தரவையினுள் இறங்கி விட்டால், சதுப்பு நிலக் குட்டைப் பற்றைகளின் இலைமறைவுகளில் புதைந்திருக்கும் பூவரசம் இலைநரம்பு போன்ற ஒற்றையடிப் பாதைகளை இழை பிடித்து அங்கிருந்து எங்கும் அவர்களால் தப்பிச் சென்றுவிட முடியும்.\nஇந்திய இராணுவம் அவர்களை மீன் வலைபோல ஊடறுத்திருந்தது. தங்கள் தாக்குதல் அணிகளிலிருந்து முற்றிலுமாகச் சிதறித் தனித்திருந்த அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல மக்கள் கைவிட்டுச் சென்ற ஊர்களையும், இடிந்த பெருங்கட்டிடங்களையும் மிகக் கவனமாகக் கடக்க வேண்டி இருந்தது. வலையின் முடிச்சுக்களில் இராணுவத்தை எதிர்கொள்ளமால் நழுவிச் செல்ல இருண்ட அறைகளிலும், மரங்களிலும், நிலத்தின் பொந்துகளிலும் சொற்ப உணவுகளுடனும் பகலில் மறைந்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் மறைந்திருக்கும் பாடசாலையின் பெண்கள் கழிவறைக்கு அருகிலிருந்த அறையினுள் கால் வைக்க இடமில்லாமல் பழைய விவசாயச் சாமான்கள் நிரம்பியிருந்தன. கைப்பிடி உடைந்து துருப்பிடித்த தெருவலை மண்வெட்டி, நெழிந்த பிக்கான், எரு மூடைகள், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டப் பயற்றம் விதைகள், துருப்பிடித்த சிறிய கத்திகள், மரக்கலப்பையின் உடைந்த துண்டுகளுடன் கொஞ்சம் உரப்பைகளும், ஏராளம் சிலந்தி வலைகளுடனும் இருந்த அறையுள் சின்னவன் எரு மூட்டைகளின் மேல் துருப்பிடித்த கத்தியின் கூரைக் கைகளால் தடவியபடி படுத்திருந்தான். மொறீஸ் கிழக்கு மூலையில் உரப்பையை விரித்து சுவரோடு சாய்ந்து இருந்தான். சின்னத்தங்கம் யன்னல் அருகில் வைக்கோலை பரப்பி அதன் மேல் உரப்பையை விரித்துப் படுத்திருந்தான்.\nமூன்று நாட்களின் முன்னர் சாப்பாட்டு முகாம் வந்து சேர்ந்த போது முகாம் முற்றிலுமாக எரிக்கப்பட்டிருந்தது. கல் கட்டிடங்கள் கரிப்பிடித்து எரிந்து முறிந்த தீராந்திகளுடன் இருந்தன. இலுப்பை மரம் கரிய கோடாகவே எஞ்சியிருந்தது. நிலம் விதைப்ப��� வயல் போல் உழப்பட்டிருந்தது. நிலத்திலிருந்து புகை மெல்லிய கோடாகவும் சுருள் சுருளாகவும் விரிந்து பரவியபடி இருந்தது. சில இடங்களில் இன்னமும் சின்ன வெடிச் சத்தத்துடன் கொப்பிளம் போல நிலம் வெடித்துப் பிளந்து கொண்டிருந்தது. கருகிய நிலத்தினுள் இண்டு இடுக்காகத் தேடியும் ஆயுதங்கள் ஒன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.\nபின் வளவில் மயிர்களுடன் கருகிய முழு ஆட்டு மாமிசம் மட்டும் கிடைத்தது. சின்னவன் ஆட்டின் கால்களில் பிடித்து தொடைப் பக்கமாகப் பிய்த்து எடுத்தான். இளம் சூட்டுடன் ஊன் வழிய நன்றாக வெந்த இறைச்சியின் வாசனையுடன் ஆட்டின் மெச்சை வாசனையும், மயிர் கருகிய வாசனையும் கலந்து வந்தது. ஆட்டின் இரண்டு கொழுத்த தொடைகளையும் உரப்பையில் பொதிந்து எடுத்துக் கொண்டான். மூன்று நாட்களும் பசிக்கும் போது துருப்பிடித்த கத்தியால் ஊன் வழியும் வெந்த இறைச்சியை வெட்டி உண்டுவிட்டு பாடசாலைக் கிணற்றில் நீரை அள்ளி வயிறுமுட்டக் குடித்தார்கள்.\nசின்னவனும் மொறீஸும் புறப்பட்டுச் சென்றதும் சின்னத்தங்கம் அறையில் தனித்திருந்தான். மீதமிருந்த ஒற்றைக் குண்டை கைகளில் ஏந்திப் பார்த்தபடி படுத்திருந்தான். குமரி இருட்டுப் பிரியாத அதிகாலையில் சிவந்த கண்களுடன் முழித்திருந்த சின்னத்தங்கம் யன்னலின் துருப்பிடித்த கம்பிகளில் காறி உமிழ்ந்தான். உலர்ந்த தொண்டையிலிருந்து சளியும் கோழையும் கலந்த எரு யன்னலைத் தாண்டி விழுந்தது. எருவின் தடித்த வாசனையை முகர்ந்து நாசியில் எருவே படிந்திருந்ததை நினைத்த போது கசப்பாக இருந்தது. இருளைக் கிழித்தபடி பின் பக்கமாக சீழ்க்கை ஒலி கேட்டது. யன்னல் இருளினுள் நன்றாகக் கூர்ந்து பார்த்தான். மொறீஸுடைய மெல்லிய சீழ்க்கையைக் கண்டுகொண்டதும் கசப்பு மறைந்து துடியாக உற்சாகம் பிறந்தது. மைதானத்தைச் சுற்றி அவனிடம் வந்து சேரக் குறைந்தது அய்ந்து நிமிடங்களாவது ஆகும். அதற்குள் அவன் தயாராகிவிட வேண்டும்.\nமொழுகுத் திரியைக் கொழுத்தி தெருவலை மண்வெட்டியின் கைப்பிடியில் வைத்தான். மெல்லிய ஒளியில் வைக்கோலில் விரித்திருந்த உரப்பையின் ஓரமாக ராணுவச் சப்பாத்தை வைத்தான். நீரில் ஊறிக் குறண்டியிருந்த கால் விரல்களிலிருந்து இறுக்கமான சப்பாத்தைக் கழற்றியதும் காற்தசைகள் நெகிழ்ந்தன. குதிப்பக்கமாகக் கிழ���ந்திருந்த காலுறையை உரிந்து சப்பாத்துகளின் மேல் வைத்தான். முரட்டுத் துணியில் தைத்திருந்த வெளிறிய பச்சை ஜீன்சை உரிந்து மடித்து உரப்பையின் நடுவில் வைத்துவிட்டுத் தன் அழுக்குப் படிந்த நீல ரன்னிங்-ஷோட்ஸை எலாஸ்டிக்கில் இழுத்துச் சரி செய்து கொண்டான். அழுக்கு நிற ரீ-சேட்டை மடித்து ஜீன்ஸின் மேல் வைத்தான். பாரம் இல்லாத கைத்துவக்கை ரி-ஷேட்டின் மேல் வைத்துவிட்டு தலைமுடியைக் கலைத்து விட்டான்.\nஅய்ந்து நிமிடங்களின் பின்னர் அவர்கள் அறையினுள் நுழைந்த போது சின்னத்தங்கம், மெல்லிய ஒளியில் யன்னலின் சட்டத்தில் கொழுவியிருந்த உடைந்த கண்ணாடித் துண்டில் முகம் பார்த்தபடி நனைந்த மஞ்சள் வேரினை முகத்தில் தேய்த்தபடி இருந்தான். அவனது முகத்தில் மஞ்சள் நீர்ப்படலம் ஈரலிப்பாக இருந்தது. திரு வலது கால்களில் ஒட்டி உலர்ந்திருந்த செம்பாட்டு மண்ணைக் காலால் உருத்தினான்.\nசின்னத்தங்கம் தனது தாடையைத் தடவியபடி சின்னவனுடனும், மொறீஸுடனும் தடித்த குரலில் கட்டளைகள் கொடுத்தான். முடிவில் ‘விடியப்போகிறது, நீங்கள் புறப்படுங்கள், சனத்தோடு சனமாக கரைந்து விடுங்கள். போகும்போது மறக்காமல் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி திறப்பை யன்னலூடே எறிந்து விட்டுச் செல்லுங்கள்’. சின்னவனும், மொறீஸும் துண்டுக் கண்ணாடியை சலனமில்லாமல் பார்த்தார்கள். சின்னத்தங்கம் ‘ம்ம் வெளிக்கிடுங்கள்’ என்று உறுமலான குரலில் இரைந்தான். இருவரும் குண்டுகள் இல்லாத துவக்கை உரப்பையில் சுற்றித் தோள்களில் கட்டிக் கொண்டனர். உலர்ந்த விதைகளில் கொஞ்சத்தை பைகளில் நிரப்பி எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். கதவு வெளிப்பகமாகப் பூட்டப்பட்டு திறப்பு உருவி எடுக்கப்படும் சத்தம் கேட்ட பின்னரே சின்னத்தங்கம் திருவின் பக்கமாகத் திரும்பினான். மெழுகுத் திரியின் இருண்ட ஒளியில் அவனுடைய முகம் மஞ்சளாக ஒளிர்ந்தது. உதடுகள் தடித்துக் கறுத்து இருந்தன. காதுகளின் ஓரங்களில் கற்றையான தடித்த கோரை முடிகள் அச்சம் தருவதாய் இருந்தன. பழுப்பு நிறக் கண்கள் சிவந்தும் புறாக்குஞ்சின் இரைப்பையாய் உப்பியுமிருந்தது.\nகண் விழித்த போது ஓர்மை தவறி நிர்வாணமாய் இருந்தான். ஆழமாக மூச்சை இழுத்த போது நெஞ்சுத் தசைகள் வலித்தன. காற்றில் மூத்திர வாசனை வந்தது. மெல்லிய வலி த���ையிலிருந்து உடல் முழுவதும் ஊர்ந்து சென்றது. பாதி உடைந்திருந்த மேற்கூரையில் கண்களைக் குவித்தபடி அப்படியே சிறிது நேரம் படுத்திருந்தான். துண்டு வானம் இள நீல நிறத்தில் தெளிவாக இருந்தது. செந்நிற அலகுக் கொக்குகள் இள நீலப் பின்னணியில் பறந்து சென்றன. மேற்சுவரில் வெண்கட்டிகளால் ஆண்குறிகளும், பெண்குறிகளும் அலங்கோலமாக கிறுக்கப்பட்டு அழுக்கும், தூசும் படிந்திருந்தன. அவனால் தன் உடலைக் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. தசைகள் முறுகிய நார்க்கயிறு போல இறுகிக் கிடந்தன. காய்ந்த குருதி வயிற்றில் கெட்டியாகிச் சொரசொரப்பாக உறைந்திருந்தது. கண்களைத் தாழ்த்தி சுற்றிப் பார்த்தான். கழிவறையின் உடைந்த மலக்குழியும், அழுகிய இறைச்சித் துண்டுகளுமே இருந்தன. சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளில் கண்ணாடி இழைபோல மினுங்கும் சிறு புழுக்கள் உயிர்த்துடிப்புடன் உடலைக் குறுக்கி நெளிந்தன. புழுக்களின் உயிர்த்துடிப்பில் கண்களைக் குவித்து நழுவும் ஓர்மையை நினைவில் இருந்து எடுத்து வர முயன்றான். அவனது நினைவுகளில் இருண்ட போர்வையால் போர்த்தியது போன்று எல்லாம் இருண்டு இருந்தன. நினைவுகள் அழிக்கப்பட்டது போலவும், நினைவுகளே இல்லாத வெறுமையான அறையாகவும் அவனது ஓர்மை இருந்தது. அவனால் எதையும் புரிந்து கொள்ளவோ, கிரகித்து அறிந்து கொள்ளளோ முடியவில்லை. சிரமப்பட்டுக் கைகளை ஊன்றி எழுந்த போதும் நிலத்தில் வலிமையாகத் தன்னிரு கால்களை ஊன்றி நிற்பதற்கு அதிக நேரம் எடுத்தது. கழிவறையின் சுவரைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வெளியே வந்தான். பச்சைப் புதர்கள் மண்டிய உடைந்த கட்டிடங்கள் மட்டுமே அங்கிருந்தன. உடைந்த கட்டிடங்களின் நுனிகளில் மெல்லிய பசிய போர்வை போன்ற தளிர் இலைகள் சடைத்துப் படர்ந்திருந்தன.\nஅவனால் மிக மெதுவாகவே நடக்க முடிந்தது. முட்புதர்களினுள் வெறும் கால்களை கவனமாக வைத்த போது கால்களில் தைத்த முட்களின் வலிகளை அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. நினைவுகளைப் போலவே வலியும் கறுப்புப் போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டது. இடையில் கழிவறைச் சுவரைப் பிடித்தபடி தன்னை நிறுத்தி மூச்சை ஆழமாக உள் இழுத்த போது பேய்த்தனமாக வலித்தது. மூச்சை இழுக்கும் போது நரம்புகளில் ஊர்ந்த வலியை அவனால் நன்றாக உணர முடிந்தது. வலிக்கும் இடத்தை��் சரியாகத் தொட்டு அடையாளப்படுத்த முடியவில்லை. அது அழிந்த நினைவுகளிலிருந்து எழும் வலியாகவும், ஆதி உயிர் மூச்சின் வலியாகவும் அவனிடம் எஞ்சியிருந்தது.\nபுதர் மூடிய கட்டிடங்களைச் சலித்துத் தேடியதில் அறையில் கொஞ்சம் உடுப்புக்களும் ஒரு துப்பாக்கியும் கிடைத்தது. கிடைத்த தொழதொழப்பான தடித்த பச்சை ஜீன்சை அணிந்து கொள்ள அவன் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. அழுக்கும் வியர்வையுமாயிருந்த ரி-ஷேட் அவனுடலோடு ஒட்டி அளவானதாக இருந்தது. தடித்த காலுறைகளையும், குதியுயர்ந்த, கால்களை இறுக்கும் இராணுவச் சப்பாத்தையும் அணிந்த போது அவனால் இயல்பாய் எழுந்து நிற்க முடிந்தது. மெல்லிய பச்சை இரும்புக் கவசமாக அவனுடலை பச்சை உடைகள் பாதுகாப்பாய் போர்த்தியிருந்தன. துவக்கை எடுத்து இடுப்பிற் செருகிக் கொண்ட பின் இலகுவாக நேராக நிமிர்ந்து நடக்கவும் முடிந்தது.\nபுதர்ப் பற்றைகள் மூடியிருந்த கட்டிடங்களை விலத்தி கல் வீதிக்கு வந்த போது அங்கே கால் வைக்கவே இடமில்லாமல் பழைய ’லீகல்’ அளவுக் காகிதங்களும் பிறப்புச் சான்றிதழ்களும் சுக்கலாகக் கிழித்து வீசப்பட்டிருந்தன. சோகையான காற்றிலும் வேலிகளிலும் கிழித்து வீசப்பட்டிருந்த காகிதக் குப்பைகள் எழுத்துகளாகவும், மொழியாகவும் அலைந்தபடி இருந்தன. அவனால் அந்த எழுத்துகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு சிறு சுக்கலாக மீதமிருந்த காகிதங்களில் நெளியான கோடுகளாகவே தன் நினைவுகளில் எழுத்துகளைப் பதிய முடிந்தது. இன்னும் சில அடிகள் காகிதக் குப்பையினுள் எடுத்து வைத்த போது வலி நரம்புகளினூடே நெஞ்சில் பரவுவது அவன் ஓர்மையில் துலங்கி வந்தது. அவன் இடது கைகயால் நெஞ்சைப் பிடித்த போது பச்சை ரிச்சேட்டில் இரத்தம் ஊறி கைகளில் சிறு ஓடையாகி வழிந்தது. அழுக்குப் ரிசேட்டை தூக்கிய போது நெஞ்சிலிருந்து இரத்தம் துடித்துப் பாய்ந்தோடியது. கைகளால் நெஞ்சை இன்னும் அழுத்தமாக அழுத்திய போது இதயத்தின் மேலாக ஒரு துப்பாக்கி குண்டு வழுக்கிச் செல்லக் கூடிய சிறு வட்டத் துளை இருப்பதை அவன் விரல்கள் கண்டன. விரல்களில் வழிந்த சிவந்த இரத்தம் சிறு ஓடையாகிப் பச்சை ஜீன்சை நனைத்து, குதி உயர்ந்த முரட்டு ராணுவச் சப்பாத்துகளில் ஊறி, நிரம்பி அவன் தன் ஓர்மையில் நெளி உருவங்களாகப் பத்திரப்படுத்தியிருந்த மொழியி���் மீது சிவந்த திரவமாகப் படர்ந்தது.\nகோகோ கோலா எனும் தொன்மம்\nநீண்ட நெடிய போரின் தொடக்கம் – அழகேசப் பாண்டியன்\nதலித்துகளின் வாழ்வு முக்கியம் என்று கருதும் நிலை இந்தியக் கல்வி நிறுவனங்களில் எப்போது உருவாகும்\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் (பகுதி 4): கு.அழகிரிசாமியின் படைப்புகளில் குழந்தைகள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபிலாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ��குராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nகாலமேடையில் சப்தமிடும் சொற்கள் – நெற்கொழு தாசன்\nதேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2019/12/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-07-28T22:42:05Z", "digest": "sha1:ETU75JUIZHTKYEPHCUHTM2VTARZHFXSY", "length": 37193, "nlines": 118, "source_domain": "tamizhini.in", "title": "கலையும் பித்தும் – தமிழினி", "raw_content": "\nசமீபத்தில் சிற்பி தனபாலின் ‘ஒரு சிற்பியின் சுயசரிதை‘ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அறுபதுகளில் ஆனந்த விகடனில் தொடராக வந்தது. தமிழ் வெளியில் முதன்முதலாக ஓவியம், சிற்பம் போன்றவற்றில் ஈடுபடுகின்ற நுண்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தான திறப்பு என்று சொல்லலாம். காலச்சுவடு தற்போது இதை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறது.\nபொதுவாக, கலைஞர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கை உடையவர்கள் அல்லது மனநிலை சிதறியவர்கள் என்பது போன்ற மனப்பதிவு நம்மிடம் உண்டு. தனபாலின் சுயசரிதையைப் படிக்கும் போது இந்த மனப்பதிவிற்கான ஆதாரங்கள் எதுவும் நமக்குக் கிடைக்காது. அவர் கலைஞர் தான் எனினும் சமூகத்தின் எல்லைகளைத் தாண்டி எங்கும் சென்றுவிட்டதாகத் தோன்றவில்லை. ஆனால், நமது சித்திரங்களுக்கு இயைந்து கொடுக்கிற இன்னொரு நபர் அதில் வருகிறார்.\nஓவியர் ராமனுஜம் பற்றி அவருடன் சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றவர்கள், பழகியவர்கள் நிறைய சித்திரங்களை அளித்திருக்கிறார்கள். சிற்பி தனபாலின் புத்தகம் தவிர, எழுத்தாளர் சி. மோகன் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்’ (நற்றிணை பதிப்பகம்) என்று அவர் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். இது தவிர, கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான கே.எம்.வாசுதேவன் நம்பூதிரியின் தன்வரலாற்றுப் புத்தகத்தில் ராமானுஜன் பற்றிய அவதானங்கள் உள்ளன. ஆர்டிஸ்ட் நம்பூதிரியின் இந்தப் புத்தகம் அந்தக் காலத்தின் கலைச் சூழல் குறித்த முக்கியமான ஆவணங்களுள் ஒன்றாகும். (Sketches, The Memoir of an Artist, Penguin Books)\nசற்றே வழி தப்பியவர்களாகக் கருதப்படும் தங்களிடையே கூட ராமனுஜம் புரிந்துகொள்ள முடியாத மனிதராக இருந்தார் என்று நம்பூதிரி கூறுகிறார். ராமானுஜத்துக்கு ஓவியத்தைத் தவிர வேறு திறமைகளே இல்லை. அவரால் சரியாக உடை உடுத்த முடியவில்லை. தன்னைப் பேணிக் கொள்ள முடியவில்லை. பிறருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் ஊமையில்லை. ஆனால் திக்குவாய் இருந்தது. பிறருடன் பேசும் போது கூட கையில் ஒரு நோட்டுப் புத்தகம் வைத்துக் கொண்டு சித்திரங்கள் மூலம் பேசுவார். அவர் வாயிலிருந்து எச்சில் வழிந்து கொண்டே இருந்தது. அவர் கோமாளியா அப்படி நடிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. தொடர்ச்சியாக சார்மினார் சிகரெட்டுகளைப் பிடிக்கவும் குடிக்கவும் செய்தார். அவருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களின் பழக்கமும் இருந்திருக்கலாம். அவர் தொடர்ச்சியாக கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளானார். ஆனால், அவருக்கு ஒரு பெண் துணை வேண்டுமென்ற ஆவல் இருந்தது. ஒருமுறை கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அலைகளைப் பார்த்து தன்னை அணைக்க வரும் பெண்கள் என்று சொன்னதாக நம்பூதிரி எழுதுகிறார்.\nஆனால் நிஜத்தில் அவரை அணைக்க எந்த ஒரு பெண்ணும் முன்வரவில்லை. சி. மோகனின் ‘விந்தை மனிதனின் உருவச் சித்திரம்‘ நூல் அவரது வாழ்க்கையை ஒரு நாவல் வடிவத்தில் விவரிக்கிறது. ஒருவகையில், அது ஓவியர் பால் கோகினின் வாழ்க்கையை ஒற்றி சாமர்செட்மாம் எழுதிய ‘The Moon and Sixpence’ நாவலைப் போன்ற ஒன்றாகும்.\nஅதில் இங்கிலாந்தில் மத்திய வயது வரை ஓவியம், இலக்கியம் போன்ற கலைகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாது ஒரு மத்தியவர்க்க ஸ்டாக் புரோக்கராக இருந்த சார்லஸ் ஸ்டிரைக்லேண்ட் (Charles Strickland) திடீரென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாரிசுக்குப் போய் ஒரு ஓவியராக வாழ்ந்ததையும் அங்கிருந்த ‘டம்பச் சந்தை‘ மனநிலை பிடிக்காமல் தாஹிதி தீவுகளுக்குச் சென்று ஒரு காட்டுமிராண்டியைப் போல வாழ்ந்து தொழுநோய் வந்து விரல்கள் ஒவ்வொன்றாய் உதிரும் வரை ஓவியம் வரைந்து மறைந்ததை விவரிக்கும் நாவல் அது.\nஅந்தக் காலக்கட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நாவல் அது. சிறுவயதில் அதைப் படித்துவிட்டு நான் அடைந்த கிளர்ச்சி இன்னமும் உண்டு. “கலை என்பது ஒருவனின் ஆன்மாவில் ஊறியிருக்கிற ஒரு நிரந்தர அழைப்பு” என்று அதைப் படிக்கையில் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதைத் தள்ளிப் போடலாம். ஆனால் அது தன் இறுதி அழைப்பை விடுக்கும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டுச் சென்றாக வேண்டும். ராமானுஜத்தை சார்லஸ் ஸ்டிரைக்லாண்ட் என்றே அவரை இறுதி வரை போஷித்த கே.சி.எஸ்.பணிக்கர் அழைத்தார் என்று சொல்கிறார்கள். அதாவது பால் கோகின் என்று.\nஆனால் பால் கோகினின் வாழ்க்கை சாமர்செட் நாவலில் ஒரு வகைமாதிரியாகவே காட்டப்பட்டிருக்கிறது. அவரது வாழ்க்கையை மிகக் கவனமாகப் பின்பற்றி எழுதப்பட்ட நாவல் என்றால் Mario Vargas Llosa எழுதிய ‘The Way to Paradise’ நாவலைத் தான் சொல்ல வேண்டும். இதில் பால் கோகின் கோகினாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பால் கோகினுக்கு அவரது பாட்டி வழியாக பெரு நாட்டுடன் ஒரு தொடர்புண்டு. அவரது பாட்டியின் பெயர் Flora Tristan. ப்ளோரா தொழிலாளர் நலம் மற்றும் பெண்ணிய விடுதலை குறித்து அந்தக் காலத்திலேயே சிந்தித்து அதற்காக ஐரோப்பாவிலும் பெருவிலும் அலைந்து திரிந்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்த செயல்பாட்டாளர்களில் ஒருவராவார்.\nஇந்த நாவல் பாட்டி பேரன் இருவரின் வாழ்க்கையையும் மாற்றி மாற்றிச் சொல்கிறது போல் பின்னப்பட்டிருக்கிறது. இருவரும் நேர் எதிரான ஆளுமைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி ஒரு பெண்ணியவாதி எனில் கோகின் பெண்களை தசைப் பாண்டங்களாக பாவித்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. பால் கோகினின் வரலாறு அவரது ஓவியங்கள், வரையப்பட்ட பின்னணிகளின் மூலமாக நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. பால் கோகினுக்கு ஏற்பட்டது சிபிலிஸ் என்கிற பால்நோய். அது முற்றித்தான் அவர் இறந்தார் என்று நாவல் விவரிகிறது. தூய அல்லது கட்டுப்பாடற்ற கலையை நாடிச் செல்கையில் அவர் தூய கட்டுப்பாடற்ற காமத்தையும் அடைவார் என்பது பால் கோகினின் கருத்தாக இருந்தது. (பால் கோகினுக்கு இருந்த நோய் சிபிலிஸ் அல்ல என்று இப்போது சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்)\nஇது கலைஞர்கள் அதிகக் காமமுடையவர்களா என்கிற கேள்வியை எழுப்புகிறது. காமமும் கலையும் ஒரே ஊற்றிலிருந்து தான் எழுகின்றனவா கலை ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டதா கலை ஒழுக்க விதிகளுக்கு அப்பாற்பட்டதா சிபிலிசினால் துன்புற்ற இன்னொரு பெரிய ஆளுமை மாப்பசான். நீட்ஷேவின் மன உடைவு சிபிலிசினால் ஏற்பட்டதே.\nதொல்ஸ்தோய்க்கும் இள வ���தில் சிபிலிஸ் இருந்து குணமடைந்ததாகவும் பிறகு அவர் கடும் ஒழுக்கவாதியாக மாறியதற்கு அதுவே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. மாப்பசானின் புகழ்பெற்ற ‘Horla’ கதை சிபிலிஸ் அவர் மூளைக்கு ஏறிய பிறகு எழுதப்பட்டது என்கிறார்கள். மிகப் பயங்கரமான கதை அது. அதில் அவரது மரணம் பற்றிய ஒரு சூசகம் இருந்தது. ஒருவகையில் அந்தக் கதையே அவரது நோய் பற்றி அவர் மூளை அவருக்குக் கொடுத்த எச்சரிக்கை தான். மாப்பசான் தனது கடைசி நாட்களில் நாய்கள் போல ஊளையிட்டு இறந்து போனார்.\nஃபிரஞ்சு வியாதி என்று பொதுவாக அழைக்கப்பட்ட இந்த வியாதி அறிவுஜீவிகளின் வியாதி என்றும் ஒருகட்டத்தில் கருதப்பட்டது. அவர்களது சுதந்திர சிந்தனையின் பெருமைமிக்க அடையாளமாக. லோசாவின் நாவல் பால் கோகினின் நோய் அவரது சிந்தனையை, உடலை, கலையை எப்படி பாதித்தது என்று கோடிட்டுக் காட்டுகிறது. சிபிலிஸ் அன்றைய சூழலில் கலாச்சரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் படிக்கச் சிறந்த நூல் ‘Pox: Genius, Madness and the Mysteries of Syphilis’ என்பதாகும்.\nதமிழில் இது போன்ற கட்டுப்பாடற்றதொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் ஜி.நாகராஜன். ஆனால் ராமானுஜம் அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்தவர் என்று சொல்ல முடியாது. பாரிஸில் கலைஞர்களிடையே இருந்ததுக்கு மாறாக இங்கு நிலவியது கடும் பாலியல் வறட்சி. ஒரு மனிதனுக்கு இயல்பாகத் தேவைப்படும் உடல்ரீதியான வடிகால்கள் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. சி. மோகனின் நாவலில் அவர் பெண்துணைக்காக ஏங்கியதைப் பதிவு செய்திருக்கிறார். அவர் சரோஜாதேவி நூல்களை வாசிப்பவராக இருந்தார். ஆனால் பெண்களை அணுக முடியாதவராகவும் இருந்தார். அவர் ஒருகட்டத்தில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுக்கிறார். அதைப் பார்த்துவிட்டு சோழ மண்டலத்தில், கலைஞர்களுக்காக பணிக்கர் அமைத்த கிராமத்தில் அவரைத் தேடி வரும் ஒரு பெண்ணின் தந்தை அவரது தோற்றம் கண்டு அதிர்ச்சியடைகிறார். பிராமணராக பிறந்திருந்தாலும் குடிப்பவராகவும் மாட்டுக்கறி உண்பவராகவும் மிக அலங்கோலமான தோற்றமும் திக்கித் திக்கிப் பேசுகிறவருமான ராமானுஜம் தான் அவருக்குத் தெரிந்தாரே தவிர ராமானுஜன் என்கிற ஓவியனை அவரால் பார்க்க முடியவில்லை. அவர் தனது பெண்ணைத் தர மறுத்ததோடு மிகக் கடுமையாக அவரை வசைபாடி விட்டுச் செல்கிறார். அதன் பிறகே ராமானுஜம் மனம�� உடைந்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து இறந்து போகிறார். வாழும் போது அவரால் அச்சமின்றி தொடர்புகொள்ள முடிந்த அவரது ஒரே ஒரு தோழனான நாயும் அவருடன் இறந்து போகிறது.\nராமானுஜத்துக்கு மனப்பிளவு நோய் இருந்திருக்கலாம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நடந்த அவரது ஓவியங்கள் அடங்கிய கண்காட்சியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரையில் அவ்வாறு தான் எழுதியிருந்தார்கள். ராமானுஜத்தின் விழிப்புல உணர்வு மிகக் கூர்மையாக இருந்தது என்று நம்பூதிரி சொல்கிறார். அவரால் தனது கனவுகளை வரைய முடிந்தது. சர்ரியலிசம் போன்ற போக்குகள், அலைகள் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது எனச் சொல்ல முடியாது. கனவுகளை வரைவது அவருக்கு இயல்பிலேயே இருந்தது. ஒருவகையில் அவருக்கும் கனவுக்கும் விழிப்புக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. இதை மனப்பிளவு நோய் என்று கருத வேண்டியதில்லை. அவர் சிறு வயதிலிருந்தே அப்படித் தான் இருந்தார். இன்றைய மருத்துவம் அவரை ‘high functioning autism’ உள்ள நபராகவோ அல்லது ‘Asperger syndrome’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராகவோ வகைப்படுத்தக் கூடும். இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு துறையில் அளவுக்கதிகமான கவனம் செலுத்துகிறவர்களாகவும் மற்ற விஷயங்களில் சராசரி திறமை கூட இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் பிறருடன் பழகும் திறமைகள் அற்றவராக தொடர்புகொள்ள முடியாதவராகவும் இருப்பார்கள்.\nமேதமைக்கும் கலைக்கும் பித்துக்கும் மனநலனுக்கும் உள்ள தொடர்பு நீண்டது. சர்ச்சைக்குரியது. சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள் மனநோய்களால் துன்புற்றிருக்கிறார்கள். வான்கோ புகழ்பெற்ற உதாரணம். கோகினின் மேதமையில் பித்துக்கும் பால்வினை நோய்க்கும் எவ்வளவு பங்கிருந்தது என்பது சர்ச்சைக்குரியது. இந்த வரிசையில் எனக்குப் பிரியமான ஓவியர் Louis Wain ஆவார்.\nலூயிஸ் வெயின் அவரது பூனை ஓவியங்களுக்காகப் புகழ்பெற்றவர். அவர் பூனைகளை மட்டும் ஆயிரக்கணக்கான ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஓவியங்களில் மனிதர்களை வெளியே துரத்தி விட்டு பூனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அவர் பூனைகளைப் பல்வேறு மனித உணர்ச்சிகளுடன் வரைந்தார். அவரது பூனைகள் ஏறக்குறைய மனிதர்கள். பூனைகளை வரைய அவர் மனிதர்களைத் தான் மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துமஸ் கொண்டாடும் பூனை, மார்க்கெட்டுக்குப் போகும் பூனை, பூனைக் குட்டிகளுக்குப் பாடம் சொல்லித் தரும் பூனை..\nபூனைகள் குறித்த லூயிஸ் வெயினின் மிகுபற்றுதலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவரது சகோதரி நோய் வாய்ப்பட்டு இறந்த போது ஒரு பூனை தான் அவருக்கு ஒரே ஆறுதலாக இருந்தது என்றும் வெயினின் மனதில் அது ஆழமாகப் பதிந்தது என்றும் சொல்லப்படுகிறது. தாயாகவும் செவிலியாகவும் தோழியாகவும் ஒரு பூனை…\nஇன்னொரு காரணம் பூனைகள் குறித்த அவரது மிகுகவனமும் அவரது மனச்சிதைவு நோயும் பூனைகளிடமிருந்தே வந்திருக்கலாம் என்பதே. அதாவது பூனைகளின் வயிற்றிலிருக்கும் ஒரு கிருமி, பூனைகளின் கழிவுகளில் இருக்கும் ஒரு ஒட்டுண்ணி (Toxoplasma gondii) எலிகளிலும் மனிதர்களிலும் நடத்தை மாற்றங்களை உண்டுபண்ணுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இந்த ஒட்டுண்ணியால் தாக்கப்பட்ட எலிகள் பூனைகள் நடமாடும் இடங்களில் தன்னிச்சையாகச் சென்று நின்றன. பூனைகளுக்கு இரையாகின. மனிதர்களில் இந்தக் கிருமியினால் தாக்கப்பட்ட ஆண்களின் டெஸ்டோடிரான் அளவு கூடி அவர்களை மிகுந்த கோபமும் காமமும் உடையவர்களாக மாற்றி விடுகிறது என்று இந்த ஆய்வுகள் சொல்கின்றன. அதே வேளை, பெண்களை இந்தக் கிருமி இன்னும் சற்று அமைதியானவர்களாக மாற்றி விடுகிறதாம். ஆனால் மனச்சோர்வையும் தற்கொலை எண்ணங்களையும் கூட்டி விடுகிறதாம்.\nஇவற்றை வாசிக்கையில் லூயிஸ் வெயினின் மூளைக்குள் புகுந்து கொண்டு ஆக்கிரமித்து பூனைகளாக வரைந்து கொண்டிருந்தது ஒரு பூனையாகவே இருக்கலாம்.\nலூயிஸ் வெயினுக்குள் மாட்டிக்கொண்ட அந்தப் பூனை மீண்டும் ஒரு முழுப் பூனையாக மாற எடுத்துக்கொண்ட முயற்சிகளா அவரது ஓவியங்கள்\nநீண்ட நெடிய போரின் தொடக்கம் – அழகேசப் பாண்டியன்\nபூர்வ நிலம் நீங்கிய அயல் நிலக் கதைகள்\nஇறப்பின் நடனம் – குஸ்தாவ ஃப்ளாபெ\nஸொல்தான் ஃபாப்ரி : ஹங்கேரியிலிருந்து பேசுகிற கலைஞன்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (9)C.S.Lakshmi (1)David Loy (2)Dr.Anand Amaladass (3)J.Krishnamurti (9)K.Arvind (1)Nakul Vāc (4)Prasad Dhamdhere (1)Rajanna (1)Saravanan Manickavasagam (1)Srinivas Aravind (4)Stephen Batchelor (1)Vijay S. (5)அகிலா (1)அத்தியா (1)அரவிந்தன் கண்ணையன் (7)அருண் நரசிம்மன் (2)அழகுநிலா (1)அழகேச பாண்டியன் (3)அனோஜன் பாலகிருஷ்ணன் (6)ஆத்மார்த்தி (12)ஆர்.அபி��ாஷ் (5)ஆர்.ஸ்ரீனிவாசன் (2)ஆர்த்தி தன்ராஜ் (1)இசை (1)இரா. குப்புசாமி (11)இராசேந்திர சோழன் (9)இல. சுபத்ரா (8)இளங்கோவன் முத்தையா (1)எம்.கே.மணி (10)எம்.கோபாலகிருஷ்ணன் (24)எஸ்.ஆனந்த் (2)எஸ்.கயல் (14)எஸ்.சிவக்குமார் (1)க. மோகனரங்கன் (4)கணியன் பாலன் (3)கண்ணகன் (1)கண்மணி குணசேகரன் (6)கரு. ஆறுமுகத்தமிழன் (2)கலைச்செல்வி (3)கார்குழலி (8)கார்த்திக் திலகன் (1)கார்த்திக் நேத்தா (3)கார்த்திக் பாலசுப்ரமணியன் (8)கால.சுப்ரமணியம் (7)குணா கந்தசாமி (2)குணா கவியழகன் (1)குமாரநந்தன் (2)கே.என்.செந்தில் (1)கே.ஜே.அசோக்குமார் (1)கோ.கமலக்கண்ணன் (30)கோகுல் பிரசாத் (53)சசிகலா பாபு (3)சயந்தன் (3)சரவணன் சந்திரன் (2)சர்வோத்தமன் சடகோபன் (4)சி.சரவணகார்த்திகேயன் (3)சித்துராஜ் பொன்ராஜ் (1)சு. வேணுகோபால் (4)சுநீல் கிருஷ்ணன் (6)சுரேஷ் பிரதீப் (8)சுஷில் குமார் (3)செங்கதிர் (2)செந்தில் ஜெகன்நாதன் (1)செந்தில்குமார் (2)செல்வேந்திரன் (3)டாக்டர் வே. ராகவன் (1)டாக்டர் ஜி.ராமானுஜம் (1)த. கண்ணன் (17)தபசி (1)தர்மு பிரசாத் (5)தென்றல் சிவகுமார் (2)நம்பி கிருஷ்ணன் (7)நவீனா அமரன் (2)நவீன்குமார் (1)நாஞ்சில் நாடன் (2)ப.தெய்வீகன் (11)பன்னீர் செல்வம் வேல்மயில் (2)பா.திருச்செந்தாழை (4)பாதசாரி (3)பாமயன் (1)பாலசுப்பிரமணியம் முத்துசாமி (3)பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (4)பாலா கருப்பசாமி (10)பாலாஜி பிருத்விராஜ் (6)பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (1)பொன்முகலி (1)போகன் சங்கர் (12)மகுடேசுவரன் (2)மயிலன் ஜி சின்னப்பன் (5)மருதன் (1)மா.கலைச்செல்வன் (1)மாற்கு (2)மானசீகன் (24)முகம்மது ரியாஸ் (1)மைதிலி (1)மோகன ரவிச்சந்திரன் (4)ரா. செந்தில்குமார் (1)ரா.கிரிதரன் (3)ராம் முரளி (1)ராஜ சுந்தரராஜன் (1)ராஜன் குறை (2)ராஜேந்திரன் (5)லதா அருணாச்சலம் (5)லீனா மணிமேகலை (1)லோகேஷ் ரகுராமன் (6)வண்ணதாசன் (1)வி.அமலன் ஸ்டேன்லி (14)விலாசினி (1)விஷ்வக்சேனன் (1)வெ.சுரேஷ் (3)வெண்பா கீதாயன் (1)ஜான் சுந்தர் (1)ஜான்ஸி ராணி (4)ஜெயமோகன் (2)ஷாலின் மரியா லாரன்ஸ் (3)ஸ்டாலின் ராஜாங்கம் (3)ஸ்ரீதர் நாராயணன் (2)ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2)ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nதண்டவாளங்கள் தழுவிக்கொள்ளும் புள்ளி (Before Sunrise / Sunset...\nஅகமத் சாதவி உருவாக்கும் ஈராக்கிய ஃப்ரான்க்கென்ஸ்டைன்: Frankenstein in...\nதமிழ்ச் சிறுகதை இன்று – இருண்ட வானில் ஒளிரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/683470-hot-leaks.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-29T00:55:50Z", "digest": "sha1:ASCHPN4VCMSJN2CXMTBG2EUN5XB5AEGT", "length": 13628, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாட் லீக்ஸ்: ஒதுக்கப்படும் சென்னிதலா - உம்மன் சாண்டி! | hot leaks - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஹாட் லீக்ஸ்: ஒதுக்கப்படும் சென்னிதலா - உம்மன் சாண்டி\nகேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு உம்மன் சாண்டியும் ரமேஷ் சென்னிதலாவும் ஆளுக்கொரு பக்கம் கோஷ்டி கானம் பாடியதுதான் காரணம். இதனாலேயே இருவரையும் ஒதுக்கி வைத்துவிட்டு இரண்டு கோஷ்டியையும் சேராத சதீசனை எதிர்க்கட்சி தலைவராக்கியது காங்கிரஸ் தலைமை. இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டிக்கும் சென்னிதலாவுக்கும் கடிவாளம் போட்டு கட்சியை காப்பாற்ற முடியாமல் திணறிய மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரனையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கும் காங்கிரஸ் தலைமை, அவருக்குப் பதிலாக சுதாகரனை மாநில தலைவராக உட்கார வைத்திருக்கிறது. இவராவது கோஷ்டிகளுக்கு கடிவாளம் போட்டு கட்சியைத் தூக்கி நிறுத்துகிறாரா என்று பார்க்கலாம்.\nமேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்\nஹாட் லீக்ஸ்: காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்\nநல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nகுடும்ப அட்டைக்கு ரூ.4000 நிதி; சம்பள இழப்பே இல்லாத மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கத் தடை விதிக்கக் கோரி வழக்கு\nசட்டப்பேரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்பா- ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அப்பாவு பேட்டி\nஹாட் லீக்ஸ்: காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்\nநல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி: உயர்...\nகுடும்ப அட்டைக்கு ரூ.4000 நிதி; சம்பள இழப்பே இல்லாத மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நி���ைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nதமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல்\nசில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\n10ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்க: ஓபிஎஸ்\nஹாட் லீக்ஸ்: காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maghil.com/tag/kvk-kundrakudi/", "date_download": "2021-07-28T23:06:27Z", "digest": "sha1:B3WLCVTY2WWAPRNBNIZ62GBZKIU44KR7", "length": 15570, "nlines": 124, "source_domain": "www.maghil.com", "title": "< Kvk Kundrakudi Archives - Tamil Business News | New Business Ideas In Tamil Kvk Kundrakudi Archives - Tamil Business News | New Business Ideas In Tamil", "raw_content": "\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு பயிற்சி\nஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கால்நடைத் தீவனம் தயாரிப்பு PNB FTC PILLAYARPATTI...\nநன்னீர்/அலங்கார மீன் வளர்ப்பு இலவச பயற்சி\nசிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில்...\nவெள்ளாடு மற்றும் பன்றி வளர்ப்பு இலவச பயற்சி\nவணக்கம், விவசாய பெருமக்களே வருகின்ற் டிசம்பர் மாதம், 1. 10.12.2019 –...\nகாரைக்குடியில் உணவுப் பண்டங்கள் தயாரித்தல் / பதப்படுத்துதல் இலவச பயற்சி\nநன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயற்சி சிவகங்கை மாவட்டம்,...\nசிவகங்கையில் முயல் வளர்ப்பு இலவச பயற்சி\nநன்னீர் மீன் வளர்ப்பு சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண்...\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nUncategorized அழகு குறிப்புகள் கால்நடை வளர்ப்பு சித்த மருத்துவம் சிறுதொழில் சுய தொழில் சுயதொழில் பயிற்சி செய்திகள் தொழில்நுட்பம் புதிய தொழில் மார்க்கெட்டிங் முகவர் வாய்ப்பு வணிக செய்திகள் வாங்க / விற்க விவசாயம் வேலை வாய்ப்பு\nசிறு / சுயதொழில் :\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nமுகவர் வாய்ப்பு / வாங்க / விற்க:\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nமதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021\nசென்னை துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு 2021\nஅரசு காப்பீடு துறையில் வேலைவாய்ப்பு\nமதுரையில் மாபெரும் வேலை வாய்ப்பு\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nவிவசாயத்தில் ரூ.40000 முதலீடு செய்து 1 கோடி இலாபம் பெறலாம் – விவசாயம்\nஜி 9 ரக திசு வாழைக்கன்று இலவசம் – பெறுவது எப்படி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nசளி பிரச்சனைக்கு தீர்வு – சித்த மருத்துவம்\nதொட்டு பார்க்க தூண்டும் கன்னங்கள் – அழகு குறிப்புகள்\nஅருகம்புல்லின் பயன்கள் – சித்த மருத்துவம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஒரு கிலோ புளி விதை, விலை ரூபாய் 2000 – புளி சாகுபடி\nடீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021\nகாடை வளர்ப்பு இலவச பயிற்சி\nஒருங்கிணைந்த முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி\nதேனி வளர்ப்பு இலவச பயிற்சி\nவீட்டில் இருந்த படியே நைட்டி உள் பாவாடை துணிப்பை தைத்துத் தர ஆண், பெண் தேவை\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nவருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy\nஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles\nஅனைத்து வகையான நர்சரி செடிகள் ரூபாய் 15 மட்டுமே-nursery in kallukudiyiruppu\nஇயற்கை முறையில் விளைந்த பலாப்பழம் – விவசாய சந்தை இலவச பகுதி\n11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் – கொய்யா செடிகள்\nஎந்த மாதத்தில் என்ன விதைக்கலாம்\nசெம்மரம் செடி கிடைக்கும் இடம் – குறைந்த விலையில்\nரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்\nவறண்ட நிலத்திலும் வருடம் முழுவதும் நீர், 40 வருட உத்திரவாதம், போர் அமைத்துத் தரப்படும்\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\n© 2014-21 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuantaikaai-ptikkum-uavu-alarji-tavirkka-viyavai/4683", "date_download": "2021-07-29T00:18:28Z", "digest": "sha1:2UEIWQTVTDT6WUM4A2TEVHUXQ2WQEZFI", "length": 19668, "nlines": 262, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி - தவிர்க்க வேண்டியவைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி - தவிர்க்க வேண்டியவைகள்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து\nகுழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி - தவிர்க்க வேண்டியவைகள்\n0 முதல் 1 வயத���\nVidhya Manikandan ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Mar 03, 2021\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nகுழந்தைகள் பிறந்து 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.அதற்கு மேலும் ஒரு வயது வரை கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் இன்றைக்கு டின் ஃபுட், பால் பவுடர் என்று குழந்தைகளுக்கு அதிகமாக கொடுக்கிறார்கள் முடிந்த வரையில் அதை தவிர்க்கலாம். டின் ஃபுட்டில் நீங்கள் பார்த்தால் அரிசி,பருப்பு,காய்கரிகள்,பழங்கள் போன்றவற்றை பதப்படுத்தி தயாரித்து இருப்பார்கள். அது போக கால அவகாசம் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். இதை கொடுப்பதால் தான் குழந்தைகளுக்கு ஃபுட் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நம் நாட்டில் இயற்கையாகவே அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றது. நாம் அதை கொண்டு உணவு தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே எந்த ஒரு அலர்ஜியும், நோயும் அண்டாது. இதைதான் “உணவே மருந்து” என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.\nஊட்டச்சத்துள்ள உணவுகள் - உணவு பழக்கங்கள்\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உணவு வகைகள்\nகர்ப்பிணிகள் குளிர் காலத்தில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்\nசுய்யம் - உகாதி ஸ்பெஷல் உணவு வகை\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை தவிர்க்க 6 வழிகள்\nகுழந்தைகளுக்கு உணவு எந்த மாதத்திலிருந்து கொடுக்கலாம்\nசிலபேர் மூன்றாவது, ஐந்தாவது மாதத்திலுருந்து கொடுப்பார்கள் ஆனால் ஆறாவது மாதத்திலிருந்து தான் கொடுக்க வேண்டும்.அது வரை திரவ உணவாக எடுத்த குழந்தைகள் ஆறாவது மாதத்திலுருந்து திட உணவாக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட தொடங்குவார்கள்.\nமழைக்காலத்தில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள உதவும் 7 குறிப்புகள்\nபிறந்த குழந்தையை பற்றி தாய்மார்களுக்கு ஏற்படும் 5 பதற்றங்கள்\nஉங்கள் 0-1 வயது குழந்தைக்கு எண்ணெய் குளியல் செய்வதற்கான குறிப்புகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலுக்கான காரணம் மற்றும் தீர்வு\nகோடைகாலத்தில் 0-1 வயது குழந்தைகளின் உடல் நீர்வறட்சியை தடுப்பது எப்படி \nகுழந்தைகளுக்கு செரலாக் கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் செரலாக் தயாரிக்கலாம்.சாப்பாடு அரிசியை வருத்து பொடி செய்து கொள்ளவும். பின் பாசி பர��ப்பு ,உளுந்தம் பருப்பு, வறுகடலை இவை மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடித்து வைத்து கொள்ளவும் அரிசி பொடியுடன் ஏதாவது ஒரு பருப்பை மட்டும் சேர்த்து கஞ்சி போல் காய்ச்சிக் கொடுக்கலாம்.இவ்வாறு மூன்று பருப்பையும் தனித்தனியே சேர்த்து உபயோகிக்கலாம்.சர்க்கரை உபயோகிக்க வேண்டாம். அதற்கு பதில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகு ஊற்றி இனிப்பாக கொடுக்கலாம்.\nசூப் வகைகள், கஞ்சிகள், நன்றாக வேக வைத்து மசித்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவாக கொடுக்கலாம்.\n9 வது மாதம் முதல் ஒரு வயது வரை:\nநன்றாக மென்று சாப்பிடும் உணவுகளை கொடுக்கலாம் ஒரு வயது குழந்தைக்கு பழங்கள் மற்றும் சாதம் வகைகளை நன்றாக வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம்.\nஅலர்ஜியை தடுக்க நாம் எதை தவிர்க்க வேண்டும்:\nடின் ஃபுட்,சாக்லெட்ஸ், சிப்ஸ், பால் போன்றவை தவிர்க்கவும்.\nதாய்மார்கள் பிஸ்கட்டை பாலில் கரைத்து அதை உணவாக கொடுக்கிறார்கள் இதனால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும்.\n1 வயதில் பசும்பால், பாக்கெட் பால் கொடுக்கிறார்கள். இந்த பாலை உணவு மாற்றாக இருவேளை கொடுக்கலாம்.அதையே உணவாக கொடுக்க கூடாது.\nதயவு செய்து குழந்தைகளுக்கு கடைகளில் சிப்ஸ் வாங்கி கொடுத்து பழக்குவதை தவிர்க்கவும். அதே போல் செயற்கை குளிர்பானங்கள் கொடுக்கவே கொடுக்காதீர்கள். வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும் உணவுகள் இவை.\nமைதா உணவு வகைகளை தவிர்த்து விடுவது நல்லது.\nஎக்காரணம் கொண்டும் மிக்ஸியில் உணவை அடித்துக் கொடுக்க வேண்டாம். இதனால் குழந்தைகளின் மென்று சாப்பிடும் திறன் போய்விடும்.\nசாதம் பிசைந்து விட்டோமே என்று முழுவதையும் குழந்தையின் வாயில் போட்டு அடைக்க வேண்டாம். அவர்கள் தலையை வேண்டாம் என்று ஆட்டினால், நிறுத்திவிடுவதே நல்லது.\nநம் குழந்தைகளின் ஆரோக்கியம் நாம் கொடுக்கும் உணவில் தான் உள்ளது. எனவே நாம் “ஆரோக்கிய உணவையே கொடுப்போம் ஆரோக்கியமாக குழந்தைகளை வளர்ப்போம்\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற���றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 3 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nதாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டு..\n0 முதல் 1 வயது\nபச்சிளம் குழந்தைகள் என்னென்ன காரணங..\n0 முதல் 1 வயது\n0-1 வயது வரை குழந்தைகளின் எடை எவ்வள..\n0 முதல் 1 வயது\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான 4 ச..\n0 முதல் 1 வயது\nஎன் குழந்தைக்கு குளிர் காலத்தில் எண..\n0 முதல் 1 வயது\nஎன் 7 மாத குழந்தைக்கு பசு பால் அறிமுகப்படுத்துவது..\nஎன் குழந்தைக்கு டைபாய்டு வரும்னு சொல்லி இருக்காங்க..\nஎனது 6 வயது மகனுக்கு அடிக்கடி வயிற்று வலி வருவது ஏ..\nஎனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 6 மாதம் 4 நாட்கள்..\nஎன் பாப்பாக்கு 9மாதம் உடம்பில் வேர்குரு போல அலர்ஜி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinnapoove-chinnapoove-song-lyrics/", "date_download": "2021-07-28T23:20:55Z", "digest": "sha1:6T4QWZF45SLKZUFDVAKPSTLQTSOFGVK7", "length": 4248, "nlines": 121, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinnapoove Chinnapoove Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : தீபன் சக்ரவர்த்தி மற்றும் வித்யா\nஇசை அமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா\nஆண் : சின்ன பூவே சின்ன பூவே\nஆண் : கண்ணி மனதில் கலக்கம் தெரியும்\nகாலம் கணிந்தால் மயக்கம் தெளியும்\nபோக போக என்னை தெரியும்\nபொறுமை இருந்தால் உண்மை புரியும்\nஆண் : சின்ன பூவே சின்ன பூவே\nபெண் : போதும் போதும் பொய்யை சொல்லி\nபேதை நெஞ்சம் மாறும் என்று\nபெண் : போதும் வேஷம் எனக்கு தெரியும்\nஉன்னை ஒரு நாள் உலகம் அறியும்\nகாதல் நெஞ்சு காயம் தெரியும்\nகள்வன் உனக்கு எப்படி புரியும்\nபெண் : போதும் போதும் பொய்யை சொல்லி\nபேதை நெஞ்சம் மாறும் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/criticism-of-the-body-big-boss-abirami-retaliate/", "date_download": "2021-07-28T23:36:39Z", "digest": "sha1:A2INPIFAECZVT65KHAO7BUGVKXA4SMBG", "length": 8350, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "உடலமைப்பு பற்றி விமர்சனம்... பதிலடி கொடுத்த பிக்பாஸ் அபிராமி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதர��ு சனம்…\nஉடலமைப்பு பற்றி விமர்சனம்… பதிலடி கொடுத்த பிக்பாஸ் அபிராமி\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉடலமைப்பு பற்றி விமர்சனம்… பதிலடி கொடுத்த பிக்பாஸ் அபிராமி\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றுவிட்டார்.\nகொரோனா லாக்டவுன் நேரத்தில் அபிராமியின் உடல் எடை அதிகரித்துவிட்டதால் அதற்குப்பின் அவரை பார்த்தவர்கள், குண்டாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. தற்போது அபிராமியின் உடல் அமைப்பு குறித்து ட்ரோல் செய்பவர்கள், ஆபாசமாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.\n“நான் குண்டாகிவிட்டதாக கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். ஆம் குண்டான தென்னிந்திய பெண் தான். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான். என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள். பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.”\n“இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மரியாதை இல்லாத நாடு இல்லை. அதனால் கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள், இப்படிபட்ட நான்சென்ஸ் வேண்டாம்.” என்று அபிராமி கூறி உள்ளார்.\nவிராட் கோலியிடம் தன் பலத்தை நிரூபித்த அனுஷ்கா ஷர்மா… வைரலாகும் வீடியோ\nபூனம் பாஜ்வாவின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு குவியும் லைக்குகள்\nஜகமே தந்திரம் திரை விமர்சனம்\nமதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என...\nஅனைத்துக் கனேடியர்களுக்கும் முழுமையாக போடத் தேவையான தடுப்பூசிகள் கையிருப்பு\nAstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec மாகாணம் தயார்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிப்பு- ஆறு பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2021/07/08171609/2538252/Corona-did-not-handle-the-situation-properly-Pm-Modi.vpf", "date_download": "2021-07-29T00:02:52Z", "digest": "sha1:LYBPQUMINSWFLODA6N73PZUAKMEHJZAS", "length": 5560, "nlines": 56, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கொரோனா சூழலை சரியாக கையாளவில்லை\" : \"பிரதமர் மோடி பதவி விலகி இருக��கவேண்டும்\" - கே.எஸ்.அழகிரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\n\"கொரோனா சூழலை சரியாக கையாளவில்லை\" : \"பிரதமர் மோடி பதவி விலகி இருக்கவேண்டும்\" - கே.எஸ்.அழகிரி\nகொரோனா காலகட்டத்தை சரியாக கையாளாததற்கு பொறுப்பேற்று, பிரதமர் நரேந்திர மோடிதான் பதவி விலகி இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nகொரோனா காலகட்டத்தை சரியாக கையாளாததற்கு பொறுப்பேற்று, பிரதமர் நரேந்திர மோடிதான் பதவி விலகி இருக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி, பெட்ரோல், டீசல் மீது மோடி அரசு செயற்கையான விலையேற்றத்தை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது என தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2017/04/15/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0-2/", "date_download": "2021-07-28T23:19:12Z", "digest": "sha1:APGCG2QV7ML2UCKJMKLA3ZZH6FGVZRCF", "length": 5501, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "வவுனியாவில் மாபெரும் இரத்ததான முகாம்.!(படங்கள் இணைப்பு) -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவவுனியாவில் மாபெரும் இரத்ததான முகாம்.\nவவுனியா தாண்டிக்குளம் ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் கழகத்தின் தலைவர் திரு பேரின்பநாதன் அனோஜன் தலைமையில் வெகு சிறப்பாக இளைஞர்களின் பங்களிப்புடன் 12.04.2017அன்று காலை 9.00 மணிமுதல் மதியம் 12.30 மணி வரை வவுனியா இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.\nவவுனியா இரத்த வங்கியில் கடும் இரத்த தட்டுப்பாடு நிகழும் இவ் வேளையில் இளைஞர்களின் இவ் மகத்தான பணி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்),வவுனியா மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ. கேசவன், ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n« ஆப்கானிஸ்தானில் 9800 கிலோ எடையுள்ள குண்iடை வீசியுள்ளது அமெரிக்கா கேப்பாப்புலவு மக்களின் புத்தாண்டுப் புறக்கணிப்பு போராட்டம் இரு மாகணசபை உறுப்பினர் கலந்துகொண்டனர் (படங்கள் இணைப்பு) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://way2tips.in/2020/12/26/icmr-assistant-admit-card-2020/", "date_download": "2021-07-29T00:32:43Z", "digest": "sha1:QHFVQSSRT5LRCEF2W6KG2U7P4RHGC633", "length": 6115, "nlines": 161, "source_domain": "way2tips.in", "title": "ICMR Assistant Admit Card 2020 -", "raw_content": "\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வா���ையம் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக, நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு நிலைமையை மறு ஆய்வு செய்யத பின் ஜூன் 5 ஆம் தேதி யுபிஎஸ்சி பரீட்சைகளின் திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என […]\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு- விண்ணப்பிப்பது எப்படி\nநெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி\nadmin on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \nM.nesan on தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுதேர்வு நடத்தலாமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2021/03/blog-post_490.html", "date_download": "2021-07-28T23:59:56Z", "digest": "sha1:CUHRMBE6XTYFAPUJ3NTN32REHOBDGB2X", "length": 5184, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரமுன அரசியல்வாதிகள் நடு வீதியில் அடிதடி - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரமுன அரசியல்வாதிகள் நடு வீதியில் அடிதடி\nபெரமுன அரசியல்வாதிகள் நடு வீதியில் அடிதடி\nநாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்த அதேவேளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏற்பட்ட வாத - விவாதத்தின் பின்னணியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நந்தன முனசிங்க தெரிவிக்கிறார்.\nவைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், தான் கூரய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் அது கொலை முயற்சியெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nபணமில்லை 'ஜனாஸாவை' வைத்துக்கொள்: குடும்பங்கள் அதிரடி\nகொழும்பில் கொரேனா பாதிப்பிருப்பதாக தெரிவிக்கப்படும் ஜனாஸாக்களை அடக்குவதற்கு 58,000 ரூபா கேட்பது நிரந்தர வழக்கமாக உருவெடுத்துள்ள நிலையில்,...\nஅசா��் கைது செய்யப்பட்டது தெரியாது: பிரதமர்\nதேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டது தனக்குத் தெரியாது என தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. பயங்கரவாத தடுப்புச...\nதேசியப்பட்டியல்: ஞானசார - ரதன தேரர் முறுகல்\nஅபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்த...\nஜனாஸா எரிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு\nஜனாஸா எரிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பதனடிப்படையிலான விசாரணைகள் இரு தினங்களாக இடம்பெற்ற ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_703.html", "date_download": "2021-07-28T22:50:22Z", "digest": "sha1:OFB6LUJ7VX4NTXSFYXV536ZERART5H3J", "length": 7151, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிகோலும்: சம்பந்தன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிகோலும்: சம்பந்தன்\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2017\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக, கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்தல், இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில், குறித்த முகாம்களை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதியளித்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை உடன் அமுலுக்கு கொண்டுவருதல் போன்ற நான்கு செயற்பாடுகளையும் உடன் செயற்படுத்துவது அவசியம் என்றும் இரா.சம்பந்தன் தன்னுடைய உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தீர்வுக்கான சகல செயற்பாடுகளும் வெற்றியடைவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை துரிதப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிகோலும்: சம்பந்தன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஅன்புடன், அக்கா. தாமரை அவர்களுக்கு ஈழத்தமிழச்சி எழுதிக்கொள்வது\n\"ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் இரத்தம்\" வைகோ அவர்கள் இயக்கிய ஆவணப்படம்\nசீனப் பொறியில் சிதைபடும் கொழும்பு\nதர தரவென இழுத்து செல்லப்பட்டார் பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு வழிகோலும்: சம்பந்தன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/8-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-28T23:36:23Z", "digest": "sha1:LOFPNEFBW4QRIDH47BW5F7OMQ3FY46K7", "length": 7953, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யா���ிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\n8-வது நாளாக மீனவர்களை தேடுகிறார்கள்: சென்னை, குமரி மாவட்டத்தில் போராட்டம்\nதமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், கடந்த 30-ந்தேதி தாக்கிய ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள்.\nஇதில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர் களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மாயமான மீனவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி இன்று (சனிக்கிழமை) 8-வது நாளாக நீடிக்கிறது.\nகடலோர காவல்படை, கடற்படையைச் சேர்ந்த 33 கப்பல்கள், 12 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். விமானங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் கடலோர காவல்படை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் கூறினார்கள்.\nஇதற்கிடையே, மாயமாகி இன்னும் கரை திரும்பாத மீனவர்களை மீட்க விரைவாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. குளச்சலில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்றது. போராட்டத்தையொட்டி குளச்சல் நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://online14media.com/?p=15335", "date_download": "2021-07-28T22:56:30Z", "digest": "sha1:WRIS7ISLDOLV5TEYJQXVGBSGGABHHNDZ", "length": 7885, "nlines": 36, "source_domain": "online14media.com", "title": "அழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி.! அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.! பார்த்து அதிரும் ரசிகர்கள்….!! – Online14media", "raw_content": "\nஅழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.\nஅழகை ஏத்தி ஆடையைக் குறைக்கும் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது. அதுக்குன்னு தம்மாத்துண்டு டிரஸ்ஸா போடுறது.\nசின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடிகட்டி பறந்து வருவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனாலும் சினிமா இவரை விட்டு வைக்கவில்லை காரணம் அந்த அளவிற்கு அழகாக இருந்ததால் இவரை வெள்ளித்திரை இழுத்து கொண்டது.\nடாப் நடிகர்களின் படங்களில் முக்கிய ரோல்களில் நடித்து சிறப்பான நடித்து வந்தாலும் அவருக்கு சினிமாவை விட தனக்கு பிடித்த தொழிலாளன தொகுப்பாளர் தொழிலையே பெரிதும் விரும்பினார் அதற்கேற்றார்போல விஜய் டிவியும் இவரை பல வருடங்களாக தன்வசப்படுத்தி அதோடு மட்டுமல்லாமல் பல லட்சங்களை கொடுத்து அவரை தக்க வைத்துள்ளது.\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் முதன்மையான தொகுப்பாளராக டிடி இருந்து வருகிறார். தொலைக்காட்சி நேரம்போக ரசிகர்களுடன் இன்ஸ்டா பக்கத்தில் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.\nமேலும் அவ்வப்போது சில கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசுவது DD கைவந்த கலை அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் தனது தொடை அழகை காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபுகைப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயது அதிகமானாலும் நீங்க சமூக வலைதளப் பக்கத்தில் இன்னும் லூட்டி குறைந்தபாடு இல்லாமல் இருக்கிறது அதற்கு உதாரணம் இந்த போட்டோவை கூட சொல்லலாம் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.\nநடிகர் அஜித் பட நடிகையா இது தற்போதைய நிலை என்ன தெரியுமா தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசற்றுமுன் பிரபல முன்னணி நடிகையின் கணவர் திடீர் கைது.. அதுவும் என்ன வழக்கு தெரியுமா.. அதுவும் என்ன வழக்கு தெரியுமா.. இவரது கணவரும் ஒரு நடிகர் தான்..\nபாக்கியலட்சுமி சீரியல��� நடிகையா இது… மாடர்ன் உடையில் ஹீரோயின்களே தோற்று விடுவார்கள் போல… இவ்வளவு அழகா…\nபர்ஸ் முட்ட முட்ட பணம் இருக்கணுமா இந்த ஒரு பொருளை எப்போதும் வைத்திருங்க… பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்\nமின்னல் வேகத்தில் வந்த லாரி மற்றும் ரயில்.. தண்டவாளத்தை கடக்கப் பார்த்த நபர்.. தண்டவாளத்தை கடக்கப் பார்த்த நபர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா..\nவருடத்திற்கு 10 படம் நடித்த பிரபல நடிகரின் திடீர் சரிவுக்கு என்ன காரணம் தெரியுமா.. அவர் அந்த காலத்திலேயே ரஜினி, கமலை தூக்கி சாப்பிட்டவராம்..\n44 வயதில் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் விக்ரம் பட நடிகை.. இப்படிப்பட்ட மாப்பிள்ளை கிடைத்தால் உடனே கல்யாணம் பண்ணிப்பாங்களாம்..\nமெர்சல் படத்தில் சிறு வயது வடிவேலுவாக நடித்திருந்த சிறுவன் யாருன்னு தெரியுமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா. அட்லி அவரை நடிக்க வைக்க இது தான் காரணமா.\n60 வயதாகியும் அந்த ஐந்தெழுத்து நடிகை தான் வேண்டுமென அடம் பிடிக்கும் பிரபல நடிகர் அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு அட நம்மாளு நாலு நடிகைகள கேட்பாரு யார் தெரியுமா… இவரா என அ திர்ச்சியில் ரசிகர்கள்…\nதாய்லாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிய வகையான கடல் உயிரினம் நீங்கள் யாரும் பார்த்திடாத இணையத்தில் வை ர லாகும் வீடியோ இதோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2875084", "date_download": "2021-07-28T22:25:29Z", "digest": "sha1:TUNWDQ2MF3PN2F5HBTCXXK63GRNLS3FS", "length": 3762, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேச்சு:நஃபந்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேச்சு:நஃபந்தான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:11, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n477 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n04:05, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n04:11, 14 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nFahimrazick (பேச்சு | பங்களிப்புகள்)\n#{{விருப்பம்}}--[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 21:39, 9 திசம்பர் 2019 (UTC)\n#{{விருப்பம்}}. இது தேவையான எல்லா நகரங்களும் ஒரே வார்ப்புருவில் வரச் செய்வதால் ஒன்றிலிருந்து மற்றதற்கு எளிதில் நகரவும் ஒன்றுட���ொன்றுக்கு உள்ள தொடர்புகளை எளிதில் விளங்கிக் கொள்ளவும் உதவும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:05, 14 திசம்பர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mercedes-benz-gla+cars+in+new-delhi", "date_download": "2021-07-28T22:28:55Z", "digest": "sha1:U7M3Q6DK22NLI5DTSEPCM4FUAKOP56W4", "length": 15375, "nlines": 395, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mercedes-Benz GLA in New Delhi - 1 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புஇரண்டாவது hand கார்கள் இல் பயன்படுத்திய கார்கள்\nமாருதி எஸ்எக்ஸ்4 எஸ் கிராஸ்\nமாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர்\nமாருதி வாகன் ஆர் ஸ்ட்ரிங்ரே\nடொயோட்டா லேண்டு க்ரூஸர் ப்ராடோ\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2021/06/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-29T00:35:25Z", "digest": "sha1:DMFSBJ53WQUCKPUZSED5PM3P5HHIMKIS", "length": 55265, "nlines": 203, "source_domain": "tamizhini.in", "title": "மரண விளையாட்டு – தமிழினி", "raw_content": "\nநீர்நிலைக்கு அருகில் இருப்பதைப் போல அறை குளிர்ச்சியாக இருந்தது. புயல் சின்னம் காரணமாக இரண்டு நாட்களாய் சூரியன் தென்படவில்லை. நேற்றிரவு முழுவதும் தூறல் விழுந்துகொண்டிருந்தது. அதிகாலையில் மழை நின்றபின் கோடை காலத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு குளிர்ந்த நாளாக அது மாறிவிட்டிருந்தது.\nமனோகரன் கண் விழித்தபோது ஜில்லென்ற நாள் அவனைத் தழுவிக்கொண்டிருந்தது. இன்று விடுமுறை என்ற நினைவு மேலும் அவனை இலேசாக்கியது. ஓய்ந்திருக்க முடியாத இயந்திரத்தில் இட்டுப் பிழியும் தன்மைகொண்ட வேலை என்ற பூதத்திடம் இருந்து விலகி இருப்பது அவன் மகிழ்ச்சியடைய போதுமானதாய் இருந்தது.\nகதவைத் திறந்தபோது வெளியே கவிந்திருந்த ஈரமான நிசப்தம் நேற்றைய நனைந்த இரவின் மீது பரவியிருந்த அதிகாலை அவனைக் கிளர்ச்சியடையச் செய்தது.\nஇப்போது நவீன் அவனுடைய ரோஜா நிறப் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருப்பான். அப்போது அவன் முகத்தில் இருக்கும் புன்ன��ையை நினைத்துக்கொண்டான். அதை அருகில் இருந்து பார்க்கும் உரிமையை இழந்துவிட்ட சோகத்தின் தடித்த முனைகள் அவன் இதயத்தை மொத்தின. வலியொன்று உருப்பெற்று மெல்ல மெல்லப் பரவிச் சென்றது. அவன் அதை அனுமதிக்கக் கூடாது என வேறு காட்சிகளுக்குக் கண்களைத் திருப்பினான். மீண்டும் கதவை மூடித் தாழிட்டு தன் அறையை வெளி உலகத்தில் இருந்து துண்டித்துக்கொண்டான்.\nஇதே போல தன்னையும் இந்த உலகத்தில் இருந்து துண்டித்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டான். கொஞ்ச நேரம் அதை யோசித்தான். மரணத்திற்கு முன்பாக அது சாத்தியம் இல்லை. மரணத்தின் போதுகூட அது சாத்தியம் இல்லை. எப்போதுமே அது சாத்தியம் இல்லை என்ற நினைவில் எழுந்த கசப்பை அவன் வழக்கம் போல விழுங்கிக்கொண்டான்.\nமாலதியின் சுருண்ட முடிக்கற்றைகள் மனக்காட்சியில் துலக்கமாகத் தெரிந்து அவனைத் திகைப்புறச் செய்தது. தங்களுக்கிடையே இவ்வளவு சச்சரவு நடந்தும் அந்தக் கண்களும் சுருள் சுருளான கேசமும் தன்னை இப்படி இம்சிப்பதேன் என்று அவனுக்கு விளங்கவில்லை. தான் அவளை அவ்வளவு காதலிப்பதாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என யோசித்தான். அதைத் தவிர வேறு அர்த்தம் எதையும் அவனால் நினைக்க முடியவில்லை. ஏதோ ஒரு பொய்மைக்குள் சிக்கி இருப்பதைப் போல சோர்வின் அடர்ந்த காட்சிகளுக்குள் மிதந்து விழ ஆரம்பித்தான் (மாலதியும் அவனும் நிரந்தரமாக பிரிந்துவிடக் கூடியவர்கள் அல்ல என்று அவன் நம்பினான்)\nபின் சுதாரித்தவனாய் மனதை வேறு திசையில் திருப்பினான். மகிழ்ச்சி எந்தத் திசையில் இருக்கிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லா நிகழ்வுகளும் (அசாதாரண நிகழ்வுகளும்கூட) சாதாரணத்தில் போய் விழுகின்றன என்பதை இப்போது அவன் கண்டுபிடித்தான். அது சோர்வூட்டுவதாய் இருந்தது. காபி தயாரித்துக் குடித்தான். குளித்துவிட்டு மிக எளிமையாக காலை உணவை எடுத்துக்கொண்டான். (பிரிஜ்ஜில் இருந்த மாவை எடுத்து கலக்கி தோசை ஊற்றினான். பொடியை எண்ணெயில் குழப்பித் தொட்டுக்கொண்டு மென்று விழுங்கினான்.)\nமாலதி இருந்தால் புதிது புதிதாக ஏதாவதொரு உணவு வகையைத் தயார்செய்வாள். (பின்னாளில் அவளிடம் சமையலிலும் ஒரு விட்டேத்தித்தனம் வந்துவிட்டது)\nஎன்னதான் பிரச்சனை என்று அவனுக்கு இன்னமும் தெளிவ��கத் தெரியவில்லை. தங்களுக்குள் எல்லாமே முரண்பாடாக இருந்தாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கவே விரும்பினான். மாலதிக்கு அவை எல்லாமே பூதாகரமாகத் தெரிந்தன. அவனுக்குப் பூனைகள் என்றால்தான் பிரியம். நாய்கள் பற்றி அவனிடம் எந்த எண்ணமும் இல்லை. மாலதிக்குப் பூனைகளைப் பிடிக்காது. நாய்கள் என்றால்தான் உயிர். திருமணமாகி வந்த புதிதில் அவள் வீட்டில் இருக்கும் டெடியைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தாள். அவன் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகே அவனுக்கு நாய்களிடம் ஆர்வம் இல்லை என்பதைக் கண்டுகொண்டு அதிர்ச்சியடைந்தாள். அவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைப் பல நாட்களாக ஆர்வமுடன் சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்து அவமானமாக உணர்ந்தாள். அவனுக்குப் பரிதாபமாகவும் குற்றவுணர்வாகவும் இருந்தது. அதன் பின் நாய்களைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கு அது என்னவோ அபத்தமாய் இருந்தது. அது ஏதோ தன்னைச் சீண்டுவதற்காக அவன் மேற்கொள்ளும் தந்திரம் என அவள் புரிந்துகொண்டாள். அவனுக்கும் அவளுக்கும் இருக்கும் மனவேறுபாடுகளைக் கண்டுபிடித்து அவள் விலகி விலகி சென்றுகொண்டே இருந்தாள். சோர்வூட்டும் நினைவுகள் அவனை அதிகாலையிலேயே வெறுமையை நோக்கி இழுத்துச் சென்றன. அதற்குப் பலியாகிவிடக் கூடாது என நினைத்தவனாய் எழுந்து வீட்டைப் பூட்டினான்.\nபிரதான சாலையில் பரபரப்பாய் இருந்த டீக்கடையொன்றில் நுழைந்து டீ குடித்தான். (அப்போது அவனுக்குப் பெரும் ஜனத்திரளில் விசேஷமில்லாத ஒரு துளி நானென்ற உணர்வுண்டாகி, உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது)\nஎப்படி எனத் தெரியவில்லை. இப்போது அவனுக்கு யோகேஷின் நினைவு வந்தது. (மாதக்கணக்கில் அவன் நினைவு வந்ததே இல்லை) இப்போது அவன் வீட்டுக்குப் போகவேண்டும் போல இருந்தது. யோகேஷ் பல மாதங்களாக தன் வீட்டுக்கு வரச்சொல்லி அழைத்துக்கொண்டிருக்கிறான். இவனும் யோகேசும் அவன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அந்த நாளை அவன் காலத்துக்குள் தள்ளித் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தான். அதற்குக் குறிப்பாக எந்தக் காரணமும் இல்லை. இன்றை அந்த நாளாக மாற்றிக்கொண்டால் என்ன என்று யோசித்தான்.\nஉடனே வீட்டுக்குத் திரும்பி பைக்கைத் தயார்படுத்திக்கொண்டான். யோகேஷுக்குப் போன் செய்து தான் வரவிருப்பதைச் சொல்லலாமா என யோசித்து அதைக் கைவிட்டான். பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்தபோது ஒருவேளை அவன் வேறு எங்கோ போயிருந்தால் என்ற நினைவு அவனைக் குழப்பமடையச் செய்தது. போனை எடுத்து யோகேஷ் நம்பரைத் தேடினான். பின் அதைக் கைவிட்டு வண்டியைக் கிளப்பினான். அந்த நாளை விசேஷமானதாக்கும் மனநிலை இப்போது அடங்கியிருந்தது. அவன் இல்லாவிட்டால் திரும்பி வந்து ஓய்வெடுக்கலாம், அவ்வளவுதான்.\nமேக மூட்டம் விலகாததால் அதிகாலை இன்னும் முதிராமல் இளசாக இருந்தது. சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்களை நோட்டமிட்டபடியே சென்றான். முன்பு வங்கியாய் இருந்த பெரிய கட்டிடம் ஒன்று இப்போது பாழடைந்து இருந்தது. அதன் முன் பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவன் அங்கே வங்கி செயல்பட்டுக்கொண்டிருந்த நாளை நினைத்துப் பார்த்தான். அப்போது அது எவ்வளவு துடிப்பும் வசீகரமும் உள்ள கட்டிடமாய் இருந்தது.\nபெரும்பாலான கட்டிடங்கள் மாறிவிட்டன. எதுவும் முன்புபோல இல்லை. இந்த மாற்றத்தை எப்படி கண்டுகொள்ளவே இல்லை ஆச்சரியமாய் இருந்தது. முன்பிருந்த வீதியையும் இப்போதிருந்த வீதியையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே சென்றான். ஆண்டுக்கணக்கில் இந்த வழியில் சென்றுகொண்டிருந்தாலும் வழியெங்குமே எல்லாம் மாறியிருப்பதை இப்போதுதான் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பது அவனுக்குத் துயரம் அளிப்பதாய் இருந்தது.\nமனிதர்கள்கூட முன்பிருந்தவர்கள் இல்லை. இப்போது எல்லாம் புதியவர்கள். அவன் தனக்குத் தெரிந்து இறந்து போனவர்கள் யார் யார் என யோசித்தான். இறந்தவர்களின் முகங்கள் முடிவற்று அவனுக்குள் பெருகிக்கொண்டிருந்தன. திடீரென அவனுக்கு அச்சமாய் இருந்தது. நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். செத்துப் போய்விடுவேனா\nஅந்த நினைவைத் தீவிரமாக உதறிவிட்டு சாலையைப் பார்த்து வண்டியை ஓட்டினான். வாகனங்களில் போகும்போது தோன்றித் தோன்றி மறையும் இந்தக் கட்டிடங்கள் வாகனங்களில் போகாமல் இருந்தாலும் அப்படித்தான் தோன்றித் தோன்றி மறையும் என நினைத்துக்கொண்டான். உலகில் எல்லாமும் தோன்றித் தோன்றி மறைகின்றன. நானும் ஒருநாள் மறைந்து போய்விடுவேன். அதன் பின் நான் யார் எங்கிருப்பேன் இப்படிப்பட்ட தன்னுடைய கேள்விகளு��்கும் மாலதி தன்னை விட்டு விலகிப் போனதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று யூகித்தான். (ஆனால் அவன் ஒருநாள்கூட அவளிடம் இப்படி லௌகீகமற்ற தன்மையில் பேசியதில்லை)\nயோகேஷ் வீடு இருக்கும் தெருவில் விதவிதமான மரங்கள் இருந்தன. மழை ஈரம் காயாத தார்ச்சாலையில் குல்மொஹர் பூக்களும் பன்னீர்ப்பூக்களும் இறைந்து கிடந்தன. சிவப்பும் வெள்ளையுமான அந்த நிறக்கலவை மனநிலையைக் கனவுத்தன்மைக்கானதாய் மாற்றியது.\nதெருவின் எல்லா அடையாளங்களும் அப்படியே இருந்ததால் இவ்வளவு நாளானாலும் எந்தக் குழப்பமும் உண்டாகவில்லை. வீடு இரண்டாவது மாடியில் இருந்தது. மூடிய கதவுகளுக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியைக் கவனித்தபடி அழைப்புமணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். அதீதமான அமைதி காலத்திற்குள் சில நிமிடங்கள் வளர்ந்தது. கதவைத் திறந்துகொண்டு யோகேஷ் எட்டிப் பார்த்தான். இவனைக் கண்டதும் முதலில் குழம்பி, பின் அதிர்ச்சியடைந்தவனைப் போன்றதொரு இரசிக்கும்படியான பாவனையைக் காட்டி, பிரகாசமான முகத்தோடு அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, “இப்பதான் வரத் தோனிச்சா வா வா” என உள்ளே அழைத்துப் போனான்.\nஅறை பெண்ணால் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.\nசம்பிரதாயமான பேச்சுகளை சில நிமிடங்களில் முடித்துக்கொண்டார்கள்.\n“இல்ல அவளும் பையனும் இப்ப அவங்க அம்மா வீட்ல இருக்காங்க” என்றான்.\nஅவன் ஆச்சரியமாய் இவனைப் பார்த்தான்.\n“அவ அங்க போய் மூணு மாசம் ஆயிடுச்சி.“\nஅவனே இருவருக்கும் காபி தயார்செய்து கொண்டு வந்தான். ஒரு கோப்பையை அவனிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய கோப்பையுடன் சோபாவில் உட்கார்ந்துகொண்டு, “இன்னைக்கி என்ன கிழம” என்றான். தன் கேள்வியில் இருந்த அபத்தத்தை சமன் செய்பவனாய், “எனக்கு இப்போ ஒரு நாளைக்கும் இன்னொரு நாளைக்கும் வித்தியாசமே தெரியறது இல்ல” என்றான். பின் ஆழ்ந்த யோசனையோடு இரண்டு மிடறு காபியை உறிஞ்சிக் குடித்தான். “ஒவ்வொரு நாளும் தனித்தனியானது இல்ல, எல்லாம் ஒன்னுதான். நம்ம வாழ்க்கைங்கறது நீளமான ஒரு நாள், அப்படித்தான் தோனுது.”\nமனோகரன் அதைக் கற்பனை செய்து பார்க்க முயன்றான். அவனால் அப்படி யோசிக்க முடியவில்லை. நினைவுவெளியில் பழைய நாட்கள் துண்டுத் துண்டாக மிதந்துகொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது.\nஎல்லாம் ஒரே நாள் ���ன்றவன் அதைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான். பின், “வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு” என சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.\n“வாழ்க்கைங்கற விஷயம் ரொம்ப அபத்தமா இருக்கு இல்ல” என்றான் திடீரென்று.\nமனோகர் ஒன்றும் சொல்லவில்லை. ஏதோ ஒன்று இயல்பற்றதாய் உணர்ந்தான். யோகேஷ் இப்படியெல்லாம் பேசக் கூடியவனில்லை.\n“இப்பல்லாம் இப்படித்தான் அடிக்கடி தோனுது. பல ஆயிரக்கணக்கான வருஷமா மக்கள் பிறக்கறாங்க, சாகறாங்க, பிறக்கறாங்க, சாகறாங்க. இதுக்கெல்லாம் என்னதான் அர்த்தம் இப்படி இருக்கற ஒன்னு நிஜமானதா இருக்க சாத்தியமில்லையோன்னு ரொம்ப குழப்பமா இருக்கு.”\nஅவனுடைய வார்த்தைகள் மனோகருக்குள் கால ஓட்டத்தின் பெரும் வடிவத்தை உண்டாக்கின. சற்று முன் அவனும் அதையே யோசித்ததை நினைத்துப் பார்த்தான். குழப்பமாக, “ஆமாம் காலம் காலமா கோடிக்கணக்கான ஜனங்கள் பிறக்கறாங்க சாகறாங்க. நாமும்தான் பிறந்திருக்கோம், சாகப் போறோம்” என்றான். இருவருக்கும் இன்று எப்படி ஒரே மாதிரி சிந்தனைகள் வருகின்றன எனப்தைப் பற்றி யோசிக்க நினைத்தான். ஆனால் யோகேஷின் குரல் ஊடறுத்தது.\n“கடைசியா ஒருநாள் இந்தப் பூமி அழிஞ்சி போயிரும். இருந்த இடம் தெரியாம காணாம போயிரும். ஆமாம், அப்படித்தான் முடியும். அப்போ இதெல்லாத்துக்குமே எதாவது அர்த்தம் இருக்குமா இந்த வரலாறு, அறிவியல், கலைகள், காவியங்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன இந்த வரலாறு, அறிவியல், கலைகள், காவியங்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன அண்ட வெளியில நட்சத்திரங்கள், கோள்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன அண்ட வெளியில நட்சத்திரங்கள், கோள்கள் இதுக்கெல்லாம் அர்த்தம் என்ன\nஅவன் சொன்னதெல்லாம் மனோகருக்குள் காட்சிகளாய் விரிந்தன. அச்சமாய் இருந்தது.\n“நீ என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டிருக்க. நேத்தென்ன சரக்கு கொஞ்சம் அதிகமா போயிடுச்சோ\nமனோகர் சிரித்துக்கொண்டே திரும்பி பிரகாசமாய் வெய்யில் வரும் ஜன்னலைப் பார்த்தான். “இந்த நேரத்துக்கும் இந்தப் பேச்சுக்கும் கொஞ்சம்கூட ஒட்டல” என்றான். சட்டென அவன் மனதில் கவிதையின் குதூகலம் மலர்ந்தது. “இங்க பார், இந்த நாள் எவ்வளவு ரம்யமா இருக்கு. வானம் பூரா மேக சேறு, குளிர்ச்சி. குளிர்ச்சியாய் இரு” என்றான்.\nயோகேஷ் சிரித்தான். “கவிதை மாதிரி ஏதோ சொல்ற. இன்னும் புக்ஸ் எல்லாம் படிச்சிகிட்டுதான் இருக்கியா உனக்கிப்ப யாரோட கவிதைகள் பிடிக்கும் உனக்கிப்ப யாரோட கவிதைகள் பிடிக்கும்” கேட்டுக்கொண்டே பதிலுக்கு எதிர்பார்த்திருக்காமல் சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தான்.\n“அண்டவெளியில பல ஒளியாண்டுகள் விலகி இருக்கும் மில்லியன் கணக்கான நட்சத்திரங்களுக்கு இடையில நாம ரொம்ப தனியா இருக்கோம்.” அவன் கண்களில் அச்சம் மிளிர்ந்தது.\nமனோகருக்கு இப்போது பதற்றமாய் இருந்தது. புத்தி பேதலித்து விட்டானோ இந்தப் பேச்சுக்காக அவனை இப்படிச் சந்தேகப்படலாமா என தன் யூகத்தைக் கட்டுப்படுத்தினான். ஆனால், சந்தேகம் என்று வந்தபின் இங்கிருப்பது சரியான விஷயமாய்ப் படவில்லை.\nயோகேஷ் சிரித்தான். “ஏன் அமைதியாயிட்ட பயமா இருக்கா\n“இரு, ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்க. சாப்பிட ஏதாவது செய்யறேன் சாப்டுட்டுப் போ.”\n“இல்ல… நா வரும்போதுதான் சாப்ட்டேன். “\n“பரவால்ல கொஞ்சமா சாப்பிடலாம்” சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தான்.\n“நீலாவுக்கு என்ன.. உடம்பு சரியில்லையா\n“ஆமாம். நல்லா தூங்கினா சரியா போயிரும்னு நினைக்கிறேன். அவ தூங்கட்டும், தொந்தரவு பண்ண வேண்டாம்.”\nகல்லூரியில் படிக்கும் போது இவன் இப்படியெல்லாம் பேசுபவனாக இல்லை. சினிமாக்களைப் பற்றித்தான் ஓயாது பேசிக்கொண்டிருப்பான். எது இவனை இப்படி பேச வைத்திருக்கும் இறப்பு பற்றிய சிந்தனையா இப்போது செல்வத்தின் நினைவு வந்தது. உற்சாகமாகப் பேசுவான். ஆனால் அவன் பேச்சை இரண்டு நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாது. அற்ப விஷயங்களைப் பெரும் அதிசயம் போல பேசுபவன், எதிரில் இருப்பவர்களை முட்டாள்களாக நினைத்துக்கொள்வான். அலங்காரமான விவரிப்புகள், அர்த்தமற்ற உதாரணங்கள், எரிச்சல் உண்டாக்கும் உவமானங்கள், ஒப்புமைகள் என அவன் பேச்சு விசித்திரமாக இருக்கும். அவனும் இவனும் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தான். சிரிப்பு வந்தது.\n“நாம தனியா இருக்கோம்” என்றான் யோகேஷ்.\n“இரு போகாதே. உனக்கு எப்பவாவது தற்கொலை பண்ணிக்கனும்னு தோனியிருக்கா” என்றான். கடாயில் ஏதோ தாளித்துக்கொண்டிருந்தான்.\nஅந்தக் கேள்வி மனோகருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை என்றாலும் அவன் அது சம்பந்தமான நினைவுகளுக்குள் தள்ளிவிடப்பட்டான்.\nபள்ளிக்கூடம் படிக்கும்போது அப்பா திட்டினார் என்றோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை, தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தீவிரம் ஏற்பட்டது. அது இன்னும் ஒரு சில நிமிடங்கள் நீடித்திருந்தால் அப்போதே செத்திருப்பான். ஆனால் எப்படியோ அதிலிருந்து வெளியேறிவிட்டான்.\nபின் கல்லூரி படிக்கும் சமயத்தில் ஒருமுறை தற்கொலை எண்ணம் உண்டானது. அவன் வாழ்க்கையில் மாலதி வந்த பின் பலமுறை அப்படி யோசித்துவிட்டான். அந்த நினைவுகள் இப்போது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தின. இவன் எதற்காக இதையெல்லாம் கேட்கிறான்\nவேறென்னவோ கேட்க நினைத்து வாயைத் திறந்தவன், “நீ எப்பவாவது அப்படி யோசிச்சிருக்கியா\n“பலமுறை” என்றுவிட்டு அவன் வானலியில் எதையோ கிளறிக்கொண்டிருந்தான்.\n“இப்பகூட நான் அதைத்தான் யோசிச்சேன்.”\nமனோகருக்கு நெஞ்சம் நடுங்கியது. “என்ன சொல்ற நீ\n“ஆமாம் நிஜமாதான். நாம காலேஜ் படிக்கும் போது வசந்த் சொன்னான்னு இடைவெளி நாவல் படிச்சோமே ஞாபகம் இருக்கா அவங்கப்பா ஒரு ஸ்டோரி ரைட்டர்.”\nமனோகர் எதுவும் பேசவில்லை. “சரி நான் கிளம்பட்டா\nஇடைவெளியின் சுருக்குக் கயிறு பல ஆண்டுகளாக அவன் நினைவில் ஆடிக்கொண்டிருந்தது. அதை என்றென்றைக்கும் மறக்க முடியாது என நினைத்திருந்தான். பின் எப்படியோ அதை மறந்துவிட்டிருந்தான். இவன் இப்போது மீண்டும் அதை நினைவுப்படுத்திவிட்டான்.\nஅந்தக் கயிறு இப்போது மிக வலிமையாய் இருந்தது. இவனும் யோகேஷும் அதில் சேர்ந்து தொங்குவதைப் போலக் காட்சி மனசுக்குள் வந்தது.\nமாலதியும் நவீனும் வந்து சிரித்தார்கள். இவன் மாலதியை வன்மத்துடன் பார்த்தான்.\n“நீ இப்ப தற்கொலை பண்ணிக்குவேன்னா எதுக்காக பண்ணிக்குவே\n“புல்ஷிட்.. நான் இங்க வந்ததுக்காகத்தான் பண்ணிக்குவேன்.”\nயோகேஷ் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தான். அடுப்பை அணைத்துவிட்டு கிளறுவதை நிறுத்தினான்.\n“நான் ஒரு பைத்தியம். தற்கொலை பண்ணிக்கும்போது யாராவது டிபன் செஞ்சி சாப்டுட்டு தற்கொலை பண்ணிக்குவாங்களா” என்றுவிட்டு மீண்டும் ஒருமுறை பலமாகச் சிரித்தான்.\n“நீ தற்கொலை பண்ணிக்கப் போறியா\n“இந்த மரணம்னா என்னன்னு கண்டுபிடிக்க வேண்டாமா\nதூக்குக் கயிறு பலமாக ஆடியது. இப்போது அந்த சாகச உணர்வு அவனையும் தொற்றிக்கொண்டது.\n“நீ தற்கொலை பண்ணிக்கறதா இருந்தா எப்படி தற்கொலை பண்ணிக்குவ\nயோகேஷ் அவனைப் புன்னகையோடு பார்த்தான்.\n“துப்பாக்கியில சுட்டுக்கனும். இல்லாட்டி ரயில் முன்னாடி பாயனும். அதைவிட யாராவது துப்பாக்கியால என்னை சுட்டா” அந்த நினைவின் போதையில் அவன் உடல் உச்சம் அடைவதைப் போல கண்களைச் செருகினான்.\n“அதுக்கு வாய்ப்பில்ல. இங்க துப்பாக்கி இல்ல, இருந்தாலும் நான் உன்னை சுட மாட்டேன்.”\n“நான் சுடுவேன். பேசிகிட்டே போய் உனக்குத் தெரியாம துப்பாக்கியை எடுத்து ஒரே நொடியில உன் நெஞ்சுக்கு நடுவுல சுட்ருவேன்.”\n“நீ பிணம் ஆகறதைப் பாத்துட்டு நானும் சுட்டுக்குவேன்.”\n“இல்ல, நீ ரொம்ப சினிமா பாக்கறவன். உனக்கு அப்படித்தான் தோனும். சுருக்குக் கயிறுதான் என்னோட சாய்ஸ்.”\n இப்பவே நாம அதைப் பாத்துருவோமா\nமனோகருக்கு ஜிவ்வென எங்கோ வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.\n“இந்த சொர்க்கம் நரகம்லாம் உண்மையாவே இருக்குமா\n“பாத்துருவோம்” யோகேஷ் சத்தமாகச் சிரித்தான்.\nமனோகர் சட்டென விழித்தான். அது ஏதோ தூக்கத்தில் இருந்து அல்லது கனவில் இருந்து விழிப்பதைப் போல இருந்தது.\nஅது நடந்துவிடும்போல இருந்தது. நடக்க வேண்டும் போல இருந்தது. நடக்கக் கூடாதென்றிருந்தது. என்ன நடக்குமென்றே தெரியாமல் இருந்தது. பயத்தின் பிரம்மாண்டமான கத்தி கூரையில் இருந்து அவன் தலையில் சரேலென செங்குத்தாக விழுந்தது.\n“நீலா எந்திரிச்சிருவா” என்றான், இது நிகழச் சாத்தியமில்லை என்ற தொனியில்.\n“அவ எந்திரிக்க மாட்டா” என்றான் யோகேஷ். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது என்ற தொனியில்.\n“அதை நீ அப்புறம் தெரிஞ்சிக்குவ\n“நீ அவள என்ன பண்ணின\n“டேய் சும்மா இருடா. சும்மா கண்டதையும் யோசிக்காத.”\n“நீ தற்கொலை பண்ணிக்கனும்னா எதுக்காக பண்ணிக்குவ\n சரி நீ எதுக்காக சாகப் போற நீலாவுக்காகவா நீலா நீலா…” மனோகர் உள்ளறையைப் பார்த்துக் கத்தினான்.\n“மனோகர் நீ ஒரு இண்ட்ரஸ்ட்டான கேமை கெடுத்துக்கிட்டிருக்க. நீ ஒரு கோழை. தற்கொலைகூட செய்துக்க முடியாத கோழை. நாம் இங்க ஒன்னும் சாதிக்கப் போறதில்லன்னு தெரிஞ்சாலும் சாக மட்டும் மாட்டோம்.”\nமனோகர் மௌனமாக இருந்தான். “சரி, நீ எதுக்காக சாகப் போற\n“நான் சாகணும்ங்கறதுக்காக சாகப் போறேன்.. வேற எதுக்காகவும் இல்ல. அந்த தினகரனோட ஆராய்ச்சியை நான் முடிச்சி வெக்கப் போறேன்.”\n“டேய் பெருசா சீன் போடாத. நீ சாக மாட்ட. அப்படியே சாகறதா இருந்தாலும் உன் பொண்டாட்டி மேல இருக்கிற கோபம், சந்தேகம்னு அற்ப காரணமாத்தான் இருக்கும். அதை ஒத்துக்காம என்னென்னவோ ஜோடிக்கற.” சொல்லிவிட்டு மனோகர் சிரித்தான். அந்தச் சமயத்தைச் சாக்கிட்டு வேண்டுமென்றேதான் அவன் அப்படிச் சிரித்தான். அது அவனுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.\nயோகேஷும் பலமாகச் சிரித்தான். “நீ முதல்ல நெருக்கமா இருந்த.. இப்ப விலகி விலகி போயிட்டிருக்க. நீ ஒரு கோழை.”\n“நான் ஒன்னும் கோழை இல்ல. ஆனா உன்னைப் போல கதை சொல்லத் தெரியாது. நான் சாகறதா இருந்தா மாலதிக்காகத்தான் சாவேன். அது மாதிரி நீயும் உண்மையைச் சொல்லு. ரெண்டு பேரும் இப்பவே கயித்துல தொங்கிறலாம்.”\nயோகேஷ் ஒரு கணம் அவனைச் சலனமின்றிப் பார்த்தான். கதவைத் திறந்தபோது சட்டென அவன் கண்களில் தோன்றிய அதிர்ச்சி, இப்போது அவன் முகத்தில் மெல்ல மெல்ல துலக்கமாகி அதன் கீழ் மகிழ்ச்சியின் நிறம் விரிந்துகொண்டு வந்தது.\n“சரி, நீலாவுக்கும் எனக்கும் இடையில இருக்கற பிரச்சினைக்காகத்தான் நான் தற்கொலை செஞ்சுக்க நினைக்கிறேன்.”\nமனோகருக்கு இனியும் இதை இழுத்துக்கொண்டு போவதில் விருப்பமில்லை. “ஏய் மாலதி, இப்ப என்ன சொல்ற நீ வீட்டுக்கு வரப்போறியா இல்லையா” எனக் கடைசியாய் ஒருமுறை கேட்டுவிட நினைத்தான்.\nபோனை எடுத்தபோது மாலதி வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தாள். ‘மனோ எங்கிருக்க இங்க வீட்டுக்கு முன்னாடி நான் இன்னும் எவ்வளவு நேரம்தான் வெய்ட் பண்றது இங்க வீட்டுக்கு முன்னாடி நான் இன்னும் எவ்வளவு நேரம்தான் வெய்ட் பண்றது\nமனோகருக்கு ஏதோ ஒரு நெருக்கடி நிலையில் இருந்து விடுபட்டதைப் போல இருந்தது. நாடகக் காட்சியில் இருந்து மீண்டவனைப்போல, “ஓகே, நான் வீட்டுக்குப் போறேன்” என்றான்.\n” அவனுடைய மாற்றத்தை யோகேஷ் எதிர்பார்க்கவில்லை என்பதும் அதனால் உண்டான ஏமாற்றமும் அந்தக் குரலில் வெளிப்படையாக இருந்தது.\n“மாலதி வீட்டுக்கு வந்துட்டா. காத்துக்கிட்டிருக்கா.”\nயோகேஷ், “திரும்பவும் அதே கதைதான் நடக்கப் போவுது” என்றான் அழுத்தம் திருத்தமாக. மனோகர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. “சரி நான் கிளம்பறேன். நீயும் தற்கொலை அது இதுன்னு யோசிக்காம போய் வேலையைப் பார்.”\n” தற்கொலை எண்ணத்தில் இருந்து அவனை மீட்க வேண்டி ஏதாவது நீண்ட விளக்கமாக பேச வேண்டும் என நினைத்தான். ஆனால் மாலதியின் காத்திருக்கும் முகம் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.\n“நீயும் மொதல்ல இங்கிருந்து கிளம்பு. அப்பத்தான் இந்த யோசனை மாறும்.”\nயோகேஷ் சிரித்தான். “மனோ சரியான நேரத்துக்கு நீ வந்த. இல்ல இல்ல நீ வந்தது ஒரு விபத்து. இப்ப எல்லாமே மாறிப் போச்சி.”\nமனோகர் சிரித்துக்கொண்டே அவன் தோளில் தட்டினான். “சரி வா, கடைக்குப் போவோம். நான் அப்படியே கிளம்பறேன்.”\nயோகேஷ் எதுவும் பேசாமல் எழுந்து வந்து வீட்டைப் பூட்டினான்.\nஇருவரும் கீழே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தனர். மனோகருக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. “டேய்.. நீலா உள்ள இருக்கா.”\nஅவன் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. திரும்பிப் பார்க்காமல் வண்டியை சீறவிட்டுக்கொண்டு போனான்.\nநீரில் நனைந்து மைபோல் கறுப்பாய் இருந்த சாலையில், வெள்ளையும் சிவப்புமாய் பூக்கள் கிடந்த அந்த வசீகரமான பின்னணியில், அவன் இடது கை வண்டியின் பிடியிலிருந்து விடுபட்டு, அவனை நோக்கித் திரும்பி விரிந்து அசைந்தாடி விடைபெற்றது.\nஒரு குழந்தையும் கவிதையின் குழந்தைமையும்: மகிழ் ஆதனின் கவிதைகள்\nநவீனத் தமிழ் இலக்கியத்தின் முறி மருந்து: யுவன் சந்திரசேகரின் சிறுகதை உலகம் – சுநீல் கிருஷ்ணன்\nசின்னச் சின்ன அசைவுகளின் கதைகள்: கத்திக்காரன் சிறுகதைத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9568", "date_download": "2021-07-29T00:26:13Z", "digest": "sha1:JYQ6RRDPIYXE3W44NY4HZBSEYW36RWS7", "length": 7127, "nlines": 60, "source_domain": "vannibbc.com", "title": "இலங்கையில் மீண்டும் கொரோனா தொ ற்று – சமூக மட்டத்தில் நோ யாளி கண்டுபிடிப்பு – Vanni | வன்னி பிபிசி | வவுனியா", "raw_content": "\nஇலங்கையில் மீண்டும் கொரோனா தொ ற்று – சமூக மட்டத்தில் நோ யாளி கண்டுபிடிப்பு\nகம்பஹாவில் பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொ ற்றுக்கு இலக்கான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதிவுலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவருக்கு கொரோனா தொ ற்று ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த பெண் கா ய்ச்சல் காரணமாக கம்பஹா வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பும் போது PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவர் கொரோனா தொ ற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.\nஅதற்கமைய கம்பஹா வைத்தியசாலை ஊழியர்கள் 15 பேர் மற்றும் அந்த பெண் பணியாற்றிய தனியார் நிறுவன ஊழியர்கள் 40 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுறித்த பெண்ணுக்கு கொரோனா தொ ற்றியமை தொடர்பில் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த தொ ற்றாளர் தொடர்பில் கிடைக்கும் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன் காரணமாக பொது மக்கள் உரிய முறையில் சுகாதார முறைகளை பின்பற்றுமாறு அரச தகவல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇலங்கையில் நீண்டகாலமாக சமூக மட்டத்தில் எந்தவொரு கொரோனா நோ யாளர்களும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது புதிய நோ யாளர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் தனிச்சிங்களத்தில் பதாதை ஊடக அமைச்சருக்காக இரண்டு மணி நேரம் ஊடகவியலாளர்கள் காத்திருப்பு\nசற்றுமுன் நாட்டின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிப்பு…\nவவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சினோபாம் தடுப்பூசிகள்…\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பாலியல் தொழிலாளி…\nவவுனியா மாவட்ட பதில் அரச அதிபராக தி.திரேஸ்குமார் நியமனம்\nவவுனியா – ஓமந்தையில் காணி துப்பரவு செய்த…\nவவுனியாவில் ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு…\nவவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் பணியாற்றும் வியாபார…\nவவுனியா உட்பட இலங்கையின் 16 மாவட்டங்களுக்கு கடுமையான காற்று…\nவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களைச்…\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய 1998 ஆம் வருட பழைய…\nவவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்திற்கு…\nவவுனியா மாவட்ட வரவேற்பு இடத்தில் நள்ளிரவில் சுகாதார…\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன்…\nவவுனியா உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயுவின் ஆகக்கூடிய…\nவவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் இளைஞர் குழு தா க்குதல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/682370-mk-stalin-launchs-thi-janakiraman-book.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-29T00:43:12Z", "digest": "sha1:V4DJM5FSFBXV25JNDCOUDUD7YURD5WMQ", "length": 18436, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின் புகழாரம் | MK Stalin launchs Thi Janakiraman book - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்\nபுத்தகத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.\nநூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி - நாகலட்சுமி ஆகியோரின் இரண்டாம் மகனாக, 28.06.1921இல் பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தான கலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து (18.11.1982) 39 ஆண்டுகளாகி விட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ் இன்றும் ஓங்கியே இருக்கிறது.\nஅவருடைய புனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம் படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடி எழுத்தாளராவார்.\nஅவர் எழுத்தில் காவிரியும் இசையும் தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டா மனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப் பதிவுபெற்றுள்ளன. சாகித்ய அகாடமி விருது (1979) பெற்ற தி.ஜானகிராமனின் (28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறு எழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப் பெற்று, 'ஜானகிராமம்' என்ற தலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத் தொகுத்துள்ளார். இந்நூலைக் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.\nஇன்று (ஜூன் 15) மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவைக் (1921-2021) கொண்டாடும் 'ஜானகிராமம்' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, 'விப்ராஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார்.\nஅப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், \"தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை. அவரது படைப்புகள் குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்\" என்று தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில், இந்நூலின் தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷா ராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nஅனுமதியில்லாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு வரைமுறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு: 23,207 பேர் குணமடைந்தனர்\nஜூன் 15 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nஅனுமதியில்லாமல் கட்டிடங்களைக் கட்டிவிட்டு வரைமுறைப்படுத்தக் கோருவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 793 பேர் பாதிப்பு:...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nதமிழகத்தில் 36 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது: நீர்வள ஆதாரத் துறை தகவல்\nசில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர ��யிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nமேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்\nபளிச் பத்து 29: உருளைக்கிழங்கு\nபேச்சு வழக்குப் பாட்டுக்காரன் மலேசியா வாசுதேவன்\nசென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/HtRQOd.html", "date_download": "2021-07-29T00:12:34Z", "digest": "sha1:DXNTTRTLMS7ZUZUSRPMIW6NFPM6DSTXK", "length": 6595, "nlines": 39, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "ரஜினிசார் உங்க பிரஸ் மீட்லேயே உங்க ஆளுங்க ஊழல் பண்ணிட்டாங்களாம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nரஜினிசார் உங்க பிரஸ் மீட்லேயே உங்க ஆளுங்க ஊழல் பண்ணிட்டாங்களாம்\nசென்னை எம்.ஆர்.சி நகர் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று பத்திரிகையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இச்சந்திப்பில் 2021-ல் திமுக, அதிமுகவை வீழ்த்துவேன் என அறிவித்தார் ரஜினிகாந்த். இப்பவும் சொல்றேன்...\nமலையை தூக்க நான் ரெடி..\nதலைசுற்ற வைத்த ரஜினி பிரஸ் மீட்\nஇதற்காக கொள்கை திட்டங்கள் என சிலவற்றையும் ரஜினிகாந்த் வெளியிட்டார்.\nஆனால் வழக்கம் போல ரஜினிகாந்தின் இந்த சந்திப்பு பலருக்கும் தலைசுற்ற வைக்கும் வகையில் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் இருந்தது. இது ஒரு பக்கம் இருக்க ரஜினிகாந்தின் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைகளும் உருவாகி உள்ளது.\nரஜினிகாந்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு எந்த ஒரு சினிமா பத்திரிகையாளர்களையும் அழைக்கவே இல்லையாம் ரஜினிகாந்த். உங்களை ஏற்றி வைத்த ஏணி.. எங்களையே உதைச்சுட்டீங்களே ரஜினி என கொந்தளிக்கின்றனர் சினிமா பத்திரிகையாளர்கள்.\nஇதே செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு ஊழலும் நடந்துள்ளதாம். இணைய ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்த ரஜினி தரப்பு ஏற்பாட்டாளர்கள்' சில இணைய ஊடகங்களுக்கு மட்டும் பெரும் தொகை பணம் பெற்றுக் கொண்டு அனுமதித்திருக்கின்றனராம்.\nஅவர்கள் பெறும் பணம் ரஜினிகாந்துக்கு செல்லப் போவது இல்லை.. 'ஏற்பாட்டாளர்கள்' ஏப்பம் விடத்தான் போகிறார்கள்.\nஅதாவது ஊழலை ஒழிக்கப் புறப்படுவதாக ரஜினிகாந்த் அறிவித்த செய்தியாளர்கள் சந்திப்பையே ஊழல், முறைகேடு, லஞ்சம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பை அவரது அணுக்கர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.\nஇதில் கட்சி தலைமை- ஆட்சி தலைமை- நல்லாட்சி என பொங்கினால் எப்படி - என்பதுதான் வைரலாகும் செய்தியின் சாராம்சம்.- ரஜினிசார் உங்க பிரஸ் மீட்லேயே உங்க ஆளுங்க ஊழல் பண்ணிட்டாங்களாம்\nநடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க\n600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி\nநடிகையுடன் நடைபெற்ற மது விருந்து.. பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nலஞ்சம் வாங்கிய பெண் காவலரின் வைரலான வீடியோ.. ஆயுதப்படைக்கு மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153803.69/wet/CC-MAIN-20210728220634-20210729010634-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}