diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0632.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0632.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0632.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-07-28T20:51:22Z", "digest": "sha1:3LAWLMXDUHG5S246RX3KIWDAHUEVYYZB", "length": 23022, "nlines": 89, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nஉத்தரவாதம் வழங்கினால் வாக்களிப்போம்; முன்னணி விடாப்பிடி\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், தென்னிலங்கை பிரதான அரசியல் தலைமைகள் தமிழ்மக்களின் கோரிக்கைகள் குறித்து செவிசாய்க்கத நிலையில் தமிழ்மக்கள் எவ்வாறு முடிவு எடுப்பது சிறந்தது என்பது குறித்து முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு.\nஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா\nஇலங்கைத்தீவில் கடந்த பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானதாகும். அந்த நோக்கில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தீரக்கமான முடிவுகளை எடுத்து பேரம்பேச வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.\nஇத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் ஏற்கனவே தமது உத்தியோகபூர்வமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச – ‘தமிழர் நலன்கள் சார்ந்து முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கமாட்டேன்’ என்றும்,\nஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிறேமதாசா ‘தமிழர் தரப்புடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் செல்லமாட்டேன்’ என்றும் கூறி தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளியுள்ளனர்.\nகுறிப்பாக ஒற்றையாட்சித் தீர்வைத் தவிர வேறு எதற்கும் தாம் இணங்க மாட்டோம் எனவும், ஏற்கனவே உள்ள ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கம் மட்டுமே தமக்கு உண்டெனவும் வேண்டுமானால் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பரவலாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். சமஸ்டி என்பதனை அடியோடு நிராகரிப்பதாகவும் அனைத்துத் தரப்புக்களும் கூறியுள்ளனர்.\nஇதற்கு மேலதிகமாக இது ஓர் சிங்கள பௌத்த நாடு என்பதனையும் அதன் அடையாளத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தாம் செயற்படுவோம் எனவும் சிறீலங்கா படைத்தரப்புக்கள் போர் வீரர்கள் என்றும் அவர்களை எந்தவொரு நீதிமன்றின் முன்னாலும் நிறுத்த மாட்டோம் என்றும் அவர்களைப் பாதுகாப்பது தங்களது தார்மீகக் கடமை என்றும் அவர்களது கௌரவத்தை தாம் நிலைநாட்டுவோம் என்றும் கூறியுள்ளனர்.\nமேற்படி கொள்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தும்போது தமிழ்த் தேசத்தின் மீதான கட்டமைப்புசார் இனவழிப்பு மேலும் தீவிரமடையும் என்பதிலும் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இந்தக் கொள்கைப் பிரகடனங்கள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்; மக்களாகிய நாம் இத்தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பதால் எந்த நன்மையும் அடைந்துவிடப்போவதில்லை என்பது வெளிப்படையானது.\nஇந்நிலையில் இத்தேர்தலில் கலந்துகொண்டு மேற்குறித்த நிலைப்பாடுகளையுடைய பிரதான வேட்பாளர் எவருக்காவது வாக்களிப்பதானது தமிழ்த் தேசம் தனது அடிப்படை நிலைப்பாடுகளைக் கைவிட்டு சிங்கள பௌத்தத்தினுள் கரைந்து செல்லத் தயார் என்பதான தவறான செய்தியை உலகத்திற்கு வழங்குவதாக அமையும்.\nஇப்பின்னணியிலே ஈழத் தமிழ்த் தேசம் இந்தத் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதே தவிர மாற்று வழிகள் எதுவுமே கிடையாது.\nஎனவே இவ் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காது புறக்கணிக்குமாறு தமிழ் மக்களை கோருகின்றோம்.\nபுறக்கணிப்பை கைவிட்டு வாக்களிக்க வேண்டுமானால்\nதேர்தல் புறக்கணிப்பு முடிவை தமிழ் மக்கள் கைவிட்டு தமக்கு வாக்களிக்க வேண்டும் என யாராவது பிரதான வேட்பாளர்கள் விரும்புவார்களாக இருந்தால் அத்தரப்பும் அத்தரப்பினை ஆட்சிக்குக் கொண்டுவர விரும்பும் சர்வதேச வல்லரசுகளும் பின்வரும் கோரிக்கைகளை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும்.\nசர்வதேச சமூகத்தினரும், ஜனாதிபதி வேட்பாளர்களும் உத்தரவாதம் வழங்க வேண்டிய கோரிக்கைகள்.\n1. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்படல் வேண்டும்.\n2. தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தீவின் இணைந்த வடக்கு – கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தேசம் என்பதனையும் அதன் தனித்துவமான இறைமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய சமஸ்டித் தீர்வை பெற்றுத்தருவதனை உறுதிசெய்ய வேண்டும்.\n3. தமிழ்த் தேசத்தின் மீது இடம்பெற்ற மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனவழிப்புக்குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக அல்லது விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.\n4. வடக்கு – கிழக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனப்படுத்தப்பட்டு இப்பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்வதற்குத் தேவையான நிதியை கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் ஓர் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான நிதி நேரடியாகக் கிடைப்பதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.\n5. பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.\n6. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.\n7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்தில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.\n8. சிறீலங்கா ஆயுதப்படைகள் மீதான போர்க்குற்றம், இனவழிப்புக் குற்றம் தொடபான விசாரணைகள் முடியும் வரையில் – சிறீலங்கா இராணுவம் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்படவேண்டும்.\n9. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன்னர் இருந்ததுபோல தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச க��ணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.\n10. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n11. வடக்கிற்கு மகாவலியை திசை திருப்புதல் என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டு செயற்படும் சபையாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இயங்குவதால் அச்சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல் வேண்டும். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.\n12. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஸ்கந்த நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் வன்னிப்பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n13. தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ்கள் (வர்த்தமானி அறிவித்தல்கள்) இரத்துச் செய்யப்படல் வேண்டும்.\n14. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப்பிரச்சினைகள் தீர்க்கப்படல் வேண்டும்.\n15. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்;கப்படல் வேண்டும்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nசஜித்துக்கு வாக்களிக்க கூட்டமைப்பின் தந்திரம்\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் வேண்டுகோள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-07-28T21:22:13Z", "digest": "sha1:J2QGQB4EWYDFMVYZ3QHC5YQWQFIQT53F", "length": 12557, "nlines": 133, "source_domain": "www.thekaraikudi.com", "title": "கழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்யுங்கள்- 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு கழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்யுங்கள்- 7 வயது மகள் போலீஸ்...\nகழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்யுங்கள்- 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார்\nகழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்யுங்கள்- 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார்\nஆம்பூரில் வீட்டில் கழிவறை கட்டி தராத தந்தையை கைது செய்யுங்கள் என்று 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலி தொழிலாளி. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது.\nஇதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மகள் தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டிதரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.\nஇதனால��� ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். கழிவறை கட்டி தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தரும்படி தன்னுடைய கைப்பட எழுதி புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.\nஅங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியை பார்த்து சிறுமியை பாராட்டினார்.\nபின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசினார். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார்.\nஅதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.\nகழிவறை இல்லாத காரணத்தால் தந்தையின் மீது 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.\nPrevious articleநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு\nNext article2,000 கம்ப்யூட்டர்கள் ஹேக் செய்யப்பட்டது.. அதிர்ச்சியில் பிர்லா குழுமம்..\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருமயம் – 8\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to கடியாப்பட்டி – 1\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை செ���்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thenthidal.com/category/english/technical/middleware/", "date_download": "2021-07-28T21:17:49Z", "digest": "sha1:JDKKA3DIJOOXYK4NZTNN4Y3VXNKU3WF3", "length": 17036, "nlines": 74, "source_domain": "www.thenthidal.com", "title": "Middleware – thenthidal | தென்திடல்", "raw_content": "\nகண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி\nதிரையிலிருந்து 20 வினாடி இடைவெளி\nகண்களில் ஏற்படும் பிரச்சனைகளை புறக்கணிக்க வேண்டாம்\nநலம் தரும் உணவு உட்கொள்ளுங்கள்\nலேபிளில் எழுதப்பட்டுள்ள விவரங்களைப் படித்துபாருங்கள்\nபழைய கண் அலங்காரப் பொருள்களை குப்பையில் எறியுங்கள்\nகண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்\nCategories Select Category Accounting (6) Bitbucket (1) Bookkeeping (5) DevOps (1) English (25) Health (3) COVID-19 (1) Latest Technology (3) Technical (19) IBM Cloud (4) Netcool OMNIbus (1) Microsoft (2) Windows 10 (1) Middleware (5) Phones (3) Software (8) Featured Slider (3) GnuCash (4) Revision Control System (1) special notice (2) Technology (3) அமெரிக்கா (46) அதிபர் டிரம்ப் (17) உள்நாட்டு புலனாய்வுத் துறை (4) குடியரசு கட்சி (3) ஜனநாயக கட்சி (1) பயணத் தடை (1) மாநிலங்கள் (1) டெக்ஸாஸ் (1) ஹவாய் (1) ஹாணலுலு (1) அறிவியல் (13) பருவநிலை மாற்றம் (1) மரங்கள் (1) ஆரோக்கியம் (12) இயற்கை மருத்துவம் (5) மருத்துவ ஆய்வு (8) இந்திய ரிசர்வ் வங்கி (6) உர்ஜிட் படேல் (2) பண மதிப்பு நீக்கம் (2) ரூபாய் நோட்டு (3) புதிய 2000 ரூபாய் (1) இந்தியா (221) அரசு ஊழியர்கள் (1) ஆதார் எண் (5) உச்ச நீதிமன்றம் (17) அந்தரங்கத்திற்கான உரிமை (1) நீதிபதி (7) உள்துறை அமைச்சகம் (1) ஐ.டி. (3) ஐஐடி (2) கட்சிகள் (23) காங்கிரஸ் (12) ப. சிதம்பரம் (1) ராகுல் காந்தி (5) திரிணாமுல் காங்கிரஸ் (1) பா.ஜனதா (12) வெங்கையா நாயுடு (2) காஷ்மீர் (6) குடியரசு தலைவர் (16) குடியரசு துணைத்தலைவர் (2) கூடங்குளம் அணு உலை (1) இந்திய ரஷ்ய உடன்படிக்கை (1) சட்டம் (1) சமூகம் (1) ஈவ் டீசிங் (1) ஜார்கண்ட் (1) ஜி.எஸ்.டி. (10) டில்லி (10) தேர்தல் ஆணையம் (3) நீட் மருத்துவ தேர்வு (11) பசு பாதுகாப்புத் தீவிரவாதம் (1) பஞ்சாப் (1) பான் எண் (1) பாபர் மசூதி இடிப்பு வழக்கு (1) பிரதமர் (15) மோடி (14) பொருளாதாரம் (3) மத்திய ரிசர்வ் போலீசார் (1) மாநிலங்கள் (58) அருணாச்சல பிரதேசம் (1) ஆந்திர பிரதேசம் (2) இமாசல பிரதேசம் (1) உத்தர பிரதேசம் (6) உத்தராகண்ட் (1) கர்நாடகா (10) பெங்களூரு (1) குஜராத் (4) கேரளா (6) சட்டீஸ்கர் (1) ஜம்மு காஷ்மீர் (5) அமர்நாத் (5) ஜார்கண்ட் (1) பீகார் (3) புதுச்சேரி (3) மகாராஷ்ட்ரா (6) மும்பை (2) மத்திய பிரதேசம் (2) மேகாலய��� (1) மேற்கு வங்காளம் (6) கொல்கத்தா (3) ரூபாய் நோட்டு (1) வருமான வரி சோதனை (1) வர்த்தகம் (2) வங்கி (2) இலங்கை (25) இறுதி கட்ட போர் (1) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (1) காங்கேசந்துறை (1) கிழக்கு மாகாணம் (1) பிரதமர் (1) முள்ளிவாய்க்கால் நினைவுநாள் (1) வடக்கு மாகாணம் (2) யாழ்ப்பாணம் (1) விளையாட்டுத்துறை (1) உடல்நலம் (14) நீரிழிவு நோய் (1) மூலிகைகள் (8) உயர் கல்வி (8) மருத்துவம் (8) தனியார் கல்லூரிகள் (1) போராட்டம் (1) உலகம் (139) ஃபிரான்ஸ் (4) அமெரிக்கா (25) அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் (3) ஆசியன் (1) ஆப்கானிஸ்தான் (3) காபூல் (1) இங்கிலாந்து (15) மான்செஸ்டர் (4) லண்டன் (8) லண்டன் பால தாக்குதல் (3) இந்திய வம்சாவளி (2) இஸ்ரேல் (1) ஈராக் (1) ஐ.எஸ். தீவிரவாதிகள் (1) ஈரான் (4) உலகத் தமிழர் (1) எகிப்து (2) ஐரோப்பிய யூனியன் (2) கிரீஸ் (2) சிங்கப்பூர் (1) சிலி (1) சீனா (14) சுவிட்சர்லாந்து (1) ஜப்பான் (1) ஜெர்மனி (4) G-20 மாநாடு (2) திபெத் (1) கைலாச மானசரோவர் (1) துருக்கி (2) தென் கொரியா (4) பாக்கிஸ்தான் (7) பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் (2) பிலிப்பைன்ஸ் (4) பெல்ஜியம் (1) பிரஸ்ஸல்ஸ் (1) போர்ச்சுக்கல் (1) மத்திய கிழக்கு நாடுகள் (10) ஓமான் (1) கத்தார் (6) சவுதி அரேபியா (2) பஹ்ரேன் (1) யூ.ஏ.இ. (2) துபாய் (1) மலேசியா (2) மலைச்சிகரம் (1) எவெரெஸ்ட் (1) மியான்மர் (1) ரஷ்யா (5) வங்காளதேசம் (1) வட கொரியா (21) வாட்டிகன் (2) போப் பிரான்ஸிஸ் (1) ஸ்பெயின் (1) பார்சிலோனா (1) ஹாலந்து (1) கனடா (3) கனடா தினம் (1) காணொளி (29) அனிமேஷன் (1) ஆரோக்கியம் (4) சந்தானம் சிரிப்பு (1) சுந்தர் பிச்சை (1) தமிழ்ப்படம் (5) யோகி பாபு சிரிப்பு (1) விண்கல் தாக்குதல் (2) வைரல் விடியோ (1) குற்றம் (3) சிந்தனைக்கு (19) சாணக்கியர் (10) தமிழ்ப் பாடல்கள் (4) நீதிக் கதைகள் (3) சினிமா (42) இந்திய சினிமா (14) சுந்தர். சி (2) ஷாருக்கான் (1) சினிமா இசை (1) தமிழ் சினிமா (31) அனுஷ்கா (3) இயக்குனர் விஜய் (1) ஈஸ்வரி ராவ் (1) கமல்ஹாசன் (1) கஸ்தூரி (1) சத்யராஜ் (1) சிம்பு (1) சூர்யா (1) பிரபுதேவா (1) ரஜினிகாந்த் (5) வடிவேலு (1) விஜய் (2) ஸ்ருதி ஹாசன் (1) தெலுங்கு சினிமா (1) பாலிவுட் (1) சிறப்புச்செய்தி (6) செய்தித்தாள்கள் (2) செவ்வாய் கிரகம் (5) தமிழகம் (157) அ.தி.மு.க. (56) எடப்பாடி பழனிசாமி (20) ஓ.பன்னீர்செல்வம் (3) சசிகலா (11) ஜெயலலிதா (6) கொடநாடு எஸ்டேட் (3) டி.டி.வி. தினகரன் (15) நமது எம்ஜிஆர் (2) உணவுப்பொருள்கள் (4) ஐகோர்ட் (7) கட்சிகள் (26) அதிமுக (4) கமல்ஹாசன் (2) காங்கிரஸ் (4) திமுக (9) ஸ்டாலின் (8) தேமுதிக (2) விஜய்காந்த் (1) பா.ஜ. (2) பா.ம.க. (3) அன்புமணி ராமதாஸ் (1) ம.தி.மு.க. (2) வை.கோ. (1) காவல் துறை (1) கோயம்புத்தூர் (2) சென்னை (7) தேனாம்பேட்டை (1) தலைமையகம் (1) தி.மு.க. (1) தேர்வு முடிவுகள் (1) பால்வளத் துறை (1) பிளஸ் 2 தேர்வு (2) போராட்டம் (5) மதுக்கடைகள் (1) மாவட்டம் (8) கன்யாகுமரி (4) குளச்சல் (1) தல வரலாறு (1) சேலம் (1) தஞ்சை (1) நெல்லை (1) மீனவர்கள் (1) படகுகள் (1) விவசாயிகள் போராட்டம் (10) முழு அடைப்பு (1) வேலூர் சிறை (1) தலைப்புச் செய்திகள் (301) தொழில் நுட்பம் (32) ஏ.டி.எம். (1) தகவல் தொழில்நுட்பம் (18) ஆண்டிராய்ட் (3) இணைய தாக்குதல் (3) ஓட்டுனர் இல்லாத வாகனம் (1) கூகிள் (1) பேஸ்புக் (2) மைக்ரோசாஃப்ட் (2) ஸ்மார்ட்ஃபோன் (2) போர் விமானங்கள் (1) ராக்கெட் தொழில்நுட்பம் (9) இஸ்ரோ (5) செயற்கை கோள் (6) நம்பினால் நம்புங்கள் (9) அதிக வயத்தானவர் (1) ப.சிதம்பரம் (2) பலவகைச் செய்திகள் (11) போர்கருவிகள் (2) ஏவுகணை (2) தாட் (1) போலிகள் (1) பிளாஸ்டிக் போலி உணவுகள் (1) மாவட்டம் (3) கன்யாகுமரி (2) இனயம் துறைமுகம் (2) வரலாறு (1) விமானத்தை கண்டுபிடித்த இந்தியர் (1) விளையாட்டு (46) கால்பந்து (2) கிரிக்கெட்டு (25) இந்திய கிரிக்கெட் அணி (7) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (2) ஐ.சி.சி. (9) ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் (1) ஐ.பி.எல். (3) பெண்கள் கிரிக்கெட் (1) வெஸ்ட் இண்டீஸ் (1) கூடைப்பந்து (1) செஸ் (1) டென்னிஸ் (5) ஃபிரெஞ்ச் ஓபன் (2) விம்பிள்டன் (2) தடகளப் போட்டி (1) நீச்சல் (2) பாராலிம்பிக்ஸ் (1) பேட்மின்டன் (2) மாரத்தான் (1) வாள்வீச்சு (1) ஸ்கேட்டிங் (1) ஹாக்கி (2)\nஉடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/01/21/", "date_download": "2021-07-28T21:09:50Z", "digest": "sha1:G6AFHLVUQROY4JY2LEDRPP55SBEMFVM2", "length": 12524, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூளை – கோமா நிலையிலும்..\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்த��ர்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,685 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎங்கே படிக்கிறோம் என்பது முக்கியமா\nஎம்.பி.ஏ. படிக்க விரும்பும் மாணவர்கள், தங்களின் வசதிக்கேற்ற பகுதியில் நல்ல, பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலைக் கொண்டுள்ளனர்.\nமுடிந்தளவிற்கு அருகாமையில், விரும்பும் கல்வி நிறுவனம் இருந்தால், பலருக்கும் சந்தோஷமே. எந்தெந்த பகுதிகளில், எம்.பி.ஏ. படிப்பிற்கு பெயர்பெற்ற எந்தெந்த கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு இங்கே தெரிவிக்க விரும்புகிறோம். அதன்மூலம் மாணவர்கள் தங்களின் அலைச்சலைக் குறைத்து, போக்குவரத்தினால் ஏற்படும் பொருட்செலவையும் குறைக்கலாம். உறவுகளை பிரிவதையும் தவிர்க்கலாம்.\nதமிழ்நாடு: இந்தியாவில் முன்னேறிய . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nமருத்துவக் கொள்ளையர்களை என்னசெய்யப் போகிறோம்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/12/24/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-28T19:38:44Z", "digest": "sha1:53XIUXNADMCOSQAB5BHDK67C76HH3ZSK", "length": 11797, "nlines": 132, "source_domain": "mininewshub.com", "title": "கொரோனா தொற்று சந்தேகத்தில் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்! பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய��து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா தொற்று சந்தேகத்தில் தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nஇலங்கையில், தனக்கு கொரோனா தொற்று இருக்காலாம் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெறும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.\nவத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தெற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநேற்றிரவு தனது வீட்டை விட்டு வெளியேறிய இவர், மெழுகுவர்த்தியின் உதவியுடன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் அது தனது பிள்ளைகளையும் பாதிக்கும் என நினைத்தே இவ்வாறு தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அவரின் மகன் பொலிஸாருக்க வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்ற இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nவயதானவர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படும் கொரோனா தொற்று அவர்களை மனதளவிலும் பாதித்திருப்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.\nஎனவே வயதானவர்களை குடும்ப உறுப்பினர்கள் முன்பைவிடவும் அதிக அக்கரையுடன் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\nPrevious article2 கோடி கையெழுத்துடன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஜனாதிபதிக்கு மனு\nNext articleஎத்தியோப்பியாவில் தொடரும் இன படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagapiriyan.blogspot.com/2007/08/blog-post_24.html", "date_download": "2021-07-28T19:24:36Z", "digest": "sha1:PDF4UZSDQR6RAEZYUHXK6QYMOI6J253G", "length": 51971, "nlines": 173, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: வரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிர���கரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nமனித குல வரலாற்றில் வாழுங் காலத்தில் தெய்வமாகப் போற்றப்பட்டு, அவர்களின் மரணத்துக்கு பின் சீடர்களாலும் எதிரிகளாலும் தூற்றப்பட்டவர்கள் வெகு சிலரே.\nஇத்தகையவர்களில் ஒருவர் கவுதம் புத்தர். இவர் வாழ்ந்த காலத்தில் மன்னர்களும் மக்களும் இவரை வணங்கிப் போற்றினர். ஆனால் அவரது மரணத்துக்குப் பின் அவரது சீடர்கள் அவரின் போதனைகளைத் திரித்தனர். அவரை இழிவுபடுத்தினர்.புத்தரின் போதனைகளுக்கு அசைக்க முடியாத எதிரிகளான இந்துக்களோ, அவர்களின் புனித மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரமாக புத்தரைக் குறிப்பிட்டனர். இதெபோன்ற மற்றொரு மனிதர் ஸ்டாலின். அவர் வாழ்ந்து பணியாற்றியபோது வானளாவப் புகழப்பட்டார். ஆனால் அவர் மறைந்த உடனேயே , அவர் ஒரு வில்லனாக தூற்றப்பட்டார். இதற்கு குருஷேவ் தலைமை தாங்கினார். ஸ்டாலின் வாழ்ந்தபோது குருஷேவ் அவரின் வளர்ப்பு நாய்போல குழைந்து, அவரை வானளாவப் புகழ்ந்தார்.\nஇந்த விஷயத்தை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாக அலசுகிறது. உண்மை நிலை அறியாத இந்திய மக்கள்., குருஷேவாலும் அவரது ஆதரவாளர்களாலும் ஸ்டாலின் எவ்வாறு அவதூறு செய்யப்பட்டார் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம்.\nஸ்டாலினை குருஷேவ் ஏன் பழி கூறினார் என்பதைப் புரிந்து கொள்வது இப்போது எளிது. வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்து முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டுவருவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார்; குருஷேவ் ஒரு திருத்தல்வாதி; அவர் ஒருபோதும் மார்க்சியவாதியாக இருந்ததில்லை. மார்க்சியத்தின் அடிப்படைகளைச் சீர்குலைக்கும் கொள்கையற்ற அரசியல்வாதியாகவே அவர் இருந்தார்.\nஉலக வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியது எது அவர் சோவியத் யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்களை அறிமுகம் செய்தது முதற்காரணம். உண்மையில், ஐந்து ஆண்டுத் திட்டங்கள் உலகத்துக்கு ஸ்டாலின் அளித்த கொடையாகும். 1929 இல் உலகம் மிக மோசமான நெருக்கடியில் சிக்கித் தவித்தது. முதலாளித்துவ நாடுகளில் தொழில் மற்றும் வேளாண் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. இந்த நாடுகளின் மிகப் பெரிய நிறுவனங்கள் திவாலாயின. இந்தக் காலகட்டங்களில்தான் முதலாவது ஐந்தாண்டு திட்டம் தொடங்கியது. ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இந்தத் திட்டம் உதவாக்கரை என்று கணித்தது.\nஆனால் நான்கரை ஆண்டுகளிலேயே ஐந்தாண்டு திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டுவிட்டதால், உலகமே வியந்து நின்றது.யாரெல்லாம் இந்தத் திட்டம் பற்றி அவதூறு பேசினார்களோ அவர்களெல்லாம் புகழ்த்து பேசவும், எழுதவும் வேண்டியதாயிற்று.\nபல வெளிநாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் பயணம் செய்தனர். இவர்களில் பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்தவரக்ள் இருந்தனர். \" எங்கள் பயணத்தின் போது பிரம்மாண்டமான கட்டுமானங்களைக் கண்டு நாங்கள் வியப்படைந்தோம்\" என்று அவர்கள் கூறினர்.\nரவீந்தரநாத் தாகூரும் ரஷ்யாவில் பயணம் செய்தார். ரஷ்யர்கள் கற்பிக்கும் புதிய கலாச்சாரத்தை சோதித்துப் பார்க்க அவர் விரும்பினார். ஒரு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார். அவரது பேனாவை அங்கிருந்த குழந்தைகளிடம் காட்டி, இதனை5 ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும் என்று வினவினார். உடனடியாக அந்தக் குழந்தைகள் ஆறுமாதம் ஜெயில் கிடைக்கும் என்றனர். ஒரு பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்பது குற்றமாக கருதப்பட்டது. இதனால் அவர் மிகவும் கவரப்பட்டார்.\nமாபெரும் வீழ்ச்சி ஏற்பட்ட காலத்தில் சோவியத் யூனியனின் பொதுவான பொருளாதார வளர்ச்சி இருமடங்கு உயர்ந்தது.\n(ஜே.வி.ஸ்டாலின் - நூல்கள் தொகுதி 13 பக் 293)\nஸ்டாலின் இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ் அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார்.பல சந்தப்பவாதிகளாலும், ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப் படைக்கப்பட்டது.இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை. லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின் சொன்னார்.\"உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக் காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான், ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்\"\n(லெனின் - தொகுதி பத்து -பக் 201)\nட்ராட்ஸ்கி தவிர, சோவியத் யூனியனிலிருந்து நாடு கடத்தப்பட்ட மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த விசாரனை வெளிப்படையாக நடந்தது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதர்களும், அன்னாலூயி ஸ்றாங், டி.என்.ப்ரீத் போன்ற மேற்கத்திய முன்னணி நாளேடுகள் மற்றும் இதழ்களின் பிரதிநிதிகளும் இந்த விசாரனையை கவனித்தனர்.\nஇந்த விசாரனை திட்டமிட்ட நாடகம் எனப்படும் பொய்ப்பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினர். ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடனிருந்த முதலாளிகள் மட்டும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை வேதவாக்கு போல நடத்தி வந்தனர்.\nஇந்த மறைமுக சதி நீடித்திருந்தால், ஹிட்லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கியிருந்தால் என்ன நேரிட்டிருக்கும் என்பதை நாம், இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்து சிந்திக்க வேண்டும்.\nஅவரது மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும். முதலாவது உள்நாட்டு யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். உள்நாட்டு யுத்தத்தின் போது ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால் அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தானில் போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார்.\nஇரண்டாவது உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது. பின்னர் 1941 ஆகஸ்ட் 8இல் அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும் வரலாறு நிரூபித்துவிட்டது.\nஆனால், ஒரு மனிதர் எவ்வாறு இவ்வளவையும் செய்து முடித்தார் என்ற வினாவுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது. அடிப்படையில் ஸ்டாலின் ஒரு அடிப்படையான மார்க்சியவாதி, அவரது பங்களிப்பு அவரின் தனிப்பட்ட விஷயமல்ல; மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் தத்துவங்களை அவர் விளக்கினார்; விவரித்தார். இதில் அவர் ஈடு இணையற்ற விளக்கவாதி. இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் பற்றிய அவரது கட்டுரை மார்க்சியத்தின் சாரமாகும். இதனையும் ஏங்கெல்சின் டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலையும் படிப்பது மார்க்சியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளப் போதுமானதாகும்.\nஸ்டாலின் தவறுகள் செய்தார். எவர்தான் தவறுகளே செய்யாதவர் \"தவறுதல் மனித இயல்பு\" ஸ்டாலினும் மனிதர்தான். அவர் கடவுளோ தேவதூதரோ அல்ல. ஆனால் ஒரு மனிதரை மதிப்பிடும் போது அவரது தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும் , அவரது மேன்மைகளையும் வரலாற்றுப் பங்களிப்பையும் இருட்டடிப்பு செய்வதும் சரியல்ல. இந்தக் கோணத்திலிருந்து ஸ்டாலின் பற்றிய நிர்ணயிப்பைச் செய்தால், அவரது காலத்தில் இருந்த எவரையும் விட அவர் பிரகாசிப்பார்.\nஅவரது காலத்தில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், ஹென்றி பார்பஸ், ரோமன் ரோலண்ட் , ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, சிட்னேவெப், எச்.ஹி.வெல்ஸ் ஆகியோரும் மற்றவர்களும் (இவர்களில் சிலர் ஸ்டாலினுக்கு கசப்பான எதிரிகளும் கூட) இந்த நூற்றாண்டின் மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர் எனப் புகழ்ந்து பாராட்டி யுள்ளனர்.\nஅவரது பரம் வைரியான சர்ச்சில் சொன்னார்: \" நமது முயற்சிகலுக்கும் உறுதிகளுக்கும் ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள். அந்த வெற்றியாளர்களும் போருக்கு பின் பல சோதனைகளை எதிர்கொண்டனர். அவர்களின் சாதனைகள் இந்தச் சோதனைகளில் அடித்துச் செல்லப்பட்டன. .,..... ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகின் மூலை முடுக்குகலிலெல்லாம் அது பரவும். நாம் இந்த மாமனிதனுக்கு நெருக்கமாகவும் நண்பனாகவும் இருப்போமானால் இந்த உலக நிகழ்வுகளை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றெ எண்ணுகிறேன்.\nஇனி என்ன சாதனை ஸ்டாலினுக்கு எஞ்சியிருக்கிறது\nஎனது சொந்த அனுபவத்தையே சொல்கிறேன். தெலுங்கானாவில் சண்டை நடந்து கொண்டிருந்த பகுதிகளில் நான் கட்சிக் கல்விப் பிரிவில் பணியாற்றினேன். ஒரு சம��ம், யுத்த மைத்தில் தகவல் தொடர்பாளர் ஒருவர் தவறு செய்துவிட்டார். இதற்காக அவரின் செயலாளர் அவரை விசாரனைக்கு அழைத்து கண்டிப்புடன் அறிவுரை கூறினார்:\nஎவ்வளவு பெரிய தப்பு செஞ்சிருக்கேன்னு உனக்குத் தெரியுமா இந்தத் தவறு மையத்துக்கு சரி செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தலாம்; மையத்துக்கு இழப்பு ஏற்பட்டால் தெலுங்கானா போராட்டம் தோல்வி அடையக் கூடும்; தெலுங்கானா போராட்டம் தோல்வியடைந்தால், இந்தியப் புரட்சி தோற்றுப் போகலாம்; இந்தியப் புரட்சி தோற்றுப் போனால் உலகப் புரட்சி தோற்றுப் போகலாம்; உலகப் புரட்சி தோற்று போனால் ஸ்டாலின் தோற்றுப் போவார். தவறு செய்த அந்தத் தோழர் இந்த நீண்ட உரையை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் எந்தவித அசையும் இல்லை. ஆனால் இந்தத் தவறு ஸ்டாலினை பாதித்துவிடும் என்று சொன்னவுடன் தனது தவறை உணர்ந்து வருந்தினார். தொலை தூரத் தெலுங்கானாவில் இருந்த தோழர்களிடம் கூட ஸ்டாலினின் பெயர் இவ்வாறு பெருமதிப்புப் பெற்றிருந்தது.\nஸ்டானினைப் பற்றி எம்.ஆர்.அப்பன்.எழுதிள்ள வரலாற்று நூல் மிகுந்த ஆதாரபூர்வமாகவும் வெளிப்டையாகவும் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியர்களுக்குத் தெரியாத பல உண்மைகள் இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த நூல் படித்துப் பயணடையத்தக்கது.\nமக்களின் ஈர்ப்பு சக்தியாக சோஷலிசம் நீடிக்கும் வரை மாபெரும் புரட்சியாளரான ஸ்டாலின் பெயரும் நிலைத்து வாழும்.\nஅணிந்துரையில் நந்தூரி பிரசாத ராவ்\nதொலைபேசி எண் : 044-28412367\nLabels: புரட்சியாளர்கள், ரஷ்ய புரட்சி, ஸ்டாலின்\nஇருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர.\nவேணாம் ஐயா, இதெல்லாத்தையும் மக்கள் இப்ப நம்ப மாட்டாங்க. ஏனய்யா அறியாத மக்கள் மனசுல இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளை நட்டுவைக்க முயற்சிக்கிறீங்க. நல்லதில்லைங்க ஐயா.\n//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஇதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...\nதெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.\n//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //\nஇது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.\nஇது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...\n\"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.\nஆனால் இந்த நண்பர்கள், \"\"ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்தது���்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.\nஆனாலும், குருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.\n\"\"சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.\nமேலும் இது குறித்து விவாதிக்க\nதோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ\n//இருந்தாலும் நீங்க ரொம்ப தமாஷான பேர்வழிதான் போங்க. வயிறு வலி தாங்கலைங்க. முக்கியமா இந்த தெலுங்கானா பில்டப் நெனைச்சி உழுந்து உழுந்து சிரிச்சேனுங்க.\nஇதுல என்ன தமாஷ் இருக்கு என்று தெரியவில்லை.ஆதாரபூரவமாக எல்லம் சொல்லப்பட்டு இருக்கு, பல வெளிநாட்டு நிபுனர்கள், பத்திரிக்கையாளர்....இந்தியாவில் இருந்து தாகூர், கலைவாணர், பெரியார் என அனைவரும் சோவியத் யூனியனிக்கு சென்று தாங்களுடைய அனுபவத்தை பதிவு செய்து உள்ளனர். அவர்கள் வியந்து பார்த்த சோவியத் யூனியனுக்கு ஸ்டாலின் காரணம் இல்லை என்கிறீர்களா. இல்லை சோசலிசம் ஒன்று சோவியத்தில் வரவே இல்லை என்கிறீர்களா...\nதெலுங்கானாவில் பங்கேற்ற ஒரு தோழர் தன்னூடைய அனுபத்தை சொல்வதை நீங்க பில்டப் என்று கூறி மழுங்கடிப்பது ஏற்கத்தக்கதல்ல.\n//ஸ்டாலின் எவ்வளவு பெரிய கொலைகாரர்னு உலகத்துக்கே தெரியுது, உங்கள தவிர. //\nஇது ஒரு அவதூறு என்று பல பதிவுகள் எழுதியாச்சு, இந்த புத்தகத்தில் கூட அதற்கு பல ஆதாரம் உள்ளது.\nஇது குறித்த புதிய கலாச்சாரத்தில் வந்த கட்டுரையிலிருந்து ...\n\"நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நண்பர்களுக்கும் அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை வேறுவேறான வகையைச் சேர்ந்தவை; வேறு வேறான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டவை. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் வர்க்கப் போராட்டத்தை, புரட்சியைத் தொடருவதில் தோழர் ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் போன்றவை நமது விமரிசனங்கள். ஆனால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கட்டிக் காத்து சோசலிசத்தை நிர்மாணித்தார்; தோழர் ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கும், சோசலிசத்துக்கும் எதிரானவர்கள்; அதிகார வர்க்க முதலாளியர்கள் என்பது நமது நிலைப்பாடு.\nஆனால் இந்த நண்பர்கள், \"\"ஸ்டாலின் நாஜி சர்வாதிகாரிக்கு இணையானவர். இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்தார்; சித்திரவதை முகாம்கள், கட்டாய வேலை முகாம்கள் அமைத்தார். சோவியத் ஒன்றியத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் கம்யூனிச ஆட்சி இருந்ததே இதற்குக் காரணம். ஸ்டாலினுக்குப் பிந்தியவர்கள் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தை நிறுவியவர்கள்'' என்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தின் அறிவுஜீவிப் பிரிவினரான இந்த ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள், தம்முடைய இந்தக் கருத்துக்கான ஆதாரம் என்னவென்றோ, அது சரியானது தானாவென்றோ எப்போதாவது பரிசீலித்துப் பார்த்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா அதற்கான முயற்சியோ, அக்கறையோ இவர்களிடம் எப்போதாவது இருந்ததுண்டா இவையெல்லாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பரப்பப்படும் வதந்திகள் தாமே தவிர ஆதாரம் எதுவும் கிடையாது.\nஆனாலும், ��ுருச்சேவ், கோர்பச்சேவ் போன்ற ஸ்டாலினுக்குப் பிந்திய ஆட்சியாளர்கள், முன்னாள் கம்யூனிஸ்டுகள், சோல்ஜெனித்சின் போன்று சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறியவர்கள் ஸ்டாலின் காலத்திய ஒடுக்குமுறைகள் பற்றிய ஆதாரங்கள் கொடுத்திருப்பதாக நம்புகிறார்கள். உண்மை என்னவென்றால் இவையெல்லாம் நாஜி இட்லர் முதல் அமெரிக்காவின் மெக்கார்த்திய கம்யூனிச எதிர்ப்பாளர்கள் வரை திட்டமிட்டுப் பரப்பிய பொய்யான அவதூறுப் பிரச்சாரங்களின் அடிப்படையிலானவை தாம். இதை நிரூபிக்கும் வரலாற்றுப் பின்னணியையும் ஆதாரங்களையும் இங்கே முன்வைக்கிறோம்.\n\"\"சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களாக இருந்த நிகிடா குருசேவும், மைக்கேல் கோர்பச்சேவும் அந்த இரும்புத் திரை நாட்டில் ஸ்டாலினுடைய சர்வாதிகாரத்தின் கீழ் நடந்த படுகொலைகளைப் பற்றி அறிவித்ததில் இருந்து உலகமே பேரதிர்ச்சிக்குள்ளானதாக'' கம்யூனிச எதிர்ப்பாளர்கள், ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்றைய கம்யூனிச எதிர்ப்பு ஸ்டாலின் எதிர்ப்பு அவதூறுக் கண்ணியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து பின்னோக்கிச் சென்றால் அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் கான்குவஸ்ட், ரசிய எழுத்தாளர் சோல்ஜெனித்சின், அமெரிக்கப் பத்திரிக்கைப் பெரும் முதலை வில்லியம் ஹெர்ஸ்ட், ஜெர்மானிய நாஜி சர்வாதிகாரி இட்லர் என்று நேரடி சங்கிலித் தொடர் இருப்பதை அறிய முடியும்.\nமேலும் இது குறித்து விவாதிக்க\nதோழர் ஸ்டாலின் பற்றி அசுரன் அவர்கள் எழுதிய பதிவுக்கான சுட்டி இதோ\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkuralvilakkam.blogspot.com/2013/05/kaalamarithal.html", "date_download": "2021-07-28T21:21:44Z", "digest": "sha1:UANVPMLMTFG7IBOBOREUJFSFQ6A4DEWZ", "length": 43682, "nlines": 545, "source_domain": "thirukkuralvilakkam.blogspot.com", "title": "காலமறிதல் | திருக்குறள் விளக்கம்", "raw_content": "\nதிருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கான விளக்கவுரை. Explanation of Thirukkural Written by Thiruvalluvar.\nபால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: காலமறிதல்.\nபகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்\nஇராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.\nகூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது. (எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).\nகாக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.\nபகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்���்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nதன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்\nகாலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.).'\nகாலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.\nகாலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.\nகாலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.\nஅருவினை யென்ப உளவோ கருவியான்\nஅரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.\nஅருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).\n(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ\nதேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.\nசெயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\nஉலகம���ல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.\nஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.).\n(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.\nஉரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.\nஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nசெய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.\nகலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).\nஉலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.\nகலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.\nபூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nமன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.\nஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. (உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.).\nஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.\nகொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.\nஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nகதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனமொப்பர் ஒள்ளியர். ஒப்புப் பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.\nஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.).\nஅறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.\nபகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.\nதம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை ��றிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nபகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.\nசெறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர். ('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.).\nபகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.\nபகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.\nபகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.\nஎய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே\nபெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.\nஎய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க. (ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.).\nகிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி��்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும்.\nகிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.\nஅடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகாலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.\nகூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க - வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு இருக்குமாறு போல இருக்க, மற்றுச் சீர்த்த இடத்து அதன் குத்து ஒக்க -மற்றைச் செல்லும் காலம் வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத் தப்பாமல் செய்து முடிக்க. (மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்துணையும் முன்அறிந்து தப்பாமைப்பொருட்டு உயிரில்லதுபோன்று இருக்கும் ஆகலானும், எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பேவிரைந்து குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும் கொக்குஉவமையாயிற்று. 'கொக்கு ஒக்க' என்றாராயினும், 'அதுகூம்புமாறு போலக் கூம்புக' என்றும் குத்து ஒக்க என்றாராயினும் அது 'குத்துமாறுபோலக் குத்துக' என்றும் உரைக்கப்படும். இது தொழிலுவமம் .ஆகலின் உவமை முகத்தான் இருப்பிற்கும் செயலிற்கும்இலக்கணம் கூறியவாறாயிற்று.).\nபொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.\nகாலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.\nஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.\nLabels: 02. பொருட்பால், 0481 - 490, 049. காலமறிதல், 05. அரசியல்\nநரைக்காணின் + வெண்முடியான ஆங்கிலன் வெண் முடி.\nஇறு = ���றுதி வரை\nஅவனே அவனுக்கு இறுதியைக் கட்டும் வரை\nகாணின் = அவனது இறுதியை நீயேக் காண்பாய் பொறுமையாக இரு\nகிழக்கே காணும் விடியலைப் போல\nஉனது கிழக்கே தலை வைக்கும்\nவட திசை தென் திசை\nஅதற்கு வட திசை தென் திசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/new-mahindra-xuv500-based-ford-c-suvs-design-leaked/", "date_download": "2021-07-28T19:37:47Z", "digest": "sha1:N3NZYOYKSEQA7MLC6JBOOKYVG4SJZFIC", "length": 5635, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ஃபோர்டு எஸ்யூவி படம் கசிந்தது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய ஃபோர்டு எஸ்யூவி படம் கசிந்தது\nபுதிய ஃபோர்டு எஸ்யூவி படம் கசிந்தது\nசி-பிரிவு எஸ்யூவி சந்தையில் ஃபோர்டு-மஹிந்திரா கூட்டணியில் உருவாக்கப்பட்டு வரும் புதிய எக்ஸ்யூவி500 அடிப்படையிலான ஃபோர்டு சி-எஸ்யூவி காரின் முதல் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஃபோர்டு மற்றும் மஹிந்திரா கூட்டணியில் பினின்ஃபரினா டிசைன் அம்சங்களுடன் உருவாக்கப்படுகின்ற புதிய எக்ஸ்யூவி 500 அடிப்படையிலான சி-எஸ்யூவி காரின் முதல் முறையாக இணையத்தில் ஸ்பை படங்கள் வெளியானது. இந்த எஸ்யூவி கார் இரண்டு நிறுவனங்களும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரம், இன்ஜின் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளுவதுடன், தோற்ற அமைப்பில் சிறிய மாற்றங்களுடன் நிறுவனத்துக்குரிய வகையிலான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.\nஃபோர்டு எதிர்கால எஸ்யூவி முழுவதும் தயாரிப்புகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் காட்சியளிக்கின்ற முன்பக்க கிரில் அமைப்பு ஃபோர்டின் முந்தைய எஸ்யூவிகளை போன்றே கிடைமட்டமான க்ரோன் லைன்களை கொண்டுள்ளது. முன்பக்க அமைப்பு மட்டும் வெளியாகியுள்ளது.\nபுதிய எக்ஸ்யூவி500 காரின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாக உள்ளது. ஃபோர்டு காரின் உற்பத்தி மஹிந்திராவின் ஆலையில் நடைபெறும், 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படலாம்.\nPrevious articleகூடுதலாக 16 நகரங்களில் ஏத்தர் 450X எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமாகிறது\nNext articleபியாஜியோ அபே Xtra LDX+ ஆட்டோ விலை ரூ.2.65 லட்சம்\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளத��..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-selling-cars-suvs-in-fy17/", "date_download": "2021-07-28T21:22:26Z", "digest": "sha1:LHT2HPEYOT34PMFJEORCYI3LYFSJEJN5", "length": 4042, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "விற்பனையில் டாப் 10 கார்கள் - 16-17 நிதி ஆண்டு", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் விற்பனையில் டாப் 10 கார்கள் – 16-17 நிதி ஆண்டு\nவிற்பனையில் டாப் 10 கார்கள் – 16-17 நிதி ஆண்டு\nகடந்த 2016 -2017 ஆம் நிதி ஆண்டில் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் முதல் டாப் 10 கார் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது.\nடாப் 10 கார் 16-17 நிதி ஆண்டு\nமுதல் 10 இடங்களில் 7 இடங்களை மாருதி சுசுகி பெற்று விளங்குகின்றது.\n13வது ஆண்டாக தொடர்ந்து மாருதி சுசுகி ஆல்டோ கார் முதன்மை வகிக்கின்றது.\nக்விட், எலைட் ஐ20 , கிராண்ட் ஐ10 மாடலும் இடம்பெற்றுள்ளது.\nவிட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது.\nமுழுமையான பட்டியலை படத்தில் காணலாம்..\nPrevious articleபஜாஜ் டோமினார் 400 பைக் விலை உயர்வு\nNext article2017 ஹூண்டாய் எக்ஸென்ட் விற்பனைக்கு களமிறங்கியது\nஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021\nமுதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020\nடாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/08/vmi-review/", "date_download": "2021-07-28T20:52:32Z", "digest": "sha1:VJ7G5EGEI7ZL3L5MB2PGW5PGTSHT43F3", "length": 15472, "nlines": 115, "source_domain": "www.newstig.net", "title": "வலிமை படம் எப்படி இருக்கும் ? படம் ரிலீஸ் ஆனதும் கண்டிப்பா சம்பவம் செய்யும் ! முதல் முறையாக வெளியான விமர்சனம்.!! இதோ ! - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூ���்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்தி��ை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nவலிமை படம் எப்படி இருக்கும் படம் ரிலீஸ் ஆனதும் கண்டிப்பா சம்பவம் செய்யும் படம் ரிலீஸ் ஆனதும் கண்டிப்பா சம்பவம் செய்யும் முதல் முறையாக வெளியான விமர்சனம். முதல் முறையாக வெளியான விமர்சனம்.\nஎச். வினோத் இயக்கத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.\nசமீபத்தில் தான் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்பில் நடைபெற்றது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.\nஇந்நிலையில் வலிமை படத்தின் சில காட்சிகளை படத்தின் எடிட்டிங் குழு பார்த்துவிட்டார்களாம். அப்படி படத்தின் சில காட்சிகளை பார்த்த எடிட்டிங் குழு, ” படம் வேற லெவலில் இருக்கிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செம்ம மாஸாக இருக்கிறது. இப்படம் மட்டும் வெளியே வந்தால், இயக்குனர் எச். வினோத்தின் சம்பளம் கோடி கணக்கில் உயரும் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தனது யூடுயூப் தளத்தில் கூறியுள்ளார்.\nPrevious articleகமல், லோகேஷ் கூட்டணியில் உர��வாகும் விக்ரம் படத்தில் வில்லனாக களமிறங்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா \nNext articleதிருகிய மீசை, நீண்ட தாடி…அடேங்கப்பா நடிகர் சிம்புதானா இது வேற லெவல் கெட்டப்பில் செம கெத்தாக மிரட்டுறாரே\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா ஆரியின் மனைவி இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா தீயாய் பரவும் புகைப்படம் இதோ \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.lymart.com/laboratory-equipments/", "date_download": "2021-07-28T20:06:51Z", "digest": "sha1:ZX2EVBAJ3UORN2DDKSTA426ELQETMXJE", "length": 10399, "nlines": 213, "source_domain": "ta.lymart.com", "title": "ஆய்வக உபகரணங்கள் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா ஆய்வக உபகரணங்கள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஅதிர்வு, அலை, வெப்பவியல் கருவிகள்\nநிலையான மற்றும் தற்போதைய கருவிகள்\nமின்காந்த மற்றும் மின்னணு கருவிகள்\nஆப்டிகல் மற்றும் அணு இயற்பியல் கருவிகள்\nஅதிர்வு, அலை, வெப்பவியல் கருவிகள்\nநிலையான மற்றும் தற்போதைய கருவிகள்\nமின்காந்த மற்றும் மின்னணு கருவிகள்\nஆப்டிகல் மற்றும் அணு இயற்பியல் கருவிகள்\n6 வி ஒழுங்குபடுத்தப்பட்ட டிசி ஒற்றை வெளியீடு ...\nசரிசெய்யக்கூடிய ஏசி டிசி ஒழுங்குபடுத்தப்பட்டது ...\n300ua dc உணர்திறன் அனலாக் ஜி ...\nகல்வி மீட்டர் அனலாக் டி.சி வி ...\nஇயற்பியல் ஆய்வக உபகரணங்கள் விம்ஷ் ...\nயு.எஸ்.பி சார்ஜிங் மூலம் போர்ட்டபிள் ஸ்மார்ட் லெட் மேசை விளக்கு ...\nகதவுகளுடன் உயரம��ன இரசாயன சேமிப்பு அமைச்சரவை\nLY-DPG01 எரியக்கூடிய இரசாயன சேமிப்பு அமைச்சரவை அறிவு ...\nLY-DPG03 எரியக்கூடிய பாதுகாப்பு அமைச்சரவை நீல மற்றும் ...\n2020 புதிய தலைமையிலான மேசை ஒளி பெரிய தொடு அட்டவணை விளக்கு\nசரிசெய்யக்கூடிய வெள்ளை வண்ண யு.எஸ்.பி சிறிய அட்டவணை விளக்கைத் தொடவும்\nரிச்சார்ஜபிள் கண் பாதுகாப்பு வழிவகுத்தது ஒளி தொடு தாவல் ...\nசமகால தலைமையிலான ஒளி இரவு ஆய்வு தொடு அட்டவணை ...\nபச்சை பிளாஸ்டிக் சிறிய 4 டி அளவு செல் பேட்டரி வைத்திருப்பவர்\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nநிறுவன குழு நிறுவன கிளை\nலியானிங் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nவென்ஜோ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம் எலக்ட்ரோ மெக்கானிக்கல் கற்பித்தல் கருவி தொழிற்சாலை\nலியானிங் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T20:43:17Z", "digest": "sha1:QQSXLTJCTRYNEXX56WXSE2NS2UIWM7P2", "length": 6042, "nlines": 87, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளை ஆன கெளதம் கார்த்திக் ! | Chennai Today News", "raw_content": "\nதமிழ் சினிமாவின் செல்ல பிள்ளை ஆன கெளதம் கார்த்திக் \nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதமிழ் சினிமாவின் செல்ல பிள்ளை ஆன கெளதம் கார்த்திக் \nதமிழ் சினிமாவின் செல்ல பிள்ளை ஆன கெளதம் கார்த்திக் \nகெளதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர்.சந்திரமௌலி’ படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் ‘தேவராட்டம்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட நிலையில் எட்டியதோடு விரைவில் திரைக்கு வர உள்ளது.\nஇந்த நிலையில் கெளதம் கார்த்திக் அடுத்த படத்திற்கு கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் பெயர் ‘செல்ல பிள்ளை’ என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் செல்ல பிள்ளையாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை அருண் சந்திரன் இயக்க உள்ளார். சூரி இந்த படத்தில் முக்கிய ��ேரக்டரில் நடிக்க உள்ளார்.\nஒரே நாளில் 45 கோடியை நெருங்கிய ‘விஸ்வாசம்’ \nசென்னையில் சாதனை படைத்த விஸ்வாசம் \nஇசைஞானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்: பெருமையுடன் பதிவு செய்த சூரி\nசூரிக்காக தயாராகும் 150 அறைகள் கொண்ட பங்களா: பிரம்மிப்பு தகவல்\nசூரி, சூர்யாவை தவிக்கவிட்ட வெற்றிமாறன், விஜய்யையும் தவிக்க விடுவாரா\n‘தலைவர் 168’ படத்தின் இன்றைய அதிரடி தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lifenatural.life/2015/01/blog-post.html", "date_download": "2021-07-28T19:30:09Z", "digest": "sha1:TP3HH4BVWYRQFIURXFVJ4AOH5VSKP4UO", "length": 11520, "nlines": 170, "source_domain": "www.lifenatural.life", "title": "Passions & Practices: குறள் கூறும் மருத்துவம்", "raw_content": "\nஇங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.\nவெளியேறாமல் உடலில் தங்கி விட்ட கழிவு வண்டல்களே நோயின் அடிப்படைக் காரணமாகும். அங்ஙனம் வெளியேறாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருள்களை வெளியேற்றும் பணியைச் செய்யக்கூடியவாறு, உணவுப் பொருள்களை மருந்தாக உபயோகிக்க, இயற்கை வாழ்வியல் மக்களுக்குக் கற்றுத் தருகிறது.\nஇதுபற்றி வள்ளுவரும் மிகத்தெளிவாக சொல்லுகிறார்:\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஇங்கு வள்ளுவர் அற்றது எனக் குறிப்படுவது வெளியேறாமல் உடலில் தங்கி விடுகின்ற கழிவு வண்டல்களைக் குறிக்கும்.\nஅதுவே உடற்பிணிகள் அனைத்துக்கும் காரணமென்பதை உணர்த்த:\nஅற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு\nஎன இரண்டாம் முறையாக அற்றால் என வெளியேறாத கழிவுப் பொருள்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, உடலை விட்டு அவ்வப்போது வெளியேறிவிட வேண்டிய கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேறி விடுவதே நெடிதுய்க்க, அதாவது நீண்ட ஆயுளுடன் வாழ வழியாகும் என்பதையும் இடித்துரைக்கின்றார்.\nஇவ்வுண்மையை, மனிதன் மிகவும் அசட்டை செய்கிறான் என்பதை உணர்த்தத்தானோ என்னவோ வள்ளுவர் மூன்றாவது முறையாகவும் அடுத்த குறட்பாவில்:\nஅற்ற தறிந்து கடைபிடித்து மாறல்ல\nஎன மூன்றாவது முறையாக அற்றது என்ற சொல்லைச் சொல்லி தெளிவுபடுத்துகிறார். அதோடு மட்டுமல்ல, அற்றது, அற்றால் அற்றதறிந்து என்று மும்முறை ஒரே சொல்லைச் சொல்லி ஒரு பொருளை உணர்த்த வந்த வள்ளுவர் இதனை மேலும் ஒரு படி மேலே சென்று சுட்டிக்காட்டுகிறார்:\nஇழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்\nஇழிவானதாகிய கழிவுப்பொருள் உடலை விட்டு நீங்குவதே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை. நீங்காமல் தங்குவதே உடற்பிணிக்கு மூல காரணமென்பதை உணர்த்துகிறார்.\nவள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் தெளிவாகக் கூறியிருக்கின்ற வாழ்வே இயற்கை வாழ்வாகும். அது இயற்கை மருத்துவமுமாகும்.\nஉடலை விட்டு வெளியேறாமல் பல கழிவுப் பொருட்கள் உடலில் தங்கி விடக்காரணம் மனிதனுடைய தவறான உணவுப் பழக்கமேயாகும். அத்தகைய தவறான உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி, மாறுபாடில்லா உண்டியை உண்ணும் உடல்நல உயர்விற்கான வாழ்க்கையைப் பற்றி போதிப்பது இயற்கை வாழ்வியலாகும்.\nLabels: Tamil , இயற்கை வாழ்வியல்\nஇயற்கை வாழ்வியல் என்றால் என்ன\nஆரோக்கியத்தின் இலட்சணங்கள் – லூயி குயினே\nஇயற்கை வாழ்வியலில் நோய் மற்றும் மருத்துவம் குறித்த விளக்கம்\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nபசுவின் பாலை ஏன் தவிர்க்க வேண்டும்\nஇயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவிற்கு மாற பத்து காரணங்கள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\nஇயற்கை வாழ்வியலில் இரண்டரை வருட அனுபவங்கள்\nஅடை (2) அல்வா (3) இடியாப்பம் (2) இட்லி (2) உருண்டை (7) கலவை சாதம் (8) கிச்சடி (1) கீர் (1) கேக் (2) கொழுக்கட்டை (6) சாம்பார் (1) சூப் (1) தின்பண்டங்கள் (14) தோசை (4) பணியாரம் (1) பாயாசம் (1) பிசிபேளே பாத் (1) பிரியாணி (1) புட்டு (1) பொங்கல் (2) ரொட்டி (2) வெஞ்சனம் (3)\nகம்பு (8) குதிரைவாலி (4) சோளம் (12) திணை (3) ராகி (5) வரகு (5)\nகவுணி அரிசி (3) சீரக சம்பா (1) மாப்பிள்ளை சம்பா (1)\nஇயற்கை வாழ்வியல் ( 46 ) இயற்கை வேளாண்மை ( 3 ) நீர் சிகிச்சை ( 2 )\nஇயற்கை வாழ்வியலின் உணவு முறைகள்\nசிறுதானியங்கள் - ஓர் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/08/16/ipkf/", "date_download": "2021-07-28T21:16:24Z", "digest": "sha1:5GMRKSOKESCBFD33VBRPUJLXLHAJ32YP", "length": 54080, "nlines": 200, "source_domain": "arunmozhivarman.com", "title": "மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.\nஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு மிகப்பெரியளவில் தாக்கம் செலுத்துவதாகவே வரலாற்றுக் காலந்தொட்டு இருந்துவருகின்றது. எமக்கான தனித்துவமான கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களைத் தாண்டியும் தம்மை இந்திய அடையாளங்களுடன் இணைத்து உணர்பவர்களாகவே ஈழத்தமிழர்கள் பலர் இருந்துள்ளனர். தமிழகத்து ஊடகங்களும் – குறிப்பாக தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற இதழ்களும் திரைப்படங்களும் அண்மைக்காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இந்த உணர்வை உருவாக்கியதிலும் ஊடுருவப்பண்ணியதிலும் தாக்கம் செலுத்தி இருக்கின்றன. இந்தப் பண்பாட்டு ஊடுருவல் இன்றுவரை அதிகமாகிவருகின்ற அதேநேரம் ஈழத்தில் இந்தியப் படை என்கிற விடயம் மிகக் கசப்பானதாகவும் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய பேரவலமுமாகவே ஈழத்தவர்கள் நினைவுகளில் இருக்கின்றது.\nஈழத்தில் இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலம் முதலாக இந்தியா கைவிடாது என்பது பெரும்பாலான ஈழத்தமிழர்களின் ஆதார நம்பிக்கையாக இருந்தது. அவர்கள் மனதில் தமிழகத்து அரசியல்வாதிகளும் தலைவர்களும் மட்டுமல்லாமல் இந்தியத் தலைவர்கள் பலரும் கூட தமக்கு நெருக்கமானவர்கள் என்றும் அணுக்கமானவர்கள் என்றும் நம்பிக்கை இருந்தது. எண்பதுகள் வரை பல ஈழத்தமிழர்கள் வீடுகளின் கூடங்களில் காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களின் படங்களே மிகப்பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தன என்பதை இப்போது கூட நினைவுகளில் இருந்து மீட்ட முடிகின்றது. குறிப்பாக ஆரம்ப காலங்களில் இயக்கங்களுக்கான ஆயுதப் பயிற்சிமுகாம்கள், தங்கும் வசதிகள், அலுவலகங்கள் போன்றனவும் இந்தியாவிலேயே அமைந்திருந்தது மக்களின் நம்பிக்கையை இன்னமும் பலமாக்கியது என்றே சொல்லவேண்டும். ஆயினும் இந்தியாவை���் பொறுத்தவரை முழுக்க முழுக்க தனது சுய லாபத்துக்காவும் பிராந்திய செல்வாக்கை நிலைநிறுத்தவேண்டும் என்ற வல்லாதிக்கக் கனவுக்காகவுமே ஈழப்பிரச்சனையைக் கையாண்டது, ஈழத்தமிழர்களை வைத்துப் பகடையாடியது. அது ஈழத்தமிழர்களை முழுமையாக வஞ்சித்ததுடன் மானுட குலமே வெட்கித் தலைகுனியவேண்டிய அவலங்களை ஈழத்தில் அரங்கேற்றியது.\nஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இனப்படுகொலை என்பது மிகக் குரூரமாக முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது என்றாலும் அதில் இலங்கை அரசு இழைத்த பல்வேறு போர்க் குற்றங்களை அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இழைத்து இனப்படுகொலையை நடத்தியது இந்திய அரசு. குறிப்பாக யாழ்ப்பாண வைத்தியசாலைப் படுகொலைகள், போர் அழிவுகள் வெளியில் பரவுவதைத் தடுக்கும் நோக்குடன் ஊடகங்களை மிரட்டியும், அழித்தும் இயங்கவிடாமல் செய்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியமை, வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களை சுட்டுக்கொன்றமை, போர் நிறுத்தப் பிராந்தியம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மரபுரிமைகளையும் அறிவுச்சொத்துக்களையும் அழித்தமை என்று இலங்கை அரசின் பின்னைய இனப்படுகொலைக்கான விடயங்களை ஈழத்திலே முதலில் இந்திய அரசின் பூரணமான சம்மதத்துடன் நிறைவேற்றியது இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்புப் படையே.\nஆயினும் ஈழத்தில் இந்திய இராணுவம் நிகழ்த்திய அழித்தொழிப்புப் பற்றிய பதிவுகளோ, கணக்கெடுப்புகளோ இன்னும் சரியான முறையில் பரவலாக்கப்படவில்லை என்பது முக்கியமானது. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றபோதும் இழப்புகள் இதைவிட அதிகமாக இருக்கும் என்றும் பலகோடி பெறுமதியான சொத்து அழிப்புகள், உளரீதியான தாக்குதல்கள், அங்கவீனமானோர், தாக்குதலுக்கு உள்ளானோர் என்று குறுகிய காலத்தில் இந்திய இராணுவத்தினூடாக இந்திய அரசாங்கம் நிகழ்த்திய பேரழிவு மிகப்பெரியது. ஆயினும் இயல்பாகவே ஈழத்தமிழர்கள் பலருக்கு இந்தியா மீதிருக்கின்ற மென்மையான அணுகுமுறை காரணமாகவும், இந்திய ஊடகங்களில் செல்வாக்குக் காரணமாகவும் இந்திய இராணுவம் செய்த இந்த அழிவுகள் மறைக்���ப்பட்டும், அதற்கு நியாயம் கற்பிக்கின்ற வாதங்கள் பரப்பட்டும் மனிதத்தின் ஆன்மாவையே அழிக்கின்ற முயற்சிகளும் நடந்தே வருகின்றன. ஆரம்ப காலங்களில் இந்திய இராணுவத்தைச் சார்ந்தவர்களும் இந்திய வல்லாதிக்கக் கனவுகளைப் பிரதிபலிப்பவர்களுமாக ஆங்கிலத்தில் நூல்கள் ஊடாகவும் கருத்துதிர்ப்புகள் ஊடாகவும் சர்வதேச அரங்கில் பரப்பிய பொய்யான தரவுகளும் தகவல்களும் உலகத்தின் கண்களுக்கு உண்மையை மறைப்பதற்கு உதவின. இதன் கொடூரமான தொடர்ச்சியாக படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் கூட மானுடத்தைக் கொன்றொழித்த இந்திய இராணுவ நடவடிக்கைகளைப் பூசி மெழுகுகின்ற நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுப்பதையும் காணமுடிகின்றது. வரலாறு என்பது எப்போதும் வெற்றிபெற்றவர்களாலும் ஆதிக்கம் கொண்டவர்களாலும் எழுதப்படுவது என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. ஆயினும் வரலாற்று எழுதியலில் சமகாலத்தில் ஏற்பட்டிருக்கின்ற பிரக்ஞை காரணமாக ஒடுக்கப்பட்டவர்களும் தோற்கடிக்கப்பட்டவர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் தமது வரலாற்றைப் பதிவுசெய்யவேண்டும், தமது நினைவுகளைப் பதிவுசெய்யவேண்டும், தமது கூட்டுநினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம் வரலாற்றினை உண்மையை நோக்கி நகர்த்திச்செல்ல முடியும் என்கிற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. நினைவு கூர்தல் நிகழ்வுகளை நடத்துவது மூலமும் தமது நினைவுகளை வாய்மொழியாகவும், எழுத்துப் பதிவுகள் மூலமும் கலை இலக்கிய வெளிப்பாடுகள் மூலமும் பதிவு செய்வது முக்கியமானதாகக் கருதப்படுவதுடன் ஒடுக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் மிகக் காத்திரமான ஒரு அரசியல் நடவடிக்கையாகவுமே கொள்ளப்படுகின்றது. அந்தவிதத்தில் ஈழத்தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, அவலங்களை, போர்க் குற்றங்களை, தம்மீது கட்டவிழ்க்கப்பட்ட இனப்படுகொலையை தொடர்ச்சியாக நினைவுகூரவும் அவற்றைப் பதிவுசெய்யவும் வேண்டிய வரலாற்றுக்கடமையுள்ளவர்களாக இருக்கின்றனர். இதனைப் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்தவர்களாகவே தாய்வீடு பத்திரிகையின் ஓகஸ்ட் 2017 மாத வெளியீட்டினை ஈழத்தில் இந்தியப் படை நிகழ்த்திய அழிவுகளை நினைவுகூரும் சிறப்புத் தொகுப்பாக வெளியிடுகின்றோம். இந்தத் தொகுப்பிற்கான தலைப்பு என்னவென்று யோசித்தபோது மானுடத்தின் வர��ாற்றுக் களங்கம் என்பதைத் தவிர பொருத்தமானதாக வேறெதுவும் தோன்றவில்லை, மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்பதைத் தவிர சுருக்கமான விபரணமும் இந்திய இராணுவம் நிகழ்த்திய பேரவலத்தை வெளிப்படுத்தப் பொருத்தமானதாகத் தோன்றவில்லை.\nஜூலை மாதம் 1987 இல் இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயருடன் இந்திய -இலங்கை அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்திற்குள் நுழைந்த இந்திய இராணுவப் படை, மிகக் குறுகிய காலத்திலேயே தனது முகமூடியைத் தானே அகற்றிவிட்டு, மார்ச் 1990 இல் ஈழத்தைவிட்டு வெளியேறும்போது வந்தது அமைதி காக்கும் படை அல்ல, சாத்தானின் படை என்பது அம்பலமாகி இருந்தது. ஆயினும் அது பற்றிய பதிவுகளும் தொகுப்புகளும் அழிந்தும் அழிக்கப்பட்டும் அருகிவருகின்ற காலப்பகுதியில், ஆன்மாவைப் புதைத்துவிட்டு ஈழத்தில் இந்திய இராணுவம் இழைத்தவற்றைப் பற்றி உண்மைக்குப் புறம்பான மோசடி வரலாறும் நச்சுக் கருத்துகளும் பரப்பப்பட்டுக்கொண்டிருகின்ற காலப்பகுதியில் நாம் இன்னமும் தீவிரமாகச் செயற்படவும் பதிவுகளை மேற்கொள்ளவும் ஏற்கனவே இருக்கின்ற பதிவுகளைப் பரவலாக்கவும் வேண்டி இருக்கின்றது. அந்த வகையில் இது ஒரு விதத்தில் மறதிக்கெதிரான நினைவின் போராட்டம், மறதிக்கெதிராக நினைவுகளைத் தொகுக்கின்ற போராட்டம்.\nஇந்திய இராணுவம் ஈழத்தில் நிகழ்த்திய அழிவுகள் பற்றிய இந்தச் சிறப்புத் தொகுப்புக்காக நாம் தகவல்களைத் திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டபோது போர் கடுமையாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் பத்திரிகைகள் தாக்கப்பட்டு, முழுமையான செய்தித் தணிக்கை திணிக்கப்பட்டதனால் திகதி வாரியாகச் செய்திகளைத் திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. அத்துடன் அக்காலத்தில் வெளியிடப்பட்ட பிரசுரங்களும் வெளியீடுகளும் கூட இலுகவாகப் பெறக்கூடியதாக இருக்கவில்லை. இந்தியாவின் தலையீடு குறித்தும், இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்தும், ஈழத்திற்கு இந்திய இராணுவத்தின் வருகை குறித்தும் இடது சாரி அமைப்புகளும் இயக்கங்களும் சில பிரசுரங்களை வெளியிட்டிருந்தபோதும் கூட அவை பொதுவாக தனிப்பட்டவர்களின் சேகரங்களாக இருக்கின்றனவே தவிர உசாத்துணை செய்யக்கூடிய பொதுத்தளங்களுக்கு இன்னமும் வரவில்லை என்பது ஒரு குறைய���. அதுபோல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட அம்மாளைக் கும்பிடுகிறானுகள், வில்லுக்குளத்துப் பறவைகள் என்பனவும் கூட மிகச் சிலரிடம் மாத்திரமே இருக்கின்றன. இவையெல்லாம் பரவலாக மக்களையும் அரசியற் செயற்பாட்டாளர்களையும் சென்றடையவேண்டியது அவசியமாகும். இந்தத் தொகுப்பில் இந்திய இராணுவத்தின் வருகை, வெளியேற்றம் என்கிற கட்டுரைகளுடன் திலீபனின் உண்ணாவிரதம், பிரம்படி லேன் படுகொலைகள், சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் என்கிற கட்டுரைகளுடன் உண்மைச் சம்பவங்களின் நினைவுப் பதிவுகளாகவும், தன்னனுபவப் பதிவுகளாகவும் வரலாற்றுச் சாட்சியங்களைத் தொகுத்திருக்கின்றோம். இதுதவிர இலக்கிய சாட்சியங்களாகவும் இயன்றவரை பொருத்தமான சில மாதிரிகளைத் தொகுத்திருக்கின்றோம். மாதப் பத்திரிகை ஒன்றில் இத்தனை பக்கங்களில் சிறப்புத் தொகுப்பு ஒன்றினை வெளியிடுவது என்பது புலம்பெயர் சூழலில் எவ்வளவு சவாலானது என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அந்தச் சவாலையும் பல்வேறு விதமான நெருக்கடிகளையும் எதிர்கொண்டவாறே ஒரு முக்கியமான பணியை ஆற்றிய நிறைவுடனும் இன்னமும் பல்வேறு ஆக்கங்களும் தரவுகளும் பதிவுகளும் சேர்க்கப்பட்டு இது இன்னமும் முழுமையாக்கப்படவேண்டியது என்கிற புரிதலுடனும் இந்த முயற்சியில் அக்கறையும் பிரக்ஞையும் கொண்ட இன்னும் பலரும் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்கிற உறுதியான நம்பிக்கையுடனும் இந்தச் சிறப்புத் தொகுப்பினை உங்களுக்குக் கையளிக்கின்றோம்.\n-மு. புஷ்பராஜன் – 1988/மீண்டும் வரும் நாட்களில்\nமானுடத்தின் வரலாற்றுக் களங்கம் தொகுப்பின் PDF இங்கே இணைக்கப்பட்டுள்ளது\nஇந்திய அமைதி காக்கும் படை\nகேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\n”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா.அகிலன்��\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளி��் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்���மயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் ���ெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dakendu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:23:33Z", "digest": "sha1:GFCFMOCIU7ERS7PNBGI6SURMYQVW3S3L", "length": 3468, "nlines": 68, "source_domain": "dakendu.com", "title": "முகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி! | Dakendu.", "raw_content": "\nமுகநூல் பாவனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி\nபொதுமக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கருத்துகளை பரப்பும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் தொழில்படும் முயற்சியை பேஸ்புக் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கின் இந்த நடவடிக்கைகள் தற்போது இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகள் சென்றடைபவர்களின் எண்ணிக்கையினை 5 ஆக பேஸ்புக் மட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருட ஆரம்பத்தில வட்ஸ் அப் சமூக வலைதளம் செய்தி பரிமாற்றலை மட்டுப்படுத்தியுள்ளது.\nஏனைய நாடுகளில் 20 பாவனையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம் என்ற நிலையில், இந்தியாவில் ஆக கூடியது 4 பேருக்கு மட்டுமே இந்த சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/152360.html", "date_download": "2021-07-28T20:25:48Z", "digest": "sha1:S5PIQ76XNY5EXFHRWRMS2NL62RTBGHZZ", "length": 9104, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "காக்கையும் நரியும் கணினி காலத்தில் - பாட்டி சொன்ன கதைகள்", "raw_content": "\nபுதிய பாட்டி சொன்ன கதைகள்\nகாக்கையும் நரியும் கணினி காலத்தில்\nஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்திச்சாம்.அந்த காக்காக்கு பசி எடுத்திச்சாம் . அக்கம் பக்கம் பாத்திச்சாம். அப்ப அது கண்ணுல ஒரு பாட்டி வாடா சுட்டு வைக்கறத பாத்திச்சாம். பறந்து போயி பாட்டிக்கிட்டருந்து ஒரு வடைய திருடிக்கிட்டு ஒரு மரத்து மேல வந்து குந்திக்கிச்சாம். அப்போ, மரத்தின் கீழே ஒரு குள்ளநரி, காக்கா வாயில வடையை பாத்திடிச்சாம். உடனே காக்கையை ஏமாத்தி வடையை தின்ன நினைசுடுத்தாம். காக்காவப் பாத்து, நீ ரொம்ப அழகா இருக்கே .. உன் வாயும் ரொம்ப நீண்டு இருக்கு. நீ ஒரு பாட்டு பாடினா ரொம்பவே நல்லா இருக்கும்ன்னு எங்க முப்பாட்டன் பலரும் சொல்லி இருக்காங்க. நீ ஒரு பாட்டு பாடேன்ன்னு சொல்லிச்சாம். காக்கைக்கு அப்போ அவங்க அம்மா-அப்பா சொன்ன ஒரு சங்கதி ஞாபகம் வந்திச்சாம். உடனே, வடையை மரத்தில் வச்சுட்டு, கா கா ன்னு பாடிச்சாம். குள்ளநரிக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம காக்காவ��யே பாத்திச்சாம். அப்போ காக்கா .. குள்ள நரியே .. குள்ள நரியே .. எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே ன்னு ஒரு பழைய சினிமா பாட்ட பாடிச்சாம். வெட்கி தலை குனிந்து குள்ளநரியும் ஓடி போயிடுச்சாம்.\nகாக்கா .. கா கா ன்னு கத்தறத கேட்ட ஒருத்தன் .. காகம் கரையும்ன்னு சொல்லி வச்சானாம். ஆனா .. கா கா ன்னு காக்கா .. காப்பாத்து .. காப்பாத்து ன்னு சொல்லிச்சாம். அன்னிக்கு ஏமாந்த காக்கா கணினியை கத்துக்கிட்டு புத்திசாலியா ஆயிடுச்சாம்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Venkatachalam Dharmarajan (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dynamiteofemotions.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:17:59Z", "digest": "sha1:R5WVMJHEIBVWNLECNRJIYFQYFYBLIIZD", "length": 8794, "nlines": 30, "source_domain": "dynamiteofemotions.wordpress.com", "title": "தமிழ் – Dynamite of Emotions", "raw_content": "\nஇந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே. நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்சContinue reading “என் எதிர்கால மனைவிக்கு.\nஅழகு நீ அறிவு நீ என் ஆற்றல் நீ நீ தானே அண்டம் நீ அகிலம் நீ என் உலகம் நீ நீ தானே சோகம் நீ சிரிப்பு நீ என் உணர்வு நீ நீதானே காதல் நீ காயம் நீ என் உயிரும் நீ நீதானே தேசம் நீ சுவாசம் நீ என் வாழ்வும் நீ நீ தானே தூக்கம் நீ விடியல் நீ என் கனவும் நீ நீ தானே எண்ணம் நீ எழுத்துContinue reading “Penne XIII \n April 11, 2020 April 11, 2020 Posted inPoetryTags:அடைமழை, அன்பு, அருள் ஒளி, அறிவு, அழகு, ஆற்றல், இதய ஒலி, உணர்வு, உதிரம், உயிர், உலகம், ஊரடங்கு, ஏழேழு பிறவி, கனவு, கரம், கவிதை, காணல், காதல் கவிதை, சித்திரம், சிறை, சுடர் விளக்கு, சுவாசம், தமிழ், தமிழ் கவிதை, தினம், தென்றல், தேசம், தேவதை, நீ, நீ தானே, நேசம், பள்ளத்தாக்கு, பாசம், பெரும்புலவர், பேரலை, மனம், வாழ்வு, விசித்திரம், விண்மீன், Her, Life, Lots of Love, Love, Love life, Love Overflow, love poem, love quotes, Lover, My World, poem, Poetry, She, tamil, tamil quotes, youLeave a comment on Penne XIII \nஅந்திமாலை நேரம் காளி என்னும் ஆற்றங்கரையோரம் அந்தி மழை எந்தன் விழியிலிருந்து பொழிகிறது எந்தன் விழி உந்தன் பிம்பம் தேடி அலைகிறது சாலையோர மாலை வரும்வழி எங்கும் பாலை என் மேல் படும் மெல்லிய காற்று கூட என்னை பலார் என்று அறைவதேனோ கண்மணியே நீயில்லா பாதையில் இயற்கையின் மேலுள்ள போதையில் இத்தனிக்காட்டில் நான் தொலைந்த மாயம் ஏனோ கண்மணியே நிலவு என் தனிமையைக் கண்டு சிரிக்கின்றது மேகம் என் நிலை புரிந்து நிலவின் கண்ணை மறைக்கின்றதுContinue reading “Penne XII \n April 10, 2020 April 11, 2020 Posted inPoetryTags:அன்பு, அழகு, ஆருயிரே, உலகம் அழியும் வரை, உலா, கண்மணியே, கனவு, கல், கல்லரை, கவிதை, காதல், காளி ஆறு, சாலை, சூரியன் அணையும் வரை, சோலை, தமிழ், தமிழ் கவிதைகள், தாரகையே, தேவதை, நட்சத்திரமே, நிலா, நெல், பாலை, வெண்ணிலவே, kadhal, Kanmaniye, Love, Love failure quotes, lovers, poem, Poetry, tamil, Tamil Poetry, tamil quotesLeave a comment on Penne XII \nநாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில் என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும் என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும் ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2020/04/24/65-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B5/", "date_download": "2021-07-28T20:49:59Z", "digest": "sha1:ISNST34IVSLDXWUSPMPBIERJADDBU6DC", "length": 16175, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "65 கடற்படை வீரர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது ? திடுக்கிடும் தகவல் வெளியானது ! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உர���வத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\n65 கடற்படை வீரர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது \nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nகடற்படையின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை முகாமில் 65 கடற்படை வீரர்கள், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று மாலை வரையில் வெளியான பி.சி.ஆர். பரிசோதனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇரு நாட்களுக்கு முன்னர் பொலன்னறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த கடற்படை இலத்திரணியல் பிரிவில் கடமையாற்றும் வீரர் ஒருவர், விடுமுறைக்காக தனது இருப்பிடம் திரும்பியிருந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.\nஇதனைத் தொடர்ந்து குருணாகல் – வாரியப்பொல, பண்டுவஸ்னுவர பகுதியை சேர்ந்த வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் மற்றொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்தது.\nஇந் நிலையில் வெலிசறை கடற்படை முகாமில் குறித்த இரு கடற்படை வீரர்களுடனும் தொடர்புகளை பேணிய அனைவரும் பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஇந் நிலையில் முகாமுக்குள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோரில் நேற்றைய தினம் 28 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்த நிலையில் இன்று மேலும் 30 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅத்துடன் இன்று மாலை குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த பொல்கஹவலை, மற்றும் அலவ்வ பகுதிகளைச் சேர்ந்த வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் இரு கடற்படை வீரர்களுக்கும் கொரோனா இருப்பது உருதி செய்யப்பட்டதாக குருணாகல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெந்தன்கமுவ தெரிவித்தார்.\nஇந் நிலையில் வெலிசறை முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த இரத்தினபுரி – ஹிந்தில்லகந்த பகுதியைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரும் இன்று கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇதனைவிட பதுளை – கிராந்துருகோட்டே பகுதியைச் சேர்ந்த விடுமுறையில் இருந்த கடற்படை வீரர் ஒருவர் பதுளை வைத்தியசாலையிலும் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த வீரர் ஒருவர் கண்டி வைத்தியசாலையிலும் தொற்றாளர���களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதன்படி இதுவரையில் வெலிசறை கடற்படை முகாமில் சேவையாற்றும் 65 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு எப்படி கொரோனா வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் கடற்படை மற்றும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்த விசாரணைகளில், ஜா எல – சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான தொற்றாளர்கள் குறித்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளின் போதே அந்த தொற்று ஒரு வீரருக்கு ஏற்பட்டு அதிலிருந்து ஏனையோருக்கு பரவியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் பொலன்னறுவை, பதுளை, இரத்தினபுரி, கண்டி மற்றும் குருணாகலில் கண்டறியப்பட்ட இரு கடற்படை வீரர்கள் தவிர ஏனைய 58 தொற்றாளார்களான வீரர்களுக்கும் கொரோனா தொற்று குறித்த எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் கொமாண்டர் சவேந்ர சில்வா தெரிவித்தார்.\nPrevious articleஇலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் 24 மணிநேரத்தில் 47 பேர் அடையாளம் \nNext articleவலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-22-07-2018-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-07-28T19:16:15Z", "digest": "sha1:4QQR44XZJQ6W6UHE4DUH2CGHOJGMRZIJ", "length": 13901, "nlines": 107, "source_domain": "tamilpiththan.com", "title": "இன்றைய ராசிப்பலன் - 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை\nRasi Palan ராசி பலன்\nஇன்றைய ராசிப்பலன் – 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் – 22.07.2018 ஞாயிற்றுக்கிழமை\n22-07-2018, ஆடி 06, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி பகல் 02.47 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் பகல் 10.44 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் ப��சுவதை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் செலவுகளை குறைத்து கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் கிட்டும்.\nஇன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிட்டும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் சற்று குறையும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.\nஇன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று மந்த நிலை, கை கால் அசதி உண்டாகும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிட்டும். சிலருக்கு ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று உடன் பிறந்தவர்கள் மூலமாக குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். பிள்ளைகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணப் பிரச்சனைகள் சற்று குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பெரியவர்கள் ஆறுதலாக இருப்பார்கள். வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇதையல்லாம் சப்பிடுங்க ஒரே மாதத்தில் உயரமா வளர்விங்க\nNext articleமகளை 15 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்: மூன்று குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:19:53Z", "digest": "sha1:6F7FYA5V2QQEUMJJ2N5EZHL4DL7X6UR3", "length": 14710, "nlines": 97, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பீட்ரூட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமளிகைக் கடையில் தோட்டவகை பீட்ரூட்\n'சியோகியா' பயிரிடும்வகைச் சிவப்பு நிறப் பீட்ரூட் கிழங்கின் குறுக்கு வெட்டுமுகம்\nமஞ்சள் நிறப் பயிரிடும்வகைப் பீட்ரூட்டுக் கிழங்கின் குறுக்கு வெட்டுமுகம்\nபீட்ரூட் என்பது பீட் தாவரத்தின் வேரடிக் கிழங்கு ஆகும். [1] இது சிகப்பு அல்லது நாவல்பழ நிறம் உடையது. இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் குறிப்பர். இது வட அமெரிக்காவில் வழக்கமாக பீட் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு மேசைவகைப் பீட், தோட்டவகைப் பீட், சக்கரைப் பீட், சிவப்பு பீட், பொன் பீட் என்ற பெயர���களும் உண்டு. இது பீட்ட வல்காரிசு பயிரிடும் வகையின் பலவகைகளில் ஒன்றாகும். இது அதன் கிழங்குக்காகவும் கீரைக்காகவும் பயிரிடப்படுகிறது. இது வகைப்பாட்டியலாக, B. vulgaris subsp. vulgaris 'Conditiva' Group என வகைபடுத்தப்படுகிறது.[2]\nஇது உணவாக மட்டுமன்றி, நிறமியாகவும் மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகிறது. பீட் விளைபொருட்கள் சர்க்கரைப் பீட்டில் இருந்து உருவாக்கப்படுகின்றன.\nபீட்டா என இலத்தீனில் பீட்ரூட் பண்டைய காலத்தில் வழங்கப்பட்டது[3] இப்பெயர் கெல்டிக் மொழியில் இருந்து வந்திருக்கலாம். பழைய ஆங்கிலத்தில் இது பீட்டே என கிபி 1400 இல் வழங்கியுள்ளது.[4] ரூட் பழைய ஆங்கிலம் ரோட் (rōt) என்பதில் இருந்து வந்துள்ளது. இதுவும்rót என்ற பழைய நோர்சு மொழிச் சொல்லாகும் [5]\nபீட்ரூட்டுகள் நடுவண் கிழக்குப் பகுதியில் கீரைகளுக்காக வீட்டினமாக்கப்பட்டுள்ளன. இவை பண்டைய எகுபதியிலும் கிரேக்கத்திலும் உரோம அரசு காலத்தில் பயிரிட்டு வளர்க்கப்பட்டுள்ளன. உரோம ஆட்சிக் காலத்தில் கிழங்குகளுக்காகவும் வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில் இருந்து பீட்ரூட்டுகள் செரித்தல், குருதிபெருக்கல் போன்ற நிலைமைகளுக்குப் பயன்பட்டுள்ளன. பூண்டு மூச்சுயிர்ப்பைத் தடுக்க பார்த்தலோமியோ பிளாட்டினா பீட்டைப் பூண்டுடன் கலந்துண்ணுமாறு பரிந்துரை செய்துள்லார்.[6]\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தேறல் பீட் கிழங்குச் சாற்றால் வண்ணமூட்டப்பட்டுள்ளது.[7]\nஇக் கிழங்குகள் ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது. காய்குவையிலும் அல்லது நறுஞ்சுவை பருகிலும் பீட்ரூட் பெரிதும் சேர்க்கப்பட்டது. தற்போது தமிழர்கள் போன்ற இதர மக்களும் இதை உண்ணுகிறார்கள். தமிழர்கள் பீட்ரூட்டை பல்வேறு கறிகளாக ஆக்கி உண்பர். இது சாய மை தயாரிக்கவும், பனிக்குழைவை, இன்கூழ், தக்காளிச் சாற்றிலும் நிறம் கூட்டியாகவும் பயன்படுகிறது.\nகிழக்கு ஐரோப்பாவில் பீட் நறுஞ்சுவைநீர் விரும்பிப் பரவளாக அருந்தப்படுகிறது. இந்திய உணவில், வெட்டித் துண்டுகளாக்கி வேகவைத்துப் பொறியலாக பரிமாறப்படுகிறது. மஞ்சள் நிற பீட்ரூட் உணவுக்காகவே சிற்றளவு பயிரிப்படுகிறது.[8]\nவழக்கமாக வேகவைத்தோ வறுத்தோ பச்சையாகவோ தனித்தும் காய்குவைகளுடன் கலந்தும் பீட்ரூட் உண்ணப்படுகிறது. பேரளவு வணிகமுறை விளைச்சல் வேகவைத்தும் தொற்று ��ீக்கியும் ஊறுகாயாகவும் பயன்படுகிறது.\nபீட்டின் கீரையும் உண்ணத் தகுந்ததே. இளங்கீரைகள் பச்சையான காய்குவையோடு கலக்கப்படுகின்றன. முதிர்ந்த கீரைகல் வேகவைத்து உண்ணப்படுகின்றன. இந்நிலையில் இவை புதினாவின் சுவையோடு மணக்கின்றன. இதற்கு நீர்வற்றி வாடாத செறிவான சதைப் பற்றுள்ல கீரையைத் தெரிவு செய்யவேண்டும்.\nபீட்ரூட்டில் அதன் ஒரு மரபனில் ஏற்பட்ட மாற்றுரு அதை வீட்டினமாக்கத்துக்குப் பக்குவப்படுத்தியது. எனவே ஆண்டுக்கு இருமுறை அதன் கீரையையும் கிழங்கையும் அறுவடை செய்ய முடிந்தது.[9]\nயப்பானிய ஊறுகாய்களில் வண்னத்துக்காக பீட் துண்டுகள் ஓரளவு சேர்க்கப்படுகின்றன.\nமுதலாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட உணவுத் தட்டுபாட்டின்போது தொழிலாளர்கள் பீட் மட்டும் உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது மங்களூர்சே எனும் நோயை அவர்களிடம் பெருகச் செய்தது.[11]\nபீட், ஆப்பிள் காய், பழக்குவை\nசிவப்பு, வெள்ளை, பொன்னிற பீட்ரூட்\nபீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.\nசத்தான பீட்ரூட் தோசைக் கூட்டு\nபொதுவகத்தில் Beetroot தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2019, 15:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-28T21:53:55Z", "digest": "sha1:RDIHHJXZJTFM3N67BIK2HEWV4GE5GTI7", "length": 6542, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர் உத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகளத்தில் படையணிகளையும் ஆயுதங்களையும் தகுந்தவாறு பயன்படுத்தி வெற்றிக்கு வழிசெய்யும் நுட்பங்களே போர் உத்திகள் ஆகும். போரியல் மூல உபாயம் மேல் நிலைத் திட்டமிடலை கவனத்தில் கொள்கிறது. போர் உத்திக��் கீழ்நிலை களமுனைத் திட்டமிடலை குறிக்கிறது.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2015, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2012/02/blog-post_07.html", "date_download": "2021-07-28T19:10:17Z", "digest": "sha1:TN6UQ4VKFHQHX4EMTULSHAGJF7O4WXWH", "length": 10056, "nlines": 19, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: மெரீனா", "raw_content": "\nசில படங்கள் பிட்டு பிட்டாக பார்க்க பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு காட்சியும் ஒரு குறும்படத்தின் நேர்த்தியுடன் அமைந்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு முழுதிரைப்படமாக பார்க்கும்போது எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற எண்ணத்தையே உண்டாக்கும். பசங்க பாண்டிராஜின் மெரீனா இந்த வகைப்படங்களில் ஒன்று என நிச்சயமாக சொல்ல முடியும்.\nஅங்காடித்தெருவையும் நான்கடவுளையும் கலந்து செய்த கலவை போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப்படங்களையும் மீறின கொண்ட்டாட்டமும் குதூகலமும் நிறைந்திருக்கிறது. ஆனால் மேற்சொன்ன இரண்டு படங்களும் படம் பார்த்தவர்கள் மத்தியில் உண்டாக்கிய சலனத்தையும் அதிர்வையும் இப்படம் ஒரு டீஸ்பூன் அளவுகூட உருவாக்கவில்லை. குழந்தை தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு தேவை கல்விதான் என்கிற கருத்தும் அதையே படத்தின் களமாக எடுத்துக்கொண்டமைக்கும் பாராட்டலாம். அதே சமயம் ஒரு நல்ல படைப்பாக இப்படம் தேறவில்லை என்பது நிதர்சனம்.\nபசங்க படத்தில் பெரியவங்க கதையை குழந்தைகளை வைத்து சுவாரஸ்யமாக சொல்லி அசத்தியவர் பாண்டிராஜ். மீண்டும் பையன்களோடு கூட்டணி போட்டிருக்கிறார் என்பதும் படத்தின் டிரைலர் வேறு மிரட்டலாக வந்திருந்ததும் படம் வெளியானதும் முதல் நாளே பார்க்க தூண்டியது. அதோடு அந்த 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' பாட்டு ரொம்பவே கவர்ந்தது. ஆனால் நாம் ஒன்று நினைக்க இயக்குனர் வேறு எதையோ நினைத்திருக்கிறார். படம் சுக்கல் சுக்கலாக சுக்கா வருவலாக வந்திருக்கிறது.\nநட்புக்காக ஏங்குகிற சிறுவன், உறவை தேடும் தாத்தா, எதையுமே எதிர்பார்க்கமல் உதவும் தபால்காரர் என படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான பாத்திரங்கள். கைதட்டல்களை பெற்றுதருகிற அபாரமான வசனங்கள். பாடல் காட்சிகளிலும் கடற்கரை குறித்த காட்சிகளிலும் காட்டப்படுகிற கவித்துவமான காட்சியமைப்புகள்.\nஇப்படி ஒவ்வொரு பாத்திரத்திற்கும், அவர்கள் பேசுகிற வசனத்திற்கும், காட்சி அமைப்பிற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையை கொஞ்சம் கதையின் பக்கமும் திருப்பியிருக்கலாம். மணல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாது. அது மாதிரி கதையின் பிரதான பாத்திரங்களும் எந்த இடத்திலும் ஒன்றிணையவேயில்லை. அனைவருமே தனித்தனி தீவாகவே காட்சியளிக்கின்றனர்.\nமெரீனா கடற்கரையில் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. அதனாலேயே படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் எல்லாமே சுவாரஸ்யமானவை மனதை உலுக்க கூடியவை. நல்லது ஆனால் அந்த அத்தனை கதைகளும் ஒரே இடத்தில் சங்கமம் ஆகியிருக்க வேண்டாமா ஆனால் அந்த அத்தனை கதைகளும் ஒரே இடத்தில் சங்கமம் ஆகியிருக்க வேண்டாமா என்னதான் யதார்த்தபடம் என்றாலும் இதுமாதிரி கதைகளுக்கே உரிய நாடகத்தன்மையும் ஒப்புக்காவது வேண்டாமா என்னதான் யதார்த்தபடம் என்றாலும் இதுமாதிரி கதைகளுக்கே உரிய நாடகத்தன்மையும் ஒப்புக்காவது வேண்டாமா உதாரணம் சிவகார்த்திகேயன் வருகிற காதல்காட்சிகள் உதாரணம் சிவகார்த்திகேயன் வருகிற காதல்காட்சிகள் திடீரென கிளைமாக்ஸில் முக்கியத்துவம் பெரும் பிச்சைக்கார தாத்தா\nஅதோடு இப்படம் சொல்லவருகிற செய்தி கொஞ்சம் அபாயகரமானது. ஊரிலிருந்து ஓடிவரும் பையன்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடனடியாக ஜாலியாக சுண்டல் விற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக காட்டப்படுகிறது. படம் பார்க்கும் எனக்கே பேசாம நாம கஷ்டப்பட்டு எழுதுவதை விட்டுட்டு சுண்டல் விற்க போய்விடலாமா என்று தோன்றும் அளவிற்கு அந்த வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக சுதந்திரமாக இருப்பதாக காட்டப்படுகிறது. இதே எண்ணம் எங்கோ தேனியில் வாடிப்பட்டியில் படம் பார்க்கிற சிறுவனுக்கும் உண்டானால் என்ன செய்வது இதை பார்த்து ஊரிலிருந்து மெரீனாவை நோக்கி குட்டிப்பையன் படையெடுக்க தொடங்கிவிட்டால் அதற்கு யார் பொறுப்பாக முடியும். குழந்தைகளின் கல்விமேல் அக்கறையோடு படமெடுத்த இயக்குனர் இதைப்பற்றி ஏன் சிந்திக்க தவ���ினார் என்பது புரியவில்லை.\nஏதோ மெரீனா கடற்கரைக்கு வந்துசேர்ந்துவிட்டால் யார்வேண்டுமானாலும் மகிழ்ச்சியாக பிழைத்துக்கொள்ள முடியும் என்பதாக இப்படம் போதிப்பது எவ்வளவு ஆபத்தானது. ஒரே பாட்டில் எப்படி ஒருவன் பணக்காரன் ஆகமுடியாதோ அதுபோலவேதான் இதுவும். இதே மெரீனாவில் சுண்டல் விற்கும் பையன்கள் எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை வாழ்கின்றனர், என்னமாதிரியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர், மழைக்காலங்களில் வசிப்பிடம் இல்லாமல் படுகிற பாடினை சொல்லிமாளாது, ரவுடிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக வாழ்கிற இந்த பையன்களின் வாழ்க்கையை இவ்வளவு மேலோட்டமாக சொல்லியிருக்க வேண்டாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-remake-movie-rumour/", "date_download": "2021-07-28T20:44:42Z", "digest": "sha1:E2RNY5ZWFYPNEUSEPMPCVMKPBY4XFBJT", "length": 6092, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரீமேக் படத்துக்கு ஓகே சொன்னாரா சூர்யா? ஆனால் இந்த படம்தான் விஜய் டிவில போட்டுட்டாங்களே! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரீமேக் படத்துக்கு ஓகே சொன்னாரா சூர்யா ஆனால் இந்த படம்தான் விஜய் டிவில போட்டுட்டாங்களே\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nரீமேக் படத்துக்கு ஓகே சொன்னாரா சூர்யா ஆனால் இந்த படம்தான் விஜய் டிவில போட்டுட்டாங்களே\nஒரு காலத்தில் ஒரு மொழியில் வெற்றிபெறும் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. ஆனால் சமீபகாலமாக குறைந்த அளவு படங்களே அந்த மாதிரி ரீமேக் செய்கின்றனர்.\nஇப்போதெல்லாம் பெரும்பாலும் நடிகர்கள் ரீமேக் செய்வதைவிட அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒருவேளை அப்படி படம் ஹிட்டாகிவிட்டால் மற்ற மொழிகளிலும் அவர்களது மார்க்கெட் உயரும்.\nஅந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரிய அளவு மார்க்கெட் வைத்திருப்பவர்தான் சூர்யா. எப்போதுமே சூர்யாவின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும்.\nஆனால் தற்போது சூர்யா, நானி மற்றும் விக்ரம் குமார் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கேங்லீடர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல்கள் ஒன்று கோலிவுட் வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த���் படம்தான் விஜய் டிவியில் ஏற்கனவே டப்பிங் செய்து ஒளிபரப்பி விட்டனர். அதுபோக விக்ரம்குமார் ஏற்கனவே சூர்யாவை வைத்து 24 என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட விரைவில் உருவாகப் போவதாக கூறுகின்றனர்.\nஇப்படி இருக்கையில் இந்த வதந்தியை கிளப்பி விட்டார்கள் என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம் சூர்யா வட்டாரம். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து சிறுத்தை சிவா, வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்கள் வெயிட்டிங்கில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், சூர்யா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/662598-thieves-who-returned-stolen-corona-vaccines-delicious-at-haryana-government-hospital.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-28T19:57:19Z", "digest": "sha1:NFFRHZVEIVUMTA6CQPQB623JRKUU3YWT", "length": 16885, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "திருடிய கரோனா தடுப்பூசிகளைத் திரும்ப வைத்த திருடர்கள்; ஹரியாணா அரசு மருத்துவமனையில் சம்பவம் | Thieves who returned stolen corona vaccines; Delicious at Haryana Government Hospital - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nதிருடிய கரோனா தடுப்பூசிகளைத் திரும்ப வைத்த திருடர்கள்; ஹரியாணா அரசு மருத்துவமனையில் சம்பவம்\nஹரியாணா அரசு மருத்துவமனையில் நேற்று இரவு கரோனா தடுப்பூசிகள் திருடப்பட்ட நிலையில், அதன் முக்கியத்துவத்தை அறியாமல் திருடியதாகக் கடிதத்துடன் அவற்றைத் திருடர்கள் திருப்பி வைத்துள்ளனர்.\nஹரியாணாவில் பொதுமக்களுக்குச் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகள் சுமார் 1,700 புட்டிகள் ஜிந்த் மாவட்ட அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இங்கு நேற்று முன்தினம் இரவு நுழைந்த திருடர்கள் கும்பல், தடுப்பூசிகளை ஐஸ் பெட்டிகளுடன் திருடியது. இந்த செய்தி மறுநாள் காலை வெளியாகி அப்பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவாகியது.\nஇந்நிலையில், அம்மருத்துவமனையின் எதிரிலுள்ள தேநீர் தாபாவை அதன் உரிமையாளர் நேற்று திறக்க முடியாமல், இன்று திறந்துள்ளார். அப்போது தனது தாபா முன்பாக ஐஸ் பெட்டிகளுடன் தடுப்பூசிகள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.\nஅதில் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், ''கரோனா பரவுவதன் பாதிப்பைப் புரிந்துகொள்ளாமல் இந்தத் திருட்டைச் செய்துவிட்டோம். திருடப்பட்ட தடுப்பூசிகளை இந்த தாபாவின் முன் வைத்துள்ளோம். நடந்த தவறுக்கு எங்களை மன்னிக்க வேண்டுகிறோம்'' என எழுதப்பட்டிருந்தது.\nஇதுகுறித்து ஜிந்த் நகர காவல்நிலைய ஆய்வாளரான ராஜேந்தர்சிங் கூறும்போது, ''இந்த தடுப்பூசிகளில் கோவாக்சின் புட்டிகள் 440 மற்றும் கோவிஷீல்டு 1,270 புட்டிகள் அப்படியே இருந்துள்ளன. எனினும் மீட்கப்பட்ட தடுப்பூசிப் புட்டிகளை மீண்டும் பயன்படுத்த முடியுமா என மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.\nதிரைப்படங்களில் வருவது போன்ற இந்த சம்பவம் நிஜத்திலும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவர் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை: உ.பி. முதல்வர் அதிரடி உத்தரவு\nமிகப்பெரிய துயரம் நேரலாம்: ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவம் மூலம் கையிலெடுங்கள்: பிரதமர் மோடியிடம் கேஜ்ரிவால் வலியுறுத்தல்\nவாரணாசியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள்\nவிரார் மருத்துவமனை தீ விபத்து: இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு\nCorona vaccinesகரோனா தடுப்பூசிதிரும்ப வைத்த திருடர்கள்ஹரியாணாஅரசு மருத்துவமனைதேநீர் தாபாகோவாக்சின்கோவிஷீல்டு\nமருத்துவர் பரிந்துரைச் சீட்டின் அடிப்படையில் மட்டுமே ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விற்பனை: உ.பி. முதல்வர்...\nமிகப்பெரிய துயரம் நேரலாம்: ஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவம் மூலம் கையிலெடுங்கள்: பிரதமர் மோடியிடம்...\nவாரணாசியில் கரோனா நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக உணவளிக்கும் தொண்டு நிறுவனங்கள்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nடெல்லி போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு: போட்டி நாடாளுமன்றக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் தகவல்\nகர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: காவிரி...\nகரோனா; பக்ரீத் பண்டிகையில் புதியக் கட்டுப்பாடுகள்: உ.பி. முதல்வர் யோகி அறிவிப்பு\nபக்ரீத் பண்டிகையில் பலி கொடுப்பதை நிறுத்துங்கள்: சாதுக்கள் சபை\nவாக்காளர்களுக்கு ரூ.5.48 லட்சம் பட்டுவாடா செய்ய மிரட்டல்: சொந்தக்கட்சி வேட்பாளர் மீதே வழக்கு...\nஊரடங்கால் உருக்குலைந்த மலர் சாகுபடி: தொழில் செய்ய முடியாததால் நீலகிரி மலர் சாகுபடியாளர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1221549", "date_download": "2021-07-28T20:51:52Z", "digest": "sha1:NLN7ZDHK4WEJT6CZMGZO5OEITOENSNWW", "length": 5709, "nlines": 114, "source_domain": "athavannews.com", "title": "சுகாதாரபரிசோதகரது கடமைக்கு இடையூறு! – Athavan News", "raw_content": "\nவவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார்.\nஇதன்போது முகக்வசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.\nஇதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவ��ுடன் தாக்கியதாக சந்தேகிக்கும் நபரை கைது செய்துள்ளனர்.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள் வட மாகாணம் வவுனியா\nஹிஷாலினியின் சடலம் நாளை மறுதினம் தோண்டி எடுக்கப்படும்\nசுமார் 5 மணி நேரம் வாக்குமூலம்: சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறினார் ஹரின்\n63 இலட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளனர்\nகொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,499 பேர் பூரண குணம்\nஉயர் கல்வியின் நோக்கத்தினை சிதைக்காதீர் – வவுனியாவில் போராட்டம்\nநிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா அதிபர்\nஅபிவிருத்தியில் பங்களிப்பினை வழங்குவோம் – வவுனியா வளாகமுதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/details-of-kantheerpuram-ulakalantha-perumal-temple/", "date_download": "2021-07-28T18:58:45Z", "digest": "sha1:GKM22JPWW7RBHSY3VSNFR7UVZI3JH3D4", "length": 14364, "nlines": 228, "source_domain": "patrikai.com", "title": "காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகாஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nகாஞ்சி உலகளந்த பெருமாள் கோயில்\nகாஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாகத் திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாட ல் பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்க��ரகம், திருப்பாடகம், திரு ஊரகம் மற்றும் திருநீரகம் ஆகிய நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன.\nஅந்தணச் சிறுவனாக அவதரித்த திருமால், மகாபலி மன்னனிடம் மூன்றடி மண் தானம் கேட்க, அதற்கு மன்னனும் தர இசைகிறான். நெடிய தோற்றம் கொண்டு விண்ணையும், மண்ணையும் இரு அடிகளால் அளந்துவிடுகிறார். மூன்றாம் அடி வைக்க இடமில்லாததால், அதனை மன்னனின் தலையில் வைக்கிறார். உலகளந்த வடிவத்தைக் காண இயலாமல் மன்னன் பாதாளத்தில் தள்ளப்படுகிறான். மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கத் திருமால் வெவ்வேறு நிலைகளில் காட்சியளிப்பதே ஊரகம், காரகம், நீரகம் மற்றும் திருக்கார்வானம் என வழங்கப்படுகிறது. இந்த நான்கு திவ்ய தேசங்களையும் திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nகோவிலின் பரப்பளவு ஏறத்தாழ 60,000 சதுர அடிகள் (5,600 m2) ஆக உள்ளது. இதன் முதன்மையான இராச கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது. பல்லவத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் நகர வடிவமைப்பு இக்கோயிலை மையமாகக் கொண்டே தாமரை வடிவில் அமைந்துள்ளது.\nதிருமாலின் திருவுருவத்திற்கு திருவிக்ரமன் என்பதாக வழங்கப்படுகிறது. 30 அடி உயரமுள்ள நீண்ட நெடியோனின் திருவுருவம் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல், வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இந்த திருவுருவத்தின் இடது கால் உடலுக்குச் செங்குத்தான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது கால் மகாபலியின் தலை மீது அழுத்தியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் இரண்டு பக்கங்களிலும் விரிந்திருப்பதும் சிறப்பாகும்.\nPrevious articleஅஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்…\nNext articleஅறிவோம் தாவரங்களை – அவுரி\nமறுபிறவி என்பதே வேண்டாம் என்று எண்ணுபவர்கள் செல்லவேண்டிய ஆலயம்\nஅருள்மிகு வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயில்\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-28T20:58:47Z", "digest": "sha1:MXFM6P5D245KYGCUSW2RQUA6AJPKKGVE", "length": 10955, "nlines": 87, "source_domain": "tamilpiththan.com", "title": "சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam சிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால்...\nசிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கா\nஇந்தியாவில், 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.\nநம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை, நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்து உள்ளது. முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.\nமுடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்தனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்துக்கு எடுத்துச்சென்று விடும்.\nசிறுநீரை உடனடியாக கழித்துவிடாமல், நாம் அடக்கி வைத்துக்கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்த சிறு, சிறு கற்கள், சினோரியல் மெம்கிரேம் என்ற இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.\nசிலருக்கு, 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.\nமுடக்கத்��ான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரையை எண்ணெய்யில் இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.\nமுடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீண்ட, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.\nமுடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇதைப் பயன்படுத்திய சில‌ நாட்களுக்குப் பின், சொட்டைத் தலையிலும் முடி வளரும் எனத் தெரியுமா\nNext articleபுகைப்பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க இந்த அற்புதமான பானத்தை குடிங்க\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-euro-2020-final-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-two-time-euro-champions/", "date_download": "2021-07-28T19:22:14Z", "digest": "sha1:PLFKGN5HCLYG676GPWCFJS6JMM37RPYT", "length": 9304, "nlines": 91, "source_domain": "thetamiljournal.com", "title": "இத்தாலி Euro 2020 Final சாம்பியன் two-time EURO champions", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஐரோப்பிய கால்பந்து இறுதிப்போட்டி- இத்தாலி அணி champions\n16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் EURO 2020 போட்டி கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் ��ெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது EURO 2020 சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.\nஇதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல்\nஅடித்தார் இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது.\nஇதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் Penalty kick அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக champions பட்டத்தை கைப்பற்றியது.\nமுன்னதாக 4 முறை உலக champions இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது\nஎதிர்பாருங்கள் NOKIA கைத்தொலைபேசியை சந்திரனுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து பூமிக்கு உங்கள் உரையாடலாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்.டி.பி அறிக்கை\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://topskynews.com/russias-sputnik-v-corona-vaccine-coming-to-india-later-this-month/", "date_download": "2021-07-28T20:32:45Z", "digest": "sha1:H2CIGRCJRIWHKO5PDFQ3XD3ET2R2XFWJ", "length": 8174, "nlines": 65, "source_domain": "topskynews.com", "title": "இந்த மாத இறுதியில் இந்தியா வரும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி..? – Topskynews", "raw_content": "\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nஇந்த மாத இறுதியில் இந்தியா வரும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசி..\nரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அவசரகால அனுமதி அளித்ததை அடுத்து இந்த மாதம் இறுதியில் ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுகிறது. நாள்தோறும் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசியை தொடர்ந்து இப்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக் v தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் தடுப்பூசியை உலகம் முழுவதும் 59 நாடுகள் அனுமதி அளித்துள்ள நிலையில் 60 வது நாடாக இந்தியா அனுமதி அளித்துள்ளது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசியில் மற்ற தடுப்பூசி போலவே சாதாரண பக்க விளைவுகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என கூறப்பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களில் 5 சதவீதம் பேர் ஊசி போடப்பட்ட இடத்தை சுற்றி சிவப்பாக இருந்ததாகவும், லேசான தலைவலி இருந்ததாகவும் கூறியுள்ளனர். இது தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்புட்னிக் V தடுப்பூசி டாக்டர் ரெட்டி ஆய்வகங்களில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதனை இந்தியாவிலேயே தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n← நம்பி நாராயணன் வழக்கில் CBI விசாரணைக்க��� உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்..\nலக்னோவில் 600 படுக்கைகள் கொண்ட 2 மருத்துவமனைகளை அமைக்க ராஜ்நாத்சிங் உத்தரவு.. →\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த DRDO.. மத்திய அரசு ஒப்புதல்..\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உற்பத்தி.. வருமானம் இழந்த ரஷ்யா..\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-07-28T20:43:24Z", "digest": "sha1:6SN675IC2AY6VT3EH3JAT6RAC7X7GIY2", "length": 9373, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "பெற்ற மகளை காப்பாற்ற பாசமாக வளர்த்த நாயை கொன்ற தந்தை நெஞ்சை உருக்கும் சம்பவம் ஏன் அந்த நாயை கொன்ற தெரியுமா - VkTech", "raw_content": "\nபெற்ற மகளை காப்பாற்ற பாசமாக வளர்த்த நாயை கொன்ற தந்தை நெஞ்சை உருக்கும் சம்பவம் ஏன் அந்த நாயை கொன்ற தெரியுமா\nபெற்ற மகளை காப்பாற்ற பாசமாக வளர்த்த நாயை கொன்ற தந்தை நெஞ்சை உருக்கும் சம்பவம் ஏன் அந்த நாயை கொன்ற தெரியுமா.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious எஸ்பிபி அவர்களுடைய மறைவிற்கு இதுதான் காரணம் உண்மையை உடைத்த மருத்துவமனை\nNext மேக்கப் இல்லாமல் தமிழ் நடிகைகள் எப்படி இருப்பார்கள் தெரியுமா\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%20%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2021-07-28T20:56:48Z", "digest": "sha1:7CIUTBRBUJS4NRUGDFNRRIOLO2FXIAAE", "length": 3143, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ���������.���������.��� ���������������", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/69432/", "date_download": "2021-07-28T19:10:45Z", "digest": "sha1:NZWQFDNYNUJQU63D6YZWD5DVVFJ7DFF7", "length": 5107, "nlines": 118, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் குறைந்த விலையில் வீடு வாடகை! காத்திருக்கிறது ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்ஸ்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் குறைந்த விலையில் வீடு வாடகை காத்திருக்கிறது ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்ஸ்\nKPM. ஜஹபர் நாச்சியா காம்ப்ளக்சில்\nமாத வாடகைக்கு வீடு தயாராக உள்ளது.\nஇடம்: ECR ரோடு TNTJ பள்ளி அருகில்.\nவிருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்\nநமதூர் அதிரையில் ஈசிஆர் ரோட்டில் தவ்ஹித் பள்ளிக்கு அருகாமையில் வீடுகள் வாடகைக்கு தயார் நிலையில் உள்ளது (குடும்பத்தினர்களுக்கு மட்டும்) தனி நபர்களுக்கு அல்ல. தேவை உள்ளவர்கள் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deiveegaula.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:45:46Z", "digest": "sha1:OLMBEX7AIINI4AGO2JEEM6YZ5ZJ7V73N", "length": 1700, "nlines": 31, "source_domain": "deiveegaula.com", "title": "பதினான்கு உலகங்கள் – தெய்வீக உலா", "raw_content": "\nPrivacy Policy (தனியுரிமைக் கொள்கை)\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.. அந்த 14 உலகங்களின் பெயர்கள்…\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nஆன்மீக தகவல் கோவில் வரலாற்று களஞ்சியம் தமிழ் இதிகாச களஞ்சியம் மந்திரம்\nகோவில் வரலாற்று களஞ்சியம் 1\nதமிழ் இதிகாச களஞ்சியம் 2\nCopyright © தெய்வீக உலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/spiritual-news/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-07-28T19:15:55Z", "digest": "sha1:2ROL3UCAOZ5ULTZ7PO6V6XSDKXCZP66H", "length": 12824, "nlines": 135, "source_domain": "www.thekaraikudi.com", "title": "இயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு – தி காரைக்குடி", "raw_content": "\nHome ஆன்மீகம் இயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு\nஇயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு\nஇயேசு சொன்ன உவமைகள் : விருந்துக்கான அழைப்பு\nமரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர்.\nஇயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இவற்றைக் கேட்டு அவரிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார். இயேசு அவரிடம் கூறியது:\n“ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகி விட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர்பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.\nமுதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போது தான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.\nபணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டிவாரும்’, என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார்.\nதலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டிவாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ என்றார்.”\nகதையின் பின்னணி இது தான் :\nஇயேசுவை ஒருவர் விருந்துக்கு அழைக்கிறார். அங்கே எல்லோரும் முதன்மை இடங்களுக்குப் போட்டி போடுகிறார்கள். இயேசு அவர்களிடம், எப்போதும் கடைசி இடங்களையே தேர்ந்து கொள்ளுங்கள். தாழ்மையை விரும்புவதே மேன்மையின் முதல்படி என்கிறார். பின் விருந்து ஏற்பாடு செய்திருந்தவரிடம், விருந்துக்கு அழைக்கும்போது ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்டோர் ஆகியோரை அழையுங்கள். அப்போதுதான் அவர்கள் உமக்கு கைமாறு செய்ய மாட்டார்கள். கடவுள் உம்மை ஆசீர்வதிப்பார் என்கிறார்.\nஇந்த சூழலில் தான் பந்தியிலிருந்த ஒருவர் இந்த வாக்கியத்தைச் சொல்கிறார்.\n“இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்”. மரணத்துக்குப் பிந்தைய வாழ்வைப்பற்றியும், அந்த மறுவுலக விருந்தைப் பற்றியும் யூதர்களும், ஆபிரகாமின் வழித்தோன்றல்களும் அறிந்திருந்தனர். எனவே தான் தாங்கள் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்கள் எனும் மெல்லிய கர்வத்தில் அவர் அதைச் சொல்கிறார்.\nஇயேசு பதிலாகச் சொன்ன கதையோ அவர்களைக் குழப்பமும் கோபமும் அடையச் செய்திருக்க வேண்டும். இப்போது அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.\nPrevious articleசர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் – அக். 31- 1875\nNext article6.5 ரிக்டர் நிலநடுக்கத்தை தாங்கும்… ‘இரும்பு மனிதர்’ சிலை இன்று திறக்கப்படுகிறது\nதிரு��்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் திறப்பு\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் சாமி சிலைகள் இன்று பிரதிஷ்டை\nமீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கடியாபட்டி – 8A\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to நாட்டுசேரி – 2D\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cartoola.my/ta/directory/a-saloon-2", "date_download": "2021-07-28T20:13:47Z", "digest": "sha1:QITRGLWNHAWSOYAJD5RHCULNOPA2KRK6", "length": 3554, "nlines": 66, "source_domain": "cartoola.my", "title": "A - Saloon", "raw_content": "\nஆல் எழுதப்பட்டது\tசூப்பர் பயனர்\nஎழுத்துரு அளவு எழுத்துரு அளவு குறையும் எழுத்துரு அளவு அதிகரிக்கும்\nபடிக்க 1030 முறை\tகடைசியாக மாற்றப்பட்டது செவ்வாய், 04 ஏப்ரல் 2017 17:08\nவெளியிடப்பட்ட செட்டியா சிட்டி மால்\nசூப்பர் பயனர் இருந்து சமீபத்திய\nமிலானோ & ஹெலன் கெல்லர்\nஇந்த வகைகளில் மேலும்: Care கவனத்துடன் ஒரு பரிசு ஸாரா »\nஹைப்பர் மார்க்கெட்டுகள் & டிபார்ட்மெண்டல் ஸ்டோர்\nபுத்தகங்கள், பொம்மைகள் மற்றும் பரிசுகள்\nஐடி & டிஜிட்டல் கேஜெட்டுகள்\nமலேசியாவில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கான வழிகாட்டி\nதகவல், ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் மற்றும் ஈர்ப்புகளைக் கண்டுபிடித்து ஆராயுங்கள்\nமலேசியா முழுவதும் 300 க்கும் மேற்பட்ட மால்களுக்கு.\n© 2020 கார்ட்டூலா மலேசியா எஸ்.டி.என் பி.டி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/07/12/fonterras-world-leading-traceability-system-a-first-for-sri-lanka/", "date_download": "2021-07-28T19:43:32Z", "digest": "sha1:2XSMNMW2RCQKFVMFE5QOI3DWZDKTEM7B", "length": 12132, "nlines": 139, "source_domain": "mininewshub.com", "title": "Fonterra’s world-leading traceability system a first for Sri Lanka | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/kooddaachsi478643/", "date_download": "2021-07-28T20:57:16Z", "digest": "sha1:Z6GPFVROTCAVRWOG4G7HMCJOO6EZWDTD", "length": 10714, "nlines": 147, "source_domain": "orupaper.com", "title": "கூட்டாட்சி கவுன்��ில் முடிவுகள் சில | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் கூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nகூட்டாட்சி கவுன்சில் முடிவுகள் சில\nசுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த பெடரல் கவுன்சில் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது:\n☀️டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மூடப்படும்.\n☀️பார்கள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணிக்கு மூடப்பட வேண்டும்.\n☀️குழந்தைகளுடன் குடும்பங்களைத் தவிர, அதிகபட்சம் நான்கு பேர் உணவகங்களிலும் பார்களிலும் ஒரு மேஜையில் உட்கார அனுமதிக்கப்படுகிறார்கள்\n☀️50 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அனைத்து நிகழ்வுகளும், 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் விளையாட்டு மற்றும் கலாச்சார ஓய்வு நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.\n☀️பாராளுமன்றம் மற்றும் சமூக சபைகள் விலக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கையொப்பங்கள் சேகரிப்பு ஆகியவை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்னும் அனுமதிக்கப்படுகின்றன.\n☀️தனியார் அறைகளில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நிகழ்வுகளுக்கான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.\n☀️விளையாட்டு மற்றும் கலாச்சாரத்தின் தொழில்முறை துறையில், பயிற்சி மற்றும் போட்டிகள் மற்றும் ஒத்திகை மற்றும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகின்றன. 16 வயதிற்குட்பட்டவர்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளன.\n☀️பல்கலைக்கழகங்களில் நேருக்கு நேர் கற்பித்தல் தடை (நவம்பர் 2 முதல்).\n☀️வசதிகள் மற்றும் வணிகங்களின் வெளிப்புற பகுதிகளிலும் இப்போது ஒரு முகமூடி அணிய வேண்டும். ஒரு முகமூடி தேவை பிஸியான பாதசாரி பகுதிகளிலும் பொருந்தும் மற்றும் பொது இடங்களில் தேவையான தூரத்தை பராமரிக்க முடியாது.\nதொகுப்பு: சுவிஸ் தமிழர் தகவல் மையம்.\nPrevious articleபயங்காரவாத தடைச்சட்டம் நீக்கப்படுமா\nNext articleநாளை நள்ளிரவு முதல் பொதுமுடக்கம் பிரான்சில்.\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புல���களை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sumiscorner.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2021-07-28T19:25:00Z", "digest": "sha1:GBWEKRBFII4UKYC76DLLSCZVQJHILMXQ", "length": 34957, "nlines": 349, "source_domain": "sumiscorner.blogspot.com", "title": "சுமியின் கிறுக்கல்கள்: முதல் விமானப் பயணம்", "raw_content": "\nஎண்ணங்களின் வடிவம் , அழகான எழுத்துருவம்.\nஅரேபிய மண்ணைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே முதலில்..உணர்வது இதை..\n14வருடங்களுக்கு முன் , சின்ன வயது , க்யூல நிக்கக்கூட விடாதப்பிள்ளை.சகிதம்..விஸா..டிக்கெட் வாங்கி.பயணித்த என்னுடைய முதல் விமானப்பயணம்..மறக்கமுடியாதது.\nதனியாக சென்றே ஆக வேண்டிய கட்டாயம் , (ஒரு கண் இல்லை ,ரெண்டையும் எப்போதும் அவன் மேல் வைக்கவேண்டும் )\nவயிற்றில் புளி கரைத்தது ..\nபயணத்தை எண்ணி , ..\nவிஸா..டிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது, மெயிலில் வந்தது ரெசிடென்ஸ் விஸா, ட்ராவல் ஏஜண்ட் ஆபீஸ் ல் ..அமர்ந்து\nபேங்க் செக் புக் போல இருக்கும்..அப்போது ..(இப்ப எல்லாமே ஈ..டிக்கெட்ஸ் ..)\nமுதல் நாள் நல்ல மழை ...மழையில் இரும ஆரம்பித்த மகன், நல்ல விஸீங் அவனுக்கு ...டாக்டரிடம்..சென்று மணிக்கணக்கில் அமர்ந்து ,\n.\"ஏர்போர்ட் , விமானத்தில் ஏஸியாக ..இருக்கும் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து தாங்க\"..என்ற டாக்டர் அட்வைஸ் டன் பயணத்திற்கான ஆயத்தம் .\nகணவர் போன்ல formulas மாதிரி சொல்லியிருந்தார் ஏர்போர்ட் ல என்னென்ன ப்ரசீஜர் என்று ..உள்ளுக்குள் ஆயிரம் கிலி...சமாளித்தவாறே..மதியம் ப்ளைட் ஏற வேண்டும் . முதல் நாள் காலை முதலே .சாப்பாடே உள் இறங்கவில்லை . அம்மா கவலையுடன் புலம்பினார் பலமுறை \nமுதல் முறை..நம் குடும்பத்தில் அனைவரையும் பிரிகிறோம்...வருடத்திற்கு ஒரு முறை தான்..திரும்ப பார்க்க முடியும் \nஎத்தனை எத்தனை எண்ண அலைகள் மனதில் மோத..\nதூக்கமின்றி கழித்த முன் இரவு சற்றே சோர்வையும் , அழுத்தமும் தர..புன்னகையை தவழவிட்டவாறே..தயாரானேன்..\n3மணி நேரத்திற்கு முன் செல்ல வேண்டும் அப்போது Internatinal flights க்கு (.இப்போது 2மணி நேரத்துக்கு முன் செல்கிறோம்..)\nபையன் கைப்பிடித்தவாறே...அழும் பெற்றோர்களின் கண்ணீர் ,கால்களை பின்னிழுக்க..\nகணவருடன் வாழ வேண்டிய வாழ்க்கை முன் தள்ள..நானும் லக்கெஜஸ் ட்ராலி தள்ளி..\nமுன் நின்ற..துப்பாக்கி ஏந்திய போலீஸ் ..முதலில்..பாஸ்போர்ட் செக் செய்ய .பதட்டம் தொற்றியது \n புன்னகையுடன்..கெத்தாக ...அடுத்த லக்கேஜ் செக்கிங் ...நல்ல வெயிட்...ஹெல்ப்க்கு ஆள் வந்தனர்.. இதயம்...இடம் மாறியப்போல..ஒரு டென்ஷன்...குடும்பத்திற்கு தேவையான சாமான்களும் கொஞ்சம் பேக்கிங் கூடுதலாக\n ( உள்ள நுழையும் போதே நடுக்கம், மறைக்க தான் பல சீன்கள் :P )\n.எடைப்பார்க்க..அடுத்தது ஏர் இந்தியா கவுண்டரில் ..\nமுன்னாடியே , பல விதங்களில் , (பக்கத்திலிருக்கும் அரிசிக்கடையில் , சந்தேகத்திற்கு பேப்பர் வெயிட் போடும் கடையில் ,கடைக்காரர் பார்த்த பார்வைகளை அலட்சியப்படுத்தி , சந்தேகம் தீர்க்க வேண்டாமா ) எடை பார்த்திருந்தாலும் , ஒரு பரபரப்பு ...\nகுறிப்பிட்ட அளவிற்குள் வர வேண்டுமே...வரிசையாக...வணங்கும் தெய்வங்களை ..அழைத்து இண்ஸ்டண்ட் ஆக ஒரு மானசீக பூசை...\nபயந்ததை விட.. கம்மி வெயிட் தான்..அப்பாடா என்றிருந்தது...பழைய திருச்சி விமான நிலையம்...சிறியதாக இருந்தது அப்போது ( 2000 ல் , சின்ன கட்டிடம் , செண்ட்ர���் கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல தான் இருந்தது )\nகுடியுரிமை / Immigration checking ..பெரிய்ய க்யூ....தந்திருந்த form பூர்த்தி செய்து...க்யூவில் ஐக்கியமானேன்..கையில் பிள்ளையுடன் ..\nநிறைய... ஆண்கள்..அனைவரும்..இங்கு தொழிலாளர்களாக வரும் அதிகம் படிக்காதவர்கள்.\nஅவர்களை கேள்வி கேட்ட அதிகாரிகள் அதட்டல் கள் காதில் விழ..\nபின் வரிசையில். ஒருவர்..இது சரியா..பாருங்க என. அவர் பார்ம் கொடுத்துக்கேட்க...திரும்பி சரிபார்த்து..என் இடம் திரும்ப நகர. ...\nகண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்காண வில்லை..படித்து படித்து சொல்லி அழைத்து வந்தும்..பதட்டம் அதிகரிக்க.. ஒரே ஓட்டம் தான்...\nவிமானம் ஏறச்செல்லும் செக்யூரிட்டி செக்கிங் பிரிவில் அங்கிருந்த போலீஸ் காரருடன் பேசிக்கொண்டிருந்தவனைப்பார்த்ததும்..சென்ற உயிர் உடல் புகுந்தது..\nமீண்டும் வரிசையில் என் பதட்டம் பார்த்து நல்லவேளை மீண்டும் அதே இடம் கிடைத்தது \nகிடச்சுட்டானா என்ற சுற்றி பலர் பார்வையால் விசாரிக்க...இமிக்கேரஷன் ஆபிஸர் என்னிடமும் கேள்விகளை வீசினார்..\nஎன்ன செய்யறார் கணவர்.. எங்கிருக்கிறது ஆபீஸ்..etc..etc ...புன்னகையுடனே பதில் தந்தேன்...\nஎதையும் காட்டத ..சுமி ந்னு உள்ளுக்குள் இருந்த டென்ஷன் எனக்கு இருந்தது அவருக்குக்கடத்தப்படவில்லை..\nபெண் போலீஸ் ..தனியாக அழைத்தார் , விழித்தேன்...ஆனாலும் ஒரு ஸ்மைலியை தள்ளிவிட்டு பையனை..வெளி நிறுத்தி உள் செல்ல... மெட்டல் டிடெக்டர் பல இடம் பாய ஏகப்பட்ட சவுண்ட்ஸ் ... முகத்தில் எனக்கு வியர்வை வெளியே ஹாய் சொல்லி தெரிய ஆரம்பிக்க...என்னை அவர் பார்த்ததும்...முந்திக்கொண்டு இதெல்லாம் தான் இருக்கு..பாருங்க..என்றேன் ...\nதாலிச்செயினில் கோர்த்திருந்த சேப்டி பின்களை ...தலையடித்துக்கொள்ளத குறையாகப்பார்த்த போலீஸுடமிருந்து , எஸ்கேப் ...அதிலேயே பர்ஸ்ட் டைமா..என்ற கிண்டல் பார்வையை யார் லட்சியம் செய்தது.. :P\nகிடைத்த கேப் பில் விஷமம் செய்யும் மகனை பிடித்தவாறே...\nபோர்டிங் க்கு முன் கேட் அருகில் , (அங்க அப்போது ஒரே வழி -- கேட் தாங்க \nஹெண்ட் லக்கேஜ் டன்...சீட் பிடித்து அமர..தயாராக இருந்தது அருகில் அமர்ந்திருந்தப்பெண்ணின் பேட்டி...எங்கப்போறீங்க..எந்த ஊர்.. அங்க எங்க...இப்படி .. பதில் தராமலே (வேறென்ன பயம் தான் பதில் தராமலே (வேறென்ன பயம் தான் ) பொத்தாம் பொதுவாக பேசியப்படி வேறு இடத்தில் பார்வையை செலுத்தினேன் .\nமைக்கில் ப்ளைட்டினுள் ஏற அழைத்ததும்...\nஏர் ஹோஸ்டஸ் எல்லாரும் புடவையில் .\n பையனைக்கையில் பிடித்து இழுத்தவாறே ...அப்பாடா..என்ற பெருமூச்சும் \nமுதலில்...சாக்லேட் ..தண்ணீருடன் ட்ராயில் ஏந்திய ஏர் ஹோஸ்டஸ் ...புன்னகையை அள்ளித்தெளித்துப்போக..கண்களால் புன்னகைத்தே.. எடுத்துக்கொண்டு ..\nகாதில் பஞ்சை திணித்து..நானும் வைத்துக்கொண்டேன் ..\n(கணவர் சொன்ன instruction ) அந்த சாக்லெட் அதற்கு தான்..எனப்புரிந்தது அடுத்த பயணத்தில் தான்..\nவிமானம் மேலெழும்பி ..காற்றழுத்தம் உருவாக...காதுகளில் காற்று உட்புகுந்து அழைத்துக்கொள்ளும்..பின் வலிக்கும்..அதற்கு தாடையெலும்புகளை அசைத்துத்தர...காற்று உட்புகுதல் சரி செய்யப்படும்..இதற்கு தான் ஏறியதும் ..சாக்லெட்..\nவிமானம் மேல் கிளம்ப ...பதட்டத்துடன் ..நம் மண் வாசனையும், கண்ணீருடனும்..கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த பெற்றோர்கள் முகம் வர .மனதை பாரம் வெகுவாக அழுத்த...உடல் லேசானது... கால்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலெம்புவதை உண்ர்ந்து கொண்டது...சிறு..பந்து வயிற்றில் சுழல ஆரம்பித்தது... மேலே நன்கு ஏறி.. மேகக்கூட்டங்களை தாண்டி...செலுத்தினார் விமானி..ஜன்னல் வழி பார்த்தால் ஏதும் இல்லை..பரந்த அண்டம் மட்டுமே \nஇது எப்போதும் பிடித்த ஒன்று.எதோ ஒரு நிர்மலம் ...இது தான் நாம்..என்னும் கணம்..\nபணிப்பெண் புரிந்த வராக தெரிந்தார் ...\nமுதல் தடவையா..என பதில் தந்து என் பெல்ட்டை அவிழ்த்து...மகனிடம் பேசினார்..அப்போது அவனால் அதிகம் ஆங்கிலத்தில் பதில் தர முடியாது.. ஆனாலும் அவர்கள் பேசினார்கள் .\nநான் பார்த்துக்கறேன்..நீங்க டாய்லெட் போறதாக இருந்தா போங்க என்றார் ..\nஎழுந்து நடந்தால் தேவலாம் என்ற எண்ண உந்துதலில்... நடந்து கழிவறைக்கண்டேன்.\nசின்ன இடம்..கண்ணாடி யுடன் கனக்கச்சிதம் \nவியப்பை அள்ளித்தர ...அங்கிருந்த ப்ளைஷ் ஐ அழுத்த...அது தந்த சப்தம்...தூக்கிவாரிப்போட்டது...\nvacuum செய்த சத்தம்..ஏதேதோ கற்பனை அதற்குள் . எதாவது உடைந்திருக்குமோ ..என்ற பயம்..\nஎல்லாம் சரிதானே என்ற பயத்துடன் வெளி வந்தால் போதும் என்று வெளிறிய முகத்தை மறைத்தபடி சீட்டுக்கு மீண்டும் அமர்ந்தேன் ..பையன் தூங்க ஆரம்பிக்க. மனம்...கடந்த நாட்களை, நிமிடங்களை , நொடிகளை அசைப்போட ஆரம்பித்தது...\nஎதோ மணம் மூக்கை துளைக்க ...சாப்பாடு நீட்டினார் பணிப்பெண் ..வேண்டாம் என மறுத்தேன் ..ஏன் என , பசியில்லை என்றதும் அவர் நகர்ந்தார்...இவனை அவன் அப்பா கையில் ஒப்படைத்ததும் சாப்பிடுவேன் என்றதும் நகர்ந்தார் புன்னகைத்தப்படியே ஒரு வினோத\nமீண்டும் எண்ண அலைகள் தாலாட்ட கண் மூடி தூங்க முயற்சி க்க..பையனுக்காவது கொடுங்க...என்று பணிப்பெண் தந்ததை\nவாங்கி க்கொண்டேன்.. ஏர்போர்ட் , விமானத்தில் மற்ற சீட்களில் இருந்தவர்களுடன் கொண்ட அரட்டை அசதியில் அவன் உறங்க , தந்த பணிப்பெண் மீண்டும் வந்து கொஞ்சம் சாப்பிடுங்கள் என்றார் ...\nநான் இல்லை.என் கணவரைப்பார்த்து அவர் கையில் இவனை சேர்த்தால் தான் சாப்பிட முடியும் என்றேன் ...\nபுரிந்துகொண்டார் என் உணர்வுகளை ...\nஅத்துணை எளிதாக இல்லை...ஒரு சிறு வயதுப்பெண் , கட்டுக்கோப்பான குடும்ப பிண்ணனி யில் தனியாக விஸா..டிக்கெட் பெற்று ...துடிப்பான பிள்ளை யுடன் பிரிந்த கணவரை சேர்வது...உணர்ந்தவர் மட்டுமே உணர முடியும்..\nஅத்தனை உணர்வுகளும் காம்பேக்ட் ஆக அழுத்திக்கொள்ள பல்வேறு உறவுகளின் கேள்விகள், சமாளிப்புகள் , எதிர்பார்ப்புகள் , அனைத்தையும் விழுங்கி விட்டு வருடங்கள் பிரித்திருந்த கணவரைக்காண ஆவல் ,, அடுத்தடுத்து வந்த மணித்துளிகளை நொடிப்பொழுதாக்கின.\nவிஸா சப்மிட்க்கென தனி கவுண்டர் ..ப்ரஸிஜர் ..\nஅனைத்தையும் முடித்து...லக்கெஜ் சேகரித்து ட்ராலி தள்ளியப்படி வெளி வர...விஸிட்டர்ஸ் வழியில் கலக்கதை மறைத்தப்புன்னகையுடன் கண்ணாலே விசாரித்தார் கணவர் ...\nஅவர் கை நீட்டியதும் ..மகனின் கையை ஒப்படைத்ததும் இதயம் சீராகத்துடித்தது..\nவெளியே காத்திருந்த நண்பரின் காரில் எங்களை புதைத்துக்கொண்டோம் .\nஎன்னவர் போன் எடுத்து அவளும் குழந்தையும் நல்லபடியா வந்தாச்சு என்பதை காதில் வாங்கியபடியே கண்களை சற்று மூடினேன் ...\nநான் நானாக ... Sumitha\nஅடிப்படையில் கம்ப்யூட்டர் பட்டதாரி , தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் சில கிறுக்கல்கள் .. கவிதை எழுதும் ஆர்வத்திற்கு நீரூற்றி , எழுத்துக்களுக்கு தன் விமர்சனங்கள் , பாராட்டுக்களை தந்து தன் சமபாதியாக ஏற்றுக்கொண்ட கண(அ)வரது வரலாற்றுப் பிழையால் .. இங்கு எழுதும் அளவில் வந்து விட்டேன் . படிக்கும் நீங்களும் அதே தவறை ..சாரி அருமையான ஊக்குவிக்கும் கமெண்ட்ஸ் தந்திட வேண்டுகிறேன் .. கொஞ்சம் அதிகமாக பேசும் திறனைத்தந்து இறைவன் சோதித்து விட்டதால் மற்றவர்களை ஒர் இணைய வானொலியில் ஆர்.ஜே வாக���ும் உள்ளேன் ..இனிய இல்லத்தரசியான நான் ..\nஇப்படியும் ஒரு சோதனை ..\nஈரானில் ஐந்து மனைவிகளுடன் வாழும் கணவன் .\nகடன் பிரச்சனை நிச்சயம் தீர\nமனம் வலிக்கும் வீடியோ செய்திகள்\nவைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி\nநலம் காக்கும் நாராயணன் , ஸ்ரீ சத்ய நாராயணன்.\nவெளி நாடு வந்து , பார்த்த வேலையின் மாறுதலால் பல இண்டர்வியூக்களைப் பார்த்திருந்தவர் , ஒண்ணுமே க்ளிக் ஆகாமல் , அலுத்துப்போய் நணபர்களின் ர...\n#avalvikatanchallege #Book1 #கங்கைக்கரை_ரகசியங்கள் இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த இந்தப்புத்தகம் தான் எழுத, ப...\nMrs. Thennamai Lakshmanan , வலைப்பதிவர் , கவிஞர் , எழுத்தாளர் , இவர் பெயரில் கட்டுரைகள் வர இன்னும் புதிதாக பத்திரிக்கைகள் ஆரம்பிக்க வேண்...\nகுருர் பிரம்மா குரூர் விஷ்ணு குரூர் தேவோ மஹேஷ்வர : குரு சாக்‌ஷாத் பரப்ரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ|| நமது மனித வாழ்வில் , மதங்களும் சமய...\nபுதுக்கவிதை என்றால் என்ன...கவிஞர் வாலி :\nவாலிபக்கவிஞர் வாலி அவர்கள் திருப்பராய்த்துறை பூர்வீகமாகவும் , ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீனிவாஸ ஐயங்கார்- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந...\nதிருமாலை பாசுரம் - 12. வைணவ சம்பிரதாயங்களையும் , திருமால் பக்தியையும் பரப்ப வந்தவர்கள் ஆழ்வார்கள் . இவர்கள் பல்வேறு திருக்கோவில்களில் ...\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் . கவிதைப்போல உள்ள இந்த டைட்டிலே பல முறை இந்தப்படத்தைப்பார்க்கும் ஆவலைத்தூண்டியுள்ளன. என் ஸ்கூல் பருவங்களில் மாலை 3...\nமனமும் சிறைப்படுகிறது இந்த சிறையில் ..யாரால் \nகாட்சிகளும் , எழுத்துக்களுக்கும் ஒரு தனி சக்தி உண்டு, அதில் ஆர் .சி .சக்தியின் படைப்பும் ஒன்று அது நம்மை வேறு உலகம் கொண்டு சென்று வாழ ...\nமுதல் விமானப்பயணம்... அரேபிய மண்ணைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே முதலில்..உணர்வது இதை.. திருச்சி லிருந்து...ஷார்ஜா பயணம்..\nஉடலும் உருகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் கேட்கிறார் ஆழ்வார்\nஉடலும் உருகுகிறதே என் செய்வேன் அரங்கா அன்றைய சோழ நாடான திருமண்டகக்குடியில் அவதரித்தவர் விப்ர நாராயணர் என்னும் இயற் பெயர் கொண்ட தொண்டரடிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/a-north-indian-youngster-suffered-a-skin-allergy-due-to-mistreatment-by-private-hospital-in-madurai-vin-vet-415793.html", "date_download": "2021-07-28T20:55:32Z", "digest": "sha1:3OTAOAGDDNK2WY4QZXYPGS7NIXDPQHHX", "length": 11588, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "மதுரையில் தவறான மருந்தால் பக்கவிளைவு: இளைஞரின் உடல் முழுவதும் கடும் அலர்ஜி! | A North Indian youngster has suffered from a skin allergy due to mistreatment by a private hospital in Madurai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமதுரையில் தவறான மருந்தால் பக்கவிளைவு: இளைஞரின் உடல் முழுவதும் கடும் அலர்ஜி\nதனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி வேறு யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால் வடமாநில இளைஞர் ஒருவர் தோல் அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்.\nமதுரை தெற்கு வாசல் பகுதியில், கொல்கத்தாவை சேர்ந்த 28 வயதான பிஸ்வாஜீட் மாண்டல் என்ற இளைஞர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். எழுத்தாணி கார தெருவில் நண்பர்களுடன் வசித்து வரும் இவர், தெற்குஆவணி மூலவீதி பகுதியில் உள்ள நகை பட்டறைகளில் நகை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, தெற்குவாசல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவனையை அணுகிய நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக கட்டுபோடவேண்டும் என கூறியதால் இளைஞர் கட்டுப் போட்டு கொண்டுள்ளார்.\nபின்னர், சில நாட்கள் கழித்து கைக்கட்டை அவிழ்த்து பார்த்த போது கைவிரலில் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. உடனே, தெற்கு வாசல் பகுதியில் உள்ள தோல் மருத்துவரை அணுகி உள்ளார். அங்கு அவருக்கு கொடுத்த அலர்ஜி மருந்தை உட்கொண்ட போது, மேலும் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட்டு உள்ளது.\nஇதனால், மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அணுகி நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்ல பரிந்துரை செய்தனர்.\nஅதனை தொடர்ந்து, மதுரை மேலமடை பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அங்கு அவருக்கு அலர்ஜி குணமாக தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nAlso read... Tamil Nadu Budget 2021 : அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்படும் - ஓ.பி.எஸ்\nஒருவார காலமாக என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன, ஏன் இவ்வாறான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று தெரியாமல் இருந்து வருவதாக கூறிய அந்த இளைஞர், தற்போது வரையில் மருத்துவ செலவுக்காக சுமார் 2 லட்சம் வரையில் செலவு செய்திருப்பதாகவும், இதுவரையில் எந்த காரணமும் தெரிய வில்லை என்றும் வேதனையான குரலில் தெரிவித்தார்.\nமேலும், தனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி வேறு யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும், மருத்துவர்களை நம்பி வருபவர்களுக்கு பொறுப்புடன் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அந்த வடமாநில இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.\nமதுரையில் தவறான மருந்தால் பக்கவிளைவு: இளைஞரின் உடல் முழுவதும் கடும் அலர்ஜி\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nவெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்\nகுடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/amid-bird-flu-scare-scores-of-crow-found-dead-in-delhi-408364.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-28T21:02:16Z", "digest": "sha1:E56CDP4FHOBBQ6KFAIGZHLORZ6RASGS5", "length": 19231, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைநகருக்கும் பரவியதா பறவை காய்ச்சல்...கொத்து, கொத்தாக மடியும் காகங்கள்... மக்கள் பீதி! | Amid bird flu scare, scores of crow found dead in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறி���ிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஅடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்\nசிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்\nஅஜித் தோவல்-அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு.. முக்கிய விவகாரம் குறித்து பேச்சு.. முழு விவரம்\nவாங்க டீ சாப்பிடலாம் கூப்பிட்ட சோனியா.. விரும்பி சென்ற மம்தா.. 'கலகலத்த 10 ஜன்பாத் வீடு'\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 29, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 29, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 29, 2021 - வியாழக்கிழமை\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஇது காலத்தின் கட்டாயம்... பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபர பேட்டி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைநகருக்கும் பரவியதா பறவை காய்ச்சல்...கொத்து, கொத்தாக மடியும் காகங்கள்... மக்கள் பீதி\nடெல்லி : இந்தியாவில் ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.\nகேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு��ளதை உறுதிப்படுத்தியுள்ளன.\nடெல்லியில் உள்ள மயூர் விஹார் பூங்காவில் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்தன. எனவே அங்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுளளதை உறுதிப்படுத்தியுள்ளன.\nஇந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான கோழிகளும், பறவைகளும் இறந்துள்ளன. மகாராஷ்டிராவிலும் ஏராளமான பறவைகள் இறந்துள்ளன. பறவை காய்ச்சல் நாடு முழுவதும் மேலும் பரவுவதை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய அரசு கண்காணிப்பு மையம் அமைத்துள்ளது.\nஇந்த கண்காணிப்பு குழுவினர் பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பறவை காய்ச்சல் பாதித்த மாநிலங்களின் அருகில் உள்ள மாநிலங்கள் இதனை தடுக்க முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.\nஇந்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள மயூர் விஹார் பூங்காவில் இன்று 15 முதல் 20-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன.\nகடந்த வாரத்தில் மட்டும் அங்கு இதுவரை 200 காகங்கள் இறந்துள்ளன. இதனால் டெல்லியிலும் பறவை காய்ச்சல் பரவிய பீதி ஏற்பட்டுள்ளது. இந்த காகங்கள் பறவை காய்ச்சலால் காரணமாக இறந்தனவா என்பதை அறிய அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால் டெல்லி முழுவதும் கோழி பண்ணைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் அதனை சார்ந்த இடங்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதே போல் மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் 900 கோழிகள் இறந்துள்ளன. இறந்த கோழிகளின் மாதிரிகளை ஆய்வகத்திற்காக அனுப்பி உள்ளதாகவும், அது வந்த பிறகுதான் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய முடியும் என அதிகாரிகள் கூறினர்.\nநாடாளுமன்றத்தில்.. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஆஸ்பத்திரியில் அனுமதி\nபாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சீரியசாக ���ளமிறங்கிவிட்டால் 6 மாதத்தில் தலைகீழ்தான்- மமதா நம்பிக்கை\nலோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தப்படுகிறதா\nமெதுவான வேகம்.. தடுப்பூசி செலுத்தும் இலக்கில் தடுமாறும் இந்தியா.. என்ன காரணம்\nபெகாசஸ்.. இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது.. நாடாளுமன்ற வளாகத்தில் டி.ஆர்.பாலு ஆவேசம்\nபெகாசஸ் ஒட்டு கேட்பு- விவாதிக்க என்னதான் அச்சம் மோடி- அமித்ஷா மவுனத்தை கலையுங்க- ராகுல் ஆவேசம்\nஅசத்தும் அகிலேஷ் யாதவ்.. பாஜகவை வீழ்த்த அடுத்தடுத்து உறுதியான கூட்டணிகள்.. அனல் பறக்கும் உ.பி. களம்\nமத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பரபர ஆலோசனை\n'யாரை கேட்டு மைக் ஆஃப் பண்ணுனீங்க..' ராஜ்ய சபாவில் ரூல்ஸ் பேசி.. பொளந்து கட்டிய திருச்சி சிவா..வைரல்\n\"முருகன்\".. மேலிடம் போட்ட ஒரே ஆர்டர்.. \"இதெல்லாம் அநியாயங்க.. ஒத்துக்காதீங்க\".. கொந்தளித்த சீனியர்\n98% வரை உயிரிழப்பை தடுக்கும் கோவிஷீல்டு.. அதுவும் டெல்டா கொரோனாவுக்கு எதிராக.. ஆய்வில் சூப்பர் தகவல்\n'வேண்டும்..விவாதம்..வேண்டும்..' இந்தி,ஆங்கிலம் இல்லை.. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த தமிழ்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi bird flu general government டெல்லி பறவை காய்ச்சல் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8573:---q-----&catid=263&Itemid=237", "date_download": "2021-07-28T20:33:05Z", "digest": "sha1:WXMA2KQEOZNLJBKF46M37CJD42NSVFKS", "length": 17041, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "ஐ.பி.சியின் ' புலம் \" சஞ்சிகை முதலாளித்துவத்திற்கும் பொய்க்கும் வக்காலத்து வாங்குகிறது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஐ.பி.சியின் ' புலம் \" சஞ்சிகை முதலாளித்துவத்திற்கும் பொய்க்கும் வக்காலத்து வாங்குகிறது.\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 07 ஜூலை 2012\nஇலண்டனில் இருந்து புலம் என்ற சஞ்சிகை ஒன்று வெளிவந்துள்ளது. இலணடன் ஐ.பி.சி தமிழ் வானொலிப் பிரிவால் நடத்தப்படும் இச்சஞ்சிகை தனது முதலாவது இதழிலேயே தன்னைத்தான் நிர்வாணமாக்கியுள்ளது.\nஐ.பி.சி வானொலி குறுகிய தமிழ்த் தேசிய இனவாதத்தை கக்குவதுடன் , நடுநிலைத்தன்மையைக் கூடப் பேண முடியாத ஒரு வானொலியாக உள்ளது. இதற்கு வெளியில் இச் சஞ்சிகை சினிமா விளம்பரங்கள் முதல் புலி விளம்பரங்கள் ஈறாகக் கொண்டு வெளியாகி உள்ளது. இச் சஞ்சிகை சரிநிகர் போன்ற பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்த கட்டுரைக்குக் கூட நன்றி போட முடியாத ஏதோ புதிதாக தாமே எழுதிய மாதிரி பிரசுரித்து, ஒரு பத்திரிகை மரபைக் கூட மறுத்து நின்றது. இச் சஞ்சிகை மார்க்சியத்துக்கு எதிராக கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்ததுடன் மட்டும் இன்றி யமுனா ராயேந்திரன் போன்ற மிக மோசமான இந்திய தமிழ் சினிமாவை முதலாளித்துவத்தை நியாயப்படுத்த மறுவாசிப்பு செய்து நுண் அரசியலில் கண்டு நியாயப்படுத்துவது போன்று பல கட்டுரைகளைக் கொண்டு இருந்தது.\nஇதில் இரு வண்ணங்களைப் பார்ப்போம் . மு . புஷபராசன் ருசிய மொழியில் இருந்து மொழி பெயர்த்து வெளியிட்ட செய்தியைப் பார்ப்போம் .\n' உக்கிய மரக்குற்றியுள் எறும்புகளின் குடியிருப்பை அறியாது அதை நெருப்பினுள் எறிந்தேன்.\nசுவாலையில் குற்றி எரிந்து சடசடத்தது. எறும்புகள் தடுமாற்றத்துடன் வெளிவந்து அங்குமிங்கும் ஓடின. வெந்த குற்றி நுனியை நோக்கி ஓடிய அவை துடித்துப் புரண்டு நெளிந்தன. குற்றியை எடுத்து அருகில் உருட்டிவிட்டேன். அநேக எறும்புகள் சுதாகரித்து மணலில் தப்பிச் சென்றன.\nஆனால் அதிசயம் அவை நெருப்பை விட்டு ஓடிச் செல்லவில்லை.\nமிக விரைவில், பயத்திலிருந்து மீண்டு , ஒருவகை வேகத்துடன் திரும்பி வந்து கைவிடப்பட்ட தமது வாழ்விடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அவைகளிற் பல எரிந்து கொண்டிருந்த மரக்குற்றியில் மீண்டும் ஏறின. அவற்றின் மேல் ஓடின . எரிந்து இறந்தன. \"\nஎன மு. புஷ்பராசன் அலெக்சாண்டர் கொல்ரெனிஷ்ரன் என்ற ருசிய எழுத்தாளனின் சிறு பகுதியை மொழி பெயர்த்து , சோவியத் பாட்டாளி வர்க்கம் சமூகமு மீதும், பாட்டாளி வர்க்கம் மீதும் சேறடித்து இருந்தார் . 1970 இல் நோபல் பரிசு பெற்ற இவர் எழுதிய ஒரு நாவலை குருசேவ் ஸ்ராலினுக்கு எதிரான முதலாளித்துவ பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியவர். ¨டாலின் காலத்தில் 8 வருடம் சிறையில் அடைக்கப்பட்ட பின் விடுதலையாகி இவர் ¨டாலின் மரணத்தைத்தான் தனது விடுதலை எனப் பிரகடனம் செய்தார். முதலில் மொழி பெயர்ப்பைப் பார்ப்போம் .\nஎவ்வளவு திமிர்த்தனமான முதலாளித்துவ எழுத்து பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றி முதலாளித்துவ சுரண���டலை மனித விரோத செயற்பாடாகவும் , அது சட்ட விரோதமாகவும் ஆக்கப்பட்டது. மனிதனை மனிதன் சுரண்டுவது தான் மிக மோசமான ஒடுக்குமுறை. மற்றவன் உழைப்பில் குளிர் காயவும் திண்டு கொழுக்கவும் தடைவிதித்ததை சகித்துக் கொள்ள முடியாத எழுத்தாளர்கள், அதை மீள மீட்க , மனிதாபிமானம் , கருத்துச்சுதந்திரம் , கலைச்சுதந்திரத்தின் பேரால் பல படைப்புக்களை முன்வைத்தனர். அதில் ஒரு வடிவம் தான் மேல் உள்ள சிறு மொழிபெயர்ப்பு உவமைக்கதைகள். .. போன்று பலவகையில் பழைய அமைப்பை மீள மீட்க கனவு கண்டவர்களின் படைப்புக்கள் பல தந்திரங்களைக் கையாண்டனர்.\nஇங்கு எறும்புகள் ஒரு முதலாளியாகவும், நெருப்பில் எரியும் மரக்குற்றி ஸ்டாலின் காலகட்டம் வெளியில் தனக்கும் மரக்குற்றிக்கும் குருசேவ் காலகட்டமாக சித்தரிக்கப்படுகின்றது. மீள மீள முதலாளிகள் போராடியதையும் அதை மீட்டு எடுப்போம் என சபதம் இட்டதைத்தான் இக்குறிப்பு தெளிவாக்குகின்றது.\nமு.புஷ்பராசன் என்ற முதலாளித்துவ எழுத்தாளன் இதை மனித விழுமியத்தின் பெயரிலும், மனித உரிமை பெயரிலும் மீள தமிழுக்கு முன்வைத்துள்ளார். சுரண்டுவதும் , சுரண்டப்படுவதும் மனித உரிமை மீறல் அல்ல. அதை ஒடுக்குவதே மனித உரிமை மீறல் எனக் கூறும் இந்தப் படைப்புக்கள் , பாட்டாளி வர்க்க ஆட்சியில் தடை செய்யப்பட வேண்டும். இதற்காக மட்டும் தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கையாளப்படுகின்றது.\nயார் சுரண்ட உரிமை கோருகின்றானோ அவன் மனிதன் அல்ல ஒரு மிருகமே.\nஸ்டாலின் வழங்கிய தண்டனை மிகச் சரியானது என்பதை இப்படைப்ப மிக அழகாக துல்லியமாக காட்டுகின்றது. ஆம் ஸ்டாலின் மரணம் தான் பாட்டாளி வர்க்க ஆட்சி முடிவுக்கு வந்ததை , இந்த ருசிய எழுத்தாளன் தனது விடுதலை என்கின்றான். இது எந்த வர்க்கத்தின் கதை என நாம் சொல்வதை விட அவனின் நோபல் பரிசு மேலும் உறுதியாக்குகின்றது.\nநோபல் பரிசு என்பது துரோகத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் மனித விரோதத்துக்கும் பெரும் பணக்கார சுரண்டல் ஆட்சியாளர்களால் , மதவாதிகளால் , பிரபுகளால் வழங்கப்படும் அத்தாட்சியாகும்.\nசுரண்டலைக் கோருவது பாட்டாளிவர்க்க சமூகத்தில் எப்போதும் மனித விரோத செயல் தான். இதைக் கோருவது மனித உரிமையல்ல. இதை எதிர்க்கும் , காப்பாற்றும் எல்லா எழுத்தாளர்களும், குரல்களும் உண்மையில் மனித விரோதிகளின் கூட்டாளிகள். இவர்களை வேரறுப்பது தான் இன்றைய வரலாற்று கடமை.\nஇனி அடுத்த எழுத்தாளர் ப. வி. சிறிரங்கனின் கரடி விடுகையைப் பார்ப்போம். ' இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்ட விளைவால் தமிழ்மொழி பற்பல மாற்றங்களோடு வளர்வுறுகிறது வெள்ளிடை மலை. \" என எடுத்துக்கூறும் சிறிரங்கன் அந்த வெள்ளிடை மலையைக் கொஞ்சம் எழுதியிருக்கலாம் . தமிழ்மொழி வளர்ச்சியை எங்கே தமிழீழப் போராட்டம் வளர்த்து எடுத்தது. இராணுவதாக்குதல் எல்லாம் தமிழ்மொழி வளர்ச்சியாகி விடுமா மொழி வளர்ச்சி என்பது இலங்கையில் தேய்மானமாகி உள்ளது. தமிழ்மொழிக்கல்வி என்பதும் , அதன் மீதான வளர்ச்சி என்பதற்கும் தேவை அடிப்படையான அரசியல் பார்வையாகும்.\nஇவ் அரசியல் பார்வை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை உள்ளடக்கிய ஒரு பார்வையில் மட்டும் தான் சாத்தியம் . ஏன் முதலாளித்துவ தேசிய எல்லைக்குள் செய்யக்கூடிய தமிழ் சீர்திருத்தம் கூட இன்றித்தான் இன்று இலங்கைத் தேசிய விடுதலைப் போராட்டம் சீரழிகின்றது.\nஎல்லாம் சுத்த இராணுவாதக் கண்ணோட்டம். அதுவே போராட்டமாக மாறிய பின் எப்படி தமிழ் வளர முடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/trucks/electric-truck-tata-ultra-t7-ev-debuts-at-auto-expo-2020/", "date_download": "2021-07-28T21:06:50Z", "digest": "sha1:QKA2QSAAR7N6UPGHUXOPZSGLJ7FXOUS6", "length": 6230, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2020", "raw_content": "\nHome செய்திகள் Truck டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஒரு முறை சார்ஜில் 100 கிமீ ரேஞ்சு வழங்கவல்ல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரா T7 EV மின்சார டிரக் மாடல் முதன்முறையாக இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. இதுதவிர டாடா நிறுவனம் 1 டன் முதல் 55 டன் வரையிலான அனைத்து டிரக்குகள், பேருந்துகளில் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிட்டுள்ளது.\nஎதிர்கால நகர்புற சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றதாக வெளியிடப்பட்டுள்ள டி7 இவி டிரக்கில் அதிகபட்சமாக 4.9 டன் சுமை தாங்கும் திறன் கொண்டதாக வந���துள்ள அல்ட்ரா டி7 இவி டிரக்கில் பொருத்தப்பட்டுள்ள 62.5 கிலோவாட் ஹவர் லித்தியம் ஐயன் பேட்டரி பேக் அதிகபட்சமாக 220 கிலோவாட் பவர் மற்றும் 2800 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய இயலும்.\nஅல்ட்ரா டி 7 எலக்ட்ரிக் டிரக் நகர போக்குவரத்திற்கு சிறப்பான வாகனம் என்று கூறப்படுவதால் இது பல்துறை திறன் வாய்ந்தது. ஸ்டைலான கேபின் ஒரு அம்சத்தைக் கொண்டு 1 + 2 இருக்கை அமைப்பினை கொண்டுள்ளது. ஆபரேட்டர்களின் தேவைகளுக்கு ஏற்ப, டாடா அல்ட்ரா டி 7 எலக்ட்ரிக் சிறந்த அல்ட்ரா இயங்குதளத்திலிருந்து பெறப்பட்ட ஓட்டுநருக்கு ஏற்ற வழங்கும் என்று கூறப்படுகிறது.\nஐ.சி.வி எனப்படுகின்ற இடைநிலை வர்த்தக வாகன பிரிவில் பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் முதல் இந்திய டிரக் மாடாலாக டாடா அல்ட்ரா டி7 விளங்குகின்றது.\nPrevious articleஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்\nNext articleபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nபியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்\nடாடா அல்ட்ரா T.7 லாரி விற்பனைக்கு வெளியானது\nவர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/author/ccnadmin/", "date_download": "2021-07-28T20:37:39Z", "digest": "sha1:4FTBF7XZ5ZC3KMJ7CT3AYANYN3GCDEQJ", "length": 8563, "nlines": 211, "source_domain": "www.chennaicitynews.net", "title": "CCN Admin - Chennai City News", "raw_content": "\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான \"நவரசா\" திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள் மனிதனின் அக உணர்வுகளை முன்னிறுத்தி சொல்லப்படும், 9 வெவ்வேறு வித்தியாசமான கதைகள் அடங்கிய, ஆந்தாலஜி திரைப்படமான \"நவரசா\" திரைப்படத்தை, சமீபத்தில் அறிவித்துள்ளது Netflix...\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவ���் – நடிகை பார்வதி திருவோத்து\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் - நடிகை பார்வதி திருவோத்து நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள்...\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்\nகௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் \"சிப்பாய்\". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின்...\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான \"நவரசா\" திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள் மனிதனின் அக உணர்வுகளை முன்னிறுத்தி சொல்லப்படும், 9 வெவ்வேறு வித்தியாசமான கதைகள் அடங்கிய, ஆந்தாலஜி திரைப்படமான \"நவரசா\" திரைப்படத்தை, சமீபத்தில் அறிவித்துள்ளது Netflix...\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் - நடிகை பார்வதி திருவோத்து நடிகை பார்வதி திருவோத்து, மலையாளம், தமிழ் படங்களில் வித விதமான பாத்திரங்களில், மாறுபட்ட நடிப்பை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-07-28T19:04:52Z", "digest": "sha1:X5VHVIKUPLKGCWZVBIVDJ5U3DO6ZH4F2", "length": 6011, "nlines": 102, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆஸ்திரேலியா | Chennai Today News", "raw_content": "\n2018, 2019ல் ஜீரோ, 2020ல் 16க்கு 16: யார்க்கர் நடராஜனின் சாதனை\nஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடர்: தீபக் சஹாருக்கு அணியில் இடம்\nகொரோனாவுக்கு பின் முதல் போட்டி ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றிய நியூசிலாந்து\nசச்சின் பதிவு செய்த ரூபாய் 14 கோடி நஷ்ட ஈடு வழக்கு\nமகளிர் டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா\nமகளிர் உலகக்கோப்பை ஃபைனல்: இன்று ஒரே நாளில் மூன்று கொண்டாட்டம்\nஉலக கோப்பை மகளிர் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி சூப்பர் வெற்றி\nசச்சின் சாதனையை சமன்படுத்த நூலிழையில் மிஸ் செய்��� விராட் கோலி\nரோஹித், கோஹ்லி அபார பேட்டிங்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெற்றி\n10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அரசு உத்தரவு: அதிர்ச்சி தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-20-11-%E0%AE%A8%E0%AE%B5/", "date_download": "2021-07-28T21:35:34Z", "digest": "sha1:T2WJTGCD5EILBCHC3WDNEHHCXT3KUSMR", "length": 4482, "nlines": 91, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-11 நவ 06 – நவ 12 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஉணர்வு2015நவம்பர் - 15உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-11 நவ 06 – நவ 12 Unarvu Tamil weekly\nமுஸ்லிம்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. நீதிபதி ராஜேந்திர சச்சார்.\nஒரு குழுந்தை திட்டத்தை கைவிட்டது சீனா.\nஜல்லிகட்டும் பாஜகவின் சந்தர்ப்பவாத அரசியலும்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.loremipsum360.com/", "date_download": "2021-07-28T21:20:18Z", "digest": "sha1:L7HIMRN52GXT2TCN4IE7H2TRE7JSM4AC", "length": 16934, "nlines": 128, "source_domain": "ta.loremipsum360.com", "title": "இலவச ஆன்லைன் ஜெனரேட்டர் மற்றும் லத்தீன் உரை வலயம்", "raw_content": "\nஜெனரேட்டர் தவறு உரை வலயம்\nஉரை ஜெனரேட்டர் LoremIpsum360 ° என்று அழைக்கப்படும் போலி உரை போலோ போலோ, லத்தீன் உரை, மாற்று அல்லது நிரப்பு உரை வரவேற்கிறோம். இந்த பக்கம், பல்வேறு மொழிகளில் சீரற்ற நூல்கள் உருவாக்க இலவச மற்றும் எளிய ஆன்லைன் கருவி வழங்குகிறது.\nவலயம் ஸ்டாண்டர்ட் சிசரோ காஃப்கா(en) சிரிலிக் (Кириллица)(en)\nஉரை உங்கள் அவை இடைநிலைப்பலகையில் நகலெடுக்கப்படும்\nLoremIpsum360 ° ஒரு இலவச ஆன்லைன் ஜெனரேட்டர் தவறான உரை உள்ளது. இது உங்கள் மாதிரிகள் பதிலாக உரை அல்லது மாற்று உரை உருவாக்க ஒரு முழுமையான உரை சிமுலேட்டர் வழங்குகிறது. இது பல்வேறு மொழிகளில��� நூல்கள் உதாரணங்கள் உருவாக்க லத்தீன் மற்றும் சிரிலிக் பல்வேறு சீரற்ற நூல்கள் கொண்டுள்ளது.\nLoremIpsum360 ° நீங்கள் பிரஞ்சு மற்றும் பிற மொழிகளில் நெருக்கமாக இருக்கும் நிறுத்தற்குறிகளைச், உச்சரிப்புகள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் சேர்க்க திறனை கொடுக்கிறது. நீங்கள் பல்வேறு எழுத்துருக்கள் முடிவுகளை பார்க்க விரும்பினால் கூட, நீங்கள் போன்ற எழுத்துரு குடும்பம், எழுத்துரு, அளவு, text-align அல்லது வரி-heigh அமைக்க பல அம்சங்கள் இருப்பீர்கள்.\nஒரு Lipsum ஒரு மாதிரி அல்லது ஒரு வலைத்தளத்தில் இறுதி உரை இல்லாத ஒரு மாற்றாக பயன்படுத்தப்படும் உரை ஆகிறது. Lipsum சிறந்த அறியப்பட்ட மாற்று நூல்கள் சுருக்கத்தை இருந்து வருகிறது: \"\" ரூம் சர்வீஸ் \"\". உரை, இது போன்ற உரை மாற்று உரை நிரப்ப, தவறானது, வெள்ளை உரை, போலி உரை அழைக்கப்படுகிறது.\nபோலி உரை பயன்படுத்த அச்சு ஊடகங்கள் மற்றும் கலவையில் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து பொதுவானது. நிறுவனம், சுவாமி Letraset நிபுணத்துவம் வலயம் கொண்டு பலகைகளால் வெளியிடப்பட்ட போது தவறான உள்ளடக்கத்தை 60 ஜனநாயகப்படுத்தப்பட. கணினி யுகத்தில், சொல் செயலாக்க அல்லது இயல்புநிலை டெம்ப்ளேட் இந்த நூல்களை பயன்படுத்தி பக்கம் அமைப்பு, கட்டுமான தளங்களில், அதனால் அதன் இருப்பை பல மென்பொருள்.\nவலயம் தாமதமாக இடைக்காலத்தில் இருந்து நிலையான வருகிறது. ஒரு ஓவியர் ஒரு மாதிரி புத்தகம் உரை கலப்பு துண்டுகள் வேண்டும் மற்றும் அது இன்று நாம் பயன்படுத்த வேண்டும் என்று இந்த உரை உள்ளது. மற்றொரு பதிப்பு இந்த சிசரோ புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி உள்ளது என்று கூறுகிறார்: \"\" இணைந்த Finibus Bonorum மற்றும் Malorum \"\" பிரிவுகள் 1.10.32 / 1.10.33. மறுமலர்ச்சி காலத்தில் மிகவும் பிரபலமான இந்த நூல், நன்னடத்தை கோட்பாடு ஒரு ஆய்வுக்கட்டுரையில்.\nஇது அசல் உரை மட்டும் சில பகுதிகள் பொதுவாக பயன்படுத்தப்படும் Lipsum தோன்றும் என்று, மற்றும் கடிதங்கள் ஒரு தொடர் நீக்கப்பட்ட அல்லது காலப்போக்கில் உரை பல்வேறு புள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இப்போதெல்லாம் ரூம் சர்வீஸ் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஒருவருக்கொருவர் மாறுபடும் உரை பல உள்ளன ஏன் இந்த. அதன் தயாரிப்பு தேதி, பயன்பாடு ரூம் சர்வீஸ் இனி பதிப்புரிமை உட்பட்டது எந்த காப்புரிமை பிரச்சினைகள் தவி��்க்கிறது.\nசில அமைப்புகளை 90 \"மஞ்சள் டிராம்\" அல்லது \"மஞ்சள் சுரங்கப்பாதை\" என்று ஒரு உரை விநியோகிக்கப்பட்டது விவேகமான உள்ளடக்கத்தை ஒரு நவீன தோற்றத்தை கொடுக்க வலயம் பதிலாக. அதை பிரஞ்சு அல்லது ஆங்கிலம் இருந்த போது, ஆனால் பல மக்கள், விரும்பிய விளைவை அடைய இல்லை உரை வாசிக்க பார்த்து வருகிறார்கள். கவனச்சிதறல்கள் ஏற்படுத்தும் திசைகளில் கொண்ட, படிக்க உரையுடன் வேலை மற்றும் இந்த அமைப்பை கவனம் செலுத்த உதவ முடியும்.\nலத்தீன் தோற்றம் மற்றும் முட்டாள்தனத்தை உள்ளடக்கம் ரூம் சர்வீஸ் பயன்படுத்தி கிராஃபிக் வடிவமைப்பு கவனம் செலுத்த முடியும், இதனால் உரை உள்ளடக்கத்தை மூலம் கவனத்தை திசை திருப்பி இருந்து வாசகர் தடுக்கிறது மற்றும். உண்மையில் உரை வலயம் அது இறுதி தயாரிப்பு பொருந்தும் என்று மாதிரி ஒரு சாதாரண குடியிருத்தல் உருவகப்படுத்த மற்றும் எதிர்கால மாற்றாமல் வெளியீடு உறுதி மாறி வார்த்தை நீளம் பயன்படுத்தி ஒரு பொதுவான உரை மாறாக சாதகமாக உள்ளது.\nவலை வடிவமைப்பு தவறான உரை பயன்பாடு ஒரு வரையறை இந்த உரையைப் படித்து இல்லை என்று, அதன் உண்மையான வாசிப்பு சரிபார்த்து இல்லை ஆகிறது. போலி உரை வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் சூத்திரங்கள் newsrooms பின்னர் ஒதுக்கப்பட்ட இடத்தை க்கு மேல், எளிமையான தலைப்புகள் அல்லது தவறானது செய்ய கட்டாயப்படுத்தி விண்வெளி குறைத்து மதிப்பிடும் போக்கே.\nதவறான உரை குறிப்பாக நியாயமானது உரை விஷயத்தில், இல்லை அச்சுக்கலை கரும்சாயல்கள் ஒரு யதார்த்தமான கண்ணோட்டத்தை கொடுக்கிறது. தவறான உரை இடைவெளி இன்னும் தோற்றம் இருண்ட மற்றும் வடிவமைப்பாளர் தனது சோதனைகள் செய்த தவறான உரை குறைவாக வாசிக்கக்கூடிய முன்வைக்க வேண்டும் இது ஒரு உண்மையான உரை, விட சற்று அதிகமாக இருக்கும். அச்சு இறுதி வழங்கல் சிதைக்க முடியும்.\nபல மென்பொருள் கருவிகள் கிடைக்க சீரற்ற நூல்கள் தங்கள் சூழலில் நேரடியாக போலி உள்ளடக்கத்தை உருவாக்க பூர்த்தி செய்கின்றன. இது உங்கள் PC அல்லது மேக், அல்லது நீட்சிகள் / கூடுதல் உங்கள் இருக்கும் மென்பொருள் நிறுவ (சொல் செயலாக்க / உலாவி / இணைய தளம் உருவாக்க / வடிவமைப்பு ...) நிறுவ மென்பொருள் வடிவில் இருக்க முடியும்.\nநீங்கள் செயல்பாடுகளை கண்டுபிடிக்க அல்லது மைக்ரோசாப்ட் வேர்ட், ஓப்பன��� ஆபீஸ், Notepad ++ அல்லது லோட்டஸ் நோட்ஸ் போன்ற உங்கள் உரை எடிட்டிங் மென்பொருள் வலயம் உரை, உருவாக்க கூடுதல் நிறுவ முடியும்; தலைமையுரை அல்லது பக்கங்கள் போன்ற உங்கள் வழங்கல் மென்பொருள்; ஜூம்லா, Drupa, மாம்போ, PH-அணுசக்தி, வேர்ட்பிரஸ் அல்லது அசையும் வகை போன்ற உங்கள் CMS; குரோம் போன்ற உங்கள் வலை உலாவிகளில்; Photoshop போன்ற உங்கள் desgin மென்பொருள்.\nசொல் எண்ணிக்கை மற்றும் பாத்திரம் எதிர் தேர்வை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:42:07Z", "digest": "sha1:3R6DG2523QURCQ5BLFUM5G7XR3MGL2PW", "length": 13118, "nlines": 267, "source_domain": "ezhillang.blog", "title": "சிறுவர்கள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஅமிக்டலா – நினைவுகளின் மணம்\nஇந்த வாசனைப்பொருட்கள் யாவை என்று கண்டடைய முடியுமா அமிக்டலா பற்றியும் சற்று படியுங்கள் நேரம் கிடைக்குமளவில்.\nமணம்வீசும் கிளங்கில் இருந்து வரும் வெண் மலர்\nபாரிசு நகர் மாலையிலும் உள்ள மண் வாசனை\nஆமிக்டலாவில் நினைவுகளின் மணம் உள்ளது என்று மூளை விஞ்ஞானிகள்/நரம்பு தத்துவியாளர்கள் சொல்வது\nezhillang\tஇணையம், குறுக்கொழுத்து, சிறுவர் மொழிகற்றல்\tபின்னூட்டமொன்றை இடுக திசெம்பர் 9, 2019 1 Minute\n🦊 விலங்குகள் – குறுக்கெழுத்து\nவிலங்குகள் – குறுக்கெழுத்து – இந்த கீழ் உள்ள சட்டத்தில் என்ன என்ன விலங்குகளின் பெயர்கள் உள்ளன என்று உங்களால் கண்டறிய முடியுமா உபயம் : தமிழ்பேசு வலை.\nஇதனை இலவசமாக நீங்க அச்சிட்டும், மற்ற ஊடகங்களிலும் பயன்படுத்தலாம்.\nவிடைகளுக்கு மின் அஞ்சல் அனுப்பலாம் – ஆனால் தேவைப்படாது என்றும் தோன்றுகிறது.\nezhillang\t2019, இணையம், சிறுவர் மொழிகற்றல், Cultural\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 23, 2019 1 Minute\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\nசென்ற வாரம் எங்களது வீட்டிற்கு மனைவியின் பக்கத்து சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வருகை. அண்ணன் மகன் சிறுவன் -தாய்ப்பாலுடன் தமிழையும் அறவே அருந்தியவன் போலும்.\nவான்கோழி [Turkey]. படம் உரிமம்: விக்கிப்பீடியா\nசிறுவன் அவனது அம்மாவுடன், விலங்குகளின் பணியாளர்களின் பெயர்களையும் ஒரு விளையாட்டாக தனக்கு தெரிந்த சொல்வளத்தினில் சொல்லிக்கொண்டு முறை மாற்றி மாற்ற�� விளையாடுவது அவன் பழக்கம்.\nஅவனது பெற்றோர் இதனை சிறிது நேரம் அவன் சலிப்பை நீக்கவும், அடம், பிடிவாதங்களில் இருந்து அவன் கவணத்தை திசை திருப்பவும் முயற்சி செய்வார்கள். ‘அடுத்த விலங்கு’ அல்லது ‘அடுத்த பணியாளர்’ போன்ற விளையாட்டுகளில் நாங்களும் பங்கேற்போம்.\nஒரு முறை, இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில், ஆட்டம் 15-20 விலங்குகளின் பெயர்களைத்தாண்டி போனது; அவனது சொல் வளத்தின் எல்லை என்றும் சொல்லாம். சிறுவனிடம், நான் ‘வான்கோழி’ என்று எனது பங்கிற்கு சொன்னேன். அவனும் எற்கனவே ‘நெருப்புக்கோழி’ என்றும் சொல்லியிருந்தான். தற்போது, அவன் ஆட்டம். என்ன சொல்லப்போகிறான்\n“வான்பசு,” என்று புன்சிரிப்புடன் வெற்றியை கைபிடித்தவன் போல சொன்னான். “தம்பி அப்படி ஒரு பசு கிடையாதே”, என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துவது ஒரு காரியமானது.\nஆனால் என்ன ஒரு கவனிப்பு, மொழியியல் கூர்மை. ஆகா – வியந்தேன். அவனுக்கும் பகுதி, விகுதி, இதெல்லாம் தெரிந்திருக்குமோ மொழியியல் வல்லுனர்களின் கணிப்பில், இருக்கலாம். நாலுவயசானாலும் என்ன, தமிழை பிரித்து மேயும் மூளை; தமிழ் தாய் வாழ்த்தும் பாடுவான் கிரிதிக்.\np.s: பிழைத்திருத்தங்களுக்கு நன்றி – திரு. ரவிராஜ் ஸ்புட்னிக்.\nezhillang\t2018, வாழ்க்கை\t1 பின்னூட்டம் நவம்பர் 10, 2018 நவம்பர் 14, 2018 1 Minute\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-a23-pro-8651/", "date_download": "2021-07-28T20:33:35Z", "digest": "sha1:GDIYZUDK7ERMZFUKKEC5KQ2PHASRU2JE", "length": 18382, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐடெல் A23 ப்ரோ விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 27 மே, 2021 |\n2MP முதன்மை கேமரா, 0.3 MP முன்புற கேமரா\n5.0 இன்ச் 480 x 854 பிக்சல்கள், (~ 196 ppi அடர்த்தி)\nக்வாட் கோர், 1.4 GHz, சார்ட்டெக்ஸ் A53\nலித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி\nஐடெல் A23 ப்ரோ விலை\nஐடெல் A23 ப்ரோ விவரங்கள்\nஐடெல் A23 ப்ரோ சாதனம் 5.0 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 480 x 854 பிக்சல்கள், (~ 196 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர், 1.4 GHz, சார்ட்டெ��்ஸ் A53, Unisoc SC9832E பிராசஸர் உடன் உடன் Mali-T820 MP1 ஜிபியு, 1 GB ரேம் 8 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 32 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐடெல் A23 ப்ரோ ஸ்போர்ட் 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் அழகு Mode. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 0.3 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐடெல் A23 ப்ரோ வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட், ஆம், மைக்ரோ யுஎஸ்பி v2.0,, ஜிபிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஐடெல் A23 ப்ரோ சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐடெல் A23 ப்ரோ இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go Edition) ஆக உள்ளது.\nஐடெல் A23 ப்ரோ இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.4,999. ஐடெல் A23 ப்ரோ சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐடெல் A23 ப்ரோ அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், 10 (Go Edition)\nகருவியின் வகை Smart போன்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி மே, 2021\nஇந்திய வெளியீடு தேதி 27 மே, 2021\nதிரை அளவு 5.0 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 480 x 854 பிக்சல்கள், (~ 196 ppi அடர்த்தி)\nசிபியூ க்வாட் கோர், 1.4 GHz, சார்ட்டெக்ஸ் A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 8 GB சேமிப்புதிறன்\nரேம் 1 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 32 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 2 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 0.3 MP கேமரா\nகேமரா அம்சங்கள் அழகு Mode\nஆடியோ ஜாக் 3.5 mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-பாலிமர் 2400 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 320 மணிநேரம் வரை\nடாக்டைம் 10 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0,\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், ஜி சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார்\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக்\nஐடெல் A23 ப்ரோ போட்டியாளர்கள்\nநோக்கியா C1 2nd எடிஷன்\nகார்போன் டைடானியம் S9 பிள\nசமீபத்திய ஐடெல் A23 ப்ரோ செய்தி\nரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..\nItel partnership with Reliance Jio brings A23 Pro 4G smartphone at Rs 3899 in India. Itel நிறுவனம் இந்தியாவில் தனது ஐடெல் ஏ 23 ப்ரோ (Itel A23 Pro) ஸ்மார்ட்போனின் விலையை தற்பொழுது குறைப்பதாக அறிவித்துள்ளது. ஐடெல் நிறுவனத்தின் அறிவிப்புப் படி, நம்ப முடியாத மலிவு விலையில் கிடைக்கும் நாட்டின் முதல் 4 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் இது என்று நிறுவனம் அறிவித்துள்ளது.\nரூ. 2349 விலையில் நம்பி வாங்குற மாதிரி ஒரு சூப்பர் 4ஜி போன்.. itel Magic 2 4G வாங்க நீங்க ரெடியா\nஐடெல் (itel) நிறுவனம் ஐடெல் மேஜிக் 2 4ஜி (itel Magic 2 4G) என்ற புதிய பியூச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ஐடெல் மேஜிக் 2 4ஜி பியுச்சர் போன் சாதனம் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த புதிய\nரூ. 7,499 விலையில் அருமையான ஐடெல் விஷன் 2 ஸ்மார்ட்போன்.. மலிவு விலையில் ஒரு நல்ல சாய்ஸ்..\nபிப்ரவரி 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐடெல் விஷன் 1 இன் அடுத்த நிலை ஸ்மார்ட்போனாக ஐடெல் விஷன் 2 இந்தியாவில் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் இரண்டிலும் அதன் முன்னோடிக்கு மேலான சில மேம்பாடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளி வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் முழு விபர தகவலைப் பார்க்கலாம்.\nஇந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு விலைப்பிரிவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகினறன.\nவெறும் ரூ.299 செலுத்தி புதிய Itel 4ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வாங்கலாம்.. எப்படித் தெரியுமா\nசாதாரண மொபைல் போன் அல்லது பியூச்சர் போன் சாதனத்திலிருந்து மேம்படுத்த விரும்பும் இந்தியர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் அதன் முதன்மை 4 ஜி ஸ்மார்ட்போன்களைப் வழங்க ஐடெல் (Itel) நிறுவனம் பஜாஜ் பின்சர்வ் உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதன் மூலம் வெறும் ரூ.299 என்ற குறைந்த செயலாக்கச் செலவில் புதிய Itel 4ஜி ஸ்மார்ட்போன்களை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-28T19:52:41Z", "digest": "sha1:DUSRKBNLOSC2XXFYJDVB6PVDYHQ4VJN6", "length": 10000, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "பெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட��டவர்கள் எந்த வகையான குணம் உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். - VkTech", "raw_content": "\nபெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எந்த வகையான குணம் உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nபெண்கள் உறங்கும் நிலையை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எந்த வகையான குணம் உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nவணக்கம் நண்பர்களே தமிழில் எவ்வளவோ வலைதளங்கள் உள்ளது ஒரு நாளைக்கு பல பதிவுகளை அவர்கள் பதி விடுகின்றனர் அதில் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படலாம் சில பதிவுகள் உங்களுக்கு தேவைப்படாமல் இருக்கலாம் ஆயிரம் தளங்கள் இருந்தாலும் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து ஒரு நாளைக்கு எங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த சில பதிவுகளை கொடுப்பதுதான் எங்களுடைய நோக்கம் நம்முடைய தளத்தில் போடப்படுகின்ற பதிவுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் தாராளமாக நீங்கள் கீழே உள்ள கட்டத்தில் தெரிவிக்கலாம் நாங்கள் போடுகின்ற சரியில்லை என்றாலோ அல்லது வேறு எது சம்பந்தமாக உங்களுக்கு வேண்டும் மருத்துவம் சமையல் செய்தி சினிமா இவற்றில் எதைப் பற்றி அதிகமாக நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதையும் கீழே உள்ள கட்டத்தில் தெரிவியுங்கள் அது குறித்து அதிகமான தகவல்களை உங்களுக்கு கொடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம் எங்களுடைய வளர்ச்சி உங்களுடைய வருகை எக்காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விட வேண்டாம் இதில் போடப்படுகின்ற பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் முகநூல் பக்கத்தில் அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள் எடுத்துக்கூறுங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை எங்களுடைய பக்கத்திற்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இந்த சேவையை செய்கிறோம் தொடர்ச்சியாக உங்களுடைய ஆதரவை தாருங்கள் நன்றி வணக்கம்\nPrevious இக்கட்டான சூழ்நிலையில் இறந்துபோன நடிகர் வடிவேலுவின் அப்பா குழந்தையை போல கதறிய வைகைபுயல் சோகத்தை நீங்களே பாருங்கள்.\nNext குளிக்கும் முன் முப்பது நிமிடம் இதை சேர்த்து தடவி பாருங்கள் உங்கள் முடி கால் வரை வளரும்.\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/23/health-benefits/", "date_download": "2021-07-28T20:20:21Z", "digest": "sha1:FWKOFPL52YHFJWVYF5GBL6UQZP72VSJG", "length": 19267, "nlines": 130, "source_domain": "www.newstig.net", "title": "பொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதம் என்னன்னு தெரியுமா? - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் கள���். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடரா���ன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nபொட்டுக்கடலையுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதம் என்னன்னு தெரியுமா\nசில உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அவற்றில் உள்ள சத்துக்கள் உடலால் விரைவில் உறிஞ்சப்பட்டு, ஒரு நல்ல மாற்றத்தை உடலில் வேகமாக காண முடியும்.\nஅந்த வகையில் தற்போது நோயெதிர்ப்பு சக்தி முக்கியமான ஒன்றாக இருப்பதால், அவற்றை அதிகரித்து, பல வகையான நாள்பட்ட நோய்கள் பெருகுவதைத் தடுக்கும் ஒரு அற்புதமான உணவுக் கலவை தான் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை.\nபெரும்பாலான இந்திய சமையலறையில் கட்டாயம் இருக்கும் பொதுவான பொருள் தான் பொட்டுக்கடலை. சட்னி செய்ய பயன்படுத்தப்படும் பொட்டுக்கடலை, சிலருக்கு அது ஒரு ஸ்நாக்ஸ் என்பது தெரியுமா ஆம், சும்மா இருக்கும் போது பொட்டுக்கடலையை சாப்பிடுவோர் ஏராளம். பழங்காலத்தில் கூட பொட்டுக்கடலை நம் முன்னோர்களால் அதிகம் சாப்பிடப்பட்ட உணவுப் பொருட்களுள் ஒன்று எனலாம்.\nபொட்டுக்கடலையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் பி6, வைட்டமின் சி, ஃபோலேட், நியாசின், தியாமின், ரிபோஃப்ளேவின், மாங்கனீசு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளன.\nதற்போது ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்தவுடன், பலரது வீடுகளில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, ஜிங்க் மற்றும் செலினியம் அதிகம் இருப்பதோடு, சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளது.\nஇத்தகைய வெல்லத்தை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடலினுள் பல அற்ப��தங்கள் நிகழும்.\nபொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nவெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இரண்டிலுமே ஜிங்க் அதிகம் உள்ளது இது நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும்.\nசுவாசம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க தினமும் சிறிது வெல்லத்தை பொட்டுக்கடலையுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nஇதனால் நுரையீரல் சுத்தமாகி, சுவாச பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nபொட்டாசியம் நிறைந்த உணவுகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க உதவும்.\nஇந்த உணவுக் கலவையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதய பிரச்சனைகள் வராமல் இருக்க பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை தினமும் சிறிது சாப்பிடுவது நல்லது.\nஅதோடு இந்த உணவுக் கலவை சொத்தைப் பற்களைத் தடுப்பதில் நல்லது மற்றும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும்.\nவெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது மற்றும் பொட்டுக்கடலையில் புரோட்டீன் உள்ளது.\nஇவை இரண்டுமே பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள்.\nமாதவிடாய் பிரச்சனைகளை சந்திக்கும் பெண்கள் தினமும் பொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை சாப்பிட்டால், அப்பிரச்சனை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nபொட்டுக்கடலை மற்றும் வெல்லத்தை காலையில் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.\nPrevious articleகற்றாழையுடன் இந்த பொருளை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் நடக்கும் அற்புதம்…இனி தெரிஞ்சிக்கோங்க\nNext articleமுருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத உண்மை\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடிங்க…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அவை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலி��ா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_202.html", "date_download": "2021-07-28T19:24:12Z", "digest": "sha1:6GPPASOKIC3J66UZACOK3AKBFEN63MQ6", "length": 3397, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "தென்னை மரம் வெட்டுவது தடை! அதிவிசேட வர்த்தமானி வெளியாகின!", "raw_content": "\nதென்னை மரம் வெட்டுவது தடை\nமரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளார்.\nஅமைச்சரால் வழங்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2232/33 இல் தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலில் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த வர்த்தமானியின் அடிப்படையில் தென்னை மரங்களை, எதிர்காலத்தில் வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் ஆகியோரின் ஒப்புதல் தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deiveegaula.com/category/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:49:13Z", "digest": "sha1:IKUAVUHDMK5OHOLPT6YOK4WCROF2B4FK", "length": 4092, "nlines": 62, "source_domain": "deiveegaula.com", "title": "மந்திரம் – தெய்வீக உலா", "raw_content": "\nPrivacy Policy (தனியுரிமைக் கொள்கை)\nமந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள்\nமந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது அவை:(1)ரிஷி(2)சந்தஸ்(3)தேவதை(4)பீஜம்(5)சக்தி(6)கீலகம்(7)அங்க நியாசம் (1)ரிஷி மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை,…\nஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். {த���ிழ் விளக்கத்துடன்}\n🔯 அனைவரும் பொருள் உணர்ந்து படிக்கவே பொருளுடன் வெளியிட்டு உள்ளோம். (108 அஷ்டோத்திரம்) 1. ஓம் ஸ்கந்தாய நம: – {மேகத்திலிருந்து மின்னல்…\nபிரபஞ்சத்தின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம்\nகாயத்ரி மந்திரத்தில் பல முக்கியத்துவங்கள் அடங்கியுள்ளது. சரியான முறையில் உச்சரிக்கும் போது காயத்ரி மந்திரத்தின் சக்தியை உங்களாலேயே உணர முடியும்.\nஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள்\nஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது\nஇதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று\nசொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே,\nவிநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம்\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nஆன்மீக தகவல் கோவில் வரலாற்று களஞ்சியம் தமிழ் இதிகாச களஞ்சியம் மந்திரம்\nகோவில் வரலாற்று களஞ்சியம் 1\nதமிழ் இதிகாச களஞ்சியம் 2\nCopyright © தெய்வீக உலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.lymart.com/lab-trinocular-stereo-microscope-product/", "date_download": "2021-07-28T20:42:41Z", "digest": "sha1:RNYE3DIXTBMRO74YBKNA7IYBJKYJMLPT", "length": 16785, "nlines": 285, "source_domain": "ta.lymart.com", "title": "சீனா லேப் முக்கோண ஸ்டீரியோ நுண்ணோக்கி உற்பத்தியாளர் மற்றும் விலைப்பட்டியல் | நிறுவனத்தை இணைத்தல்", "raw_content": "\nஅதிர்வு, அலை, வெப்பவியல் கருவிகள்\nநிலையான மற்றும் தற்போதைய கருவிகள்\nமின்காந்த மற்றும் மின்னணு கருவிகள்\nஆப்டிகல் மற்றும் அணு இயற்பியல் கருவிகள்\nஆய்வக முக்கோண ஸ்டீரியோ நுண்ணோக்கி\nஅதிர்வு, அலை, வெப்பவியல் கருவிகள்\nநிலையான மற்றும் தற்போதைய கருவிகள்\nமின்காந்த மற்றும் மின்னணு கருவிகள்\nஆப்டிகல் மற்றும் அணு இயற்பியல் கருவிகள்\n6 வி ஒழுங்குபடுத்தப்பட்ட டிசி ஒற்றை வெளியீடு ...\nசரிசெய்யக்கூடிய ஏசி டிசி ஒழுங்குபடுத்தப்பட்டது ...\n300ua dc உணர்திறன் அனலாக் ஜி ...\nகல்வி மீட்டர் அனலாக் டி.சி வி ...\nஇயற்பியல் ஆய்வக உபகரணங்கள் விம்ஷ் ...\nஆய்வக முக்கோண ஸ்டீரியோ நுண்ணோக்கி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nஆய்வக முக்கோண ஸ்டீரியோ நுண்ணோக்கி\nஆய்வக முக்கோண ஸ்டீரியோ நுண்ணோக்கி\nகீல் மூன்று தலைகள்: 30 ° சாய்ந்த\nஇடைக்கணிப்பு தூரம்: 55-75 மி.மீ.\nகண் பார்வை: பரந்த கோணம் WF10X பிளாட் புலம் P16X\nவண்ணமயமான குறிக்கோள்: 4 எக்ஸ் 10 எக்ஸ் 40 எக்ஸ் (எஸ்) 100 எக்ஸ் (எஸ்)\nஇரட்டை அடுக்கு இயந்திர நிலை: 140 மிமீ × 160 மிமீ\nகோஆக்சியல் கரடுமுரடான மற்றும் சிறந்த சரிசெய்தல் உள் நான்கு-துளை மாற்றி\nமாற்றக்கூடிய உதரவிதானம், வடிகட்டி கொண்ட அபே மின்தேக்கி\nஒளி: ஆலசன் விளக்கு, 6V / 20W ஒளியை சரிசெய்யலாம்.\nகே.எல்: நீங்கள் என்ன சான்றிதழ்களைப் பெற்றுள்ளீர்கள்\nஅல்: எங்களுக்கு IS014001: 2004 கிடைத்தது. ISO9001: 2008, OHSAS18001: 2007 மற்றும் CE சான்றிதழ்கள்.\nQ2: கட்டணச் சொல் என்ன\nA2: நாங்கள் டி / டி, 30% டெபாசிட் மற்றும் 70% நிலுவைத் தொகையை கப்பலுக்கு முன் ஏற்றுக்கொள்கிறோம், மற்றும் வெஸ்டர்ன் யூனியன்.\nQ3: நீங்கள் ஒரு தொழிற்சாலை அல்லது வர்த்தக நிறுவனமா\nA3: நாங்கள் 30 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஒரு தொழில் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு நிறுவனமாகும்.\nQ4: உங்கள் தொழிற்சாலை என்ன தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது\nA4: உலகளாவிய கருவிகள், மின்காந்தவியல், 280 வெவ்வேறு கற்பித்தல் கருவிகளை உருவாக்குகிறோம்\nஇயக்கவியல், உயிரியல் மற்றும் முதலியன.\nQ5: நீங்கள் OEM சேவைகளை வழங்குகிறீர்களா\nA5: ஆம். நாங்கள் செய்கிறோம்.\nQ6: வாடிக்கையாளர்களுக்கான கல்வி உபகரணங்களை நீங்கள் வாங்குகிறீர்களா இது வாங்கும் செலவை உயர்த்துமா\nA6: ஆம், நாங்கள் கொள்முதல் செய்கிறோம்.\nஎங்கள் நிறுவனம் 50 க்கும் மேற்பட்ட உயர்தர கற்பித்தல் கருவி உற்பத்தியாளர்களுடன் ஒத்துழைக்கிறது\nசீனாவில் மற்றும் ஒரு கூட்டு சந்தைப்படுத்தல் வலையமைப்பை அமைத்துள்ளது. தயாரிப்பு வரிசையில் கிட்டத்தட்ட அனைத்தும் உள்ளன\nகற்பித்தல் கருவிகள், மற்றும் நாங்கள் விலையில் மிகவும் போட்டி\nQ7: நீங்கள் எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள்\nA7: நாங்கள் சுவிட்சர்லாந்து, இந்தியா, மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, வட ஆப்பிரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.\nமுந்தைய: சிறந்த பரிசு மற்றும் பொம்மை மாணவர் ஏபிஎஸ் மினி அபாகஸ் விற்பனை\nஅடுத்தது: இயற்பியல் ஆய்வக உபகரணங்கள் விம்ஷர்ஸ்ட் இயந்திரம் விற்பனைக்கு\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமனித ஆண் இடுப்பு பிரிவு (1 பகுதி) மாதிரி\nசிறுநீரக மாதிரி (2 பாகங்கள்) / உடற்கூறியல் சிறுநீரக மாதிரி\n5pcs லும்பாவுடன் வாழ்க்கை அளவு இடுப்பு உடற்கூறியல் மாதிரி ...\n10 மடங்கு மடிப்பு வகை மெட்டல் ஃபிரேம் ஹோல்டர் மாக்னிஃப் ...\nபெரிதாக்கப்பட்ட உள் நடுத்தர காது பிரித்தல் மாதிரி ...\nபெண் சிறுநீர் அமைப்பு மாதிரி\nநிறுவன குழு நிறுவன கிளை\nலியானிங் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\nவென்ஜோ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலம் எலக்ட்ரோ மெக்கானிக்கல் கற்பித்தல் கருவி தொழிற்சாலை\nலியானிங் கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், லிமிடெட்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/category/latest-tamil-news", "date_download": "2021-07-28T20:21:40Z", "digest": "sha1:FDSFBR6QWT6HFVZJUJXA2MD575RN6UVT", "length": 5863, "nlines": 83, "source_domain": "live15daily.com", "title": "Tamil News Archives - Live15 Daily", "raw_content": "\n முதன் முதலாக தன் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய தாலாட்டு சீரியல் நடிகை குவியும் வாழ்த்துகள்\nஅதென்னவோ முன்னாடியெல்லாம், நடிகர் நடிகைகள் யாரையாவது கRead More…\nநடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்திருக்கீங்களா இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்\nதமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகை என்றால் கண்டிப்பRead More…\nஇணையத்தை கலக்கும் ஐஸ்வர்யராயின் மகளின் தற்போதைய புகைப்படம் இவ்ளோ வளர்ந்துட்டாங்களா\nஇந்தியாவின் உலக அழகி என்ற பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்�Read More…\nமுதன் முறையாக வெளியான நடிகர் விக்ரமின் மகள் புகைப்படம் வாவ்… எவ்வளவு கியூட் இணையத்தை கலக்கும் குடும்ப புகைப்படம்\nநடிகர் விக்ரம் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1990 �Read More…\nபிரபல நடிகர் ஆனந்த் ராஜ்-ன் பிள்ளைகளை பார்த்திருக்கிறீர்களா அடுத்த ஹீரோ ஹீரோயின் ரெடி… முதன் முறையாக வெளிவந்த குடும்ப புகைப்படம் வைரல்\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி ,கமல், விஜயகாந்த் எRead More…\nயோகிப் படத்தில் நடித்த நடிகையின் கணவர் யார் தெரியுமா இதுவரை பலரும் காணாத குடும்ப புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகை�Read More…\nகுக் வித் கோமாளி புகழின் முற்றிலும் மாறுபட்ட அவதாரம்… டரெண்டிங்கில் கலக்கும் வீடியோ உள்ளே\nவிஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்குRead More…\nதன் கணவனின் இழப்புக்கு பின் மீண்டும் சினிமாவுக்கு வந்த பிரபல நடிகை ஒன்பது மாத குழந்தையுடன், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் வைரல்\nகாதல் சொல்ல வந்தேன் படம் மூல மாக தமிழில் நாயகியாக அறிமு�Read More���\nநம்ம ஜோடி நம்பர் 1 டைட்டில் வின்னரை நியாபகம் உள்ளதா இவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா இவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா\nசன் தொ லைக் காட் சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஒளி பர ப்பான அ ண�Read More…\nசீரியல் ஆரம்பிப்பதற்கு முன்னே, சிக் கலில் மாட்டிய விஜய் டிவி புரோமோ விசய ம் ஐ பிஎஸ் ஆ பிஸர் வரைக்கும் போயிருச்சா விசய ம் ஐ பிஎஸ் ஆ பிஸர் வரைக்கும் போயிருச்சா\nசேனல்கள் அனைத்தும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள�Read More…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/01/14/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A/", "date_download": "2021-07-28T19:11:52Z", "digest": "sha1:MLNOTM32BQ6LZQLNMGIL4GC3DF3IAJQC", "length": 11956, "nlines": 150, "source_domain": "mininewshub.com", "title": "டாப்சியை கோபப்படுத்திய செல்போன் நிறுவனம் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nடாப்சியை கோபப்படுத்திய செல்போன் நிறுவனம்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nபொலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியை பிரபல செல்போன் நிறுவனம் கோபப்படுத்தி இருக்கிறது.\nஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்சி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர். இந்தி சினிமாவுக்கு சென்றார்.\nஅங்கு முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். டாப்சி சரியாக சிக்னல்கள் கிடைப்பதில்லை என்றும் அதிக விலை வைத்து ஏமாற்றுவதாகவும் முன்னணி செல்போன் நிறுவனத்தை கடுமையாக டுவிட்டரில் சாடியுள்ளார்.\nஅவர் அந்த நிறுவனத்தை குறிப்பிட்டு அவர்கள் தங்கள் சேவையை நிறுத்திவிட்டுக் கிளம்பும் நேரம் வந்துவிட்டது அல்லது அவர்கள் அதிக விலை வைப்பதை நிறுத்தவேண்டும்.\nசிக்னல்கள் எங்கும் கிடைக்காத நிலையை மாற்ற வேண்டும். நாம் இப்போது போன்களை அதிக அளவு சார்ந்து இருப்பதால் எப்படியெல்லாம் வாடிக்கையாளராகிய நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.” என்று டுவிட்டரில் பதிவிட்டார்.\nஇது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் விரைவில் தங்கள் குழு தொடர்புகொண்டு பிரச்சனையை தீர்க்கும் என்றும் அந்த நிறுவனம் பதிலளித்தது.\nஇந்த டுவிட்டுக்கு கீழே மக்கள் பலரும் தாங்களும் இதைப் போன்று பாதிக்கப்பட்டதாக தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். பலர் மற்ற நிறுவனங்களையும் டேக் செய்து பிரச்சினைகளை பதிவிட்டு வருகின்றனர்.\nPrevious articleஅமெரிக்க பனிப்பொழிவில் சிக்கி 5 பேர் பலி\nNext articleஇரு இளம்பெண்கள் திருமணம் ; பிரிக்க முயன்றால் தற்கொலை செய்வோம் என எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/07/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-07-28T19:39:44Z", "digest": "sha1:Z3UC3MGEB6J3W6NI2VWJOAID6UY7VZNY", "length": 11907, "nlines": 128, "source_domain": "mininewshub.com", "title": "முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nமுழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nமுழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டதன் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 86 வீதமானவர்களுக்கு “டெல்டா” வகை வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nதடுப்பூசிக்கு பின்னரான விளைவுகள் தொடர்பில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் தேசிய அளவில் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவநதுள்ளது.\nஇருப்பினும், இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 9.8 வீதமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுவதாக குறித்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் ஏற்றிக் கொண்டவர்களில் புதிய வைரஸ் தொற்று காரணமாக 0.4 வீதமானவர்கள் மட்டுமே உயிரிழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக தெரிய வந்துள்ளது.\nஇதன்படி, தடுப்பூசி ஏற்றிக் கொள்வது நோயின் தீவிரம், மருத்துவமனையில் சிகிச்சைக்கான அவசியம் மற்றும் இறப்பு ஆகியவற்றை குறைப்பதாக ஆய்வில் தெளிவாக அறியப்பட்டுள்ளது.\nஎனவே, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதுடன், பொது மக்கள் தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleதனது 14 மற்றும் 12 வயதான மகள்களை கர்ப்பமாக்கிய தந்தை – இலங்கையில் கொடூரம்\nNext article”இந்திய பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கை நாங்கள் கொல்லவில்லை” – தலிபான்கள் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T20:29:46Z", "digest": "sha1:EWAS2LWKVOWOFXKAGXOVV27XI6VATLFL", "length": 62248, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலப்பதிகாரம் தோன்றிய காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.\nகருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.\nபிறபயன்பாட்டுக்கு, சிலப்பதிகாரம் என்பதைப் பாருங்கள்.\nசிலப்பதிகாரக் காலம் என்ற இக்கட்டுரையில் நூல் இயற்றிய காலம் குறித்த இரு வேறு கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.இரண்டை தவிர தற்கால மாற்றுக்கருத்தும் உள்ளன.\n1.1 சிலப்பதிகாரம் குறித்த கர்ண பரம்பரைக் கதைகள்\n1.2 உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள்கள்\n3 மணிமேகலையில் கோவலன் கதை\n4 சிலப்பதிகாரக் காலம் கி.பி. 2- ஆம் நூற்றாண்டு என்ற கருத்து\n4.1 சேரன் செங்குட்டுவன் காலம்\n5 சிலப்பதிகாரக் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு (வானியல் கணிப்பு)\n6 சிலப்பதிகாரம் சங்க நூல் அன்று என்ற கருத்து\nதமிழ் நாட்டு மூவேந்தர் வரலாறு அறிய மிகவும் உதவும் காப்பியம் சிலப்பதிகாரம். மேலும் அக்கால நாகரிக நிலை பற்றி அறிய உதவும் காப்பியம் ஆகும். இக்காப்பியத்தைக் குறித்த ஆய்வுகள் சுமார் 1890 -ல் தான் முதன் முதலில் எழுந்தது எனக் கொள்ளலாம். இசை, வரலாற்றுப் பொருள்கள் பற்றி இக்காவியம் தமிழ் மக்களிடையே பரவி வந்ததேயன்றி தமிழ் மக்களிடையே இக்காப்பியத்தின் கலைச் சிறப்பு, கவிதைநடை, பிற இலக்கியச் சுவைகள் அறியப்படாமலே இருந்தன. உ. வே சாமிநாதய்யர் சிலப்பதிகாரம் குறித்த ஏடுகளைத் தேடி ஒரு வித்துவானிடத்தில் சென்ற போது சிலப்பதிகாரம் என்ற சுவடியைப் பற்றிக் கேட்டார் ஆனால் அவர் சிலப்பதிகாரம் என்றால் அதற்கு பொருளே இல்லை 'சிறப்பதிகாரம் என்ற பெயருள்ளதாய் இருத்தல் வேண்டும் என்றாராம். இதன் மூலம் படித்தவர்கள் கூட சிலப்பதிகாரம் பற்றி பலரும் அறியாத நிலை இருந்து வந்துள்ளது.\nசிலப்பதிகாரம் குறித்த கர்ண பரம்பரைக் கதைகள்[தொகு]\nஇக்காப்பியத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லையாயினும் இதன் கதை பல நூற்றாண்டு��ளாக தமிழ் மக்களிடையே அறிந்துகொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இலங்கை தீவிலும், கொச்சி முதலிய பிரதேசங்களிலும் இக்கண்ணகி கதை பலவாறாகத் திரிந்து வழங்கி வந்தது. சாதாரணக் கல்வி உடைய பலரும் அம்மானை வடிவத்தில் அமைந்த இக்கதையை மனனம் செய்து இரவில் பலரும் கேட்கும்படி சொல்லி வந்துள்ளனர். வில்லுப்பாட்டாகவும் இக்கதை வழங்கி வந்துள்ளது. மேலும் கோவா நகரத்தில் மேரி ஃப்ரெரீ(MARY FRERE) என்பவர் ' தக்காணத்து பண்டை நாட்கள்' (Old Deccan Days) என்ற ஆங்கிலக் கதைத் தொகுதியொன்றினை 1868 -ல் வெளியிட்டுள்ளார். இதில் 'சந்திரா பழி வாங்கியது' என்ற தலைப்பில் கோவலன் கதை காட்சியளிக்கிறது. ஏடுகளில் காணும் அம்மானையைப் புகழேந்திப் புலவர் இயற்றியது என்பாரும் உளர். மேலும் திருவிதாங்கூர் பகுதியில் கிடைத்த கோவலன் சரித்திரம் என்ற பிரதியில் அரங்கேற்றுக் காதை முதலிய தலைப்புகளோடு சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடன் காணப்படுகிறது. இதன் கதாநாயகி கண்ணகி காளியின் அம்சம் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கொடுங்கோளூர் பகவதி அம்மன் 'ஒற்றை முலைச்சி' என்ற பெயருடன் விளங்குகிறாள்.மேலும் தாசியின் தொழில் பற்றி கண்ணகிக்கு முற்றிலும் மாறுபட்ட இயல்புடன் மாதவி படைக்கப்பட்டுள்ளாள்.\n1650 க்கு முன்புவரை கற்றோர்க்கு மாத்திரம் தெரிந்ததாக இந்நூலானது விளங்கியது. 14 ஆம் நூற்றாண்டில் நச்சினார்க்கினியர் இந்நூலைத் தமது தொல்காப்பிய உரையில் பல இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் 14 ஆம் நூற்றாண்டினரான பரிமேலழகரும்,மயிலைநாதரும் இக்காப்பியப் பகுதிகளை பல இடங்களில் ஆண்டுள்ளனர். மேலும் அதே நூற்றாண்டில் வாழ்ந்த பேராசியரும் தனது களவியலுரை யில் இந்நூலை ஆண்டிருக்கிறார். இக்காலத்திலே தான் ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வழக்கு தோன்றி விட்டது என்பதனை நன்னூலால் அறியலாம். 11- ஆம் நூற்றாண்டில் இக்காப்பியம் அறிஞர்களுக்குள்ளே பெருவழக்காய் இருந்தது என்பதனை யாப்பருங்கல விருத்தியுரையாலும் தொல்காப்பிய உரையாலும் அறியலாம். இதற்கு முன்பாக 10- ஆம் நூற்றாண்டளவில் எழுந்த களவியலுரையிலும் இந்நூலை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.\nநச்சினார்க்கினியார் தமது தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் (237) தொன்மை என்பதை 'உரைவிராஅயப் பழமையாகிய கதைப் ப��ருளாகச் சொல்லப்படுவது' என விளக்கி உதாரணங்களாக பெருந்தேவனார் பாரதம், தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் என்ற மூன்றனையும் தருகிறார். எனவே பழமையாகிய கதையை உட்கொண்டே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது என விளங்குகிறது.\nமேலும் நற்றிணைப் பாடல் (216) ஒன்று திருமாவுண்ணி என்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான் போலாகிவிட்ட காதலனைப் பற்றிக் கவலை கொண்டு வருந்தினாள் எனவும், பின் தனது ஒருமுலையைத் திருகியெறிந்து வேங்கைமரத்தின் கீழ் நின்றாளெனவும் குறிக்கிறது. நற்றிணையிலும் [1]சிலப்பதிகாரத்திலும் [2]உள்ள இந்தச் செய்திகள் கண்ணகி வரலாறு சங்ககாலத்துக்கு முன் நிகழ்ந்த ஒன்று எனபதை மெய்ப்பிக்கின்றன.\nயாப்பருங்கல விருத்தியில் (பக் 351) ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகிறது. இது பத்தினிச் செய்யுள் என உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே சிலப்பதிகாரம் தோன்றியதற்கு முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்து தமிழகம் முழுதும் பரவியது என அறியலாம்.\nமேற்கண்ட கூற்றுகளால் இளங்கோவடிகள் தன் காலத்தில் நிகழ்ந்த உண்மைச் செய்திக்ளை அவர் காவியமாக அமைக்கவில்லை என்பது வெளிப்படை. சேரன் செங்குட்டுவனுக்கு இளங்கோ என்றொரு தம்பி இருந்ததாகப் புலப்படவில்லை. சேரர்தம் வரலாறு கூறும் பதிற்றுப்பத்து நூலில் உள்ள ஐந்தாம் பத்து சேரன் செங்குட்டுவனைப் பற்றியது. இவனுக்குத் தம்பி ஒருவன் உண்டென்ற வரலாறு அந்நூலில் இல்லை. மணிமேகலையிலும் இது காணப்படவில்லை. எனவே இளங்கோவடிகள் சேரர் பரம்பரையில் மிகவும் பிற்காலத்தே தோன்றியவராக இருக்கலாம்.\nதொகை நூல்கள் ஒன்றிலேனும் இவரது செய்யுள் காணப்படாமையாலும் இவர் கடைச் சங்கத்துப் புலவர் அல்லர் என்பது தெளிவு. இவரோடு சமகாலத்தவரான மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பவர், கடைச் சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனாரின் வேறானவர். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் சீத்தலைச் சாத்தன் என்ற பெயர்வழக்கு காணப்படாமை இம்முடிவினை வலியுறுத்தும். அரும்பத உரைக்காரரும், அடியார்க்கு நல்லாரும் சிலப்பதிகாரத்தைக் கேட்டவர் சீத்தலைச் சாத்தன் எனக் கூறவில்லை. பேராசிரியர் உரையில் தான் இருவரும் ஒன்றெனக் கூறப்பட்டுள்ளது.(தொல்-செய்-240 உரை)இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/09/01/vivo-s-series-debuts-in-sri-lanka-with-s1/", "date_download": "2021-07-28T21:11:34Z", "digest": "sha1:7JWN54BBHC5GNQQCMUAVOBN3ZVBJIMRQ", "length": 12412, "nlines": 153, "source_domain": "mininewshub.com", "title": "vivo S Series Debuts in Sri Lanka with S1 | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://sumiscorner.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2021-07-28T20:25:23Z", "digest": "sha1:Q7S4AJ2SW6XKDO5YOLDEIRGF35DVM52G", "length": 48507, "nlines": 364, "source_domain": "sumiscorner.blogspot.com", "title": "சுமியின் கிறுக்கல்கள்: சாயி நாதா ..", "raw_content": "\nஎண்ணங்களின் வடிவம் , அழகான எழுத்துருவம���.\nகுருர் பிரம்மா குரூர் விஷ்ணு குரூர் தேவோ மஹேஷ்வர :\nகுரு சாக்‌ஷாத் பரப்ரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ||\nநமது மனித வாழ்வில் , மதங்களும் சமயங்களும் மனித வாழ்வை நன்னெறிப்படுத்தவும் , மேன்மேலும்\nசிறப்பான வழியில் சீர் தூக்கிய இறை சிந்தனைகளுடன் , தர்மத்தின் வழியில் , குருவின் அருளாசியுடன் மனித வாழ்வை முடித்திட , மானுடப்பிறப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ,அனாதி கால பாவங்களும் , புண்ணியங்களும் சரிசமமாகிட , முடிவில்லா ஆனந்தமாக பிறவியற்ற பேறு நிலை எய்தப்படுவதாக நம் சனாதன தர்மத்தில் புராணங்களும், இறைவனின் அவதார மகிமைகளின்மூலமும் , பாரதப்புண்ணிய பூமியை தம் அவதாரங்களில் இன்னும் இன்னும் அழகாக்கிய மகான்களின் அறிவுரைகளாலும் அறிகிறோம்.\nமாதா- பிதா- குரு-தெய்வம் தமிழ் மொழி அமுதத்தில் சொல்லித்தரப்பட்ட இனிய வாக்கியம் , இதில் மாதா பிதாவும் இணைந்து குருவைக்காட்டிட , அந்த குருவின் மூலமே , பரம்பொருளாகிய இறைவனை அடையலாம் என்பது தெள்ளத்தெளிவாக உணர வைக்கப்படுகிறது.\nஆச்சாரியர்கள் எனும் நமக்கு குருவாக அவதரித்தவர்கள் நம் பாவங்களிருந்து , விடுவித்து , இறை நாமத்தின் மூலம் , நம்மிடையே பக்தியை விதைத்து , பலனாக மோட்சக்கனியை நமக்கு ஊட்டிட வந்தனர்.\nஅப்படியே, மகாராட்டிரா மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த ஷீரடி என்ற புண்ணிய பூமியில் அனைவருக்கும் ஏழைப்பங்காளானாகக் காட்சித்தந்து அருளியவர் , இறைனுபவத்தை அனைவருக்கும் அள்ளி வழங்கிடும் சாய் மகான் , பாபா என அனைவராலும் எவ்விடத்திலிருந்து அழைத்தாலும் அருளிக்காக்கிறேன் எனும் சாயி பாபா.\nநமது இந்து சம்பிரதாயங்களில் மற்றவர்கள் துயர்க்கண்டு பொறுக்காமல் இயன்ற அளவில் உதவுதலும் , பக்தர்களுக்கும் அடியவர்களாகி தொண்டு புரிதலும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.\nஅடியார்க்கு அடியார் , எளிமைக்கும் இறங்கிடும் இறைவனால் ஏற்கப்படுகிறார்.\nபாபா என்பவர் யார் .. ஏன் இத்தனை மக்கள் கொண்டாடுகிறார்\nபுரியாத மொழியில் அவர் மேல் பாடல்களா \nஇப்படி சிறுப்பிள்ளைத்தனமான பல கேள்விகள் எழுந்ததும் இறைவனின் ஆணையாகவே , அந்த அனுபவங்களும் நிகழ்ந்தன எங்கள் வாழ்விலும்.\n2006 ம் ஆண்டு, முதன்முதலாக, வெள்ளை உள்ளத்துடன், உருவத்துடன், என்னைப்பற்றி நானே சொல்கிறேனே என்றப்படியே சாயிபாபா உள் நுழைந்தார் எங்களுக்குள்.\nபிறந்தக்குழந்தை,தீவிர சிகிச்சைப்பிரிவில் , பிழைக்குமா இல்லையா என்றறியாத நிலையில், இன்றும் என்றும் திருமால் ஒருவனே பர தெய்வம் என்றுரைக்கும் , தீவிர வைணவனது கைகளுக்குள் சாய் சரித்ரா ஆங்கில வடிவப்புத்தகமும் , சிரித்தவாறே கால் மேல் கால் போட்டமர்ந்த வெள்ளை பாபாவும் வந்தமர்ந்தார் , மராட்டியப்பெண் அலுவலகத்தோழி ஹர்ஷலா என்பவள் மூலம்.\nஒரு இரவு , பிரயாணத்தில் அத்தனைப்பக்கங்களும் துக்கம் படிந்த மனம் அழுந்திட படித்து முடித்து , கையில் சூட்கேஸில் பாபா உருவ சிலையுடன், சிகிச்சைப்பெற்று வந்த சிசுவைக்கண்டதும் ஏனோ தனித்தெம்பு அவர் மனதில் ஊறியது .\nஎப்படி , ஏனென்று உணர இயலாத சோகச்சுமை .. குழந்தைக்கு பூரண சுகமடைந்து , தொட்டிலிட்டு பேர் வைக்கும் தருணம் , சாய் வைதேகி என்று பெயரும் வைத்திடு . இது என் பிரார்த்தனை \nவிரைவில் நாம் சீரடி செல்ல இருக்கிறோம் என்ற கணவரது சொல் கேட்டு முதன் முறையாக வியந்து அப்படியே ஏற்றுக்கொண்டாள் அவள்.ஆம் ...நான்\nஅந்த ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை , 1 மாத தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளிவந்து இன்மொழி பேசி , நான் சாய் வைதேகி என்று சிரிக்கிறது , எப்போதும் உடனிருந்து பார்க்கிறேன் என்று சிரித்தப்படியே வீட்டிருக்கிறார் அந்த வெள்ளை மகான் .. சாயி மகான்..\nஇப்போதும் இதை நெகிழ்வுடன் பகிர்கிறேன் அடியேன் நான், எனது வாழ்வில் நடந்த அந்த மஹானின் அற்புதம் இது \nஎந்த ஒரு இறை அனுபவமும் , நாம் செய்த முற்பிறவி கர்மப்பலன்களின் விளைவால் நிகழ்பவை, உணர்பவர்களுக்கு அனைத்தையும் உணர்த்துபவனும் இறைவனே \nசொல்லித்தெரியவதில்லை இனிப்பின் சுவை , வீசும் தென்றலின் இதம் , சுமந்து வரும் காற்றில் மலர்களின் மணம். உணர்வால் தெரியும் தனியொரு இன்பம்.\nஇறையனுபவமும் அத்தகைய ஒரு பேரானுபவம் . அதை இறைவனின் ஒப்புதலுடன் அவனது திரு விளையாடல்கள் , அவனது அடியார்கள் அவனது அருளால் நிகழ்த்தும்போது உணரப்படுபவை. அப்படி மற்றுமோர் பேரானுபவம்.\n“ ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ , அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான் ”.\nஎன்ற பாபாவின் உபதேச மொழிக்கேற்ப ஒருவரது வாழ்வில் அடைந்த மேன்மையை அவர் வார்த்தைகளில் காண்போம் .\nஒவ்வொருவர் மனதிலும் சாய்பாபா வீற்றிருக்க வேண்டுமென்றால் அவர் இன்னொருவர் மூலம் தான் உணர்த்துவார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .\nஎங்களின் வாழ்விலும் சாயி பாபா அவ்வண்ணமே உள் நுழைந்தார்.\nசுமார் ஆறு வருடங்களுக்கு முன் , நான் சென்னையில் , ஒரு பிரபல மருத்துவமனையில் உணவு ஆலோசகராக வேலை செய்து வந்தப்போது , மழலை பேறு வாய்க்காமல் , திருமணமாகி பலரது வாய் அவலாக என் வாழ்வு போய்க்கொண்டிருக்க , அதனை மறந்து , அந்த சிந்தனைகளும் மறத்துப்போக ஆரம்பித்திருந்தேன்.\nதிருமணமாகி , இரண்டரை வருடங்கள் ஆகியும் குழந்தை\nஇல்லாக்குறையை , குறையுடன் வரும் நோயாளிகளுடன் அவர் தம் பிரச்சனைகளுடன் மணிக்கணிக்கில் பேசியப்படி ,அதில் என் கவலைகளை மறந்திருப்பேன் .\nஅப்படியே , ஒரு நாள் , அந்த சிறப்பு பிரிவில் நுழைந்தேன் .\nஅங்கு ஒரு அறையில் ஏறக்குறைய உயிர்ப்போகும் தருவாயில் இருந்து தப்பித்த ஒரு இளம் மருத்துவ மாணவி சிகிச்சை பெற்று சுய நினைவின்றி இருந்தார் .\nநான் அவரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ,அவருக்குத்தர வேண்டிய உணவுப்பற்றிய சந்தேகங்களை யும் விளக்கிவிட்டுப் பார்த்தேன் . அவ்வறையில் ஷீரடி சாய்பாபாவின் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து விட்டு , சாய் சரித்திரம் புத்தகத்தையும் படித்துக்கொண்டிருந்தனர்.\nஅன்று வியாழக்கிழமை, அந்தப்பெண்ணின் பெற்றோர் உடனே என் பக்கம் திரும்பி , & நீயும் சாய் சரித்திரம் புத்தகத்தைப்படிம்மா உன் கவலைகளை யும் , பாபா தீர்த்து வைப்பார் & என்றுக்கூறி , ஆரத்திப்பாடல்கள் அடங்கிய புத்தகங்களை எனக்குக்கொடுத்தனர் .\nஅந்தப்பெண்ணின் தாய் , என்னை நன்குப்படித்தவர்ப்போல் தோன்றினார்.\nஅவரதுப்பார்வை என்னை ஊடுருவிட ,& உன்னைப்பார்த்தால் , எதோ மனக்கவலையில் உள்ளது போல தெரிகிறது ஒரு முறை சாய் சரித்திரம் படித்துப்பாரும்மா ஒரு முறை சாய் சரித்திரம் படித்துப்பாரும்மா உன் கவலைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பார் & என்றார் . அவசியம் பாபாவிடம் நம்பிக்கை வையுங்கள் என்றும் அழுந்தக்கூறினார்.\nஅப்போது அவர்களிடம் சிரித்தப்படியே விடைப்பெற்றாலும் மனம் ஏனோ ஒன்றிட மறுத்தது , நம்பிக்கை உண்டா உனக்கு என பலமுறை கேள்விகளை எழுப்பிப்பார்த்தது.\nபுத்தகத்துடன் வீடு வந்து சேர்ந்த நான் , அதுவரையில் பாபாவில் பெரிதாக ஈடுபாடோ ,நம்பிக்கை யோ இல்லாத நான் , அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் , என்ற ஆர்வம் மேலிட ச���ிப் படித்துதான் பார்ப்போமே என்று பிரித்துப்படிக்க ஆரம்பித்தேன் \nபாபா இருப்பது உண்மையெனில் , இந்த புத்தகத்தைப்படித்த சில நாட்களில் , நான் ஷீரடி செல்ல வேண்டும் என மனதிற்குள் எண்ணியப்படியே புத்தகத்தைப்படித்தேன் .\nபடித்து முடித்து ஒரு வாரம் ஆயிற்று ..கிட்டத்தட்ட மறந்தேப்போயிருந்த நிலையில் , ஒரு நாள் திடீரென என் கணவர் ஷீரடிக்கு விமான டிக்கெட்டுகள் புக் செய்திருப்பதாகவும் , என் பிறந்த நாளன்று , ஷீரடியில் தங்கப்போவதாகவும் சொல்லி என்னிடம் டிக்கெட்டுகளைத் தந்தார் \nஎனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றறியாமல் திகைத்துப்போய் ,தெரியாமல் நின்றிருந்தேன் .\nநான் நினைத்தது என் கணவருக்கு எப்படி தெரிந்தது என்று புரியாதப்புதிராக ஆச்சர்யப்பட்டுப்போனேன் \nஇது சாயிபாபா எதோ எனக்கு உணர்த்துவதாகவே தோன்றியது.\nபின் ஷீரடி சென்று மனதாரப்பிரார்த்தித்துக்கொண்டு வந்தேன்.\nவாராவாரம் வியாழக்கிழமை விரதம் ஏற்றுக்கொண்டு , அதன்படியே இருந்தும் , பலப்பிரார்த்தனைகளை நானும் என் கணவரும் மேற்கொண்டோம் \nஇயற்கையான முறையிலும் , வழக்கமான மருத்துவ சிகிச்சை முறையிலும் குழந்தைப்பிறப்பிற்கான வாய்ப்புகள் குறைவென்று மருத்துவர்கள் கூறியப்பின்பும் , மனம் தளராமல் , சிகிச்சையை நம்பிக்கை யுடன் பின்பற்றினோம் .\nபிரார்த்தனையை சாயிபாபா ஏற்றுக்கொண்டார் . இடைவிடாத வேண்டுகோளுக்கு தலையசைத்தார்.\nஆம்.அதன் பலனாக சமீபத்தில் அழகியப்பெண் குழந்தையை நான் பெற்றெடுக்க , மழலைப்பேறு வாய்க்கப்பெற்று , பால் மணமும் கண்டேன் , பெற்றோர்கள் ஆனோம் .\nசாய் ரெங்க நாயகி எனப்பெயரிட்டுள்ளோம்.\nஅன்றும் , இன்றும் சாயிபாபா அவர்களை நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வருகிறோம் \nநம்பிக்கையுடன் , பிரார்த்தனை செய்யும்போது , எங்களது குறைகளை , குருவாக , குடும்பத்தில் ஒருவராக இருந்து , சாயிபாபா தீர்த்து வைக்கிறார் என உறுதியாக நம்புகிறோம் \nஇந்த அனுபவத்தைப்பகிர்ந்துக் கொண்டு சிலிர்க்கிறார் கோவை சேர்ந்த திருமதி. அனுஷா சதீஷ்குமார்.\n\"நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன் \nஇது ஷீரடி நாயகனின் , தம் அடியார்களுக்கு எளியோனாக உதிர்த்த உபதேச மொழிகளுள் ஒன்று ..\nஇப்படியே எங்களின் வாழ்விலும் சாயிமகான் நுழைந்து ஆட்கொண���டார் என்கிறார் துபாயைச் சேர்ந்த சுந்தரி அனந்த்.\nதிருமணத்திற்கு முன் பலர் கூறக்கேட்டிருந்தப்போதும் , அத்தனை ஈடுபாடு சாயி பகவானிடம் வந்து விட வில்லை.\nதிருமணமும் ஆகி , அயல் நாட்டு வாழ்வில் ஈடுபட ஆரம்பித்திருந்தோம் , உடன் வாழ்ந்த நண்பர்களின் சாயிபாபா வின் பக்தியைக்கண்டு வியந்து , பஜனைகளில் ஈடுபட்டிருந்தாலும் , எங்களின் மனம் லயிக்காமலே சுற்றி வந்திருந்தது , சுற்றமும், சொந்தமும் பாபாவே என்று ஆனது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தினால் .\n2003 ம் வருடம், என் மாமியார், மாமனார் அபுதாபியில் நாங்கள் குடியிருந்தப்போது எங்களைக்காண இந்தியாவிலிருந்து வருகைத் தந்திருந்தனர். பஜனை சம்பிரதாயங்களில் மிகுந்தப்பிடிப்புள்ளது என் புகுந்த வீடு.\nஅப்போது தான் அந்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.\nஏர்ப்போர்ட் லிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தோம் மாமியார், மாமனாரை.\nவந்து சற்று இளைப்பாறியதும் , தம் லக்கேஜ்களைப்பிரித்து எங்களுக்காக அவர்கள் வாங்கி வந்திருந்தப்பொருட்களை எங்களுக்குத் தர ஆரம்பித்தனர்.\nஅனைத்தையும் எடுத்தத்தந்தப்பின்..கொண்டு வந்திருந்தப்பெட்டியில் , இறுதியாக சாயி நாதனின் படம் இருந்தது. அவர் ஆசீர்வதிப்பதாகக்கண்டதும் ஆச்சர்யம் தாங்காமல்..இது எப்படி என்று அவர்களே வியந்துப்போயினர்.\nதானாக வீடு தேடி வந்த சாயி பகவானின் அனுகிரஹம் அன்று முதல் என்னை ஆட்கொள்வதை உணர ஆரம்பித்தேன் .\nஅதுவரை ஏனோ தானோ என்றிருந்த எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் , அழுத்தமான பிடிப்பும் , சாய் பாபாவின் மேல் ஆரம்பிக்க , அந்தப்படத்தையேக்கொண்டு அவரைப்பூஜிக்க ஆரம்பித்தேன் .\nவியாழக்கிழமை அவரை எண்ணி , அவருக்கான\nஅஷ்டோத்திர ங்கள் படித்து , பூஜை செய்வதும் , விரதமும் ஏற்றுக்கொண்டேன்.\nபடிப்படியாக குடும்பத்தில் ஏற்றமும் ஏற்பட ..ஷீரடி புண்ணியஸ்தலத்திற்கான பிரயாணமும் மேற்கொண்டோம் \nஅற்புதமான சேவையுடன் , சாயிபகவானின் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்.\nஎன் மூலம் என் தாய் தந்தையருக்கும் சாயி பகவான் அருள்பாலிக்க ஆரம்பித்தார் , உற்ற துணையாக மாறினார்.\nபல்வேறு உடல் உபாதைகளுடன் போராட ஆரம்பித்த என் அப்பா , படுக்கையில் வீழ்ந்த போது , துணையின்றி என் அம்மா தனியாக தவிக்க ஆரம்பித்தார் . மருத்துவ செலவுடன் , அப்பாவின் நோயும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது .\nதன்னந்த���ியாக போராடி வந்த அம்மா , தெம்பினை இழக்க ஆரம்பிக்க , அப்பாவும் மருந்துகளுக்கு உடன்படாமல் , அவதிப்பட , போர்க்களமானது எங்கள் வாழ்வு.\nவியாழனன்று விரதத்தில் நான் இருந்திட , அம்மாவும் மிகுந்த வேதனையுடன் மாம்பலம் வாழ் சாயி நாதனிடம் சென்று அழுகையுடன் , ஏன் இப்படி என் கணவர் அவதிப்படுகிறார் , குணமாக்கி நடமாடிட வேண்டும் அல்லது துன்பமின்றி உன் பதம் சேர்ந்திட வேண்டும் ,\nஅல்லல்களிருந்து காப்பாற்றிட மாட்டாயா சாயி நாதா என்று மனமுருகி பிரார்த்தித்திருக்கிறார்.\nஅதே வியாழனன்றே , கோவிலிருந்து வீடு திரும்பி , ஸ்பூனில் பிரசாதத்தை அப்பாக்கு தந்திட , அப்பாவின் உயிர் அமைதியாகப்பிரிந்து , இறைவனடி சேர்ந்திருக்கிறது.\nஇப்போதும் இரவிலும் பகலிலும் என் அம்மாக்கு துணையாக அருகிலேயே இருக்கிறார் சாயிபகவான் .\nசாய்சாய்ராம் என்று எனக்கும் பதட்டமோ , இன்பமோ , எந்த சூழ் நிலையிலும் என் வாய் உச்சரிக்கும் மந்திரமாகிப்போனது..\nபல்வேறு இன்பத்துன்பங்களிலும் , சாயி பாபா எங்களுடன் வழி நடத்தி செல்வதாகவும் உணர்கிறோம்.. \nஇந்தியா சென்றதும் முதலில் மயிலைவாழ் சாயிபகவானை தரிசிப்பதும், மாம்பலம் சாயிநாதனை தினமும் காலையில் தரிசிக்காமல் என் நாள் முடிவடைவதில்லை. என்னைப்போலவே என் அக்காவும், அவரது கணவரும் மிகுந்த பக்தியுடன் வியாழனன்று விரதம், பூஜையுடன் பிரார்த்தித்துவருகின்றனர்.\nஆத்மார்த்தமான பக்தியும் , நம்பிக்கையுமே நம்மை சாயி பகவானிடம் சேர்த்து வைக்கிறது என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் பகிர்கிறார் திருமதி சுந்தரி.\nவயதானவர்கள் வாழ்வில் பலப்பல சோதனைகளைக்கடந்து வந்திருந்தாலும் , வயோதிகத்தில் சில உடல் பிரச்னைகள் மேன்மேலும் அவர்களது வாழ்வை சிரமத்திற்குள்ளாக்குகிறது .\nஅப்படி ஒரு கஷ்டத்திலிருந்து மீண்டு வந்ததையும் , சாயிபாபாவின் அருளினால் தாம் கடந்ததையும் பகிர்கிறார் திருச்சியிலிருந்து திருமதி.விமலா சந்தானகோபாலன்.\nவயோதிகத்தில் நடப்பதே சவாலாகிட , கால் மூட்டுகளின் தேய்மானம் பெரும் மன உளைச்சலையும் , கால்வலியுடன் சேர்த்தேத்தந்தது எனக்கு.\nவலது கால் மூட்டு தேய்மானம் அடைந்த நிலையில் ஆயுர்வேதம் , அலோபதி மருத்துவ முறையில் முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது .\nஎன்னை நாலு அடி நடக்கவும் இயலாமல் முடக்கியது முடக்குவாதம் \nமிகவு��் மனம் நொந்த நிலையில் , இனி அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் , என் மகளின் மூலம் , ஷீரடி சாயிபகவானின் படம் கிடைக்கப்பெற்று , தினமும் பூச்சாற்றி , பிரார்த்தித்து வந்தேன் .\nபல டாக்டர்களும் , இப்படியே விட்டுவிட்டால் மல்டிப்பிள் ப்ராக்சர் ஆகலாம் என்றும் , உடனே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றிட என்னுள் வேதனை விஸ்வரூபம் எடுத்ததது.\nஎன்னை சந்தித்த சிலரும் , மிகுந்த சிரமமேற்கொண்டே சர்ஜரிமேற்கொள்ளவேண்டும், சர்ஜரி செய்துக்கொண்டவர்கள்\nஅனைவரும் நடப்பதில்லை என்றும்கூறிட, பயமும் நோயுடன் வளர்ந்தது.\nசாயி பகவானே நீ விட்ட வழியென்றும் , குணமடைந்து என்னை நடக்கவைத்தால் முதலில் உன்னை வந்து தரிசிக்கிறேன் என்றும் , அன்னதானம் , அபிஷேகம் செய்கிறேன் என்றும் பிரார்த்தித்துக்கொண்டேன் .\nடாக்டர்கள் குறித்தப்படியே சர்ஜரியும் நடந்து அனைத்தும் சுமூகமாகி , 2 மாதங்களில் நடக்க ஆரம்பித்தேன் முதல் நடையாக கோவையில் சாயி நாதனின் திருக்கோயிலுக்கு சென்று என் பிரார்த்தனையை நிறைவேற்றி வந்தேன்.\nஇப்போது படியேறி இறங்குவதும் , பேருந்துகளில் பிரயாணிப்பதும். , விரும்பிய இடங்களுக்கு சென்று வருவதும் இறைவனின் அருளால், சாயி மகானின் அருளால் நடப்பதாகவே உணர்கிறேன் \nஎப்போதும் துணையிருக்கிறார் குருவாக , துயர் துடைக்கிறார் என்கிறார் , விழி நீரை துடைத்தப்படியே \nகருணைக்கடலாக அத்வைதமும் , இஸ்லாமிய மரபையும் மக்களிடம் விளக்கி, அவதரித்த யோகி,சாயி மகான் இந்து முஸ்லீம் மக்களிடையே நட்புணர்வை வளர்க்க வந்த இறைத்தூதராகவே பார்க்கப்படுகிறார்.\nமகான்கள் தந்த பொன்மொழிகளை பின்பற்றி , மனித வாழ்வின் முடிச்சினை முடித்திட , பிறப்பினை அறுத்திட கர்மப்பலன்களை அனுபவித்து மோட்சப்பேற்றினை அடைந்திடலாம் .\nகலியுகத்தில் வாழும் வரமாக துவாரகாமாயியை சரணடைந்தால் துயர் நீங்குகிறது , துன்பம் அகல்கிறது.\n#சாயி_மார்க்கம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது கட்டுரை.\nநான் நானாக ... Sumitha\nஅடிப்படையில் கம்ப்யூட்டர் பட்டதாரி , தமிழின் மீதுள்ள ஆர்வத்தால் சில கிறுக்கல்கள் .. கவிதை எழுதும் ஆர்வத்திற்கு நீரூற்றி , எழுத்துக்களுக்கு தன் விமர்சனங்கள் , பாராட்டுக்களை தந்து தன் சமபாதியாக ஏற்றுக்கொண்ட கண(அ)வரது வரலாற்றுப் பிழையால் .. இங்கு எழுதும் அளவில் வந்து விட்டேன் . படிக்கும் நீங்களும் அதே தவறை ..சாரி அருமையான ஊக்குவிக்கும் கமெண்ட்ஸ் தந்திட வேண்டுகிறேன் .. கொஞ்சம் அதிகமாக பேசும் திறனைத்தந்து இறைவன் சோதித்து விட்டதால் மற்றவர்களை ஒர் இணைய வானொலியில் ஆர்.ஜே வாகவும் உள்ளேன் ..இனிய இல்லத்தரசியான நான் ..\nதிருமால் பெருமை - திருவரங்கம் அருமை \nWig பிரச்சனை விக்கலை விட மோசமப்பா \nபயணம் தரும் அனுபவம் ...\nஈரானில் ஐந்து மனைவிகளுடன் வாழும் கணவன் .\nகடன் பிரச்சனை நிச்சயம் தீர\nமனம் வலிக்கும் வீடியோ செய்திகள்\nவைகாசி விசாகம் விரதம் இருப்பது எப்படி\nநலம் காக்கும் நாராயணன் , ஸ்ரீ சத்ய நாராயணன்.\nவெளி நாடு வந்து , பார்த்த வேலையின் மாறுதலால் பல இண்டர்வியூக்களைப் பார்த்திருந்தவர் , ஒண்ணுமே க்ளிக் ஆகாமல் , அலுத்துப்போய் நணபர்களின் ர...\n#avalvikatanchallege #Book1 #கங்கைக்கரை_ரகசியங்கள் இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த இந்தப்புத்தகம் தான் எழுத, ப...\nMrs. Thennamai Lakshmanan , வலைப்பதிவர் , கவிஞர் , எழுத்தாளர் , இவர் பெயரில் கட்டுரைகள் வர இன்னும் புதிதாக பத்திரிக்கைகள் ஆரம்பிக்க வேண்...\nகுருர் பிரம்மா குரூர் விஷ்ணு குரூர் தேவோ மஹேஷ்வர : குரு சாக்‌ஷாத் பரப்ரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ|| நமது மனித வாழ்வில் , மதங்களும் சமய...\nபுதுக்கவிதை என்றால் என்ன...கவிஞர் வாலி :\nவாலிபக்கவிஞர் வாலி அவர்கள் திருப்பராய்த்துறை பூர்வீகமாகவும் , ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீனிவாஸ ஐயங்கார்- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந...\nதிருமாலை பாசுரம் - 12. வைணவ சம்பிரதாயங்களையும் , திருமால் பக்தியையும் பரப்ப வந்தவர்கள் ஆழ்வார்கள் . இவர்கள் பல்வேறு திருக்கோவில்களில் ...\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் . கவிதைப்போல உள்ள இந்த டைட்டிலே பல முறை இந்தப்படத்தைப்பார்க்கும் ஆவலைத்தூண்டியுள்ளன. என் ஸ்கூல் பருவங்களில் மாலை 3...\nமனமும் சிறைப்படுகிறது இந்த சிறையில் ..யாரால் \nகாட்சிகளும் , எழுத்துக்களுக்கும் ஒரு தனி சக்தி உண்டு, அதில் ஆர் .சி .சக்தியின் படைப்பும் ஒன்று அது நம்மை வேறு உலகம் கொண்டு சென்று வாழ ...\nமுதல் விமானப்பயணம்... அரேபிய மண்ணைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே முதலில்..உணர்வது இதை.. திருச்சி லிருந்து...ஷார்ஜா பயணம்..\nஉடலும் உருகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் கேட்கிறார் ஆழ்வார்\nஉடலும் உருகுகிறதே என் செய்வேன் அரங்கா அன்றைய சோழ நாடான திருமண்டகக்குடியில் அவதரித்தவர் விப்ர நாராயணர் என்னும் இயற் பெயர் கொண்ட தொண்டரடிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-28T21:36:08Z", "digest": "sha1:RTEX2OPIVFAELIW2HHMIDKPTOWFS3R5I", "length": 19582, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்திய சுலாவெசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலு நகருக்கு அருகில் மலைகள் , நெல்வயல்கள் மற்றும் நிலத்தூண் வீடுகள்\nஇந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் அமைவிடம்\nமத்திய சுலாவெசி (Central Sulawesi) சுலாவெசித் தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஒரு மாகாணம் ஆகும். பலு நகரம் மத்திய சுலாவெசியின் தலைநகரமாகும். 2010 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,420 நபர்களாகும். சமீபத்திய 2014 ஆம் ஆண்டு சனவரி நிலவரப்படி இம்மக்கள்தொகை அளவு 28,39,290 நபர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nமத்திய சுலாவெசி 61,841.29 கிலோமீட்டர் 2 அல்லது 23,877 சதுரமைல்கள் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது[1].வடக்கில் கோரோண்டலோட்டோ மாகாணம், தெற்கில் மேற்கு சுலாவெசி, தெற்கு சுலாவெசி மற்றும் தென்கிழக்கு சுலாவெசி மாகாணங்களும், கிழக்கில் மலுக்குத் தீவுகளும் மேற்கில் மகாசார் நீரிணைப்பும் எல்லைகளாக உள்ளன.\n6 வானத்தில் மிதக்கும் போட்டி\nமத்திய சுலாவெசியில் பெருங்கற்கால கற்கள்\nஉலோர் இலிந்து தேசிய பூங்கா பகுதியில் 400-க்கும் மேற்பட்ட கிரானைட் பெருங்கற்கள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 30 கற்கள் மனித வடிவில் காணப்படுகின்றன. இக்கற்கள் சில சென்டிமீட்டர்கள் முதல் 4.5 மீட்டர் வரை அதாவது 15 அடிவரை அளவில் வேறுபடுகின்றன. இப்பெருங்கற்களின் இத்தகைய தோற்றத்திற்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை[2]. மற்ற பெருங்கற்கள் பெரிய பானை வடிவிலும் கற்தட்டுகள் வடிவிலும் காணப்படுகின்றன. பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் இக்குடைவுகளின் காலம் கி.பி. 1300 முதல் 3000 கி.மு. இடையே இருக்கலாம் எனக் குறிக்கின்றன[3]\nமத்திய சுலாவெசியில் ஏராளமான குகைகள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ள ஏழு குகைகளில் பழங்காலத்து ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தோனேசியா மற்றும் ஆத்திரேலியக் குழுக்கள் ஒன்றிணைந்து 2011 இல் மேற்கொண்��� ஆய்வுகளில், இந்த ஓவியங்கள் குறைந்தது 40000 ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஓவியங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எசுப்பானியாவின் மாண்ட் கசுட்டிலோவில் உள்ள குகைகளில் காணப்பட்ட ஓவியங்களும் இதே வயதுடையவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஐரோப்பாவில் காணப்படும் மிகப்பழமையான குகை ஓவியங்கள் மாண்ட் கசுட்டிலோ ஓவியங்களாகும்[4]\nசுலாவெசித் தீவின் தெற்குப் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த பேரரசின் கோவ்வா இசுலாமியச் சூளுரைக்குப் பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் இசுலாம் இந்த மண்டலத்திற்கு வந்து சேர்ந்தது. டச்சு காலனிய ஆட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கு நிறுவப்பட்டது மற்றும் கத்தோலிக்கக் கொள்கையை மறுக்கும் சமயப் பரப்பாளர்கள் தொகை பெருகத் தொடங்கியது. அவர்களில் கால்பகுதியினர் தற்சமயம் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஆகும். இந்த எண்ணிக்கை இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் நிகழ்ந்த ஒரு அதிகபட்ச சதவீத அளவாகும். இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர், வடக்கு சுலாவெசி மாகாணத்தைச் சேர்ந்த இப்பிராந்தியம் பிரிக்கப்பட்டு 1964 இல் மத்திய சுலாவெசி புதியதாக உருவாக்கப்பட்டது.\n1999 ஆம் ஆண்டுக்கும் 2001 ஆம் ஆண்டுக்கும் இடைக்காலப் பகுதியில் இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே மத வன்முறை மோதல் ஏற்பட்டு 1,000 நபர்களுக்கும் மேலாக கொல்லப்பட்டனர்[5] . இதனால் மாலினோ II ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், கிறித்தவர் ஆதிக்கம் நிலவிய மத்திய சுலாவெசிப் பகுதியில் 2006 இல் மீண்டும் கலவரம் வெடித்தது. 21 ஆம் நூற்றாண்டின் முதற்பத்தாண்டுகளில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட கிறித்தவ தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது இவ்வன்முறைக்கான காரணமாகும்[6]. இவ்வன்முறை இசுலாமியர்களை நோக்கி நிகழ்த்தப்படவில்லை மாறாக அரசாங்க அதிகாரிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறையாகத் தோன்றியது[6].\nமத்திய சுலாவெசி பனிரெண்டு நிர்வாகப் பிரிவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.\n2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,420 நபர்களாகும். இவர்களில் 13,49,225 பேர் ஆண்கள், 12,84,195 பேர் பெண்கள் ஆவர். ஒவ்வோர் ஆண்டும் மக்கள் தொகை 1.94% அதிகரித்தது[7]. மதம் தொடர்பான சர்ச்சைகள் இப்பகுதியில் இருந்தன. மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இசுலாமியர்கள்[8].\n1990 ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஏற்பட்ட சராசரி மக்கள் தொகைப் பெருக்கம் 2.57 சதவீதம். 2000 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஏற்பட்ட சராசரி மக்கள் தொகைப் பெருக்கம் 1.96% ஆகும்.\nஆதாரம்: இந்தோனேசியாவின் 2010 மற்றும் 2014 புள்ளி விவரங்கள்\nஇந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் மோரோவாலி நிர்வாகப் பிரிவு , கடற்பாசி உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்று கருதப்படுகிறது. கிளேசிரியா வகைப் பாசிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன[9]. 2010 ஆம் ஆண்டில் மத்திய சுலாவெசியில் மட்டும் 800000 டன் கடற்பாசிகளை உற்பத்தி செய்தது[10]\nஉலோர் இலிந்து தேசியப் பூங்கா பாலு நகரின் தெற்கேயுள்ள மேட்டு நிலங்களில் அமைந்துள்ளது.\nசூன் 2011 இல் இந்தோனேசிய வானத்தில் மிதக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் சவூதி அரேபியா, மலேசியா, உருமேனியா, செக்குடியரசு, பல்கேரியா, பிரான்சு, உருசியா, பிலிப்பைன்சு முதலான 8 நாடுகள் பங்கேற்றன[11] .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2019, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aus-vs-sl", "date_download": "2021-07-28T20:31:51Z", "digest": "sha1:FHEDBYMHAZD4NIHGPVZS4ZYKZGJ67NRL", "length": 4603, "nlines": 79, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n தெரியாம இப்பிடியா ஸ்டம்ப்பை புடுங்குவ...\nவெளுத்து வாங்கிய ‘பேட் பாய்’ வார்னர்....: துவைத்து தொங்கவுட்ட ஸ்மித்...: தொடரை வென்ற ஆஸி.,\nAUS vs SL: சீட்டுக்கட்டாக சரிந்த இலங்கை...: ஆஸி.,க்கு 118 ரன்கள் இலக்கு\nபின்ச், ஆம்லாவின் அபூர்வ் சாதனையை நெருங்கிய வார்னர்: மீண்டும் சரண்டரான இலங்கை: தொடரை முழுமையா வென்ற ஆஸி.,\nAUS vs SL: குசல் பெரேரா அரைசதம்...: மீண்டும் இலங்கை மட்டமான ‘பேட்டிங்’... : ஆஸி.,க்கு 143 ரன்கள் இலக்கு...\nஎன்னாங்கடா கேலிக் கூத்தா இருக்கு.....: மேக்ஸ்வெலுக்கு மனநிலை சரியில்லையாம்...\nAUS W vs SL W: அதிரடியில் அலறவச்ச அலைசா ஹீலி... : டி-20 அரங��கில் உலக சாதனை படைத்து மிரட்டல்...\nInd vs Aus: 9 வருடத்திற்கு பிறகு ஏமாந்து போன தோனி: 5ஆவது முறையாக ”கோல்டன் டக்”\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\nபிச்சு எடுத்த பின்ச்... ஸ்மித், மேக்ஸ்வெல் மிரட்டல் : இலங்கைக்கு இமாலய இலக்கு\nலக்மல் நீக்கம்.. நுவன் பிரதீப்புக்கு வாய்ப்பு...: ஆஸி., அணி ‘பேட்டிங்’\nஅவுட்டானா டிரெஸ்ஸிங் ரூம் உதவியை நாடுறதே வேலையா போச்சு - இன்றும் அநியாயம்\nயாக்கர் மன்னன் பும்ரா படைத்த புதிய சாதனை\nஅதிரடியில் ’மன்னன் சேவக்’கை எல்லாம் மிஞ்சய தவான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T21:03:25Z", "digest": "sha1:NFE4VBGTEQJJLVUKE3QSLJLVKS5AP5BE", "length": 10193, "nlines": 93, "source_domain": "thetamiljournal.com", "title": "எமது மக்கள் விழிக்க வேண்டும்: இலங்கை அரசாங்கத்தின் புதிய வழி Non-Tamil(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nஎமது மக்கள் விழிக்க வேண்டும்: இலங்கை அரசாங்கத்தின் புதிய வழி Non-Tamil(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி\nஎமது மக்கள் விழிக்க வேண்டும் அரசாங்கத்தின் புதிய வழி சிங்களக்(மக்களை) குடியேற்றத்தை செய்வதற்கு ஒரு வழி\nஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை இளைஞர்களுக்கு வழங்கி விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுய தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த அரசாங்கம் முடிவெடுத்து விண்ணப்பங்கள் கோரியது\nஆனால் எங்கள் இளைஞர்கள் பலர் இதில் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை மிகக்குறுகிய விண்ணப்பங்களே கிடைத்ததால் விண்ணப்ப முடிவு திகதி 15.11.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது அறிந்துள்ளோம் நமது தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்\nநமது இளைஞர்கள் பெருமளவில் விண்ணப்பிக்காமல் விடுவதால் என்ன நடக்கலாம் என்பதை முதலில் அறிய வேண்டும்\nதமிழ் மக்கள் அல்லாதவர்கள் கூட பெருமளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை பெற்றுக்கொண்டு தங்கள் தொழில்களை-விவசாயத்தை முன்னெடுத்து காலப்போக்கில் நிரந்தரமாக அந்த பிரதேசங்களில் குடியேறி விடுவார்கள்-Even non-Tamil people can submit a large number of applications and get lands in Northern and Eastern provinces and take forward their business / agriculture and settle in those regions permanently over time\nஇன்று உங்களுக்கு வாய்ப்புகள் தரப்படுகின்றன. அதை நாம் பயன்படுத்தாமல் விடுவதால் வாய்ப்புகளை எமது நிலங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட வேண்டியது பின்பு வருத்தப்பட வேண்டியது\nமுக்கியமான குடியேற்றங்கள் இந்த இடங்களில் நடைபெறப்போகிறது : முல்லைத்தீவு,வவுனியா, மன்னார்,கிளிநொச்சி\n45 வயதுக்கு உட்பட்ட யாரும் விண்ணப்பிக்கலாம்\nநீங்கள் எந்த தொழில் செய்துகொண்டிருந்தாலும் பரவாயில்லை\nஅந்த தொழிலை செய்து கொண்டே இந்த காணியில் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம்\n← நேரடி Video சந்திப்பு – கலந்துரையாடல் “இலங்கையில் உலக வல்லாதிக்க நாடுகளின் ஈடுபாடும் 20வதுசட்டத்திருத்தமும்”\nTrump-Biden Race அமெரிக்க மக்கள் அதிபர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்க முடியாது →\nஇன அழிப்பில் இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்காக நினைவேந்தல் முனைவர். க.சுபாஷிணி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மே 17, 2020\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/mazhaippadal/chapter-19/", "date_download": "2021-07-28T21:32:15Z", "digest": "sha1:5LLVRLMMRUXKDCBGRCQRJRKNXDGN2IFK", "length": 53019, "nlines": 47, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - மழைப்பாடல் - 19 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி நான்கு : பீலித்தாலம்\nஅஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன.\nபீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமைச்சர்களான பலபத்ரரும் தீர்க்கவியோமரும் லிகிதரும் வந்தனர். அவர்களுக்கு நடுவே திருதராஷ்டிரனின் பொன்முகடுள்ள வெண்குடைரதம் வந்தது. அவற்றைச்சூழ்ந்து இருநூறு குதிரைவீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் வந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பால் அடியமைக்கப்பட்ட தோல்காலணிகளும் மெல்லிய பருத்தி ஆடைகளும் அணிந்திருந்தனர். பாலையை அறிந்த வேடர்கள் எழுவரும் சூதர்கள் எழுவரும் முன்னால் சென்ற குதிரைகளில் கொடிகளுடன் அவர்களை வழிநடத்திச்சென்றனர்.\nமாத்ரநாட்டுக்கும் கூர்ஜரத்துக்கும் சிபிநாட்டுக்கும் தூதனுப்பி அவர்களின் நாடுகள் வழியாகச் செல்ல அனுமதிபெற்று சிந்துவின் ஏழு இளையநதிகளையும் கடந்து அவர்கள் காந்தாரத்தை அடைய இரண்டு மாதமாகியது. பெண்கள் இருந்தமையால் அவர்கள் காலையிலும் மாலையிலும் மட்டும் பயணம்செய்தனர். மதியமும் இரவும் சோலைகளிலும் குகைகளிலும் சூதர்களின் பாடல்களைக் கேட்டபடி ஓய்வெடுத்தனர்.\nஅதற்குள் முறைப்படி பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் காந்தாரியை திருதராஷ்டிரன் மணம்கொள்ளப்போகும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் அனுப்பிய மணவாழ்த்துத் தூதுக்கள் அஸ்தினபுரியை வந்தடைந்துகொண்டிருந்தன. கங்கைக்கரை ஷத்ரியர்களான அங்கனும் வங்கனும் சௌபனும் காசியில் பீமதேவனின் அரண்மனையில் மகதமன்னன் விருஹத்ரதன் தலைமையில் கூடி ஆலோசனை செய்த தகவல் சத்யவதியை ஒற்றர்கள் வழியாக வந்தடைந்தது.\nவிதுரன் திருதராஷ்டிரனின் ரதத்தில்தான் பெரும்பாலும் பயணம் செய்தான். தேர்த்தட்டில் அமராது நின்றுகொண்டே வந்த திருதராஷ்டிரன் நிலையழிந்து திரும்பித்திரும்பி செவிகூர்ந்து உதடுகளை மென்று கொண்டிருந்தான். பெரிய கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு தோள்களை இறுக்கி நெகிழ்த்தான். எடைமிகுந்த அவன் உடல் ரதம் அசைந்தபோது ரதத்தூணில் முட்டியது. ஒருகையால் தூணைப்பிடித்தபடி மோவாயை தூக்கி, உதடுகளை இறுக்கினான். அவன் விழிக்குழிகள் அதிர்ந்து துள்ளிக்கொண்டே இருந்தன.\nஅரண்மனை விட்டு கிளம்பியதுமே அவன் படகில் ஏற்றப்பட்ட யானைபோல மாறிவிட்டதை விதுரன் கவனித்திருந்தான். திருதராஷ்டிரனின் உலகம் ஒலிகளால் ஆனது. நெடுநாள் உளம்கூர்ந்தும் உய்த்தும் ஒவ்வொரு நுண்ஒலியையும் அவன் பொருள்கொண்டு நெஞ்சில் அடுக்கி ஓர் உலகைச் சமைத்திருந்தான். அஸ்தினபுரியைக் கடந்ததும் அவனறியா நிலத்தின் பொருள்சூடா ஒலிகள் அவனை சித்தமழியச்செய்துவிட்டன என்று தோன்றியது. அவன் சருமம் முரசின் தோல்போல அதிர்ந்துகொண்டிருந்தது. சருமத்தாலேயே கேட்பவன் போல சிறிய ஒலிக்கெல்லாம் அதிர்ந்தான். ஒவ்வொரு ஒலியையும் ’விதுரா மூடா, அது என்ன என்ன அது\nஆனால் காந்தாரத்தின் பெரும்பாலைக்குள் நுழைந்ததும் அந்தப்பெருநிலம் முழுக்க நிறைந்துகிடந்த அமைதி அவன் உடலிலும் வந்து படிவதாகத் தோன்றியது. இருகைகளையும் மார்பின்மேல் கட்டியபடி ரதத்தட்டில் நின்று செவிகளாலேயே அவ்விரிவை அறிந்துகொண்டிருந்தான். காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை. அவனும் அதில் முழுமையாக தன்னை இழந்திருந்தான்.\nஅஸ்தினபுரியின் மணமங்கலக்குழு முந்தையநாள் நள்ளிரவில் தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததுமே அவர்களின் வருகையை அறிவிக்கும் கொடி காந்தாரநகரியின் கோட்டை முகப்பில் ஏறியது. பெருமுரசம் அவர்களை வரவேற்கும் முகமாக மும்முறை முழங்கியது. நகரமெங்கும் ஒருமாதகாலமாக மெல்லமெல்லத் திரண்டு வந்துகொண்டிருந்த மணநாள் கொண்டாட்டத்துக்கான விழைவு உச்சம் அடைந்தது. அனைத்து தெருக்களிலும் களிகொண்ட மக்கள் திரண்டனர். இல்லமுகப்புகளெல்லாம் தோரணங்களாலும் கொடிகளாலும் வண்ணக்கோலங்களாலும் அணிகொண்டன.\nஅவர்கள் தாரநாகத்தின் கிழக்குக் கரையில் இருந்த பவித்ரம் என்னும் சோலையில் வந்து சேர்ந்தனர். அந்தச் சோலை அரச விருந்தினர்களுக்காகவே பேணப்பட்டது. அங்கே அவர்களை எதிர்கொள்ள சத்யவிரதர் தலைமையில் காந்தாரத்தின் அமைச்சும் ஏவலரும் காத்திருந்தனர். பாலைவனப்பாதையில் மங்கலஅணி வருவதை தூதர் வந்து சொன்னதும் சத்யவிரதர் முன்னால் சென்று அதை எதிர்கொண்டார். மு���மனும் வாழ்த்தும் சொல்லி அழைத்துச்சென்றார்.\nவண்டிகள் அங்கே நுகம்தாழ்த்தின. ரதங்கள் கொடியிறக்கின. ஸாமியும் பிலுவும் செறிந்த பவித்ரத்துக்குள் மூன்று ஊற்றுமுகங்களில் ஒன்றில் மிருகங்களும் இன்னொன்றில் அரசகுலமும் இன்னொன்றில் பிறரும் நீர் அருந்தினர். காந்தார வீரர்கள் சமைத்த ஊனுணவை உண்டு மரங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த ஈச்சைப்பந்தல்களில் அரசகுலத்தவர் தங்கினர். வீரர்கள் மரங்களுக்குக் கீழே கோரைப்புல் பாய்களை விரித்துப் படுத்துக்கொண்டனர்.\nபவித்ரத்தில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரன் அமைதியற்றவனாக “இது எந்த இடம் காந்தாரநகரியா” என்று கேட்டான். “விதுரா, மூடா, எங்கே போனாய்” என்று கூச்சலிட்டான். விதுரன் அவன் அருகே வந்து “அரசே, நாம் காந்தாரநகரிக்குள் நுழையவில்லை. இது நகருக்கு வெளியே உள்ள பாலைப்பொழில். இங்கே இரவுதங்கிவிட்டு நாளைக்காலையில்தான் நகர்நுழைகிறோம்” என்றான்.\nதிருதராஷ்டிரன் “இங்கே யார் இருக்கிறார்கள் யாருடைய குரல்கள் அவை” என்றான். “அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே” என்றான் விதுரன். “ஏன் இத்தனை சத்தம்” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா\nதிருதராஷ்டிரன் “ஆம்…ஆம்” என்றான். “நான் அணியலங்காரங்கள் செய்யவேண்டுமே என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைக���ைப்பூட்ட நேரமாகும் அல்லவா” என்றான். விதுரன் “அரசே, இது நள்ளிரவு. தாங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நாளை முழுக்க தங்களுக்கு இளைப்பாற நேரமிருக்காது” என்றான்.\nதிருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “நான் இன்றிரவு துயிலமுடியுமெனத் தோன்றவில்லை விதுரா…” என்றான். “என் வாழ்க்கையில் இதுபோல ஒருநாள் வந்ததில்லை. இனி ஒன்றை நான் அறியவும் மாட்டேன் என்று நினைக்கிறேன்.” இருகைகளையும் தொழுவதுபோல மார்பில் அழுத்தி தலையை கோணலாக ஆட்டியபடி அவன் சொன்னான் “என் வாழ்க்கை முழுவதும் நான் மகிழ்வுடன் எதையும் எதிர்பார்த்ததில்லை விதுரா. மிக இளம்வயதுகூட எனக்கு நினைவிருக்கிறது. என் வாயருகே வரும் உணவுதான் நான் அறிந்த வெளியுலகம். அது விலகிச்சென்றுவிடும் என்ற அச்சம்தான் என் இளமையை ஆட்டிவைத்த ஒரே உணர்ச்சி. ஆகவே உணவு என்னருகே வந்ததுமே நான் இரு கைகளாலும் அதை அள்ளிப்பற்றிக்கொள்வேன்.”\nவிதுரன் “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்… ஆனால் என் அகம் கலைந்துவிட்டது. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன் ஆம், உணவு கிடைக்காமலாகிவிடும் என்னும் பேரச்சம். விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்.\n“அதில் வியப்புற ஏதுமில்லை அரசே” என்றான் விதுரன். “அனைத்து மனிதர்களுக்குள்ளும் அவர்களின் இளமையில் வந்துசேரும் சில அச்சங்களும் ஐயங்களும் இறுதிவரை தொடர்கின்றன.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “ஆம்… நான் பெருநில மன்னன். தொல்குடி ஷத்ரியன். பேரறிஞனான தம்பியைக் கொண்டவன். ஆனாலும் நான் விழியிழந்தவன். என் உணவை நானே தேடிக்கொள்ளமுடியாது. இந்த உலகம் எனக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டால் நான் ஓரிருநாளில் இறப்பேன். தனியாக இருக்கையில் எண்ணிக்கொள்வேன், இந்த உலகில் இதுவரை எத்தனை கோடி விழியிழந்தவர்கள் உலகத்தால் கைவிடப்பட்டு பசித்து இறந்திருப்ப���ர்கள் என்று…” என்றான்.\nதன் நெகிழ்வை விலக்கும்பொருட்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “தத்துவமாகச் சொல்லப்போனால் உனக்கெல்லாம் பிரம்மம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த உலகம். எங்கும் சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ ஒலிகளாக உணரவும் முடிகிறது. ஆனால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி நானறிந்ததெல்லாமே நானே கற்பனை செய்துகொண்டது மட்டும்தான்.” மேலும் உரக்கச் சிரித்தபடி “உயர்ந்த சிந்தனை, இல்லையா\nவிதுரன் “நீங்களும் சிந்திக்கமுடியும் அரசே” என்றான். “ஆனால் அதன்பின் இசைகேட்க பொறுமையற்றவராக ஆகிவிடுவீர்கள்” என்று சிரித்தான். திருதராஷ்டிரனும் சிரித்து தன் தொடையில் அடித்து “ஆம், உண்மை. நீ இசைகேட்பதை நான் கேட்டிருக்கிறேன். உன் உடல் பீடத்தில் அசைந்துகொண்டே இருக்கும்.” விதுரன் சிரித்தபடி “அதை உணர்ந்துதான் நீங்கள் என்னை நெடுநேரம் இசை முன் அமரச்செய்கிறீர்கள் என்றும் நானறிவேன்” என்றான். திருதராஷ்டிரன் வெடித்துச்சிரித்து தலையாட்டினான்.\n“படுத்துக்கொள்ளுங்கள்” என்றான் விதுரன். “துயில் வராமலிருக்காது. வரவில்லை என்றாலும் உடல் ஓய்வுகொள்ளுமல்லவா” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன” என்றான். தலையை கைகளால் தட்டியபின் “ஆம்… விதுரா, இதோ இன்றுதான் நான் மகிழ்வுடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அச்சமும் ஐயமும் பதற்றமும் கொண்ட எதிர்பார்ப்புகளையே அறிந்திருக்கிறேன். இது இனிய அனுபவமாக இருக்கிறது. நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது” என்றான்.\n“ஆம், இனிய உணர்வுதான்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “நீ அதை அறியவே போவதில்லை மூடா. நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும். இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்” என்றான். விதுரன் சிரித்து “என்னை தங்களைவிட சிறப்பாக எவர் அறியமுடியும்” என்றான். “ஆம் அரசே, உண்மைதான். மானுட உணர்வுகள் எதையும் என்னால் நேரடியாக சுவைக்கவே முடியவில்லை. அவையெல்லாம் எனக்குள் அறிவாக உருமாறியே வந்து சேர்கின்றன. அறிதலின் இன்பமாக மட்டுமே அனைத்தையு��் அனுபவிக்கிறேன்.”\n“ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”\n” என்று கேட்ட திருதராஷ்டிரன் உடனே புரிந்துகொண்டு “இசையில் நிகழ்வதுபோலவா” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும்” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும் உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் புன்னகைசெய்து “அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்” என்றான்.\nமறுநாள் அதிகாலை முதல்சாமத்தின் முதல்நாழிகை சிறந்த நேரம் என்று கணிகன் சொன்னான். மணக்குழு இரண்டாம்சாமத்தின் முதல் நாழிகையில் நகர்நுழையலாம் என்று காந்தாரநகரியில் இருந்து அமைச்சர் செய்தி அனுப்பியிருந்தார். அதிகாலையில் அவர்கள் அச்சோலையிலிருந்து கிளம்பினார்கள். இரவிலேயே ரதங்களும் வண்டிகளும் தூய்மைசெய்யப்பட்டு கொடிகளாலும் திரைச்சீலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்டிகளின் வளைவுக்கூரைகளில் புதுவண்ணம் பூசப்பட்டிருந்தது. பெண்கள் இருளிலேயே நீராடி புத்தாடைகளும் நகைகளும் மங்கலச்சின்னங்களும் அணிந்திருந்தனர். தீட்டிக் கூர் ஒளிரச்செய்த ஆயுதங்களும் தூய உடைகளும் அணிந்த வீரர்கள் இலைகளால் நன்றாகத் துடைத்து உருவிவிடப்பட்டு பளபளத்த சருமம் கொண்ட குதிரைகள் மேல் அமர்ந்துகொண்டனர்.\nபீஷ்மரும் அமைச்சர்களும் ஆடையணிகளுடன் ரதங்களுக்குச் சென்றனர். திருதராஷ்டிரன் இரவில் துயிலாமல் படுக்கையில் புரண்டபடியே இருந்தான். பின் முன்விடியலில் எழுந்து அமர்ந்துகொண்டு பெருமூச்சுகள் விட்டான். சேவகனை அழைத்து விதுரனை எழுப்பும்படி ஆணையிட்டான். விதுரன் குளித்து ஆடைமாற்றி வரும்போது திருதராஷ்டிரனை சேவகர்கள் நறுமணநீரில் குளிக்கவைத்து மஞ்சள்பட்டாடை அணிவித்து நகைகளைப் பூட்டிக்கொண்டிருந்தனர்.\nசிரமணி முதல் நகவளை வரை நூற்றெட்டு வகை பொன்மணிகள் பூண்டு இறையேறிய விழாவேழம் போலத் தெரிந்த திருதராஷ்டிரனை விதுரன் சற்றுத்தள்ளி நின்று பார்த்தான். தோள்வளைகள், கங்கணங்கள், கழுத்து மணியாரங்கள், முத்தாரங்கள், செவிசுடரும் வைரக்குண்டலங்கள், இடைவளைத்த பொற்கச்சையும் இடையாரம் தொடையாரம் கழலணியும் கறங்கணியும்… மனித உடலை அவை என்ன செய்கின்றன பாறையை பூமரமாக்குகின்றன. தசையுடலை ஒளியுடலாக்குகின்றன. மானுடனை தேவனாக்குகின்றன. யானைமருப்பின் மலர்வரியை, மயில்தோகையின் நீர்விழிகளை, புலித்தோலின் தழல்நெளிவை மானுடனுக்கு அளிக்க மறுத்த பிரம்மனை நோக்கி அவன் சொல்லும் விடைபோலும் அவ்வணிகள்.\nவிதுரன் சேவகனை அழைத்து கண்ணேறுபடாமலிருப்பதற்காகக் கட்டும் கழுதைவால் முடியால் ஆன காப்பு ஒன்றை கொண்டுவரச்சொல்லி அவனே திருதராஷ்டிரனின் கைகளில் கட்டி விட்டான். அவனுடைய கல்லெழுந்த தோள்களை தன் மென்விரல்களால் தொட்டபோது எப்போதும்போல அவன் இருமுறை அழுத்தினான். இந்த விழியிழந்த மனிதனின் கைகளைத் தொடும்போது நானறியும் துணையை, என் அகமறியும் தந்தையை நானன்றி அவனும் அறியமாட்டான். என் அகமும் புறமும் செறிந்து என்னை ஆயிரம் திசைகள்நோக்கி அலைக்கழிக்கும் பல்லாயிரம் விழிகளெல்லாம் இவனுக்கென்றே எழுந்தன என்று இன்று அறிகிறேன்….\n” என்றான் திருதராஷ்டிரன். “அரசே மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன” என்று சேவகன் சொன்னான். “மூடா, என் கோமேதக மோதிரம் கலிங்கத்திலிருந்து வந்தது… அதைக்கொண்டு வா…” என்றான் திருதராஷ்டிரன். “விதுரா, மூடா, எங்கே போனாய் இந்த மூடர்கள் என் மணிமாலைகளை கொண்டுவராமலேயே விட்டுவிட்டார்கள்…”\nவிதுரன் “அரசே, இப்போதே மணிமாலைகள் சற்று அதிகமாக தங்கள் கழுத்தில் கிடக்கின்றன” என்றான். திருதராஷ்டிரன் கைகளால் மணிமாலைகளைத் தொட்டு வருடி எண்ணத் தொடங்கினான். சேவகன் வந்து “அரசே, பிதாமகர் ரதத்தில் ஏறிவிட்டார்” என்றான். “என்னுடைய கங்கணங்களில் வைரம் இருக்கிறதா” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அனைத்தும் வைரக்கங்கணங்கள்தான்… கிளம்புங்கள்” என்றான். “விதுரா, நீ என்னுடைய ரதத்திலேயே ஏறிக்கொள்” என்றான் திருதராஷ்டிரன். “நகர் நுழைகையில் நீங்கள் மட்டுமே ரதத்தில் இருக்கவேண்டும் அரசே” என்றான் விதுரன். “அதுவரை நீ என்னுடன் இரு… நீ பார்த்தவற்றை எனக்குச் சொல்” என்றான் திருதராஷ்டிரன்.\nஇருள்விலகாத நேரத்தில் குளிரில் மயிர்சிலிர்த்த குதிரைகள் இளவெம்மையுடன் ஓடிக்கொண்டிருந்த தாரநாகத்தைக் கடந்து மறுபக்கம் ஏறின. ரதங்களும் வண்டிகளும் கூட நீரில் இறங்கி மணலில் சகடங்கள் கரகரவென ஒலியெழுப்ப ஆரங்கள் நீரை அளைய மறுபக்கம் சென்றன. “ஆழமற்ற ஆறு… மிகக்குறைவாகவே நீர் ஓடுகிறது. ஆகவே நீர் வெம்மையுடன் இருக்கிறது” என்றான் விதுரன். “விண்மீன்கள் தெரிகின்றனவா” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆம் அரசே, நீரில் நிறைய விண்மீன்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனநதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று சொல்லி தலையை ஆட்டினான்.\nமணல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்றதுமே விதுரன் தொலைவில் தெரிந்த காந்தாரநகரியின் கோட்டையைப்பார்த்தான். காலையொளி செம்மைகொள்ளத்தொடங்கியிருந்தது. சோலையிலிருந்து பறவைகள் காந்தாரநகரி நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டதுபோல முதல்பார்வைக்குத் தோன்றியது. அப்பகுதியின் மணல்பாறைகளின் நிறம் அது என்று விதுரன் அறிந்திருந்தான். அவ்வளவு தொலைவிலேயே அந்தப்பாறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியவை என்பது தெரிந்தது. கோட்டைக்குச் செல்லும் பாதை கற்பாளங்கள் பதிக்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் ரதசக்கரங்கள் ஓசையிட்டு அதிர்ந்தபடி ஓடின.\nகோட்டையின் வடக்கு எல்லையில் புழுதிக்குள் வினைவலர் வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. அங்கே கோட்டை இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும் விதுரன் புன்னகைசெய்தான். அங்கே யானைகளே இல்லை என்பதுதான் கோட்டைகட்டுவதை அவ்வளவு கடினமான பணிய��க ஆக்குகிறது என்று தெரிந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்டால் அது எளிதில் அழியாது. கோட்டையை அழிக்கும் மழையும் மரங்களும் அங்கே இல்லை. கோட்டையை வெல்வதற்கு எதிரிகளும் இல்லைதான் என்று எண்ணி மீண்டும் புன்னகைசெய்துகொண்டான்.\n” என்றான் திருதராஷ்டிரன். “நம் கோட்டையைவிடப்பெரியதா” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன” என்றான். அந்த நகைச்சுவையை அவனே ரசித்து தலையாட்டி நகைத்தான். கோட்டை மெதுவாக விதுரன் பார்வை முன் வளர்ந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் காவல்மாடங்களில் பறந்த கொடிகளின் ஈச்ச இலை இலச்சினை தெரிந்தது.\n“நான் நேற்றிரவு நினைத்துக்கொண்டேன், நீ அனைத்து மனிதருக்கும் இளமைக்கால அச்சங்களும் ஐயங்களும் நீடிக்கும் என்றாய். உன் இளமைக்கால அச்சம் என்ன” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே\nவிதுரன் “தங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை அரசே” என்றான். “என் அச்சத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் வியாசரின் மைந்தன். நியோகமுறைப்படி மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது.”\n“ஆம் அது உண்மை” என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. “உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது.” அவன் முகம் கவனம் கொள்வதுபோல மெல்லக் குனிந்தது. “நம் அரண்மனையில் எவரேனும் என்றேனும் உன்னை அவமதித்திருக்கிறார்களா” விதுரன் திருதராஷ்டிரனின் கைகளைப்பற்றி “இல்லை அரசே. நீங்கள் கொள்ளும் சினத்துக்கு தேவையே இல்லை” என்றான். திருதராஷ்டிரன் தன் கைகளை ஒன்றோடொன்று ஓங்கி அறைந்துகொண்டு “எதுவும் என்னிடம் வந்துசேரும். சற்று தாமதமானாலும் வந்துசேரும்… நீ மறைக்கவேண்டியதில்லை” என்றான்.\nகாந்தாரநகரியின் கோட்டைமேல் பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடுத்துக்கொண்டு அவை இடியொலி போல நகரமெங்கும் ஒலித்தன. நூற்றுக்கணக்கான யானைகள் சேர்ந்து பிளிறியதுபோல கொம்புகள் எழுந்தன. “மிகப்பெரிய கோட்டைவாயில்” என்று விதுரன் தன்னையறியாமலேயே சொல்லிவிட்டான். திருதராஷ்டிரன் தலையசைத்தான். “நகரின் மாளிகைமுகடுகள் தெரிகின்றன” என்றான் விதுரன்.\n” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் அவன் கேட்பது புரியாமல் “எதைப்பற்றி” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா” விதுரன் “நான் என்ன சொல்வேன் என உங்களுக்குத்தெரியும் அரசே” என்றான்.\n“ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது.”\nதிருதராஷ்டிரன் தன் தலையை இடக்கையால் வருடினான். “நான் மிருககுலத்தில் பிறந்திருந்தால் பிறந்த நாளிலேயே இறந்திருப்பேன். அரசனாகியபடியால் மட்டும்தான் உயிர் வாழ்கிறேன். விதுரா, இங்கே உணவை உருவாக்குபவனின் பார்வையில் நான் வாழ்வதே ஓர் அநீதிதான். இந்தப் பெரிய உடல் முற்றிலும் அநீதியால் உருவானதுதான். அதை உணர்ந்த கணம் மேலும் வெறியுடன் அள்ளி உண்ணத் தொடங்கினேன். அந்த நீதியுணர்வை என்னிடமிருந்து நானே விலக்கிக்கொள்ளும் காலம் வரைக்கும்தான் நான் உயிர்வாழமுடியும். ஆகவே உணவு வேண்டும் என்று கேட்டேன். உடைகள் நகைகள் வேண்டுமென்று கேட்டேன். அரசும் அதிகாரமும் தேவை என்று நினைக்கிறேன். மனைவிகள் குழந்தைகள் பேரக்குழந்தைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். செல்வம் போகம் புகழ் என எல்லா உலகின்பங்களும் எனக்குத்தேவை… ஆம் ஒன்றைக்கூட விடமாட்டேன். ஒன்றைக்கூட\nஅனைத்துப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு திருதராஷ்டிரன் சொன்னான் “எனக்கு இப்படி ஒரு பேரரசின் அரசிதான் தேவை. அவள் பாரதவர்ஷத்திலேயே பேரழகியாகத்தான் இருக்கவேண்டும். அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும். நான் முழுமையாக உயிர்வாழ்வது ஒன்றுதான் என்னை இப்படி உருவாக்கிய தெய்வங்களுக்கு நான் அளிக்கும் விடை.” திருதராஷ்டிரனின் முகத்தைப்பார்த்தபடி விதுரன் சொன்னான், “அரசே, ஷாத்ரம் என்னும் குணத்தின் மிகச்சரியான இலக்கணத்தையே நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் முற்றிலும் ஷத்ரியர்.”\nமழைப்பாடல் - 18 மழைப்பாடல் - 20", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/maruti-suzuki-registers-net-profit-of-3-4-per-cent-in-q2-of-fy2018/", "date_download": "2021-07-28T20:05:41Z", "digest": "sha1:IMF5YPYXIFA6QFWYD6TZZWFNPQ6OB5MH", "length": 6014, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந்த மாருதி சுசூகி - Q2, FY2018", "raw_content": "\nHome செய்திகள் ரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந��த மாருதி சுசூகி – Q2, FY2018\nரூ. 2,484 கோடி நிகர லாபம் அடைந்த மாருதி சுசூகி – Q2, FY2018\nஇந்தியாவின் முதன்மையான மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனம் நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்டம்பர் வரை­யி­லான இரண்­டா­வது காலாண்­டில், ரூபாய் 2,484.3 கோடியாக உயர்ந்­துள்­ளது.\nமாருதி சுசூகி நிலவரம் – Q2, FY2018\nகார் விற்பனையில் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வரும் மாருதி இரண்டாவது காலாண்டில் மொத்தம் 492,118 வாகனங்களை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இரண்டாவது காலண்டுடன் ஒப்பீடுகையில் 17.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஏற்றுமதியான 34,717 வாகனங்களும் அடங்கும்.\nசென்ற ஆண்டு இரண்டாம் காலாண்டு இருந்த விற்பனை வருவாய் ரூ. 20,048.60 கோடியாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது ரூ. 21,438.10 கோடியாக அதிகரித்தது. நிகர லாபம் 3.4 சதவீதம் அதிகரித்து ரூ.2,484.30 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது.\nநடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவில், ஏப்ரல் – செப்., வரையிலான காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 886,689 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் ஏற்றுமதியான 60,857 வாகனங்களும் அடங்கும்.\nமேலும் 2017-2018 நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவில், ஏப்ரல் – செப்., வரையிலான காலகட்டத்தில் மொத்த விற்பனை வருவாய் ரூ.38,570.5 கோடியாக உளளது. முந்தைய ஆண்டின் இதே மாதங்களுடன் ஒப்பீடுகையில் 19.5 சதவீதம் வளர்ச்சி அடைந்து, நிகர லாபம் 3.8 சதவீதம் அதிகரித்து ரூ.4040.70 கோடியை நிறுவனம் ஈட்டியுள்ளது.\nமாருதி சுசூகி நிகர லாபம்\nPrevious articleடாடா ஹெக்ஸா டவுன்டவுன் அர்பன் எடிசன் அறிமுகம்\nNext articleவிரைவில் மஹிந்திரா TUV300 பிளஸ் விற்பனைக்கு அறிமுகம்\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/1072", "date_download": "2021-07-28T21:05:32Z", "digest": "sha1:YR7CBBQQFDH5VC2LKU5U2ZYI473ERHMM", "length": 5106, "nlines": 72, "source_domain": "live15daily.com", "title": "டிக் டாக்கில் புதிதாக நுழைந்துள்ள நடிகை த்ரிஷா !! அவர் பதிவிட்ட முதல் வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள் !! - Live15 Daily", "raw_content": "\nடிக் டாக்கில் புதிதாக நுழைந்துள்ள நடிகை த்ரிஷா அவர் பதிவிட்ட முதல் வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள் \nடிக் டாக்கில் புதிதாக நுழைந்துள்ள நடிகை த்ரிஷா அவர் பதிவிட்ட முதல் வீடியோ என்னவென்று நீங்களே பாருங்கள் \nடிக் டாக் செயலி தற்போது இந்திய முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளது, இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமாகி வருகின்றனர்.\nமேலும் இதன் மூலம் சின்னத்திரை மற்றும் சினிமாவிற்குள் நுழைந்தவர்களும் உள்ளார்கள்.\nடிக் டாக்கில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர்கள் நடிகைகளும் இணைந்து வரும் நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.\nநடிகை த்ரிஷா நடித்து வரும் பொன்னின் செல்வன் திரைப்படத்தின் ஷூட்ங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டிக் டாக்கில் இணைத்துள்ளது ரசிகர்கள் அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளது.\nமேலும், டிக் டாக்கில் இணைந்தவுடன் அவர் பதிவிட்ட முதல் வீடியோ இது தான்.\nதனியா இருக்கும்போது நடிகை சாயிஷா கணவர் ஆர்யாவுடன் என்ன செய்கிறார்ன்னு பாருங்க \nவெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே \nஇசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இப்படிபட்டவர் என்று உண்மையை போட்டுடைத்த அவரது மனைவி காரணம் என்ன\nராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவின் மனைவி யாரு தெரியுமா அவங்களும் ஒரு சீரியல் நடிகை தான் இதோ யாருன்னு பாருங்க..\nதல அஜித் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா இப்போ இவர் முன்னணி நடிகை இப்போ இவர் முன்னணி நடிகை நீங்களே பாருங்க.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/amala-paul-new-boyfriend-photo-goes-viral/", "date_download": "2021-07-28T20:58:12Z", "digest": "sha1:F3T2UO6HUHSJFWXBCZZLLAXZSZ5BKIMK", "length": 10131, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Amala Paul New Boyfriend Photo Goes Viral", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய அமலாபாலின் காதலர் இவர் தானா \nஅமலாபாலின் காதலர் இவர் தானா \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அமலாபால். தமிழில் ‘சிந்து சமவ���ளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பின்னர் ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்து இருந்தார். அப்போது இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. நடிகை அமலாபால் நடிகை அமலாபாலும் ஏஎல் விஜய் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்கள்\nஇந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.\nஇதையும் பாருங்க : ஒரு கையில் தல டாட்டூ..இன்னொரு கையில் சூடம். விஸ்வாசம் 300 நாள் கொண்டாடத்திற்கு ரசிகை செய்த செயல்..\nசமீபத்தில் ஆடை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலாபால், பேசுகையில் தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருவதாகவும், அவர் தான் தைரியமான கதாபாத்திரங்களில் தன்னை நடிக்க ஊக்கப்படுத்தியதாகவும் கூறி இருந்தார் அமலா பால். மேலும், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் நடிகை அமலா பால் ஆண் நண்பருடன் மிகவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவரது சமூக வலைதள பக்கத்தில் காணப்பட்டது. நடிகை அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற போதும், இமயமலைக்குச் சென்ற போதும், இந்த நபருடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் பதிவிட்டிருந்தார் மேலும், இமயமலைக்கு அமலாபால் சென்றிருந்த போது அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்து அமலாபால் மை டியர் இமாலயம் யோகி என்று பதிவிட்டிருந்தார். எனவே, இவர் தான் அமலா பால் காதலிப்பதாக சொன்ன நபரா என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுக்பட்டு வருகிறது.\nPrevious articleஒரு கையில் தல டாட்டூ..இன்னொரு கையில் சூடம். விஸ்வாசம் 300 நாள் கொண்டாடத்திற்கு ரசிகை செய்த செயல்..\nNext articleகொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன். போலீசில் புகார் அளித்த ஹோட்டல் நிர்வாகம்.\nநீண்ட இடைவெளிக்கு பின் கெட்டப்பை மாற்றிய ஓவியா – எவ்ளோ நாள் ஆச்சி இவரை இப்படி பார்த்து.\nவெறி ஆகிடிச்சின்னா 1000 தடவ போடுவோம் – சீமானின் ஒர்க்கவுட் பேட்டி வீடியோ. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.\nஇதயத்திருடன் காம்னாவ ஞாகபம் இருக்கா தோழிகளிடம் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.\nவிளையாடிக்கொண்டு இருக்கும் போதே மரணமடைந்த பிரபல சீரியல் நடிகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nபிக் பாஸ்க்கு கூப்பிட்டா போவேன் – ஓப்பனாக கூறிய இளம் நடிகர். ஷிவானியால் ஆச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/07-bharathi-secret-marriage.html", "date_download": "2021-07-28T19:45:54Z", "digest": "sha1:I5FIWXRV5T26KUMZ37QKQ55I3UY6KQTI", "length": 12563, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேனேஜருடன் பாரதி ரகசிய திருமணம்? | Bharathi's secret marriage, நடிகை பாரதி ரகசிய திருமணம்? - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேனேஜருடன் பாரதி ரகசிய திருமணம்\nவிரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்த அம்முவாகிய நான் புகழ் பாரதி, யாருக்கும் சொல்லாமல் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாக கோடம்பாக்கமே பரபரக்கிறது.\nயுகா பட���்தில் அறிமுகமான பாரதிக்கு, அவர் விலை மாதுவாக நடித்த அம்முவாகிய நான் படம்தான் புதிய திரை வாழ்க்கையைத் தந்தது.\nஇடையில் மாடலிங்கும் செய்து வந்தார்.\nதொடர்ந்து சற்றுமுன் கிடைத்த தகவல் படம் உள்பட சில வாய்ப்புகளும் வந்தன. ஆனால் சில வாரங்களுக்கு முன்பு, நடித்தது போதும்... திருமணம் செய்துகொண்டு கவுரவமாக செட்டிலாகிவிட விரும்புகிறேன் என்று பேட்டியளித்தார்.\nமணமகன் யாரென்று முடிவு செய்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.\nஆனால் திடீரென்று தனது மேலாளர் முருகனை பாரதி ரகசியக் கல்யாணம் செய்து கொண்டதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது.\nகடந்த 11-ம் தேதிதான் கோயில் ஒன்றில் வைத்து அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கேட்க தொடர்பு கொண்டால், அவரது மொபைல் எண் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக பதில் வருகிறது.\nஎப்படியோ, சந்தோஷமாக இருந்தால் சரிதான்\nநடிகை பாரதி ஆள் வைத்து தாக்கியதாக மேனேஜர் புகார்\nஅம்முவாகிய நான் பட நாயகி பாரதியின் கணவருக்கு சிபிஐ வலைவீச்சு\n~~அம்மு~~ பாரதி இன்னும் பிசி\nமுதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி\nஐ.. பஞ்சுமிட்டாய் புட்ட பொம்மா... செம க்யூட் டிரஸ்ஸில் கார்த்தி பட நடிகை\nஅந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்\nசின்னத்திரை, திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி… தொழிலாளர்கள் மகிழ்ச்சி \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nவலுக்கட்டாயமாக ஹீரோயினுக்கு தாலிக்கட்டிய ஹீரோ.. சீரியல் புரமோவுக்கு வார்னிங் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரி\nகேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-is-in-confusion-to-get-married-084806.html", "date_download": "2021-07-28T19:12:28Z", "digest": "sha1:HZUXGUB7ZLZFDFK6I62R7MUUY2X2QWTR", "length": 14488, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதா? தொழிலை பார்ப்பதா? குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! | Nayanthara is in confusion to get married - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nசென்னை: தனது அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் திருமண விவகாரத்தில் நடிகை நயன்தாரா பெரும் குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், கைதி 2 படத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்தும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு விளக்கம் குறித்தும் கூறியுள்ளார் பிகே.\n குழப்பத்தில் நயன்தாரா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் விஜயகுமாரின் காட்சிகள் மற்றொரு நடிகருக்கு கொடுக்கப்பட்டது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் நடிகர் சூர்யாவின் எஸ்43 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nவிஜய் டிவி.,யில் தமிழும் சரஸ்வதியும்...ஆரம்பமாகும் தேதி இது தான்\nஇதேபோல் அன்புள்ள கில்லி படத்தின் ட்ரெயிலர் மற்றும் படத்தில் நடிக்கும் நாய்க்கு டப்பிங் கொடுத்த சூரி குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது. மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவத�� அல்லது கைவசம் உள்ள படங்களை முடித்துக்கொடுப்பதா என நடிகை நயன்தாரா குழப்பத்தில் உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.\nநடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ஜோடியாகும் பாலிவுட் நடிகை இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமீண்டும் இணையும் வலிமை கூட்டணி விஜய்யின் பீஸ்ட் அப்டேட்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஎனிமி படக்குழுவினருடன் மனக்கசப்பு.. ஆளை விடுங்க என விலகிய தமன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகமலின் விக்ரம் படத்தின் போஸ்டர்.. ஏற்கனவே வெளியான படத்துடையதா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகர் அமீர்கான் தனது மனைவியை விவாகரத்து செய்ய காரணமான நடிகை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nடாக்டர் படம் ரீலீஸ்.. ஓடிடியிலா.. தியேட்டரிலா இன்றைய டாப் 5 பீட்ஸில்\n100 கோடி ரூபாய் வசூலை குவித்த விஜய் சேதுபதி படம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநடிகர் ரஜினிகாந்தை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிரைவில் ரீ என்ட்ரியாகும் வடிவேலு.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஆபாச பேச்சு பப்ஜி மதனுக்கு ஆதரவாக வரிந்து கட்டிய மாகாபா ஆனந்த்.. இன்றைய டாப் 5 பீட்ஸ்\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nஇளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/looking-for-your-dream-house-here-list-of-benefits-of-adding-wife-as-co-owner-skv-ghta-399359.html", "date_download": "2021-07-28T19:16:09Z", "digest": "sha1:BPXDDYTXPUY6JSM4NYLYXYFBTUR223RW", "length": 27521, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Looking for your dream house Here list of benefits of adding wife as co-owner– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nசொந்த வீடு வாங்குவது லட்சியமா உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nபொதுவாக பெண்கள் எந்த தொழில் செய்தாலும் அவர்களுக்கு சலுகைகளை அரசும், வங்கிகளும் அளித்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் பெண்களுக்கு ஈஸியாக லோன் கிடைத்துவிடும். ஆகவே வீடு வாங்க அல்லது வீடு கட்ட திட்டமிட்டிருப்போருக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nஇன்றைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஆண்களில் பலரும் பொறுப்பாக ஒரு சொந்த வீட்டை வாங்கிய பிறகுதான் கல்யாணமே செய்துகொள்கிறார்கள். பெரிய அளவில் சம்பாத்தியம், அடுத்ததாக சொந்தமாக ஒரு சூப்பர் மாடர்ன் வீடு. என்பது இன்றைய ஹைடெக் மக்களின் கனவு. சாதாரண வருமானக்காரர் என்றாலும், கூடுதல் சம்பளக்காரர் என்றாலும் பொதுவாக எல்லோருக்குமே வீடு குறித்த ஓர் அழகிய சித்திரம் மனத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஓய்வு, நிம்மதி, உத்தரவாதமான வாழ்க்கை, பாதுகாப்பு இப்படி ஒரு மனிதனுக்கு ஒட்டுமொத்தமாய் இருக்கும் ஓர் உருவகம் தான் வீடு.\nநீங்கள் முதன் முதலாக ஒரு வீட்டை வாங்க போகிறீர்கள் என்றால் அது ஒரு கடினமான வேலை, ஏனெனில் இதற்கு நேரமும், பணமும் அதிகம் தேவைப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருத்தமான வீட்டைக் கண்டுபிடிப்பதற்கு நிறைய முயற்சிகள் தேவைப்படுகின்றன. மக்கள் தங்கள் சேமிப்பைப் பயன்படுத்துவதாலும், ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருக்க பெரிய அளவில் கடன்களைப் பெறுவதாலும் (Savings and Borrow loans) இது ஒருவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும். ஆனால் சரியான திட்டத்துடன் வாங்கினால் சில போனஸ் புள்ளிகள் மற்றும் சலுகைகளை உங்களால் பெறமுடியும்.\nநிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் மனைவியை இணை உரிமையாளராக (spouse as a co-owner) சேர்ப்பதன் மூலம் பல மடங்கு நன்மைகள் உள்ளன, மேலும் அரசாங்கம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இணை நிறுவனர் மற்றும் சிஓஓ க்ரோவ் (co-founder and COO Groww) ஆர்ஷ் ஜெயின் (Harsh Jain) கூறுகையில், வங்கிகள், கடன் வாங்கும் பெண்களுக்கு தள்ளுபடி வழங்குகின்றன, மேலும் இது \"குறைந்த ஈ.எம்.ஐ.களையும், நீண்ட காலத்திற்கு கணிசமான சேமிப்பையும் தருகிறது\" (lower EMIs and substantial savings in the long-run) என்றும் கூறினார்.\nமேலும் \"கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 5 பிபிஎஸ் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது (special discount of 5 bps in the rate of interest for women borrowers). அவர் சொத்தின் உரிமையாளராகவோ அல்லது சொத்தின் இணை உரிமையாளராகவோ இருந்தால் இத்தகைய சலுகைகளை அவர்கள் பெறுவார்கள்\" என்று கோட்டக் மஹிந்திரா வங்கியின் (Kotak Mahindra Bank) நுகர்வோர் சொத்துக்களின் தலைவர் அம்புஜ் சந்த்னா (Ambuj Chandna, President, Consumer Assets) கூறுகிறார்.\nALSO READ | குழந்தை எப்படி பிறக்கிறது என்று உங்கள் 5 வயது பிள்ளை கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர்களுக்கு எவ்வாறு பதில் கூறுவீர்கள்..\nநோபிரோக்கர்.காமின் (NoBroker.com) இணை நிறுவனரும் சிபிஓவுமான (co-founder and CBO) சவுரப் கார்க் (Saurabh Garg) கூறுகையில், \"கடன் வாங்குபவர்கள், பெண்களாக இருந்தால் அவர்களை வங்கிகள் தாராளமாக நம்பும். மேலும் வங்கிகள் அவர்களை ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ ஊக்குவிக்கிறது\". வீட்டுக் கடனைத் (Home loan) தவிர, வீடு வாங்கும் போது வாங்குபவர் பிற குறிப்பிடத்தக்க செலவுகள் அதாவது முத்திரை வரி மற்றும் வாங்குபவரின் பெயரில் உள்ள சொத்து ஆவணங்களின் பதிவு கட்டணம் போன்றவற்றையும் செய்யவேண்டும். இந்தியாவில் கடன் வாங்கும் பெண்களுக்கு, சொத்துக்களை பதிவு செய்யும் போது முத்திரை கட்டணத்தில் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.\nடெல்லியில், முத்திரை வரி விகிதம் ஆண்களுக்கு 6 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட், ராஜஸ்தான் (Punjab, Haryana, Uttarakhand, and Rajasthan) போன்ற மாநிலங்கள் 1 முதல் 2 சதவீதம் வரை கடன் வாங்கும் பெண்களுக்கு முத்திரைக் கட்டணத்தில் தளர்வு அளிக்கின்றன. உண்மையில், ஒருவர் வணிகக் கடன் அல்லது பொருளாதார இழப்பைச் சந்தித்தால், மனைவியின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வீட்டை நஷ்டத்தை ஈடுகட்ட வங்கியால் கோர முடியாது, என்று கார்க் கூறுகிறார்.\nஇருப்பினும், வரி சலுகைகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு பிரத்யேக திட்டங்கள் எதுவும் இல்லை. எந்தவொரு தனிநபரும் வீட்டுக் கடனில் செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு என ரூ. 2 லட்சம் வரை கோரலாம். அசல் திருப்பிச் செலுத்துதலைப் பொறுத்தவரை, ஒரு நபர் சுய ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தில் (self-occupied property) ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். மலிவு விலை வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் வீடு வாங்கினால் ரூ .1.5 லட்சம் ��ரை கூடுதல் வட்டி விலக்கு பெறலாம்.\nALSO READ | நீங்கள் எதற்கெல்லாம் பயப்படுவீர்கள் என்பதை உங்கள் ராசியை வைத்தே கண்டுபிடிக்கலாம்..\nஇருப்பினும், இந்த நன்மையைப் பயன்படுத்த, கடன் அனுமதிக்கப்பட்ட நாளில் ஒரு நபர் வேறு எந்த சொத்தையும் வைத்திருக்கக்கூடாது, மேலும் சொத்தின் முத்திரை மதிப்பு ரூ .45 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கடன் தொகையை ஏப்ரல் 1, 2019 முதல் மார்ச் 31, 2021 வரை கடன் வழங்குபவர் அனுமதிக்க வேண்டும் போன்ற சில நிபந்தனைகள் இதற்கு உள்ளது. ஒட்டுமொத்தமாக, ஒரு சுய ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தில் (self-occupied property) ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வரி விலக்கு ரூ .5 லட்சம் வரை கிடைக்கும்.\nமனைவியின் பெயரில் ஒரு சொத்தை பதிவு செய்வதன் மூலம் பல நன்மைகள் இருந்தபோதிலும், அதனுடன் ஒரு கட்டுக்கதையும் இணைக்கப்பட்டுள்ளது. கார்க்கைப் பொறுத்தவரை, விவாகரத்து செய்தால், விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மனைவியின் பங்கின் படி சொத்து பிரிக்கப்படும், சொத்தை வாங்குதல் அல்லது திருப்பிச் செலுத்துவதில் அவர் அளித்த பங்களிப்பைப் பொருட்படுத்தாமல் இது நடக்கும். மேலும், மனைவியால் மாற்றப்பட்ட அல்லது பரிசளிக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பாதிக்கும் வருமானம் கணவரின் வருமானத்துடன் இணைக்கப்படும் என்றும் கார்க் கூறுகிறார்.\nALSO READ | பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம் - நன்மைகள் என்ன\nஆகையால், வீடு மனைவியின் பெயரில் வாங்கப்பட்டாலும், வாங்குவதற்கு அவர் பண பங்களிப்பு செய்யாவிட்டால், அந்த சொத்தின் வாடகை வருமானம் கணவரின் வருமானமாகக் கருதப்பட்டு பொருந்தக்கூடிய விகிதத்தில் வரி விதிக்கப்படும்.\nகூட்டு உரிமையாளரால் கிடைக்கும் நன்மைகள் (BENEFITS OF JOINT OWNERSHIP)\nஅடிப்படையில், கூட்டு உரிமையின் மூன்று முக்கிய நன்மைகள் உள்ளன, அவற்றில் சிறந்த வீட்டுக் கடன் தகுதி, இரட்டை வரி சலுகைகள் மற்றும் சொத்தின் எளிதான தொடர்ச்சி (better home loan eligibility, double tax benefits, and easy succession of the property) ஆகியவை அடங்கும்.\nகூட்டு உரிமையில் வரி சலுகைகள் (Tax benefits in joint-ownership)\nகணவன்-மனைவி இருவருக்கும் சுயாதீனமான வருமான ஆதாரங்கள் (independent sources of income) இருந்தால், கூட்டு உரிமையானது தம்பதியினருக்கு இரு பெயர்களிலும் வரி சலுகைகளைப் பெற அனுமதிக்கிறது என்று க்ரோ இணை நிறுவனர��� ஜெயின் (Groww co-founder Jain) கூறுகிறார். ஆனால் கூட்டு வீட்டுக் கடனில் வரி சலுகைகளைப் பெற, கணவன்-மனைவி இருவரும் இணை கடன் வாங்குபவராகவும், இணை உரிமையாளராகவும் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருப்பது அவசியம்.\nALSO READ | ஆரஞ்சு பழத்தில் இனிப்பு சுவை மட்டுமல்ல... இத்தனை நன்மைகளும் அடங்கியுள்ளன...\nஒவ்வொரு உரிமையாளரும் தங்கள் வரிவிதிப்பில் ரூ .2 லட்சம் வரை கோரலாம். அவர்களின் உரிமையின் பங்கின் அடிப்படையில் மொத்த வட்டி அவர்களுக்கு இடையே ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த சதவீத பங்கும் குறிப்பிடப்படவில்லை என்றால், ஈ.எம்.ஐ.யின் வட்டி பகுதி சமமாகப் பிரிக்கப்படுகிறது (EMI is split equally), மேலும் அவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக ரூ .2 லட்சம் வரை கோரமுடியும்.\nஇணை உரிமையாளர் மற்றும் இணை கடன் வாங்குபவர் ஒவ்வொருவரும் 80 சி பிரிவின் கீழ் ஈ.எம்.ஐ.யின் (EMI under section 80C) முக்கிய கூறுகளுக்கு விலக்கு கோரலாம். பிரிவு 80 சி இன் கீழ் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச விலக்கு ரூ. 1.5 லட்சம் ஆகும். கிளியர் டாக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (founder, and CEO of ClearTax) ஆர்க்கிட் குப்தாவின் (Archit Gupta) கூற்றுப்படி, \"ஒரு இல்லத்தரசி தனது சொந்த நிதியில் இருந்து EMI செலுத்தும் வரை வீட்டுக் கடனைக் குறைப்பதற்கான உரிமை கோர உரிமை உண்டு. அதற்கு அவர் வீட்டின் உரிமையாளர் அல்லது இணை உரிமையாளராக இருக்க வேண்டும் மற்றும் வீட்டுக் கடனை வாங்கியவராக இருக்க வேண்டும்.\nவங்கி கடன் சலுகைகள் (Bank loan benefits) :\nவழக்கமாக, கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வாங்குபவரின் வருடாந்திர வருமானத்தை நிர்ணயித்த பின்னர் கடன்களை வழங்குகின்றன. பொதுவாக, கடன் தகுதி என்பது கடன் வாங்கியவரின் ஆண்டு சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம். கூட்டு விண்ணப்பதாரர்களின் விஷயத்தில், கடன் வாங்கியவர்களின் வருமானம் கடன் தகுதியை தீர்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடன் தொகையை அதிகரிக்க முடியும். உதாரணமாக, ஒருவரின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 19 லட்சம் என்றால், அவர்கள் ரூ .100 லட்சம் வரை கடன் பெறலாம். அவரின் மனைவி ஆண்டுக்கு ரூ .10 லட்சம் சம்பாதித்தால், இருவரும் கூட்டாக ரூ. 1. 4 கோடி வரை கடன் வாங்கலாம்.\nALSO READ | உங்கள் சேமிப்பை அதிகரிக்க அருமையான 5 வழிகள் இதோ...\nதற்போது, கோட்டக் வங்கியின் வீட்டுக் கடன் விகிதங்கள் (Kotak Bank's home loan rates) 7.1 சதவீதத்தில் தொடங்குகின��றன, ஆனால் கூட்டு உரிமையைப் பொறுத்தவரையில், ஒரு பெண் சொத்தின் உரிமையாளராகவோ அல்லது சொத்தின் இணை உரிமையாளராகவோ இருந்தால், கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 5 பிபிஎஸ் சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது (special discount of 5 bps in the rate of interest for women borrowers) என்று சாந்த்னா கூறுகிறார்.\nசொத்தின் ஒற்றை உரிமையின் விஷயத்தில், சொத்து பரிமாற்றம் அதிக நாட்களை எடுத்துக்கொள்ளும். இருப்பினும், கூட்டு-உரிமையைப் பொறுத்தவரை, சொத்தின் புதிய வாரிசைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக குழப்பம் இல்லாமல் வேலை சட்டென்று முடிந்துவிடும்.\nபொதுவாக பெண்கள் எந்த தொழில் செய்தாலும் அவர்களுக்கு சலுகைகளை அரசும், வங்கிகளும் அளித்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் வங்கிகளில் பெண்களுக்கு ஈஸியாக லோன் கிடைத்துவிடும். ஆகவே வீடு வாங்க அல்லது வீடு கட்ட திட்டமிட்டிருப்போருக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nசொந்த வீடு வாங்குவது லட்சியமா உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-7/", "date_download": "2021-07-28T19:18:09Z", "digest": "sha1:XBMUP37EJTYLMCGXW5B66QQK4OZVHV2B", "length": 14656, "nlines": 121, "source_domain": "thetamiljournal.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-11வது நாள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-11வது நாள்\n11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.\nதொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்\nஇந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்\nMontreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716)\nதொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்\nமேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions\nநடந்து 300 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்\n← வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-10வது நாள்\nகன்சர்வேடிவ் தலைவராக Erin O’Toole தனது முதல் காகஸ் உரையை நிகழ்த்தினார்- Live →\nஏ ஆர் ரகுமானின் முதல் தயாரிப்பான ’99 சாங்ஸ்’ படத்தின் ஆடியோ வெளியீடு\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-12வது நாள்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/todays-important-historical-events-17-june-2021-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-28T21:01:53Z", "digest": "sha1:I4EIUPW4ELSCDJW6SHMZR5KZN4V6QXAG", "length": 7815, "nlines": 89, "source_domain": "thetamiljournal.com", "title": "The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\n1631 – மும்தாசு மகால் (படம்) பிள்ளைப்பேற்றின் போது இறந்தார். அவரது கணவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் அடுத்த 17 ஆண்டுகளுக்கு மும்தாசுக்கான நினைவுச்சின்னமான தாஜ்மகாலைக் கட்டுவதில் முனைந்தார்.\n1885 – விடுதலைச் சிலை நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது.\n1911 – செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தார்.\n1939 – பிரான்சில் கடைசித் தடவையாக பகிரங்கமாகக் கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1940 – எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா ஆகிய மூன்று பால்ட்டிக் நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டினுள் வந்தன. 1991 இலேயே இவை விடுதலை பெற்றன.\n1953 – பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\n1967 – அணுகுண்டு சோதனை: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக அறிவித்தது.\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-07-28T21:07:19Z", "digest": "sha1:S757YZUQLXXUBXIC3RKDBMT47PGXP6K4", "length": 9960, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கோழித் தீவனம்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nSearch - கோழித் தீவனம்\nஆம்பூர் அருகே சிதிலமடைந்த ஆர்மா மலையை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர...\nஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் ஆர்மா மலை: மீட்டெடுக்க சமூக...\nயானை தீவனப் பயிர்கள்: 43 பூர்விக தீவன மர, புல் இனங்களை ஆவணப்படுத்தி...\nகரோனா ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மூலம் பொதுமக்களுக்கு பால் கிடைக்க நடவடிக்கை:...\nஅதிமுக ஆட்சியில் ஆவின் ஏற்றுமதி முடக்கம்: அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு\nஊரடங்கில் உணவில்லாமல் தவிக்கும் தெரு விலங்குகள்: ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் தீவனங்களை வழங்கிய...\nதனியார் நிறுவன பால் கொள்முதல் விலை சுரண்டல்: ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க ராமதாஸ்...\nகோடை காலங்களில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறையை போக்க மர இலையை வழங்கலாம்: திருப்பத்தூர்...\nகோடைக் கால தீவனப் பற்றாக்குறை; கால்நடைகளுக்கு மர இலைகள்: கால்நடை மருத்துவர் யோசனை\nஉழவர் குரல்: மிளகாய் வற்றல் விலை சரிவு\nபாரம்பரியத்தை காக்க நாட்டு மாடுகள் வளர்ப்பில் வேடசந்தூர் இளைஞர் ஆர்வம்\nகோழிகள் முட்டை இடாததால் போலீஸில் புகார் அளித்த விவசாயி\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/08/24/11545/?lang=ta", "date_download": "2021-07-28T21:05:36Z", "digest": "sha1:Z6UW3QGQ5YMFONRYXRPVTU3FDSCL2RTS", "length": 23980, "nlines": 95, "source_domain": "inmathi.com", "title": "களநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது! | இன்மதி", "raw_content": "\nகளநிலவரம்: தண்ணீர் சேமிப்பில் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் மட்டுமல்ல பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கல��்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார். குர்காவனில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாத்திரங்களை சிக்கனமாகத் தண்ணீரை பயன்படுத்தி சேமிப்பது குறித்து கற்பிப்பதற்கு ஒரு திட்டம் தொடங்கப்பட்டது.\nவீட்டு வேலை செய்பவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்குவதற்கு அந்த நிறுவனம் முயற்சி செய்தது. ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் அளவு தண்ணீரை சேமித்தால், குர்காவனில் மட்டும் அது எத்தனை லிட்டர் தண்ணீரை சேமிக்க உதவும் என்பதை நினைத்துப் பாருங்கள் என்றார்கள். அதற்கு பலத்த கைதட்டல்.\nஎன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டபோது, வீடுகளில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து கூறியமைக்காக அந்த உயர் அதிகாரிக்கு நன்றி தெரிவித்தேன். அதேநேரத்தில், ஒருவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு, அபாயகரமாகக் குறைந்து வரும்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள குளியல் தொட்டிகளை (பாத் டப்) ஏன் அகற்றிவிடக் கூடாது என்று கேட்டேன். தண்ணீர் சேமிப்பு முக்கியமானது என்றால் குளியல் தொட்டிகளை பாத் டப்புகளையும் எடுக்க வேண்டும் என்பதை பணக்காரர்களிடமும் அதிகாரம்மிக்கவர்களிடமும் ஏன் கூறுவதில்லை ஒரு பணிப்பெண்ணிடம் ஒரு கப் தண்ணீரை சேமிக்கச் சொல்வதால் என்ன பயன் ஒரு பணிப்பெண்ணிடம் ஒரு கப் தண்ணீரை சேமிக்கச் சொல்வதால் என்ன பயன் குளியல் தொட்டி மூலம் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறார்கள். ஏனெனில் அதற்கு கட்டணம் செலுத்தும் வசதி சிலருக்கு இருக்கிறது என்பதால்தானே\n30 அங்குலம் அகலமும் 60 அங்குல நீளமும் உள்ள ஒரு குளியல் தொட்டி, 300 லிட்டர் தண்ணீர கொள்ளளவு கொண்டது. ஒரு சொகுசு ஹோட்டலில் 100 அறைகள் இருந்தால், குளிப்பதற்காகவே 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக்கப்படுகிறது. இது நியாயமானது அல்ல. ஒரு பணக்காரர் மிக சொகுசாகக் குளிக்க அனுமதித்துவிட்டு, தியாகம் செய்யும்படி ஏழைகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது.\nஒரு சொகுசு ஹோட்டலில் 100 அறைகள் இருந்தால், குளிப்பதற்காகவே 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக்கப்படுகிறது.\nசில மாதங்களுக்கு முன���பு, கஜகஸ்தானிலுள்ள அல்மடி என்னும் ஊரில் நடைபெற்ற ஐரோப்பிய ஆசிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது இதுபோன்று ஒரு கேள்வியை எழுப்பினேன். ஒவ்வொரு முறையும் சர்வதேச அல்லது தேசிய அளவில் நடைபெறும் மாநாடுகளில் விவாதங்களில் கலந்துகொள்ளும்போது, விவசாயத்துக்கு எவ்வாறு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூறக் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 70 சதவீத தண்ணீர் விவசாயத்துக்காகச் செலவிடப்படுகிறது. அதனால்தான், விவசாயத்தில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.\nகவலையளிக்கும் வகையில் அதிக அளவில் பனிப்பாறைகள் உருகுவதும், ஆறுகள் வற்றிப் போவதும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும் நீர்நிலைகள் வறண்டு போவதும் என தண்ணீர் இடர்பாடு மோசமடைந்து வருவது மனிதர்களுக்குள்ளேயும் நாட்டுக்குள்ளேயும் இரு நாடுகளுக்கிடையேயும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.\nஇந்தியாவுக்குள் உணவு வழங்கும் பஞ்சாப், சண்டீகர் மாநிலங்கள் 15 ஆண்டுகளில் வறண்டு விடும். 2025ஆம் ஆண்டில் பாசனத்துக்குக் கிடைக்கும் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு குறையும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் 2007ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பஞ்சாபில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக சேமிக்கப்படும் நீரைவிட நிலத்தடி நீர் 45 சதவீதம் கூடுதலாகச் சுரண்டப்படுகிறது.\nகிரேஸ் என்ற இரட்டைச் செயற்கைகோள்கள் தந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சமீபத்திய நாசா வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அறிக்கையின்படி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 109 கன கி.மீ அளவுள்ள தண்ணீரை ஆறு மாதங்களில் பயன்படுத்தியுள்ளது. 38,061 சதுர கிலோ .மீட்டரில் நெல் பயிரிடுவதால், நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலத்தடி நீரின் அளவு ஆண்டுக்கு ஓரடி வீதம் குறைந்து வருகிறது. இந்திய -கங்கை சமவெளியில் நடத்தப்பட்ட ஆய்வில், 1990களை விட இந்த பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் பயன்பாடு 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நாசா கண்டறிந்துள்ளது. பல ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.\n2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மோசமான பருவமழை இந்தச் சிக்கலை அதிகப்படுத்தியது. தற்போது நிலவும் வறட்சிக்கு, பருவ���ழை பெய்யாதது 30 சதவீதம் காரணமென்றால், மீதி 70 சதவீதக் காரணம் மனிதர்களால் உண்டானதுதான் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. நாம் தான் வறட்சி நிலைக்கு முதன்மையான காரணம். பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை மிக அதிக அளவில் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் ஏதேனும் பாடங்களைக் கற்றுக்கொண்டோமா நாம் அதனை சரிப்படுத்த சரியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோமா நாம் அதனை சரிப்படுத்த சரியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோமா இல்லை என்பதே பதிலாக இருக்கும்.\nகடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதில் என்று ஒரு செய்தியைப் படித்தபோது அது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருந்தது. பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெவ்வேறு பயிரிடும் முறைகளை மேம்படுத்துவதை வலியுறுத்தி வருவதாக நாடளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கான வேளாண் பருவநிலை, நிலம், நீர், சந்தை சக்திகள், விவசாயிகளின் சமூக பொருளாதர நிலை போன்றவற்றைப் பொறுத்தே பயிரிடும் முறை இருக்கும். தண்ணீர் சேமிப்பு வழிகளான சொட்டுநீர் பாசனம், தெளிப்பான்கள் மற்றும் மழை நீர் தெளிப்பான் பயன்படுத்துதல் போன்ற தண்ணீர் சேமிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அரசின் வலியுறுத்தல் முடிந்து விடுகிறது.\nதண்ணீர் கிடைக்கும் அளவைப் பொறுத்தும் அதனை பயன்படுத்தும் அளவைப் பொறுத்தும் பயிர் சாகுபடி முறையை மறுவரைவுக்குட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த வேளாண் பருவநிலை வரைபடம் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும். பயிர் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். பயிர் சாகுபடி முறையில் மாற்றம் குறித்து நான் எழுதிய கட்டுரையில், (டெக்கன் ஹெரால்டு, ஜூன் 2, 2005) கூறியிருப்பதாவது: வறண்ட நிலத்தில் தண்ணீர் அதிகம் செலவாகும் பயிர்களை வளர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அரைகுறையாக வறண்ட ராஜஸ்தானில் தண்ணீர் அதிகம் செலவாகும் கரும்பை வளர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பண்டில்காண்ட் நிலப்பகுதியில் புதினா வளர்ப்பு மூலம் ஒரு கிலோ எண்ணெய் எடுப்பதற்கு 1.25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு விஷயத்தை சொன்னால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். வறண்ட நிலத்தில் கலப்பினப் பயிர்களாக-அரிசி, சோளம், மக்காச்சோ��ம், பருத்தி மற்றும் காய்கறிகளை வளர்க்கும்போது அது அதிக விளைச்சலைக் கொண்ட பயிர்களுக்கு பயன்படுத்துவதை விட ஒன்றரையிலிருந்து இரண்டு மடங்கு வரை அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்த நேரிடுகிறது.\nஇதையெல்லாம் விட மேலாக, அரசு இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை முன்னிறுத்துவதில் தீவிரமாக உள்ளது. . முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை (இப்போதும்) பயிர்செய்ய ஊக்கமளித்து வருகிறது. இதற்கு பத்து முதல் இருபது சதவீதம் அதிகமான தண்ணீர் தேவைப்படும். தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு வணிகரீதியாக பயிரிடுவதற்கு ஜெனிட்டிக் என்ஜினீயரிங் மதிப்பீட்டுக் குழு இசைவளிக்கக் காத்திருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் அனுபவத்தில் கடுகுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதற்கு 20 சதவீதம் அதிக நீர்தேவைப்படலாம். இப்படியான வழிமுறைகளிலா நாம் நிலத்தடி நீரைச் சுரண்ட வேண்டும் அரசு, தான் முன்னிறுத்திய யோசனைகளை அமல்படுத்துவதில் தலையிட முடியாவிட்டால், சந்தை சக்திகளின் மேல் அது தனது குற்றச்சாட்டை திருப்பக் கூடாது.\nகொஞ்சகாலமாகவே அபாயமணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. விவசாயிகளை மட்டும் தியாகம் செய்யுங்கள் என கேட்டுக்கொள்வதை விட, பணக்காரர்களும் தங்கள் செயல்பாட்டின் மூலம் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். சொகுசு ஹோட்டல்கள் உள்ளிட்ட ஹோட்டல்களில் குளியல் தொட்டிகளைப் பயன்படுத்துவதை தடை செய்வது இந்த விஷயத்தில் ஒரு தொடக்கமாக இருக்கும். இது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நகரவாசிகளையும் தாங்கள் வீணாகப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்க வைக்கும்.\nஇக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nகட்டுரையாளர்: இந்திய விவசாயத்துறையில் ஒரு நிபுணர்.\nமானிய விலையில் அரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்\nபூச்சிக் கொல்லிகளை விவசாயிகளே தயாரித்தால் கடன் நெருங்காது\nஎன்றும் விதையாக உயிர்க்கும் நெல் ஜெயராமன்\nவயல்களில் பாசனத்துக்கு உதவும் பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள்\nஉச்சநீதிமன்ற அதிகாரிகளின் துணிகளைத் துவைப்பதற்குக்கூட அலவன்ஸ்: விவசாயிகளுக்குத் துவைப்பதற்குத் துணி ...\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › தண்ணீர் சேமிப்பு: பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது\nTagged: தண்ணீர் பிரச்சினை, மரபணு மாற்றம், விவசாயம்\nதண்ணீர் சேமிப்பு: பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூ\n[See the full post at: தண்ணீர் சேமிப்பு: பணக்காரர்களுக்கும் பொறுப்பு உள்ளது\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/07/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-07-28T20:05:24Z", "digest": "sha1:L33P5NGLHPV4W44RJM24VSBHLRFTCYND", "length": 23907, "nlines": 136, "source_domain": "mininewshub.com", "title": "கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க….. | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மை���த்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க…..\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nகல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழிற்பயிற்சி தொடர்பான NAITA – Huawei ICT Academy அறிமுகம்\nஉலகளவில் அங்கீகாரம் பெற்ற மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு சந்தைகளுக்குத் தேவையான சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற தகுதிகளைக் கொண்ட ‘Smart Technocrats’ (ஸ்மார்ட் தொழில்நுட்பவியலாளர்கள்) உருவாக்குவதற்கான இலங்கையின் நோக்கு மற்றும் முன்னுரிமையை நிறைவேற்றும் நோக்கில் Huawei Sri Lanka அண்மையில் NAITA உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.\nதேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) ஆனது, கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கையின் ஒரு முன்னணி தொழிற் பயிற்சி மற்றும் பயிற்சிகளை வழங்குகின்ற மற்றும் தொலைத்தொடர்பு துறையில் இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் தொடர்பான திறனை வழங்கும் அமைப்பாகும்.\nபுரிந்துணர��வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல, அமைச்சின் செயலாளர் தீபா லியனகே, NAITA நிறுவனத்தின் தலைவர் தரங்க நலீன் கம்லத், Huawei Technologies Lanka நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Liang Yi ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் உரையாற்றிய வைத்தியர் சீதா அரம்பொல, “உயர் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதன் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி செய்து வரும் நிலையில், Huawei ICT Academy ஆனது, தொழிலை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு ICT தொழிற்பயிற்சியை மேலும் மேம்படுத்தி, மேம்பட்ட திறன்களுடன் டிஜிட்டல் மயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ள உதவும்” என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் Huawei ICT Academy ஆனது, இலங்கையிலுள்ள அனைத்து தூர பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nNAITA நிறுவனத்தின் தலைவர் தரங்க நலீன் கம்லத் தெரிவிக்கையில், “Wireless மற்றும் Datacom வன்பொருள் நிறுவல், சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (EHS) மற்றும் தர மேம்பாடு உள்ளிட்ட, களத்தில் பணியாற்றும் தொலைத்தொடர்பு பொறியியலாளர்கள் போன்றோர் கொண்டுள்ள கொள்கை அறிவு மற்றும் நடைமுறையுடன், வருடாந்தம் 300 இற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களை உருவாக்குவதை இது இலக்காகக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அத்துடன் இந்த திட்டத்தில் Huawei நிறுவனத்துடன் இணைந்து கொள்வதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.\nHuawei Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி லியாங் யி (Liang Yi) தெரிவிக்கையில் “திறமையாளர்களின் வெளிப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான கேள்வி ஆகியவற்றிற்கிடையில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி காணப்படுகின்றது. அத்துடன் தற்போது காணப்படும் நிலைமையானது தொழில்துறையின் வளர்ச்சிக்கு உதவுவதில் ஒரு போராட்ட நிலையை எதிர்கொண்டுள்ளது.\nஇந்த சூழலில், திறமையாளர்களின் வழங்கல் மற்றும் அவர்களுக்கான கேள்வி ஆகியவற்றிற்கிடையிலான விகிதத்தை பேணுவதற்கு, வளங்களின் பகிர்வு, நன்மைகளின் பகிர்வு மற்றும் பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கிடையேயான ஒன்றிணைந்த மேம்ப���டு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்டகால மூலோபாயம் அவசியமாகிறது” என்றார்.\nஅத்துடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் ICT திறமையாளர்களின் கூட்டமொன்றை உருவாக்க, Huawei யினால் எடுக்கப்பட்ட மற்றுமொரு படிக்கல் என்பதுடன் அதன் முன்முயற்சியுமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.\n“இந்த அழகிய ஆசிய தேசத்தில் டிஜிட்டல் பொருளாதார திறமைகளை வளர்ப்பதற்கான ஒரு அடித்தளமாக மாறுவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ICT வளர்ச்சியின் புதிய சகாப்தத்தில், Huawei விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்தும் என்பதுடன், இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பில் தொழில்வாண்மை கொண்ட திறமையாளர்களை வளர்ப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் உதவுவதற்காக கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட இலங்கை அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அறிவு புத்தாக்கம் மற்றும் திறமையாளர்களை மேம்படுத்துதலில் நாம் தொடர்ந்தும் முதலீடு செய்வோம்.” என லியாங் யி சுட்டிக் காட்டினார்.\nNAITA-Huawei ICT Academy இன் உருவாக்கத்தின் மூலம், இலங்கையிலுள்ள திறமையாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் வன்பொருள் துறையில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான மகத்தான சாத்தியக்கூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ICT நிறுவனத் துறையின் தேவைக்கும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் திறமையாளர்களின் வெளிப்படுத்தலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க Huawei மேலும் முன்னிற்கும். அத்துடன் தொழிற்பயிற்சி நிறுவனங்களினால் மேலும் அதிகமான ஆக்கபூர்வமான திறமை, மேம்பட்ட தொழில்நுட்ப அறிவு, அத்துடன் புத்தாக்கத்திற்கான ஒத்துழைப்பு என்பவற்றுடன் தொழில்முனைவோருக்கு மேலதிக உதவிகளும் வழங்க முடியும். லியாங் யி இனது கூற்றுப்படி, இது ஒரு சீரிய பாதையை உருவாக்கும் என்பதுடன், இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் துறையின் நிலைபேறான வளர்ச்சிக்கும் உதவும்.\nNAITA-Huawei ICT Academy ஆனது, தொலைத்தொடர்பு துறையில் உள்ள இளைஞர்களுக்கு வன்பொருள் நிறுவல் திறன்களுடன் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியினை மேம்படுத்துவதற்கு மேலதிக பங்களிப்பை வழங்கும் என்பதுடன், இன்று உலக��ல் உள்ள அனைத்து ICT தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரே சான்றிதழளிக்கும் திட்டமான, Huawei சான்றிதழளிக்கும் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.\nHuawei நிறுவனம், வாடிக்கையாளர்களின் தேவைகளில் புத்தாக்கம் தொடர்பில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், அடிப்படை ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு செய்கிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களில் கவனம் செலுத்தி, உலகத்தை முன்னோக்கி செலுத்துவது தொடர்பில் Huawei நம்பிக்கை கொண்டுள்ளது. கடந்த ஆண்டில், Huawei Sri Lanka மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் (UOM) ஆகியன, இலங்கையிலுள்ள படித்த மற்றும் திறமையான இளைஞர்களை மேலும் செயலாற்றற்படுத்துவதற்கும், வளர்ந்து வரும் ICT களத்தில் அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இந்த சமீபத்திய முயற்சிகள் அனைத்தும் Huawei நிறுவனத்தின் நீண்டகால டிஜிட்டல் சேர்க்கைகளின் முன் முயற்சியான, இலங்கை “ஸ்மார்ட் தேசம்” எனும் நோக்கை நிறைவேற்றுவதற்கான TECH4ALL, இனது ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleபிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:26:27Z", "digest": "sha1:HTQ54ZGJSBMK6XSUGUNCMOXYTFLRTGA5", "length": 5053, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "நேர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉடன்படல், உவமை, ஒத்தல், நுட்பம், சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமை.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nநேர், நேர்மை, நேர்ச்சி, நேர்த்தி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 நவம்பர் 2020, 09:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/suresh-raina-praises-thalapathy-vijay-s-master-085384.html", "date_download": "2021-07-28T20:35:01Z", "digest": "sha1:5VO6F6ELNNEXMU6N5LS26JC2OCMT2BWG", "length": 15060, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம் | Suresh Raina praises Thalapathy Vijay's Master - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.07.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மறந்தும் கடன் கொடுக்கக்கூடாது…\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ரசித்து பார்த்த படம்...சுரேஷ் ரெய்னா பாராட்டிய மெகாஹிட் படம்\nசென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 5வது சீசன் சமீபத்தில் துவங்கியது. இதன் துவக்க நாள் விளையாட்டின் போது கமெண்ட்ரி செய்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படிருந்தார்.\nபேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்\nஅப்போது தான் விஜய் நடித்த மெகா ஹிட் படமான மாஸ்டர் படத்தை ஆஹா...ஓஹோ என பாராட்டினார் சுரேஷ் ரெய்னா. மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங்கை தானும் தனது மகளும் பார்த்ததாக கூறினார் ரெய்னா. ரெய்னாவின் இந்த பேட்டி வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.\nஇது பற்றி அவர் கூறுகையில். விஜய்யின் மாஸ்டர் படத்தை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது என்றார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரெய்னா.\nஇந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ம் தேதி துவங்கி அக்டோபர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சுரேஷ் ரெய்னா விளையாட உள்ளார்.\nரெய்னாவை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nஏற்கனவே மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி க���்மிங் பாடலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் தோளை குலுக்கி நடனம் ஆடி, அந்த வீடியோவை வைரலாக்கினர். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா மாஸ்டர் படத்தை பாராட்டியதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ம் தேதியே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால் கொரோனா பரவலால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2021 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.\nஎன் வாழ்க்கை பட ஹீரோ இவர் தான்...சுரேஷ் ரெய்னாவின் மாஸ் பதில்\nஎன் பயோபிக்கில் சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும்…பிரபல கிரிக்கெட் வீரர் தகவல்\nசுரேஷ் ரெய்னா கூட.. பிக் பாஸ் ஷிவானி, குக் வித் கோமாளி ஷிவாங்கி என்ன பண்ணாங்கன்னு தெரியுமா\nஇரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்\nசுஷாந்த் மரணத்தில் நிச்சயம் உண்மை வெளியே வரும்.. பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கமான போஸ்ட்\nமோகன்லால் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை.. ஓய்வு பெற்ற ‘தல’ தோனி & ரெய்னாவுக்கு ராயல் ஃபேர்வெல்\nமுன்பே வா அன்பே வா .. அடிக்கடி முனுமுனுக்கும்.. ஐ.பி.எல் ஹீரோ\n\"து மிலி சப் மிலா\"... ரெய்னா துரை பாட்டெல்லாம் பாடுதுப்பா\nபாலிவுட் படத்தில் பாட்டு பாடும் சுரேஷ் ரெய்னா\nஅப்பாடி ரெய்னாவுக்கு கல்யாணம்: நிம்மதியில் ஸ்ருதி ஹாஸன்\nசி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nகிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் நெருக்கமான ஸ்ருதிஹாஸன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: suresh raina vijay master ipl cricket csk சுரேஷ் ரெய்னா விஜய் மாஸ்டர் ஐபிஎல் கிரிக்கெட் சிஎஸ்கே சென்னை சூப்பர் கிங்ஸ்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nஜாலி டூர் அடிக்கும் அறந்தாங்கி நிஷா.. குடும்பத்துடன் சூப்பர் போஸ்… வைரலாகும் புகைப்படம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/passenger-vehicle-sales-report-may-2019/", "date_download": "2021-07-28T19:43:29Z", "digest": "sha1:SXN5G2QBHVG36M52YBTG5TDP42WFON6N", "length": 6591, "nlines": 87, "source_domain": "www.automobiletamilan.com", "title": "7 மாதங்களாக தொடர் சரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தை", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் 7 மாதங்களாக தொடர் சரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தை\n7 மாதங்களாக தொடர் சரிவில் இந்திய பயணிகள் வாகன சந்தை\nஇந்தியாவின் பயணிகள் வாகன சந்தை தொடர்ந்து மிகப்பெரிய விற்பனை சரிவினை அடைந்துள்ளது. கடந்த மே 2019 மாதந்திர விற்பனையில் மாருதி சுசுகி உட்பட அனைத்து முன்னணி கார் தயாரிப்பாளர்களும் விற்பனையில் பெரும் சரிவடைந்துள்ளனர்.\nவாங்கும் திறன் சரிவு, நிலையற்ற நிதி நிலைமை போன்றவற்றுடன் தேர்தல் போன்றவை விற்பனை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து முன்னணி மாருதி சுசுகி நிறுவனமும் சரிவினை கண்டுள்ளது.\nஇந்திய பயணிகள் வாகன சந்தை\nபயணிகள் கார் சந்தையில் முதன்மையான மாருதி சுசுகி நிறுவனம விற்பனை 23 சதவீத சரிவினை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மே 2018-ல் 1,63,200 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் மே 2019-ல் 1,25,552 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.\nஹூண்டாய் இந்தியாவின் விற்பனை எண்ணிக்கை கடந்த 2018-ல் மே மாதம் 45,008 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2019 மே மாதம் விற்பனை எண்ணிக்கை 42,502 ஆக பதிவு செய்து, 5.6 சதவீத சரிவினை கண்டுள்ளது.\nமஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு 2018 மே மாதத்தை விட 0.52 சதவீத சரிவை கண்டு 20,608 யூனிட்டுகளை மே 2019-ல் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மே 2018-ல் 20,715 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம், மே மாத விற்பனையில் 37.68 சதவீத சரிவினை கண்டுள்ளது. கடந்த 2018 மே மாத முடிவில் 17,489 என விற்பனை எண்ணிக்கை செய்திருந்தது. கடந்த 2019 மே மாதம் 10,900 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.\nதயாரிப்பாளர் மே-19 மே-18 %வித்தியாசம்\nPrevious articleஜூன் 4 முதல் ஹெக்டர் எஸ்யூவி காருக்கான முன்பதிவை தொடங்கும் எம்ஜி மோட்டார்\nNext article6 லட்சம் விற்பனை இலக்கை கடந்த மாருதியின் பலேனோ\nஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்��ள் – ஜனவரி 2021\nமுதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020\nடாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/news/tamilnadu/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-07-28T19:47:05Z", "digest": "sha1:QH6YG6REWUC4ST53ORSMYWMGJFL45KBZ", "length": 9586, "nlines": 166, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Chennai City News", "raw_content": "\nHome News கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nகொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசென்னை: இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், இதுவரை 24.7 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nநாளை மறுநாளுடன் (ஜூலை 31) ஊரடங்கு முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பது மற்றும் மேலும் தளர்வுகளை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில், கிராம பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் , தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்க வாய்ப்பு உள்ளது.\nபஸ் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்டங்களுக்குள் அல்லது மண்டலங்களுக்குள் பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படலாம் எனவும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.\nஆலோசனையின் முடிவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தேவையான தளர்வுடன் தமிழகத்தில் ஊரடங்கை பாதுகாப்பாக அமல்படுத்தி வருகிறோம். சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன.\nகொரோனா சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 15,000 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவை தடுக்க, மக்களுக்கு சித்த மருந்தான கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 73 சதவீதத்திற்கு மேல் உள்ளது. கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா காலக்கட்டத்திலும் ரூ.30,500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 67,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியாவிலேயே கொரோனா காலத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது.\nPrevious articleதினமும் நாளிதழ் வாசியுங்கள்: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை\nNext articleமருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/670126-chief-minister-stalin-shifts-to-greenways-road-ministers-house.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T19:04:05Z", "digest": "sha1:JPJX2OHOSGMTMUY3ZGDJTVF444P2JSSA", "length": 19534, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "முதல்வர் ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் இல்லத்துக்கு மாறுகிறார்? | Chief Minister Stalin shifts to Greenways Road Ministers House? - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nமுதல்வர் ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலை அமைச்சர்கள் இல்லத்துக்கு மாறுகிறார்\nமுதல்வர் ஸ்டாலின் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் பிரச்சினை காரணமாக தனது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்திலிருந்து அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலைக்குக் குடிபெயர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். தமிழக அமைச்சர்கள், முதல்வர் வசிப்பதற்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பசுமை வழிச் சாலையில் பெரும் பங்களாக்கள் உண்டு. இங்குதான் முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அமைச்சர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரும் குடியிருந்து வருகின்றனர்.\nமுதல்வராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வராகப் பதவி வகித்த ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் இங்குதான் வசித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவரது சித்தரஞ்சன் தாஸ் இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் தேர்தலில் அதிமுக தோல்விக்குப் பிறகு ஆட்சியை இழந்த நிலையில், வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் இந்நாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே என்பதால் அமைச்சர்கள் இல்லத்தைக் காலி செய்து வருகின்றனர்.\nஎதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அமைச்சருக்கு இணையான அந்தஸ்து என்பதால் அவர் ஏற்கெனவே உள்ள இல்லத்திலேயே தொடர்ந்து வசிக்க உள்ளார். இதனிடையே முதல்வர் ஸ்டாலின் இட நெருக்கடி, வாகனப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அமைச்சர்கள் வசிக்கும் இல்லத்துக்கு மாற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n2006 முதல் 2011 வரை உள்ளாட்சித்துறை, துணை முதல்வர் பதவி வகித்த ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு திமுக தோல்விக்குப் பின்னர் தனது சொந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர் குறிஞ்சி இல்லத்தில் சில ஆண்டுகள் சி.வி.சண்முகம் வசித்து வந்தார். தற்போது முன்னாள் சபாநாயகர் தனபால் வசித்து வருகிறார்.\nஸ்டாலின் வீடு மாறும் எண்ணம் உள்ளதால் த��ம் ஏற்கெனவே வசித்த குறிஞ்சி இல்லத்துக்கே செல்ல முடிவெடுத்துள்ளார். முன்னாள் சபாநாயகர் தனபால் வீட்டைக் காலி செய்ய 2 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் 2 மாதம் பொறுத்து காலி செய்தபின் குறிஞ்சி இல்லத்தைத் தயார்படுத்தும் பணி நடைபெறும். அதன் பின்னர் அந்த இல்லத்துக்கு ஸ்டாலின் மாறுவார் என்று கூறுகின்றனர்.\nஅதே நேரம் அந்த இல்லத்தை முதல்வர் அலுவலகமாக (Camp Office) ஸ்டாலின் பயன்படுத்துவார், சித்தரஞ்சன் இல்லத்தில்தான் வசிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஇதுவரை தமிழக முதல்வராக இருந்தவர்களில் கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி வசித்தார். ராமாவரம் இல்லத்தில் எம்ஜிஆர் வசித்தார். போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா வசித்தார். இவர்களைப் பின்பற்றி ஸ்டாலினும் சித்தரஞ்சன் இல்லத்தில் வசிப்பாரா குறிஞ்சி இல்லம் மாறுவாரா அல்லது முதல்வர் அலுவலகமாக மட்டும் செயல்படுமா என்பது போகப்போகத் தெரியும்.\nமருத்துவமனைகளில் செயல்படும் தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுக: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையம் பணியை விரைவுப்படுத்துக: மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்\nChief MinisterStalinShiftsGreenways RoadMinisters Houseமுதல்வர் ஸ்டாலின்கிரீன்வேஸ் சாலைஅமைச்சர்கள் இல்லத்துக்குமாறுகிறார்\nமருத்துவமனைகளில் செயல்படும் தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றுக: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில�� பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nமாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராமநாதபுரம் மாணவர் புகார் கடிதம்\nசேலம், தருமபுரி மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் 5,000 உணவுப் பொட்டலம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/coordination/", "date_download": "2021-07-28T20:30:13Z", "digest": "sha1:BWCANRXXEQTIJP4VGA6GUQK54WHZFMK5", "length": 24492, "nlines": 266, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Coordination « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசீனா பயப்படத் தேவையில்லை: மன்மோகன்\nபுதுதில்லி, ஜூன் 29: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டணியினால் தங்கள் நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என சீனா பயப்படத் தேவையில்லை என பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.\nதில்லியில் புதன்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறினார்.\nநான்கு நாடுகள் கூட்டணி, போர் தொடர்பான கூட்டணியல்ல, இது யாருடைய நலனுக்கும் எதிரானதும் அல்ல என்று கூறிய பிரதமர், இது குறித்து அண்மையில் ஜெர்மனியில் நடந்த ஜி-8 மாநாட்டின் போது சீன அதிபரிடம் விளக்கிக் கூறியதாகவும் தெரிவித்தார்.\nபேரிடர்களைக் கையாளுவது குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் அண்மையில் உடன்பாடு செய்து கொண்டன.\nகடந்த மாதம் பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த 4 நாட்டுப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் தாக்கும்போது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக ஏற்கெனவே, தென்னாப்பிரிக்கா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பலதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக இந்தியா அக் கூட்டத்தில் தெரிவித்தது.\nகடந்த 2005 டிசம்பரில் சுனாமி தாக்கியபோது 4 நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்றின. அந்த அனுபவத்தைக் கொண்டு முழுமையான உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே மணிலா பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்தக் கூட்டணி எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என ஏற்கெனவே அமெரிக்கா தெளிவுபடுத்தி இருக்கிறது.\nஇந்திய-யு.எஸ். அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும்: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிரதமர், “அது விரைவில் அமலுக்கு வரும், ஒன்றிரண்டு பிரச்னைகள் மட்டுமே இன்னும் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது’ என்றார்.\n“இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அதன்மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிலையையும் நான் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கிறேன். இதுபோன்று இதற்கு முன் எப்போதும் நடந்ததில்லை’ என்றார் பிரதமர்.\nஅணுசக்தி ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீஸô ரைஸ் கூறியதைத் தொடர்ந்தே பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார்.\nமத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றிருக்கும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்தி கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளுக்கும் இடம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துள்ளார். நைனிதாலில் நடந்த காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இது சாத்தியமில்லை என்றார். கடந்த 2004-ல் தேசிய முற்போக்குக் கூட்டணி மன்மோகன் சிங் தலைமையில் அரசு அமைத்தபோது அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் அறிவித்தனர்.\nஇடதுசாரிகள் அரசுக்கு வெளியே இருப்பதால் அரசின் கொள்கைத் திட்டங்கள் குறித்து அவ்வப்போது இடதுசாரிகளுடன் கலந்து ஆலோசிக்க ஒருங்கிணைப்புக் கமிட்டி ஒன்று சோனியா காந்தி தலைமையில் அமைக்கப்பட்டது. இக் கமிட்டியில் இடதுசாரிகள் சார்பில் ஆறு பேர் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஆறு பேர் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இது தேசிய முற்போக்குக் கூட்டணியும் இடதுசாரிகளும் அடங்கிய ஒருங்கிணைப்புக் கமிட்டி என்று தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் ஆளும் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளது. இக் கமிட்டியில் தேசிய முற்போக்குக் கூட்டணியில் அடங்கிய இதர கட்சிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த சிலகாலமாகவே கோரி வருகிறது. கடந்த வாரம் டேராடூனில் நடந்த அக் கட்சியின் மாநாட்டில் இக் கோரிக்கை தீவிரமாக வற்புறுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஒன்று மட்டும் தேசிய முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதியாக விளங்க முடியாது என்று அக் கட்சி கூறியது.\nஆனால் மன்மோகன் சிங் அரசை ஆதரிக்கிற கட்சிகள் பலவும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும்போது அக் கட்சிகள் ஒருங்கிணைப்புக் கமிட்டியில் இடம்பெறத் தேவையில்லை என்பது காங்கிரஸின் வாதமாகும். எனினும் பல முக்கிய விஷயங்களிலும் முடிவுகள் எடுக்கப்பட்ட பிறகுதான் அவை அமைச்சரவையின் முன் வைக்கப்படுகின்றன. அவ்வித நிலையில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு ஆலோசனைகள் நடைபெற வழியில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட சில முடிவுகளைக் கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக அரசு மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெய்வேலி நிறுவனப் பங்குகள் விவகாரத்தை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம்.\nஎனினும் ஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்த வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் ஒன்றுதான் தீவிரமாக வற்புறுத்தி வருகிறது. ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப்போல இரண்டு மடங்கு உறுப்பினர்களைக் கொண்ட பிற கட்சிகள் இக் கோரிக்கையை – குறைந்தபட்சம் பகிரங்கமாக எழுப்பவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு வசதியாக உள்ளது.\nஒருங்கிணைப்புக் கமிட்டியை விரிவுபடுத்துவது என்றால் அதில் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மன்மோகன் சிங் அரசை பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரிக்கின்றன. ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட கட்சிகளும் உண்டு. இக் கட்சிகளில் யாரைச் சேர்த்துக் கொள்வது, யாரை விடுவது என்ற பிரச்சினை உள்ளது.\nஇடதுசாரிகளைப்போலவே தாங்களும் வெளியிலிருந்து ஆதரிப்பதால் தங்களையும் அக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முலாயம் சிங்கின் சமாஜவாதிக் கட்சியும் மாயாவதிக் கட்சியும் கோரினால் அதைத் தவறு என்று சொல்ல முடியாது.\nஇடதுசாரிகளுடன் ஏன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டோம் என்று காங்கிரஸ் கட்சி வருந்தினாலும் வியப்பில்லை என்ற நிலையில், ஒருங்கிணைப்புக் கமிட்டி விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:29:36Z", "digest": "sha1:WDOM5RJ67L7GP5VXXUKFWPDRUIQ7FVEP", "length": 11578, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளத��. கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரியநாயக்கன்பாளையத்தில் இயங்குகிறது. [1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,01,930 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,854 ஆக உள்ளது. [2]\nபெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2020, 05:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-magic-2-4g-it9210-8678/", "date_download": "2021-07-28T19:35:51Z", "digest": "sha1:XON3KOGIG6ADHATHJJTYBIOTMXPLODW4", "length": 16280, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஐடெல் மேஜிக் 2 4G (it9210) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210)\nஐடெல் மேஜிக் 2 4G (it9210)\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 16 ஜூன், 2021 |\n2.4 இன்ச் 240 x 320 பிக்சல்கள் (~167ppi அடர்த்தி)\nலித்தியம்-அயன் 1900 mAh பேட்டரி\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) விலை\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) விவரங்கள்\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) சாதனம் 2.4 இன்ச் மற்றும் 240 x 320 பிக்சல்கள் (~167ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக , T117 பிராசஸர் உடன் 64 MB ரேம் 128 MB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 64 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) ஸ்போர்ட் 1.3 MP முதன்மை கேமரா உடன் ப்ளாஷ் டிஜிட்டல் ஜூம்.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஐடெல் மேஜிக் 2 4G (it9210) ஆம், வைஃபை ஹாட்ஸ்பாட், v4.2, . டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 1900 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) இயங்குளதம் Mocor ஆக உள்ளது.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.2,349. ஐடெல் மேஜிக் 2 4G (it9210) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) அம்சங்கள்\nகருவியின் வகை சிறப்பம்சம் போன்\nநிலை கிடைக்கும் இந் India\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2021\nஇந்திய வெளியீடு தேதி 16 ஜூன், 2021\nதிரை அளவு 2.4 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 240 x 320 பிக்சல்கள் (~167ppi அடர்த்தி)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 MB சேமிப்புதிறன்\nரேம் 64 MB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 64 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nகால் ரெக்கார்ட்ஸ் ஆட்டோ கால் Recorder\nமுதன்மை கேமரா 1.3 MP முதன்மை கேமரா உடன் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் டிஜிட்டல் ஜூம்\nவீடியோ ப்ளேயர் 3GP, MP4\nஎப்எம் ரேடியோ ஆம், ஒயர்லெஸ் எப்எம் ரேடியோ\nஆடியோ ஜாக் 3.5 mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 1900 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 24 நாட்கள் வரை\nடாக்டைம் 33 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், ��ைஃபை ஹாட்ஸ்பாட்\n4ஜி டூயல் 4G வோல்ட்இ\nமற்ற அம்சங்கள் 9 போன் மொழிகள்,\nஐடெல் மேஜிக் 2 4G (it9210) போட்டியாளர்கள்\nசமீபத்திய ஐடெல் மேஜிக் 2 4G (it9210) செய்தி\nரூ. 2349 விலையில் நம்பி வாங்குற மாதிரி ஒரு சூப்பர் 4ஜி போன்.. itel Magic 2 4G வாங்க நீங்க ரெடியா\nஐடெல் (itel) நிறுவனம் ஐடெல் மேஜிக் 2 4ஜி (itel Magic 2 4G) என்ற புதிய பியூச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய ஐடெல் மேஜிக் 2 4ஜி பியுச்சர் போன் சாதனம் நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத மலிவு விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த புதிய\nமிரட்டலான டிசைன்.. அட்டகாசமான அம்சம்.. இந்த ஆண்டின் சூப்பர் கேமிங் போன் Nubia Red Magic 6R தான்..\nNubia Red Magic 6R launched with Snapdragon 888 chipset. புதிய நுபியா ரெட் மேஜிக் 6 ஆர் (Nubia Red Magic 6R) ஸ்மார்ட்போன் சாதனத்தை தற்பொழுது ஸ்னாப்டிராகன் 888 உடன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. நுபியா நிறுவனத்தின் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போனாக இந்த சாதனம் 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேயுடன் நுபியா ரெட் மேஜிக் 6 ஆர் என்ற பெயரில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n18 ஜிபி ரேம் / 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Nubia Red Magic 6 மற்றும் Nubia Red Magic 6 Pro அறிமுகம்.. விலை இதானா\nNubia unveils Red Magic 6 series phones with up to 18GB of RAM. இந்தியாவில் அதிகம் அறியப்படாத பெயர் நுபியா, அப்படியான நுபியா நிறுவனம் அதன் சொந்த நாடான சீனாவில் கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கான மதிப்புக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுள்ளது என்பதே உண்மை.\nநுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸமார்ட்போன் அறிமுகம்.\nநுபியா ரெட் மேஜிக் 5ஜி லைட் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது தற்சமயம் அதிகாரப்பூர்வ அறிமுகமாகி உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Nubia Red Magic 5G Lite Launched: Specs, Features and More\nநுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகமானது\nஇந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,Nubia Red Magic 5G gaming phone debuts globally.\nஐடெல் மேஜிக் 2 4G (it9210)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/ranveer-singh-meet-director-shankar-msb-415603.html", "date_download": "2021-07-28T19:49:26Z", "digest": "sha1:UAONUEYPN4UJHERTXBXLL4R55Q7FUG2Y", "length": 8360, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "ஷங்கர் - ராம் சரண் உடன் இணைகிறாரா ரன்வீர் சிங்? | Ranveer Singh Meet Director Shankar– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஷங்கர் - ராம் சரண் உடன் இணைகிறாரா ரன்வீர் சிங்\nரன்வீர் சிங் - ஷங்கர்\nஇயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் ஷங்கர். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கமலுக்கு காலில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் தொடங்க அதற்கு பின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருக்கிறார். எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nபிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் 50-வது படத்தை ஷங்கர் இயக்க ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் ஷங்கரை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் ராம் சரண் உடன் இணைந்து நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமேலும் படிக்க: மாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு\nஅதேவேளையில் ரன்வீர் சிங் நடிப்பில் ஷங்கர் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்பதில் ரன்வீர் சிங் முனைப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஷங்கர் - ராம் சரண் உடன் இணைகிறாரா ரன்வீர் சிங்\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/category/uncategorized/", "date_download": "2021-07-28T20:04:41Z", "digest": "sha1:NTSXX5HC342SQYZ5JE7NMKGWWQT6LU6S", "length": 8309, "nlines": 100, "source_domain": "thetamiljournal.com", "title": "Uncategorized Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nSri Lanka மீண்டும் யாழ்ப்பாணத்தில் ராணுவ அதிகரிப்பு மோட்டார் சைக்கிளில் மகளிர் ராணுவ வீரர்கள்\nமீண்டும் யாழ்ப்பாணத்தில் ராணுவ அதிகரிப்பு மோட்டார் சைக்கிளில் மகளிர் ராணுவ வீரர்கள் -இதன் நோக்கம் என்ன COVID-19 health law violations அமல்படுத்த வா அல்லது\nதமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை)இணையவழி உரையாடல்-53\nநாள்-10.04.2021 சனிக்கிழமை மாலை 7.30 -8.30 மணி (இலங்கை நேரம்) தலைப்பு:- மொஸில்லா(Mozila) பொதுக்குரல் – திறந்த மூல பேச்சுக் கண்டறிதல் இயந்திரத்தை தமிழ் மொழிக்கு\n800 படத்திலிருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ள ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகி உள்ளார்விஜய் சேதுபதியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை\nகனடாவில் COVID-19 இன் மொத்த எண்ணிக்கை 2020 ஜூன் 30 நிலவரப்படி 104,204 ஆக இருந்தது\n2020 ஜூன் 30 தற்போதிய சூழ்நிலை 104,204 ஆக இருந்தது\nகனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை மே 22.\nஉடனடி வெளியீட்டுக்காக மே 22, 2020 கனேடிய சமஷ்டி அரசின் அவசரகால நடவடிக்கைகளில் புதிதாக அறிவிக்கப்பட்டவை கனேடியர்கள் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தங்கியிருந்தும், இடைவெளியைப் பேணியும்,\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bs6-honda-livo-teaser-launch-soon/", "date_download": "2021-07-28T21:16:48Z", "digest": "sha1:QTTE5LLKPBBUIGVTIN3UJJC3DNCKX6Z5", "length": 5696, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "பிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் பிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக்கின் டீசர் வெளியீடு\nஹோண்டா இந்தியா வெளியிட்டுள்ள டீசரின் மூலமாக பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற புதிய லிவோ பைக் விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதி செய்துள்ளது. முன்பாக விற்பனை செய்யபட்ட மாடலை விட ரூ.6000 முதல் அதிகபட்சமாக ரூ.8,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வரவுள்ள லிவோவில் சிடி 110 ட்ரீம் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அதே 110சிசி இன்ஜின் பெற்றிருக்கும். எனவே புதிய மாடல் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற 110 சிசி இன்ஜின் eSP நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.\nஇஎஸ்பி சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு மற்றும் நீளமான இருக்கை கொண்டிருக்கலாம்.\nபிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக் கிளஸ்ட்டர்\nஇருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் பிரேக்கிங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்திருக்கும்.\nபுதிய ஹோண்டா லிவோ பைக் விலை ரூ.68,000 முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது.\nPrevious articleபுதிய ஹோண்டா சிட்டி காருக்கு முன்பதிவு துவங்கியது\nNext articleபிஎஸ்-6 ஹோண்டா லிவோ விற்பனைக்கு வெளியானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கி��ாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD007459/COMMUN_niinntt-kaal-uttlnl-kurraivukllukkaannn-cuy-meelaannmaiyai-ellitaakk-kait-tolaippeeci-tkvl", "date_download": "2021-07-28T19:35:11Z", "digest": "sha1:H5S6CBT2YYBUTWL5SS4LMH7PJM3D7MF4", "length": 10382, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "நீண்ட -கால உடல்நல குறைவுகளுக்கான சுய-மேலாண்மையை எளிதாக்க கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புதல் | Cochrane", "raw_content": "\nநீண்ட -கால உடல்நல குறைவுகளுக்கான சுய-மேலாண்மையை எளிதாக்க கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புதல்\nஆஸ்துமா அல்லது நீரிழிவு நோய் போன்ற நீண்ட-கால நிலைமைகளால் அநேக மக்கள் அவதிப்படுகின்றனர். நீண்ட-கால உடல்நல குறைவுகளோடு வாழ்வதை முடிந்த மட்டும் எளிதாக்குவதற்கு, மக்கள் அவர்களின் நிலைமைகளின் அறிகுறிகளை சீராக கண்காணிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைகளை பொருத்தமாக்கி கொள்ள வேண்டும். குறுந் தகவல் சேவை (ஷார்ட் மெசேஜ் சர்வீஸ், எஸ்எம்எஸ்) மற்றும் பல்லூடக தகவல் சேவை (மல்டி மீடியா மெசேஜ் சர்வீஸ், எம்எம்எஸ்) போன்ற கைத் தொலைப்பேசி பயன்பாடுகள், மக்கள் அவர்களின் நீண்ட-கால உடல்நல குறைவுகளை சமாளிப்பதற்கு, மருந்துகள் நினைவூட்டல்கள் அல்லது ஆதரவளிக்கும் தகவல்களை அனுப்புவதற்கு அல்லது அவர்களின் ஆரோக்கிய பராமரிப்பு வழங்குபவர்களோடு முக்கியமான தகவலை பரிமாறிக் கொள்வதற்கு மற்றும் பின்னூட்டலை பெறுவதற்கான ஒரு வழியாக ஆதரவு அளிக்குமா என்பதை இந்த திறனாய்வு ஆராய்ந்தது.\nசில விளைவுகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை காண முடியாமல் போனாலும், இந்த வகையான பயன்பாடுகள், சில நிபந்தனைகளின் கீழ், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா கொண்ட நோயாளிகளின் ஆரோக்கிய நிலை மற்றும் அவர்களின் சொந்த மருத்துவ நிலைமையை அவர்களே நிர்வகித்துக் கொள்ளும் அவர்களின் திறனின் மீது ஒரு நேர்மறையான தாக்கங்களை கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு மிதமான ஆதாரத்தை நாங்கள் கண்டோம். இரண்டு ஆய்வுகளில், பங்கேற்பாளர்கள் கைத் தொலைப்பேசி தகவல் ஆதரவை நேர்மறையாக மதிப்பிட்டனர் என்பதற்கு மிக குறைந்த தர ஆதாரம் இருந்தது. மேலும், இரண்டு ஆய்வுகளில்: ஆரோக்கிய சேவைகளை பயன்படுத்தி கொள்வதில், கைத் தொலைப்பேசி தகவல் ஆதரவை பெற்ற நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஆதரவை பெறாதவர்கள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை (ஒரு ஆய்வு); மற்றும் தகவல்கள் பெறாதவர்களை விட, குறுந்தகவல்களை பெற்ற ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரை அநேகந் தரம் சந்தித்தனர், ஆனால் மருத்துவமனையில் குறைந்த தடவைகள் அனுமதிக்கப்பட்டனர் (ஒரு ஆய்வு) என்பதற்கு மிக குறைந்த தர ஆதாரம் இருந்தது.\nஇந்த ஆய்வுகளில் சிறிய எண்ணிக்கையிலான ஆய்வு மக்கள் உள்ளடங்கிய காரணத்தினால், ஆதாரம் மிக உறுதியாக இல்லை. மேலும், நீண்ட-கால நிலைமைகளின் சுய-மேலாண்மைக்கு, கைத் தொலைப்பேசி தகவல் அனுப்புவதை நீடிக்கப்பட்ட கால அளவுகளுக்கு பயன்படுத்துவதின் பயன் மற்றும் சாத்தியமான எதிர்மறை பின் விளைவுகள் பற்றி இன்னும் தெரியவில்லை.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=198910&cat=435", "date_download": "2021-07-28T19:00:31Z", "digest": "sha1:VDQOLGNWQS4JK7GMRQY5J6VWZGNV6JQN", "length": 15773, "nlines": 351, "source_domain": "www.dinamalar.com", "title": "அனுகிரகீதன் ஆண்டனி (மலையாளம்) | Anugraheethan Antony | படம் எப்டி இருக்கு | Dinamalar | Movie Review | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ அனுகிரகீதன் ஆண்டனி (மலையாளம்) | Anugraheethan Antony | படம் எப்டி இருக்கு | Dinamalar | Movie Review\nஅனுகிரகீதன் ஆண்டனி (மலையாளம்) | Anugraheethan Antony | படம் எப்டி இருக்கு | Dinamalar | Movie Review\nசினிமா வீடியோ ஜூலை 22,2021 | 06:00 IST\nஅனுகிரகீதன் ஆண்டனி (மலையாளம்) | Anugraheethan Antony | படம் எப்டி இருக்கு | Dinamalar | Movie Review\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபடம் எப்டி இருக்கு | மாலிக்(மலையாளம்) | Malik | Dinamalar Movie | Review |\nஃபியர் ஸ்ட்ரீட் | படம் எப்டி இருக்கு | Fear Street Movie Review | Dinamalar\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ விளையாட்டு செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n21 Minutes ago ஆன்மிகம் வீடியோ\n21 Minutes ago ஆன்மிகம் வீடியோ\nகாஷ்மீரில் தொகுதி மறுவரையறை அவசியம் என்ன \n6 Hours ago சிறப்பு தொகுப்புகள்\n8 Hours ago விளையாட்டு\n8 Hours ago செய்திச்சுருக்கம்\n9 Hours ago விளையாட்டு\nஆஜர் ஆகாத செந்திலுக்கு ஸ்பெஷல் கோர்ட் கண்டனம் 1\nசிவசங்கருக்கு ஏ கிளாஸ் அறை வழங்க கோர்ட் மறுப்பு\nதடுப்பூசி முகாமில் கியூவில் நின்றபடி சாப்பிட்ட மக்கள்\nதவறாக கருத்து சொல்லும் அன்வர் ராஜா : செல்லூர் சாடல்\nவிஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் ஐகோர்ட் தடை\nஅரவிந்சாமி இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சி.. ரௌத்திரம் குழுவினர்\n13 Hours ago சினிமா வீடியோ\nநோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையில்லா உணவுகள் : உடல் எடையை அதிகரிக்கும்\n14 Hours ago சிறப்பு தொகுப்புகள்\nஅமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு, சென்னை\n16 Hours ago செய்திச்சுருக்கம்\nஇந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பு, சென்னை\nவேலை செய்ய தயாரில்லாத தமிழக இளைஞர்கள் 1\nரூ.300 கோடி தராமல் மின் வாரியம் இழுத்தடிப்பு\nகிறிஸ்துவ சபைகளில் சாதிய தீண்டாமை\n21 Hours ago செய்திச்சுருக்கம்\n22 Hours ago சினிமா வீடியோ\n23 Hours ago விளையாட்டு\n23 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/577853-pmay-g-in-madhya-pradesh.html", "date_download": "2021-07-28T20:06:45Z", "digest": "sha1:H66NYHAT2T3CA7VN6PWD2RWN7MNGE2EF", "length": 31675, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "6 ஆண்டுகளில் 2.25 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடுகள்: பிரதமர் மோடி பெருமிதம் | PMAY-G in Madhya Pradesh - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\n6 ஆண்டுகளில் 2.25 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடுகள்: பிரதமர் மோடி பெருமிதம்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் `கிரகப்பிரவேசம்' நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.\nபிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அங்கு 1.75 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளன.மத்தியப் பிரதேசத்தில் இத் திட்டத்தின் பயனாளிகளுடன் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.\nஇன���றைக்கு தங்களது புதிய வீடுகளில் குடியேறும் 1.75 லட்சம் குடும்பங்களின் கனவுகள் நனவானதுடன், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். கடந்த 6 ஆண்டுகளில் சொந்த வீடுகளைப் பெற்றிருக்கும் 2.25 கோடி குடும்பங்களின் பட்டியலில், இன்றைக்கு வீடுகள் கிடைக்கப் பெற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். வாடகை வீட்டிலோ அல்லது குடிசைப்பகுதியில் கச்சாவீடுகளிலோ வசித்து வந்தவர்கள் இனிமேல் பக்காவீடுகளில் வாழப் போகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். கொரோனா இல்லாதிருந்தால், அவர்கள் மத்தியில் வந்து கலந்து கொண்டிருக்க முடியும் என்று கூறிய அவர், பயனாளிகளுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇன்றைய நாள் 1.75 லட்சம் குடும்பத்தினருக்கு மட்டும் நினைவில் நிற்கும் நாளாக இருக்கவில்லை என்றும், நாட்டில் வீடற்ற ஒவ்வொருவருக்கும் பக்கா வீடு கட்டித் தரும் முயற்சியில் பெரிய முன்னேற்றமான நாளாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார். நாட்டில் வீடற்றவர்களின் நம்பிக்கையை பலப்படுத்துவதுடன் மட்டுமின்றி, சரியான உத்தி மற்றும் எண்ணத்துடன் தொடங்கப்படும் அரசுத் திட்டம், சரியான பயனாளிகளை எப்படி சென்றடைகிறது என்பதன் நிரூபணமாகவும் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.\nகரோனா காலத்தைய சவால்கள் இருந்தபோதிலும், நாடு முழுக்க பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித்திட்டத்தில் 18 லட்சம் வீடுகளைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது என்று அவர் கூறினார். அதில் மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 1.75 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன என்றார் அவர். சராசரியாக இத் திட்டத்தில் 125 நாட்களில் வீடு கட்டி முடிக்கப்படுகிறது. ஆனால் இந்தக் கரோனா காலத்தில் 45 முதல் 60 நாட்களில் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டுள்ளன. இதுவே ஒரு சாதனை என்று அவர் குறிப்பிட்டார்.\nபெரு நகரங்களில் இருந்து தங்களுடைய கிராமங்களுக்குத் திரும்பி வந்துள்ள, குடிபெயர்ந்த தொழிலாளர்களால் தான் இது சாத்தியமாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார். சவாலான சூழ்நிலையை எப்படி ஒரு வாய்ப்பாக மாற்ற முடியும் என்பதற்கு பெரிய உதாரணமாக இது உள்ளது என்றார் அவர். பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் பயனைப் பெற்று, குடும்பத்தினர் நலனை பராமரித்துக் கொண்டுள்ள குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் ஏழை சகோதரர்களுக்கு வீடுகள் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் என்று பிரதமர் கூறினார்.\nபிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் ரூ.23 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் திருப்தி தெரிவித்தார். இத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் வீடற்ற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப் படுகிறது. எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அங்கன்வாடிகள், பஞ்சாயத்து கட்டடங்கள் கட்டுவதற்கும், பசு கூடங்கள் கட்டுவதற்கும், குளங்கள் மற்றும் கிணறுகள் தோண்டவும் ஏற்பாடு செய்யப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.\nஇதனால் இரண்டு பயன்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பிய மில்லியன் கணக்கிலான குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அதேபோல, கட்டுமானத் தொழில் தொடர்புடைய செங்கல், சிமெண்ட், மணல் போன்ற சரக்குகள் விற்பனை நடந்துள்ளது. இந்த சிரமமான காலக்கட்டத்தில் கிராமப்புற பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் ஆதரவு அளிப்பதாக பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு பல தசாப்த காலமாக பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் கண்ணியமான வாழ்க்கை தருதல், கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு தருதல் என்ற இலக்கு எட்டப்படாமலே உள்ளது. அரசு நிர்வாகத்தில் அதிகமான குறுக்கீடுகள், வெளிப்படைத்தன்மை இல்லாதது, பயனாளிகளுடன் எந்த கலந்தாய்வும் செய்யாதது ஆகியவைதான் இதற்குக் காரணமாக இருந்தன. வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தால், முந்தைய திட்டங்களின்படி கட்டிய வீடுகளின் தரம் மோசமானதாக இருந்தது என்று அவர் விளக்கினார்.\nகடந்த கால அனுபவங்களை பகுப்பாய்வு செய்து திட்டத்தை 2014ல் மாற்றி அமைத்தபோது, புதிய உத்தியுடன் இது தொடங்கப்பட்டது. பயனாளி தேர்வில் இருந்து வீடுகளை ஒப்படைப்பது வரையில் எல்லா நடைமுறைகளும் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளன. முன்பு அரசு அலுவலகங்களைத் தேடி ஏழைகள் ஓட வேண்டியிருந்தது. இப்போது அரசாங்கம் மக்களை நோக்கிச் செல்கிறது. தேர்வ�� முறையில் இருந்து உற்பத்தி முறை வரையில் அறிவியல்பூர்வமான மற்றும் வெளிப்படைத்தன்மையான முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை கட்டுமானத்திற்கு வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்தந்தப் பகுதியின் தேவைகள் மற்றும் வடிவமைப்புக்கு ஏற்பட வீட்டின் வரைபடம் தயாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.\nவீடு கட்டுதலின் ஒவ்வொரு நிலையிலும் முழுமையான கண்காணிப்பு நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்டத்தின் பணி முடிந்த பிறகு, தவணைகளாக பணம் பட்டுவாடா செய்யப் படுகிறது என்று பிரதமர் கூறினார்.\nஏழைகளுக்கு வீடுகள் கிடைப்பதுடன் மட்டுமின்றி, கழிப்பறை வசதி, உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு இணைப்பு, சௌபாக்கியா யோஜ்னா, மின் இணைப்பு, எல்.இ.டி. பல்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகியவையும் கிடைக்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், தூய்மையான பாரதம் திட்டம் ஆகியவை கிராமப்புற சகோதரிகளின் வாழ்க்கை நிலைகளை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர். மத்திய அரசின் 27 திட்டங்கள், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்துடன் இணைக்கப் பட்டுள்ளன என்றார் அவர்.\nஇத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் பெரும்பாலும் குடும்பத் தலைவியின் பெயரில் பதிவு செய்யப்படுகின்றன. அல்லது குடும்பத் தலைவியின் பெயரையும் சேர்த்து கூட்டுப் பெயர்களில் பதிவு செய்யப்படுகின்றன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் நிலையில், கட்டுமானப் பணிகளில் பெண் மேஸ்திரிகளும் உருவாக்கப் பட்டுள்ளனர் என்று பிரதமர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட 50 ஆயிரம் மேஸ்திரிகளில், 9 ஆயிரம் பேர் பெண்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஏழைகளின் வருமானம் உயரும்போது, அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. எனவே, தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது என்ற உறுதிப்பாடு பலப்படுத்தப் படுகிறது.\nஇந்த நம்பிக்கையை பலப்படுத்துவதற்கு, 2014ல் இருந்து அனைத்து கிராமங்களிலும் நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப் படுகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.\nஅடுத்த 1000 நாட்களில் 6 ஆயிரம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் பதிக்கப்படும் என்று 2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இரு���்து தாம் ஆற்றிய உரையை நினைவுபடுத்தினார்.\nஇந்த கரோனா காலத்திலும், பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தின் கீழ், இந்தப் பணி துரிதமாக முன்னேற்றம் கண்டு வருகிறது என்று தெரிவித்தார். சில வார காலத்திற்குள் 116 மாவட்டங்களில் 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை அவர் குறிப்பிட்டார். 1250க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்டிகல் பைபர் இணைப்புகள் தரப்பட்டுள்ளன என்றும், 15 ஆயிரம் வை-பை ஹாட்ஸ்பாட்கள் உருவாக்கப் பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.\nகிராமங்களுக்கு வேகம் நிறைந்த இன்டர்நெட் வசதி கிடைத்தால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நல்ல கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். இளைஞர்கள் தொழில் வாய்ப்புகள் பெறுவார்கள் என்று அவர் கூறினார். இப்போது அரசின் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் அளிக்கப்படுவதால், பயன்களும் விரைவாகக் கிடைக்கின்றன. ஊழல் எதுவும் கிடையாது. சிறிய வேலைகளுக்கு கூட நகரங்களுக்கு ஓட வேண்டிய அவசியம் கிராம மக்களுக்குக் கிடையாது. கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்ய இந்த இயக்கம் இன்னும் வேகமாக, அதே நம்பிக்கையுடன் செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.\nகழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக புதிய மசோதா: மத்திய அரசு முடிவு\nவிமானத்துக்குள் இருந்து யாரேனும் புகைப்படம் எடுத்தால் 2 வாரங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் விமானம் இயக்கத் தடை: டிஜிசிஏ எச்சரிக்கை\nகரோனா; லக்னோவில் ஆன்டிபாடிஸ் சீராலஜிக்கல் சோதனை\n20 தொகுதிகளை மட்டும் குறிவைத்துக் களப்பணி: கேரள அரசியலில் புது வியூகம் வகுக்கும் பாஜக\nபுதுடெல்லிPMAY-GMadhya Pradeshபிரதமர் மோடிசொந்த வீடுகள்புதிய வீடுகள்\nகழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக புதிய மசோதா:...\nவிமானத்துக்குள் இருந்து யாரேனும் புகைப்படம் எடுத்தால் 2 வாரங்களுக்கு குறிப்பிட்ட வழித்தடத்தில் விமானம்...\nகரோனா; லக்னோவில் ஆன்டிபாடிஸ் சீராலஜிக்கல் சோதனை\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம��.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக அறிமுகமாகும் அமெரிக்க வீரர்: எந்த அணிக்கு செல்லப் போகிறார்\nபருவமழை காலத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/663769-hot-leaks.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-28T19:18:31Z", "digest": "sha1:IEP75MHVGD7OXHQ7OINCESYTBQMUBTSR", "length": 13569, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹாட் லீக்ஸ்: அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகும் அமைச்சர்! | hot leaks - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஹாட் லீக்ஸ்: அரசுக்கு எதிராகப் போராடத் தயாராகும் அமைச்சர்\nஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டாலும் நாம் எப்படியும் ஜெயித்து விடுவோம் என்று திடமாக நம்பும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஒருவேளை, திமுக ஆட்சி அமைந்தாலும் அடுத்த ஆறு மாதத்திலேயே அரசுக்கு எதிரான போராட்டங்களை கையிலெடுக்க தயங்கமாட்டேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல ஆரம்பித்திருக் கிறாராம். “எப்படியும் இந்தத் தேர்தலுடன் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படலாம். அப்போது கட்சியின் முக்கிய தென்மண்டல தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சிதான் உதயகுமாரின் இந்த அறைகூவலுக்கு பின்னணியில் இருக்கும் சங்கதி” என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஹாட் லீக்ஸ்: தங்கத்துக்குக் கிடைத்த தாராள உதவி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழப்பு; புதிதாக 747 பேர் பாதிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைத் தற்காலிக ஏற்பாடாக அனுமதிக்கலாம்: காங்கிரஸ்\nஹாட் லீக்ஸ்: தங்கத்துக்குக் கிடைத்த தாராள உதவி\nபுதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழப்பு; புதிதாக 747 பேர் பாதிப்பு\nகரோனா தடுப்பு நடவடிக்கை இல்லாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nஹாட் லீக்ஸ்: தங்கத்துக்குக் கிடைத்த தாராள உதவி\nமகம், பூரம், உத்திரம்; வார நட்சத்திர பலன்கள் (ஏப்ரல் 26 முத��் மே...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/665684-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T20:35:47Z", "digest": "sha1:ZXSCD7RF6SGQLLJAQKHUGC6D6TLUSDCH", "length": 12194, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "புலம்பெயர் தொழிலாளர் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் : | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nபுலம்பெயர் தொழிலாளர் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் :\nமதுரை: மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவலால் பல இடங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வதைத் தவிர்க்க, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (94453-98761), தொழிலாளர் துணை ஆய்வர்கள் (98658-18636, 99448-34877) ஆகியமொபைல் போன்களில் தெரிவிக்கலாம்.\nவிருதுநகர் மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகளை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) (94425-24255), தொழிலாளர் துணை ஆய்வர் (98941-60047, தொழிலாளர் உதவி ஆய்வர்(95855-21537) என்ற மொபைல் போன்களில் தெரிவிக்கலாம்.\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒரு நாள் கரோனா பாதிப்பு 30,000-க்கும் கீழ் சரிவு - தடுப்பூசி...\nகுடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை...\nகுழந்தைகளுக்கு அடுத்த மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு : மத்திய...\nகுத்துச்சண்டையில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லோவ்லினா :\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nபரமக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்து 18 பவுன் திருட்டு\nபோலி முகநூல் ஐடி மூலம் ரூ.2 கோடி முறைகேடு : திருமங்கலம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T20:49:13Z", "digest": "sha1:N5D3ATMNWESYJIDZ2ONADQ5V4L5M7F3F", "length": 10330, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜி.ராமகிருஷ்ணன்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஉள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும்: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தகவல்\nபெகாசஸ் விவகாரம்: மக்களிடம் இருந்து மறைக்கும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கண்டனத் தீர்மானம்\nஎன்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nதடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார்; தடுப்பூசி எங்கே\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை வைத்துக்கொண்டு அதிகாரத்துக்கு வர பாஜக நினைக்கிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nநெல்லையில் சூடுபிடிக்கிறது தேர்தல்களம்: முதல்வர் இன்று வாக்கு சேகரிப்பு\nஐ.நா. மன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்பட்ட இந்தியா: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n\"அதிமுக,பாஜக அணியினர் பண விநியோகத்திற்கு தயாராகிவிட்டனர்\": கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nமார்க்சிஸ்ட் கட்சியுடன் இன்று தொகுதி உடன்பாடு\nதமிழக மக்களின் நலனுக்காக அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: சீதாராம்...\nஅரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா; பாஜகவின் பங்கு இருக்கிறது: சீதாராம் யெச்சூரி\nகாங்கிரஸுடன் 2-ம் கட்ட பேச்சு; திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: மதிமுக,...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildiasporanews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-07-28T19:36:20Z", "digest": "sha1:DLGFOGQZUPCE6JXG76JCVMS4MRIR43IO", "length": 6800, "nlines": 54, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nமரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\nயாழ். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி பரராஜசிங்கம் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார்,\nகாலஞ்சென்ற பரராஜசிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,\nகாலஞ்சென்ற சங்கீதபூசனம் தாமோதரம்பிள்ளை இராசலிங்கம், லக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nவாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரி, செந்தூரன், மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nறிக்காடோ, பிந்தி, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஸ்ரபன், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்���ோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/groom/kanchipuram", "date_download": "2021-07-28T19:32:57Z", "digest": "sha1:EDEG7EZA5FIVNCC3NCDDN6I7DIGLM4L5", "length": 4158, "nlines": 87, "source_domain": "www.tntj.net", "title": "மணமகள் தேவை – காஞ்சிபுரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeமணமகன்மணமகள் தேவை – காஞ்சிபுரம்\nமணமகள் தேவை – காஞ்சிபுரம்\nபடிப்பு : 2ஆம் வகுப்பு\nஉயரம் : 170 செ.மீ.\nகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவருக்கு மார்க்கப்பற்றுள்ள, 48 முதல் 55 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை.\nதொடர்புக்கு : 86829 50744\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jansisstoriesland.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_2_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-07-28T19:05:27Z", "digest": "sha1:3GRUI7NYPEJGKHR2FLYFADFOVWXXXMIR", "length": 32966, "nlines": 329, "source_domain": "jansisstoriesland.com", "title": "உள்ளம் உந்தன் வசம்_2_ஜான்சி | Jansi's Stories Land", "raw_content": "\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nஇது இருளல்ல அது ஒளியல்ல\nHome உள்ளம் உந்தன் வசம் உள்ளம் உந்தன் வசம்_2_ஜான்சி\nயூ எஸ்ஸில் மற்றொரு நாள்:\n” தூக்ககலக்கத்தில் கொட்டாவி விட்டவாறே பேசிக் கொண்டிருந்தான் ஆதவன்.\n தூங்குடாம்மா நாளைக்குப் பேசலாம். ‘\n“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா, இனி தூங்கதான் வேணும். நீங்க சொல்லுங்க\n உடம்ப நல்லா பார்த்துக்க, என்ன சாப்பிட்ட\n பாக்கெட் பாக்கெட்டா அந்த மேகியை தான கொண்டு போன\n“இங்க அதில்லன்னா உயிர் வாழ முடியாது அம்மோய்” என்று மனதிற்குள் எண்ணியவன் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.\nஅப்பா லைனில் வந்தார், “ஆதி எப்படியிருக்க\n“நல்லாயிருக்கேன்பா, நீங்க எப்படி இருக்கீங்க, மாத்திரை சரியா சாப்பிடுறீங்களா அம்மாவையும் ஒழுங்கா மாத்திரை சாப்பிட வைங்க.”\n“அவ என்னிக்கு என் பேச்சைக் கேட்டிருக்கா”, பக்கத்தில் மனைவி முறைப்பதைப் பார்த்துப் பேச்சை மாற்றினார்.\n“சரி சரி அவளுக்கும் நானே மாத்திரை எடுத்துக் கொடுக்கிறேன். நான் சொல்லுற நேரத்தில அவளை ஒழுங்கா சாப்பிடச் சொல்லுடா…”\n“ஏன்டா ஆதி, எதுக்கு இவர்ட இதெல்லாம் சொல்லிட்டு இருக்க, இனி பாரு என்னைத் துரத்தி, துரத்தி மாத்திரை சாப்பிடச் சொல்லி டார்ச்சர் செய்வார்டா\n“புள்ள கிட்ட பேசுனா, அத்தோட நிக்கணும், என்னை வம்பிழுக்கக் கூடாது.’\nகோபத்தில் மறுபடி போன் அப்பா கையில் சென்றிருந்தது. மௌனச் சிரிப்பில் இருந்தான் ஆதவன். ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்வார்கள். மறுநிமிடம் மறந்து, சிரித்துப் பேசிக் கொள்வார்கள். அதைப் பார்க்கவே மிக இரசனையாக இருக்கும். இன்றைக்குப் போனில் அத்தனையும் கேட்க கிட்டியதும் மனம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.\n‘என் பெற்றோர்களைப் போல இல்லாவிடினும், இதில் பத்திலொரு பங்கு அந்நியோன்யம் எனக்கும் என் மனைவிக்கும் இருந்தாலே போதும்’ என எண்ணிக் கொண்டு இருந்தான்.\nஉள்நாட்டுப் போர்முடிந்து அப்பா போனில் பேச வந்திருந்தார்.\n“உங்க அம்மாவுக்கு அந்தப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு, நான் எவ்வளவோச் சொல்லியும் அந்தச் சின்ன விஷயத்தைப் பெரிசுபடுத்த வேண்டாம்னு சொல்லிட்டா… எதுக்கும் நீ கொஞ்சம் யோசிச்சுக்கோ. வாழ்நாள் முழுக்க வரக்கூடிய உறவு, நீ ஒரு போதும் பின்னாடி வருத்தபடக் கூடாது. என்ன நான் சொல்லுறது புரிஞ்சதா\nஅப்பா அவனிடம் என்னச் சொல்ல வருகிறார் எதைக் குறித்துப் பேசுகிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. அவர் பெண்ணின் தகவல்கள் அடங்கிய கோப்பு (file) அவன் வாசித்திருப்பான் என்று எண்ணிப் பேச, அவனோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை, தூக்கம் அவன் கண்களைச் செருக ஆரம்பித்திருந்தது.\nவழக்கமான டயலாக்கை எடுத்துவிட்டான், “அம்மாக்கு சரின்னா எனக்கும் ஓகேப்பா, எனக்கென்ன வேணும்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன\nசில நிமிடங்கள் பேசி அலைபேசியை வைக்க அவசரமாய் தூக்கம் அவனை இறுக்கத் தழுவிக் கொண்டது.\nபிரியங்கா, ஆதவன், ராகுல் நாயர் ரெஸ்டாரெண்டில் அமர்ந்திருந்தனர். அன்றைய தினத்தின் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு சின்னச் சின்னச் சிரிப்புகளோடு பேச்சுக் கடந்துக் கொண்டிருந்தது.\nதங்கள் மேலதிகாரிகளைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள்.\n“ஓயே ஆதவா, ட்ரெயினிங்க் டீம்லருந்து ஒரு ஆள் உன் மேல ரொம்ப இன்ட்ரெஸ்ட் காட்டுறாப்ல” பிரியங்கா சீண்டினாள், ராகுல் சிரிக்க\n“ஹே ஷீ இஸ் கிட்டிங்க்யா” (பிரியங்கா பேசுவது விளையாட்டுப் பேச்சுப்பா நீ வேற தப்பா எடுத்துக்காதே என்பதாக) ராகுலுக்கு ஆதவன் பதிலளித்தான்.\n“அதுக்கு ஏன்டா உன் முகம் இப்படிச் சிவக்குது\n“உன்னை சாமியார்னு சொல்லி கிண்டலடிக்கிறாளாம்…அர்ச்சனா சொல்லிட்டு இருந்தா… ‘\n“சொல்லிட்டுப் போகட்டும், இப்ப என்ன குறைஞ்சுப் போச்சு\n“யோசிச்சுக்கோடா…உன் ஹைட்ல பொண்ணு கிடைக்கிறது கஷ்டம். இந்தப் பொண்ணு உன் அளவுக்கு வளர்த்தி. அவளுக்கும் நீதான் சரியான ஜோடின்னு தோணியிருக்கும். அதனாலத்தான் உன் கிட்ட க்ளோஸா பேச முயற்சி செஞ்சுட்டு இருக்கிறா\nராகுல் எதையும் யோசித்துத் தான் பேசுவான், அதனால் அவன் கணித்தது சரியாக இருக்குமோ என ஆதவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்த கவிதா வந்த நாள் முதலாக அவனையே அடிக்கடி தேடி வந்து பேசுவதையும் கவனித்து இருக்கின்றானே\n, என்னோட மேரேஜீக்கு வீட்ல பார்த்துட்டு இருக்கிறாங்க, என் வருங்கால மனைவி நிச்சயம் அம்மாவோட சாய்ஸாதான் இருக்கும்…இருக்கணும்னு நினைச்சிருக்கிறேன். நானா கவிதாக்கு எதுவுமே பாசிடிவா தூண்டுதல் கொடுத்ததில்லையே நீங்க யாராவது அவள் மனசில அப்படி இருந்தா பேசி மனசை மாத்திக்கச் சொல்லுங்கப்பா…”\nஇரண்டு ஆண்களும் புதிராய் பார்த்தனர்.\n“நீ எந்தக் காலத்தில இருக்க ஆதவா உன் மேரேஜ் உன் சாய்ஸ் இல்லையா உன் மேரேஜ் உன் சாய்ஸ் இல்லையா அம்மா ஆட்டுக்குட்டின்னு…ஸாரி டு சே திஸ்…ஆனா நீ ரொம்ப பிற்போக்குத்தனமா யோசிக்கிற… “\nஆதி முகம் கருத்துப் போவானென எண்ணியிருக்க, அவள் கூறியதை அவன் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பதை இருவரும் கண்டனர். சண்டை மூழுமோ எனப் பயந்துப் பார்த்த ராகுலுக்கு நிம்மதியாகவும், சண்டை வரட்டுமே இவனை இன்று திருத்தி விட்டு தான் வேறு வேலை என்றெண்ணி இருந்த பிரியங்காவிற்கு எரிச்சலாகவும் இருந்தது.\n“சீ(see) பிரியங்கா…நான் ஆபீஸில் என் பர்சனல் விஷயங்களை விவாதிப்பதில்லை. அவை என்னுடைய முடிவுகள், என் வா��்க்கையில் யார் என்ன முடிவு எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது நான்தான். ராகுல் தன் கணிப்பைச் சொன்னபோது, என்னால் ஒரு பெண் தவறான முடிவிற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த விளக்கம் சொன்னேன். இல்லையென்றால் என் திருமண அழைப்பு வரும் வரையில் கூடயாருக்கும் எதுவும் சொல்லும் எண்ணம் எனக்குக் கிடையாது.”\n“அலுவலகம் வேறு, பர்சனல் வேறு இரண்டிற்கும் இடையில் பெரியகோடு கிழித்து வைத்திருக்கிறேன். நீ சொன்னது உன்னுடைய ஒபீனியன்…அதைக் குறித்து நான் எதையும் சொல்வதாக இல்லை. நாம் அலுவலக நண்பர்கள் அவரவர் எல்லைக்குள் இருப்பதே சிறந்தது என எண்ணுகிறேன்”,எனச் சொல்லி முடித்தான்.\nசற்று நேரம் அங்கு அசைவே இல்லை. ஆதவனைப் பற்றி எல்லோருக்குமே தெரியும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைக்க மாட்டான். தான் உண்டு தன் வேலை உண்டு எனும் குணம் அவனுடையது. தான் பேசியது தனக்கே தவறு எனத் தோன்றிவிட பிரியங்கா “ஸாரி” என்றாள்.\n“தேட்ஸ் ஓகெ” என அதை புறம் தள்ளினான் ஆதவன்.\nமறுபடி கலகலப்பாக பேச்சுத் தொடர்ந்தது.\n“நேத்து போன இடத்துக்கு சாப்பிட போவோமா” என ராகுல் சீண்ட இடம் கலகலத்தது.\n“வேண்டாம்பா…நேத்து டாய்லெட்டில் தான் பாதி நேரம் கழிந்தது…” வாய்ப் பொத்தி சிரித்து வைத்தார்கள் அவர்கள். இந்தியன் புட் எனவும் ஆர்வமாக ஒரு ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருக்க, உணவு உரைப்பில்லாமல் இருந்தது.\nநம்மூரில் ஸ்பைஸி என்றால் மிளகாய்த்தூள் சேர்ப்பார்கள் என்ற விதத்தில் கொஞ்சம் ஸ்பைஸியாக வேண்டும் என இவர்கள் கேட்க, அவர்களுடைய ஸ்பைஸியின் அர்த்தமாக கரம்மசாலாவை போட்டு கொடுத்து விட்டனர்.\nஅதனைச் சாப்பிட்டு உள்ளும் புறமும் எரிய ஆரம்பித்தது, முன் தினம் வெகு சிரமப்பட்டுப் போனார்கள் அதை எண்ணியே அந்தச் சிரிப்பு.\n‘ஈஸ்ட் ஆர் வெஸ்ட் மேகி இஸ் த பெஸ்ட்” என்றாள் பிரியங்கா…”தேட்ஸ்ட்ரூ”,என்றவர்களாக ராகுலும், ஆதவனும் புன்னகைத்தனர்.\nநாளைக்கு ப்ளைட் என தாயகம் செல்ல அவரவர் பெட்டிப்ப டுக்கையைக் கட்டிக்கொண்டு இருந்தனர்.\nஅங்கே சென்னையில் அம்மா அந்தப் பெண்ணோடு இவனுக்கான நிச்சயதார்த்தத்திற்கான நாளை குறித்துவிட்டிருந்தார்.\nஅம்மா மிகவும் சந்தோஷமாக இருப்பதாகத் தோன்றியது. ஆனால், எதற்காக அப்பாவும், தங்கையும் அவனிடம் நல்லா யோசிச்சுக்கிட���டியாடா நல்லா யோசிச்சுக்கிட்டியா உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம்தானேஎன்று கேள்வி கேட்டு குடைந்தார்கள் என்று அவனுக்குப் புரியவே இல்லை.\nபோன் கேலரியை க்ளியர் செய்யும் போது வாட்சப்பில் வந்திருந்த அந்தப் பெண்ணின் புகைப்படமும் டிலிட் ஆகிவிட்டிருந்தது. அதுதான் சென்னைச் சென்ற அடுத்த வாரமே நிச்சயதார்த்தம் இருக்க,நேரில் போய்ப் பார்த்துக் கொள்ளலாம், என்ன அவசரம் என அவன் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.\nஅம்மா அவன் அன்று புறப்படவிருப்பதை அறிந்து இரண்டு மூன்று முறைகள் அவனுக்கு அழைத்துவிட்டிருந்தார். அவனைப் பாராமல் இருப்பது அவருக்கு கஷ்டமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால், வேலையும் முக்கியமாயிற்றே\nஅம்மாவிற்காக வாங்கிய பொருட்களைப் பத்திரப்படுத்தி இருந்தான். பொதுவாக வெளிநாடுகளில் அடிக்கடி பயணங்கள் செய்தாலும் அவன் அதிகமாய் எதையும் வாங்குவதில்லை. லக்கேஜ் எடை அளவிற்கு அதிகமாகக் கூடினால் அதற்கான தொகை அவன்தானே கட்டியாக வேண்டும் அதனை ஆபீஸிலிருந்து பெற்றுக் கொள்ள முடியாதே\nநல்ல சம்பாத்தியத்தில் இருந்தாலும் தாய் தகப்பன் போலவே எல்லாவற்றிலும் கோடு போட்டு வாழுவது அவனுடைய குணம். அவனுடைய வாழ்க்கையில் அம்மா அப்பாவிற்குத்தான் எப்போதுமே முதல் இடம். இவ்வளவு அருமையான பெற்றோர்கள் யாருக்கு கிடைப்பர், நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டவன் என்று பெருமிதம் கொள்வான்.\nவிமான நிலையத்திற்கு புறப்படடாக்ஸிஅழைக்கும் முன்பே, கடைசி நேரத்தில் அவனுடைய பாஸின் போன் வந்தது.\n” கேள்வியோடே அழைப்பை ஏற்றான்.\nதற்போது ஜார்ஜியாவில் அவர்கள் எந்த வேலைக்காக வந்தார்களோ அந்த கிளையண்டின் இன்னொரு குறிப்பிட்ட வேலையையும் கூடுதலாக அவுட்சோர்ஸ் செய்யக் கேட்டிருக்கிறார்களாம். அதற்கான ஒப்பந்தங்கள் பதிவானதும் உடனே ட்ரான்சிஷன் ஆரம்பித்து விடும் என்பதால்அதற்காக அவனைமட்டும் தொடர்ந்து மூன்றிலிருந்து, நான்கு வாரங்கள் வரை யூஎஸ் ஸிலேயே தங்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்.\nநிச்சயதார்த்தம் ஒருபக்கம் இருந்தாலும், இவன் மேல் உள்ள நம்பிக்கையால் அல்லவா இவனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது அந்த சந்தர்ப்பத்தை விட்டு விடாமல் பயன்படுத்தவே அவன் எண்ணினான். தாயிடம் கேட்டால் நிச்சயதார்த்தத்தை அவர் தள்ளி வைத��து விடுவார் என்று எண்ணினான். அவனது எதிர்கால திட்டங்கள் நிறைவேறக் கிடைக்கும் வாய்ப்புக்களை விடவும், அவனுடைய திருமண வாழ்க்கை மிக முக்கியமாக அப்போது தோன்றவில்லை.\nபிரியங்காவும், ராகுல்நாயரும் விடைப்பெற்றுச் சென்றனர். தன்னை எதிர்பார்த்திருக்கும் அம்மா வருத்தப்படுவாரே எனநினைத்துக் கொண்டே தகவல் சொல்ல போனை அழுத்தினான்.\n← Previousஉள்ளம் உந்தன் வசம்_1_ஜான்சி\nNext →உள்ளம் உந்தன் வசம்_3_ஜான்சி\n43. ஆத்ம மெய்க் காதலன்_7.4_ Soundarya\nஇது இருளல்ல அது ஒளியல்ல_3_ஜான்சி\nPoem 43.பொய்யன் _ ஜான்சி\nஇது இருளல்ல அது ஒளியல்ல18\nதேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ\nJansi M on வெளிச்சப் பூவே_அறிவிப்பு\nS.Jovitha on மனதோரம் உந்தன் நினைவுகள்_2_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nShanbagavalli on இது இருளல்ல அது ஒளியல்ல_12_ஜான்சி\nJansi M on இது இருளல்ல அது ஒளியல்ல_6_ஜான்சி\nஅறிவிப்பு:புகைப்படக் கவிதைப் போட்டி 2020\nநீயே என் இதய தேவதை_71_பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagapiriyan.blogspot.com/2007/09/blog-post.html", "date_download": "2021-07-28T19:34:58Z", "digest": "sha1:FD522GHE7I4UCGRXTZEYGTREANY6T7GF", "length": 8491, "nlines": 84, "source_domain": "puthagapiriyan.blogspot.com", "title": "புத்தகப் பிரியன்: \"லெனினுக்கு மரணமில்லை\"", "raw_content": "\nபழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது\nரஷ்ய மொழியில் எழுதிய \"லெனினின் வாழ்க்கை கதை\" என்கிற நவீனம் \"\nலெனினுக்கு மரணமில்லை\" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது.\nலெனின் பிறந்தது முதல் மரணம் வரை... பக்கத்தில் இருந்து பார்த்த... ரசித்த... பிரமித்த... ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி - தீர்க்க தரிசனம் - கூரிய பார்வை - காதல் நெஞ்சம் - ஈரம் கசியும் இதயம் - புரட்சிகர சிந்தனை - மனிதத் தன்மையின் மகத்தான சாட்சிகள். ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடன் நாவலில் பேசப்படுகிறது.\nபூ. சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் 1977ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது. தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது.\nலெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு\nLabels: சோவியத் நூல், புரட்சியாளர்கள், லெனின்\nமுற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி\n10, அவுலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை 2. தொலைபேசி எண் : 044-28412367\nபாரிஸ் கம்யூன்\" -கா. மார்க்ஸ், பி.எங்கெல்ஸ்\n\"அரசும் புரட்சியும்\" - லெனின்\nவரலாற்று நோக்கில் \" ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் \"\nஇயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\nமனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்\n\"விடுதலைப் போரின் வீர மரபு\"\n'கண்ணை மறைக்கும் காவிப் புழுதி'\nசினிமா: திரை விலகும் போது...\nபார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்\nநாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை....\nஇடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய - லெனினிய பார்வை\nகாந்தியும் காங்கிரசும் -- ஒரு துரோக வரலாறு \nமதம் - ஒரு மார்க்சியப் பார்வை\nஆர்.எஸ்.எஸ்.பரிவாரத்தின் ஆரிய-பார்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்\nமுட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம்.\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபண்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், திரைப்பட விமர்சனம், நூல் அறிமுகம்,சிறுகதைகள், கவிதைகள்.....\nசெயலின்மையை உருவாக்கும் சந்தைப் பத்திரிக்கைகளுக்கிடையே, விடுதைக்குச் செயல்படத்தூண்டும் புரட்சிகரப் பண்பாட்டு மாத இதழ்.\nசவால்கள்,சபதங்கள்,சவடால்கள் என்று ஓட்டுக் கட்சிகள் தமக்குள் நடத்தும் நாடகாங்களையே அரசியல் என்று நம்ப வைக்கும் பத்திரிக்கைகள் மத்தியில்\nஅன்றாட அரசியல் பொருளாதார ஆய்வுகளிலிருந்து, உழைக்கும் வர்க்கத்தின் குரலை , அவர்களது நலனை உயர்த்திப் பிடிக்கும் புரட்சிகர அரசியல் ஏடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mahat-evicted-from-bigg-boss-with-red-card/", "date_download": "2021-07-28T19:28:53Z", "digest": "sha1:N5EUKAPH2AKNXO242IB5KU2YEXFR2CJA", "length": 7737, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மஹத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது ஏன்..? இதோ அதற்கான காரணம்..! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் மஹத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது ஏன்..\nமஹத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது ஏன்..\n’மங்காத்தா’ ஆடிய மஹத் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போதே ’நிச்சயம் இப்படித்தான் நடக்கும்’ என யூகித்திருக்கலாம் சிலர். கடைசியில் அது நடந்தே விட்டது. யெஸ், ‘ரெட் கார்டு’ கொடுத்து மஹத்தை வெளியேற்றியிருக்கிறார் பிக் பாஸ். (இன்று இரவு எபிசோடில் காணலாம்)\nநேற்றைய எபிசோடில் கமல்ஹாசன் மகத்தைத் தாளித்ததை வைத்தே இன்று வெளியேறுவது மஹத் தான் என்கிற தீர்மானத்துக்குப் பலரும் வந்து விட்டார்கள். ஆனாலும் கடந்த சில வாரங்களில் மக்களின் விருப்பத்துக்கு எதிரான வெளியேற்றங்கள் நிகழ்ந்ததால் எதுவும் நடக்கலாம் என நினைத்தவர்களும் உண்டு. ’வில்லங்கம் செய்து வருகிறவர்கள் வீட்டுக்குள் இருந்தால் ரேட்டிங் பிரச்னை இருக்காது’ எனக் கிளம்பிய பேச்சுக்களைக் கேட்டிருக்கிறோம் தானே\nஆனால் மும்தாஜ், டேனியுடனான எல்லை மீறிய விளையாட்டுகளும் சேட்டைகளுமே மஹத்தை வெளியேற்றியிருக்கின்றன. ‘ஆட்டத்தைத்தை தப்பாக ஆடி விட்டீர்கள் மஹத்; தப்பான ஆட்டம் ஆடியவர்களுக்கு ரெட் கார்டு தருவதே சரியான தீர்ப்பாக இருக்க முடியும்’ என்றபடி வசமான குறும்படம் ஒன்றையும் போட்டுக் காட்டி, அனுப்பியிருக்கிறார்கள்.\nஏற்கெனவே, ஷோவில் யாஷிகாவுடன் காட்டிய நெருக்கத்தால் மஹத்தின் காதலி பிரச்சியும் மனம் உடைந்து ’இனி மஹத் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ எனச் சொல்லி விட்டார். கெட்ட பெயரிலிருந்து மீண்டு, காதலியையும் மீட்க என்ன செய்யப் போகிறார் மஹத்\nPrevious articleபிக் பாஸ் வீட்டில் பாலியல் பிரச்சனை. கமலிடம் டேனி குமுறல்.\nNext articleஎன்னது ராணாவா இது.. உடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாரே. உடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாரே.\nஅயன் படத்தின் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சு அசலாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்கள் – சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவிஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.\nஸ்கின் டைட் உடையில் தலைகீழாக யோகா சனம் செய்து அசத்திய ரம்யா பாண்டியன்.\nநானும்,சுந்தரமும் பாழாய் போன இந்த விஷயத்தால் தான் நாசமாக போனோம்..\nஇறந்த நடிகை ஸ்ரீதேவியின் முதல் கணவர் இந்த பிரபல முன்னணி நடிகரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T21:21:02Z", "digest": "sha1:UBNDZL5JO57RIZBPZUMMZ2I5K5RFIOY6", "length": 10073, "nlines": 90, "source_domain": "tamilpiththan.com", "title": "கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரல் நோயை குணமாக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அகில் புகை\nகல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்ட அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி சிறிது எரிந்த பின்னர் அந்த நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளுக்கு இழுக்கும் போது கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமடைவதுடன், வாந்தியும் நின்றுவிடும்.\nஉடலில் எந்தவொரு பகுதியில் வீக்கம் காணப்பட்ட போதிலும் அதனைக் இலகுவில் குறைக்கும் சக்தி கொண்ட அகில், உடல் சோர்வினை உடனே நீக்குவதுடன், பொதுவான வாத நோய்கள், ஒற்றைத் தலைவலி, வாந்தி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல்கள், படை மற்றும் சரும நோய்கள் போன்ற பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றலினையும் கொண்டுள்ளது.\nஅகில் மரக்கட்டையை பசும்பால் விட்டு நன்றாக சந்தனம் அரைப்பது போல அரைத்து அந்த விழுதை உடலில் தொடர்ந்து பூசி வரும் போது சருமத்தின் சுருக்கம் நீங்குவதுடன், ஊளைச்சதை எனப்படும், அதிகளவான சதை கொண்ட உடலினைக் கொண்டவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வரும் போது மேலதிக சதை குறைவடைந்து நன்கு இறுகிய உடல் கட்டமைப்பாகக் காட்சியளிக்கும். அதேபோல இதனை சரியான விதத்தில் மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டு வரும் போது நரை மற்றும் திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகள் நீங்கி சருமம் மிகவும் மிருதுவாகவும், பளபளப்பாகவும் காணப்படும்.\nகல்லீரல் நோயை குணமாக்கும் அகில்புகை\nமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதும், காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்திருக்கக் கூடியதுமான அகில் மரத்தின் கட்டை மட்டுமன்றி ஒட்டு மொத்த மரமுமே பலவித நோய்களை குணப்படுத்தக்கூடிய சந்தன மரவகையை சேர்ந்த ஒன்றாக காணப்படுகின்றது.\nசுவாச கோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படுவதுடன், உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்யும் போது காயம் வெகு விரைவில் குணமாடையும். மேலும், அகில் கட்டை தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல நோய்களை குணப்படுத்துவதுடன், தலைவலியையும் குணமாக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசளித் தொந்தரவு, மூச்சு உறுப்புகளின் நோய்களை நீக்கும்செயல்திறன் மிக்க வேதிப்பொருள் திப்பிலி\nNext articleபால் உணர்வுகளைத் தூண்டி தாம்பத்யத்தை இதமாக்கும் வெங்காயம்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2787494", "date_download": "2021-07-28T19:53:42Z", "digest": "sha1:X7WJFQZVQXRCTDURCAXPIMN5VQXRJ4CV", "length": 17451, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "2 பைக்குகள் மீது கார் மோதல் தாய், மகள் பலி: 5பேர் படுகாயம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\n2 பைக்குகள் மீது கார் மோதல் தாய், மகள் பலி: 5பேர் படுகாயம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\n'பார்லி., கூட்டத் தொடருக்குப் பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பேன்' ஜூலை 29,2021\nநம்முடைய மொபைல் போனில் ஆயுதத்தை புகுத்தியுள்ளார் மோடி ஜூலை 29,2021\nமுதலீடு காப்புறுதி உத்தரவாத மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் ஜூலை 29,2021\nஇதே நாளில் அன்று ஜூலை 29,2021\nவளர்ச்சி பணிகள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆய்வு ஜூலை 29,2021\nதிண்டிவனம்:திண்டிவனம் அருகே இரண்டு பைக்குகள் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தாய் மகள் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் பூ மலையனுாரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பரமசிவம் 28; இவரது மனைவியுவந்தியா 25; மகள்கள் ஜீவா 8; அமுலு 6; நான்கு பேரும் நேற்று மதியம்சென்னையில் இருந்து பைக்கில்பூ மலையனுாருக்கு வந்து கொண்டிருந்தனர்.மதியம் 3:00 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் பஸ் நிறுத்தம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சேலத்திற்குச் சென்ற கார் பரமசிவம் ஓட்டிச்சென்ற பைக் மீது பின்னால் மோதியது.\nமேலும் விழுப்புரம் அடுத்த நரையூரைச் சேர்ந்த அய்யனார் மகன் பாபு 28; என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீதும் மோதியது.இந்த விபத்���ில் பரமசிவம், யுவந்தியா, ஜீவா, அமுலு ஆகிய நால்வரும்மற்றொரு பைக்கில் வந்த பாபு விழுப்புரம் சக்திவேல் மகன் திருநாவுக்கரசு 15;இவரது தாய் அலிபாபு 37; ஆகிய 7 பேரும் படுகாயமடைந்தனர்.ஒலக்கூர் போலீசார் விபத்தில் சிக்கிய 7 பேரையும்மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலனின்றி அமுலு இறந்தார்.மற்ற 6 பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் செல்லும் வழியில் யுவந்தியா இறந்தார்.கார் ஓட்டுனரான சேலம் சின்னதிருப்பதியைச் சேர்ந்த கோபிநாத் 45; என்பவரை போலீசார் கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/07/an-analysis-of-history-of-tamil_7.html", "date_download": "2021-07-28T21:30:00Z", "digest": "sha1:G4JRKXMO76YEDYDCJIN7OLMLI7LP4EAT", "length": 17850, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "An analysis of history of Tamil religion/Part/:05 ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:05\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_5285.html", "date_download": "2021-07-28T20:48:21Z", "digest": "sha1:2I75SK7Y6XXUZZUVIU6C7D5M4P4IIREJ", "length": 6196, "nlines": 41, "source_domain": "www.yazhnews.com", "title": "இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு!", "raw_content": "\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு\nஅந்நிய செலாவணி சந்தையில் நாடு பாரிய பற்றாக்குறையை எதிர்நோக்கும் நிலையில் தம்மிடம் உள்ள வெளிநாட்டு நாணய இருப்புக்களிடமிருந்து டொலர்களைக் கோர வேண்டாம் என்று மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவித்துள்ளது.\nஅதற்கு பதிலாக மாற்று வழிகளில் அதனை சீர்செய்து கொள்ளுமாறு மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளை கோரியுள்ளது.\nஇதன் விளைவாக பல தனியார் வங்கிகளால் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்காக கூட இறக்குமதியாளர்களுக்கு கடன் கடிதங்களை வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கியின் உத்தரவுப்படி, வணிக வங்கிகள் அந்நிய செலாவணி இருப்புக்களை பராமரிப்பதிலும், வங்கிகளுக்கு இடையில் அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை மேற்கொள்வதிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.\nஇது தனிநபர் அல்லது நிறுவன வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது என்று நிதி அமைச்சு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஉள்ளூர் வங்கிகளும் அந்நிய செலாவணி நிதியை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன, அதே நேரத்தில் அந்நிய செலாவணி இருப்பு ஏப்ரல் இறுதிக்குள் 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்த அளவிற்கு வந்துள்ளது.\nஇதில் 3 பில்லியன் டொலர்களை இறக்குமதிகளுக்காக செலுத்த வேண்டியுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை இந்த ஆண்டு இது மேலும் தீவிரமாக வாய்ப்புள்ளது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை இறக்குமதியாளர்கள் டொலர்களை கொள்வனவு செய்ய விரைந்து கொண்டிருக்கும் போது, ​​ஏற்றுமதியாளர்கள் அதிக விகிதத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதால், டொலர் புழக்கத்தில் மற்றும் சந்தையில் மாற்றத்தின் தற்காலிக வீழ்ச்சி தற்காலிகமானது என்று நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை ���திவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/629", "date_download": "2021-07-28T19:37:23Z", "digest": "sha1:L6YXL7EQBJFNCGEG2TX6APDPG5FXCY6M", "length": 4008, "nlines": 112, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "பெருந்தீ — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஇதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஉன் வனப்பிலே என் வசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/3155", "date_download": "2021-07-28T19:06:27Z", "digest": "sha1:QF53P3D2FOCG7HQBIYYUORSPRZXBZTCL", "length": 4285, "nlines": 69, "source_domain": "live15daily.com", "title": "100% ஆண்களின் மனநிலையை மாற்றும் வீடியோ! - Live15 Daily", "raw_content": "\n100% ஆண்களின் மனநிலையை மாற்றும் வீடியோ\n100% ஆண்களின் மனநிலையை மாற்றும் வீடியோ\n100% ஆண்களின் மனநிலையை மாற்றும் வீடியோ\nஎங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,\nதமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.\nஉலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.\nமேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.\n21 ஆண்டுகளாக படுக்கையில் இருப்பவரை காதலித்து மணந்த பெண் உலகம் உள்ள��ரை வாழும் வரலாற்றுக் காதல் இது \nசற்றுமுன் மேலும் ஒரு சோகம்\nடாஸ்மாக்ல் எந்த மாவட்டம் வசூல் சாதனை படைத்தது தெரியுமா\nஉண்மையில் இனி Normal Life திரும்புமா\nநடிகர் கிரேசி மோகனின் மகன் யார் தெரியுமா .. அட இந்த பிரபலம் தான் இவரது மகனா .. அட இந்த பிரபலம் தான் இவரது மகனா .. புகைப்படம் பார்த்து அ தி ர் ச் சி யா ன ரசிகர்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-girl-names-starting-with-%E0%AE%86-plus-numerology/", "date_download": "2021-07-28T19:40:42Z", "digest": "sha1:BFPILDVSSFGY4SYJXDKJ6XU4Z6HAHH46", "length": 4196, "nlines": 139, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Girl Names Starting With ஆ Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/government-of-canada-is-investing-more-than-26-7-million-for-the-construction-of-the-bridletowne-neighbourhood-centre-of-community/", "date_download": "2021-07-28T20:57:13Z", "digest": "sha1:RRIVFSLFS5VBBIZQAVHRLSSPGXTXP4IM", "length": 5917, "nlines": 82, "source_domain": "thetamiljournal.com", "title": "The Tamil Journal- தமிழ் இதழ் |", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nபிரிட்டிஷ் அரசி 2ம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான Philip தனது 99ஆவது வயதில் காலமானார்\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://topskynews.com/author/topskynews/", "date_download": "2021-07-28T19:47:07Z", "digest": "sha1:ZIGZLLXSTYQGTSVZGDXT4YNDKFXAKAF5", "length": 12244, "nlines": 92, "source_domain": "topskynews.com", "title": "top skynews – Topskynews", "raw_content": "\n���ாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nJune 7, 2021 June 7, 2021 top skynews\t5 Comments\tஅப்துல்லா ஹாஷித், ஆப்கானிஸ்தான், இந்தியா, ஐ.நா பொதுச்சபை, மாலத்தீவு\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nJune 5, 2021 June 6, 2021 top skynews\t0 Comments\tஇந்திய கடற்படை, ஐஎன்எஸ் சக்ரா, நீர்மூழ்கி கப்பல், ரஷ்யா\nஇந்திய கடற்படையை மேம்படுத்த மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ப்ராஜக்ட்-75 என்ற திட்டத்தின் கீழ் 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 6 அதிநவீன நீர்மூழ்கி\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nJune 3, 2021 June 3, 2021 top skynews\t0 Comments\tடிரால் நகராட்சி கவுன்சிலர், பயங்கரவாத தாக்குதல், பாஜக, ராகேஷ் பண்டிதா, ஜம்மு காஷ்மீர்\nகாஷ்மீரின் புல்வாமாவில் டிரால் நகராட்சி கவுன்சிலரும் காஷ்மீர் பாஜக தலைவருமான ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகள் தாக்குதலால் சம்பவ இடத்திலேயே பலியானார். காஷ்மீரின் டிரால் பகுதியில் உள்ள தனது\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கடத்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nJune 2, 2021 June 2, 2021 top skynews\t0 Comments\tஆன்டிகுவா, ஏ.பி.சிங், சிபிஐ, டோமினிகா, மெகுல் சோக்சி\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் தேசிய வங்கியில் 13,000 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சி டோமினிக்காவில் இருந்து விரைவில் நாடு கடத்தப்படுவார் என\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nMay 29, 2021 May 29, 2021 top skynews\t0 Comments\tஇந்திய இரா���ுவம், நிதிகா கவுல், புல்வாமா, விபூதி சங்கர் துன்டியால்\nஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த இராணுவ அதிகாரி மேஜர் விபூதி சங்கர் துன்டியால் மனைவி நிதிகா கவுல்\nபயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை மயிலாடுதுறையில் கைது செய்தது NIA..\nஇந்து தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் மயிலாடுதுறையில் இன்று அதிகாலை முகமது ஆஷிக் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.\nதகவல் தொழிற்நுட்ப விதிகளை செயல்படுத்த மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும் டிவிட்டர்..\nMay 27, 2021 May 27, 2021 top skynews\t0 Comments\tகாங்கிரஸ், டிவிட்டர், தகவல் தொழிற்நுட்ப விதிகள், பாஜக, மத்திய அரசு\nபுதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளை செயல்படுத்த மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம். ஏற்கனவே கூகுள் நிறுவனம் புதிய தகவல் தொழிற்நுட்ப விதிகளை\nமம்தா பானர்ஜி உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு முழு அதிகாரம்..\nMay 26, 2021 May 26, 2021 top skynews\t0 Comments\tஉச்சநீதிமன்றம், கொல்கத்தா உயர்நீதிமன்றம், சிபிஐ, மம்தா பானர்ஜி\nமுதலமைச்சர் மம்தா பானர்ஜி, சட்டத்துறை அமைச்சர் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு முழு அதிகாரம் இருப்பதாக கொல்கத்தா\nபூட்டானை ஆக்கிரமித்து வரும் சீனா.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..\nசீனா அண்டை நாடான பூட்டானை பல ஆண்டுகளாக படிப்படியாக திருட்டுதனமாக ஆக்கிரமித்து வருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் கூறுகையில், பூட்டானிலிருந்து எட்டு கிலோமீட்டர்\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் தொடங்கியது..\nMay 24, 2021 May 24, 2021 top skynews\t0 Comments\tகொரோனா தடுப்பூசி, சஞ்சீவ் பயோடெக், டாக்டர் ரெட்டி, ஸ்புட்னிக் வி\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி இந்தியாவில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் இந்தியாவின் மருந்து நிறுவனமான சஞ்சீவி பயோடெக் கூட்டாக அறிக்கை\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்��ீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T20:20:58Z", "digest": "sha1:27UQWYP7AQ7XKDSS6NETCNZJMKAAYE3I", "length": 11346, "nlines": 214, "source_domain": "www.be4books.com", "title": "போருழல் காதை/Poruzhal Kaathai - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nSKU: BE4B0273 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: அகல் பதிப்பகம், குணா கவியழகன்\nபோரின் வேரையும் அதன் விழுதையும் ஆராயும் அதே நேரம், மனித வாழ்வின் உறவுகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மனிதர்கள் சூழ்நிலையில் என்ன ஆகிறார்கள் என்பதையும் காண்கிறது நாவல். காதலும் காமமும் சூழ்ச்சியும் குரோதமும் அன்பும் காருண்யமும் பகையும் வெறுப்பும் எங்கும் இருப்பவைதாம். அவை குறிப்பிட்ட சூழலில் எவ்வாறு துலங்குகின்றன என்பதுதான் ஆச்சர்யங்களைத் தரவல்லது. அதற்கான தூண்டல் காரணி என்ன என்பதுதான் அறியப்படவேண்டியது. இந்தக் கதையில் வரும் ஆண்-பெண் மனங்களை அந்த ஒளிகொண்டே காண வேண்டும். குருட்டு வெளியில் வாழவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஈழத்து வாழ்விலிருந்து ஒரு வாசகர் இந்த நாவல��ல் பெறுவாராயின், அதுவே இந்த நாவலின் வெற்றிதான்.\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-99-songs-review-rating-how-is-ar-rahman-99-songs-movie-mub-scs-448693.html", "date_download": "2021-07-28T19:23:51Z", "digest": "sha1:LBWMGGW7SRZHZ6ZXL5TL37XO2ATUNNCS", "length": 9833, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு? How is AR Rahman's '99 Songs' movie?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு\nஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள '99 சாங்ஸ்' திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி வந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.\nஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள '99 சாங்ஸ்' திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. படம் எப்படி வந்துள்ளது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.\nஇசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கதை ஆசிரியராக உருவெடுத்துள்ள ’99 சாங்ஸ்’ திரைப்படம் முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. மகனின் இசை ஆர்வத்திற்கு எதிராக உள்ள தந்தையின் தடைகளை மீறி, இசை பயிலும் நாயகன் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு உலகை உலுக்கும் ஒரு பாடலை உருவாக்க மேற்கொள்ளும் பயணமும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களும் திரைப்படமாக உருவாகியுள்ளது.\nதமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் படம் முழுக்க வட இந்திய முகங்கள் நிரம்பி இருப்பது திரைப்படத்தை, தமிழ்திரை ரசிகர்கள் தங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. படம் நெடுக கதாபாத்திரங்கள் ஜிமி ஹென்றிக்ஸ் இடக்கையில் கிட்டார் வாசிப்பரா வல கையில் கிட்டார் வாசிப்பாரா வல கையில் கிட்டார் வாசிப்பாரா என்றும், ஜாஸ் இசையில் உள்ள இசைக்குறிப்புகளை வசனங்களாக பேசிக் கொண்டும் இருப்பதால் படம் இசை துறையை சேர்ந்தவர்களை தவிர, வேறு யாருக்கும் புரியாத சூழ்நிலை எட்டுகிறது.\nவாய் பேச முடியாத நாயகி கதாபாத்திரம், நாயகனுக்கு இசை ஆர்வம் ஏற்பட நாயகனின் தாய் ஒரு இசைக்கலைஞர் என்பதை பிளாஷ்பேக்கில் சொல்லியிருப்பது என ஏ ஆர் ரகுமான் தனது கதையில் சுவாரசியங்களை சேர்க்க முயற்சி செய்திருந்தாலும், அந்த சுவாரசியங்கள் ரசிகர்களை எந்த வகையிலும் உற்சாகம் அடைய செய்யாதது ஏமாற்றமாக உள்ளது. தாளம் உள்ளிட்ட திரைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக மட்டுமே திரைப்படம் பார்த்த ரசிகர்களுக்கே, 99 சாங்ஸ் திரைப்படத்தில் நிரம்பியிருக்கும் ஜாஸ் இசை உற்சாகத்தை கொடுக்குமா என்பது சந்தேகமே. எனினும் இசை பயிலும் மாணவர்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு பயிற்சி வகுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topskynews.com/category/cinema/", "date_download": "2021-07-28T19:58:44Z", "digest": "sha1:P3THBFXL2R2Y4XAIEJZKHVKGR7UFFCYY", "length": 3036, "nlines": 41, "source_domain": "topskynews.com", "title": "சினிமா – Topskynews", "raw_content": "\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\nகாஷ்மீர் பாஜக தலைவர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..\nமெகுல் சோக்சி விரைவில் நாடு கட���்தப்படுவார் என சிபிஐ இயக்குனர் தகவல்..\nபுல்வாமா தாக்குதலில் மரணமடைந்த மேஜர் துன்டியாலின் மனைவி இந்திய இராணுவத்தில் இணைந்தார்..\nமாலத்தீவின் வெளியுறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் ஐ.நா பொதுச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 76 வது தலைவராக மாலத்தீவின் வெளியறவு மந்திரி அப்துல்லா ஷாஹித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் பெரும்பான்மை ஆதரவுடன் அவர் இந்த தேர்தலில் வெற்ற பெற்றுள்ளார்.\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lilliput.com/ta/broadcast-director-monitor/", "date_download": "2021-07-28T21:33:48Z", "digest": "sha1:YYETGPUTEYDJLMPOP5OJFTG2QYWIRK3T", "length": 11817, "nlines": 204, "source_domain": "www.lilliput.com", "title": "ஒளிபரப்பு இயக்குநர் கண்காணிப்பு", "raw_content": "\n12 ஜி-எஸ்.டி.ஐ இயக்குநர் மானிட்டர்\n4 கே இயக்குநர் மானிட்டர்\nகொள்ளளவு தொடு மானிட்டர் 7-13.3\nஉலோக வீட்டுவசதி கண்காணிப்பு 7-15\nஎதிர்ப்பு தொடு மானிட்டர் 7-15\nOEM & ODM சேவைகள்\nஆர் அண்ட் டி குழு\n122-SDI ஒளிபரப்பு இயக்குநர் மானிட்டரில் BM280-12G _ 28 அங்குல கேரி\n4K பிராட்காஸ்ட் டைரக்டர் மானிட்டரில் BM150-4KS _ 15.6 இன்ச் கேரி\n121-SDI பிராட்காஸ்ட் டைரக்டர் மானிட்டரில் BM150-12G _ 15.6 இன்ச் கேரி\n4 கே பிராட்காஸ்ட் டைரக்டர் மானிட்டரில் BM280-4KS _ 28 இன்ச் கேரி\n4 கே பிராட்காஸ்ட் டைரக்டர் மானிட்டரில் BM230-4KS _ 23.8 இன்ச் கேரி\n122-SDI பிராட்காஸ்ட் டைரக்டர் மானிட்டரில் BM230-12G _ 23.8 இன்ச் கேரி\nசூட்கேஸுடன் 4 கே ஒளிபரப்பு இயக்குநர் மானிட்டரில் BM120-4KS_12.5 இன்ச் கேரி\nகேமரா மானிட்டரில் T5 _5 இன்ச் டச்\nTK1330-NP / C / T _ 13.3 அங்குல தொழில்துறை கொள்ளளவு தொடு மான்டியர்\nA5 _ 5 அங்குல 4K கேமரா-மேல் HDMI மானிட்டர்\nTK1040-NP / C / T _ 10.4 அங்குல தொழில்துறை திறந்த பிரேம் தொடு மானிட்டர்\nUM-70 / C / T _ 7 அங்குல யூ.எஸ்.பி மானிட்டர்\nFA1046-NP / C / T _ 10.4 அங்குல தனித்த தொடு மானிட்டர்\nFA1210 / C / T _ 12.1 அங்குல தொழில்துறை கொள்ளளவு தொடு மான்டியர்\n869GL-NP / C / T _ 8 அங்குல எதிர்ப்பு தொடு மானிட்டர்\nஏ 8 _ 8.9 இன்ச் 4 கே கேமரா-டாப் எச்டிஎம்ஐ மானிட்டர்\nUMTC-1400 _ 14 அங்குல யூ.எஸ்.பி டைப்-சி மானிட்டர்\nடச் ஸ்கிரீன் பேனல்கள் மானிட்டர்\nரேக் மவுண்ட் இப்ஸ் திரை\n4 கே எச்.டி.எம் கேமரா மானிட்டர்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்க���ுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nபாதுகாப்பு கண்காணிப்பு 7-16 ”\nயூ.எஸ்.பி மானிட்டர் 7-14 ”\nஆர் அண்ட் டி குழு\nOEM & ODM சேவைகள்\nஎண் 26 ஃபூ குய் வடக்கு சாலை, லான் தியான் பொருளாதார மேம்பாட்டு மண்டலம், ஜாங் ஜாவ், ஃபூ ஜியான், 363005, சீனா\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nயூ.எஸ்.பி ஆற்றல்மிக்க மானிட்டர் , லில்லிபுட் , 5 இன்ச் 4 கே கேமரா மானிட்டர் , ஒளிபரப்பு மானிட்டர் , எஸ்.டி.சி.டி.வி மானிட்டர் , லில்லிபட் மானிட்டர் ,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/11/20/2021-newyear-palan/", "date_download": "2021-07-28T19:56:57Z", "digest": "sha1:2IJKHRTPS7LMUTLLTTSHD7NB55U7CBAS", "length": 22177, "nlines": 127, "source_domain": "www.newstig.net", "title": "வரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்... மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும் பேரதிர்ஷ்டம் - NewsTiG", "raw_content": "\nஒன்றிய அரசு அடித்த ஆப்பு விஜய் சூர்யாவை கட்டம் கட்டி தூக்க போகும்…\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்…\nவாழ்நாள் முழுக்க இளமையுடன் ஜொலிக்க வேண்டுமா \nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா…\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூச�� போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\nபழம்பெறும் பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nவாடகை கூட தர முடியாமல் கஷ்டப்படுறோம்.. எந்த வருமானமும் இல்லை\nஉங்களிடம் வெறும் 50 பைசா இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி\nஇது வரை எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை செய்த வில்லேஜ் குக்கிங்…\nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, சிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nவரப்போகும் 2021 புத்தாண்டில் புகழின் உச்சத்தில் மேஷம்… மாறி மாறி பயணிக்கும் குருவால் கிடைக்கும் பேரதிர்ஷ்டம்\nநவ கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் ராசிகளில் கிரகங்களின் கூட்டணி பார்வையை பொருத்து 2021ஆம் ஆண்டு மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம். 2020ம் ஆண்டு ஒருவழியாக முடியப்போகிறது.\n2021ஆம் ஆண்டு இன்னும�� ஒரு மாதத்தில் பிறக்கப் போகிறது. புத்தாண்டில் சனி, குரு, ராகுகேது சஞ்சாரத்தின் அடிப்படையில் செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nபுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் தினத்தில் பிறக்கிறது. சந்திரன் கடகத்தில் சஞ்சரிக்க, தனுசு ராசியில் புதன், சூரியன், விருச்சிகத்தில் சுக்கிரன் என மாத கோள்களின் சஞ்சாரம் உள்ளது. 2021ஆம் ஆண்டு ஆண்டு கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிப்பார்.\nகுரு பகவான் மகரம், கும்பம் ராசியில் மாறி மாறி பயணம் செய்வார். ராகு ரிஷபம் ராசியிலும், கேது விருச்சிகம் ராசியிலும் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷத்தில் இருந்து பயணத்தை தொடங்குகிறது.\nமேஷம் ராசியில் பிறந்தவர்கள் நல்ல வேலை கிடைக்குமா புதிய தொழில் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள். கடந்த ஆண்டு பலருக்கும் சோதனைகளும், கஷ்டங்களும் வந்திருந்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு சாமர்த்தியமாக சமாளித்து வாழ்ந்து விட்டீர்கள். சிலருக்கு திருமணம் செய்யும் யோகம் கிடைத்திருக்கும்.\nபுத்திர பாக்கியத்திற்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பீர்கள். நவ கிரகங்களின் சஞ்சாரத்தின் அடிப்படையில் உங்களுக்கு பிறக்கப் போகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nவீரமும் விவேகமும் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். நமக்கு நல்ல வேலை கிடைக்குமா என்று பலரும் யோசிப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த ஆண்டு தொழில் ஸ்தானமான மகரம் வீட்டில் சனி வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். புதிய வேலையில் சேர தொழில் தொடங்க நல்ல ஆண்டு.\nகுரு உங்க ராசிக்கு நீச்சபங்கமடைந்து சஞ்சரிப்பார். ஏப்ரல் மாதத்திற்கு மேல் குரு அதிசாரமாக லாப ஸ்தானமான கும்பம் ராசிக்கு பயணம் செய்கிறார். குரு மீண்டும் வக்ரமடைந்து மகரம் ராசிக்கு வந்தாலும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் இடப்பெயர்ச்சியாகி லாப ஸ்தானத்திற்கு செல்வார். உங்களின் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் பண வரவு அதிகரிக்கும்.\nஅற்புதமான ஆண்டு குருவின் பார்வை ஆண்டின் தொட��்கத்தில் 2, 4, 6ஆம் வீடுகளின் மீது விழுகிறது. கும்பம் ராசியில் அதிசாரமாக செல்லும் போது 3,5,7ஆம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமண யோகம், புத்திர பாக்கியத்தை கொடுக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல ஆண்டாக அமைந்துள்ளது.\nஅரசியல்வாதிகளுக்கு வெற்றிகள் தேடி வரும். கட்சி தலைமையிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். ராணுவம்,காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nவிவசாயிகளுக்கு இந்த ஆண்டு நல்ல மகசூலும் லாபமும் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்காக வாய்ப்பு அமையும். கும்பாபிஷேகம் உள்ளிட்ட தெய்வ திருப்பணிகளில் பங்கேற்பீர்கள். கலைத்துறை, கல்வித்துறையை சேர்ந்தவர்களுக்கு விருதுகளும் பதவி பட்டங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் அமோகமான லாபம் கிடைக்கும்.\nகணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும் அதிக பண வருமானத்தினால் வங்கி சேமிப்பு உயரும். ராசி நாதன் செவ்வாய் முதல் வீட்டில் சஞ்சரிப்பார். ஆண்டு முழுவதும் மேஷம் தொடங்கி விருச்சிகம் ராசி வரை 8 ராசிகளில் பயணம் செய்வார். செவ்வாயின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது விழும் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.\nPrevious articleநாடி நரம்பு நரம்பு புடைக்க கட்டுமஸ்தான உடலுடன் காக்கிச் சட்டையில் மிரட்டும் அருண் விஜய்..வைரலாகும் புகைப்படம் இதோ \nNext article2021 ல் நடக்கும் பேரதிஷ்டம்…ஒரே ராசியில் இணையும் குருவும் சனியும்…யார் யாருக்கெல்லாம் பதவி உயர்வு தெரியுமா\nமுற்றிலுமாக நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன என்ன தெரியுமா \nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nதொப்பை வயிற்றை குறைக்க வெறும் ஒரே வாரத்தில் இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர்...\nஇன்றைய நாகரீக மக்களுக்கு தொப்பையை குறைப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. பலவகையான முயற்சிகள் மேற்கொண்டும் அ���ை பலனளிக்காமல் இருந்திருக்கும். ஆனால் இந்த வகையான இயற்கை மருத்துவம் உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை...\nஇணையத்தில் லீக்கான சீரியல் நடிகை நீலிமா ராணியின் வீடியோ\nமிக எளிமையாக பிக் பாஸ் ஆரி வீட்டில் நடந்த விஷேசம் \nஇந்த ஒரு காரணத்தினால் தான் ரியோ மனைவி ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்ட சோம் ஏன்\nஆத்தி நம்ம தெய்வமகள் சீரியல் அண்ணியாராஇப்படி புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/nannari-ver-in-tamil", "date_download": "2021-07-28T21:17:32Z", "digest": "sha1:TPK43GOHNA6O4CO4C3U5JU33P3VL5UVX", "length": 4388, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "nannari ver in tamil - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nசுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்\nநன்னாரி என்பது தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய ஒரு மூலிகை தாவரமாகும். இதனுடைய வேர் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உள்நாட்டு மருந்து உற்பத்தியிலும், வெளிநாட்டு மருந்து உற்பத்திக்காக, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. நன்னாரி வேரைப் பொடியாக்கி, பாலில்...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-07-28T21:35:00Z", "digest": "sha1:R4J3BN3B2HCQ55765BJEKOW56PHPJ72K", "length": 8097, "nlines": 124, "source_domain": "www.tntj.net", "title": "தலைமை செய்திகள் முகப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeArchive by Category \"தலைமை செய்திகள் முகப்பு\"\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nகுமுதம் ரிப்போட்டர் பத்திரிகையின் சிவகாசி செய்தியாளர் மீது வன்முறைக் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. குமுதம் ரிப்போர்ட்டர்...\nமுஸ்லிம் பெண்களின் பர்தாவை இழிவு படுத்தும் பாடநூல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்.\nதமிழக அரசின் கீழ் தயாரிக்கப்பட்ட 8 ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தியப் பெண்களின் இன்றைய நிலை என்ற பாடத்தில் பர்தா அணிவதை...\nபாசிசத்தின் குரலான தமிழக முதல்வர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் .\nபாசிசத்தின் குரலான தமிழக முதல்வர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் . சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எனும் கருப்பு சட்டத்தை கண்டித்து தன்னெழுச்சியாக...\nஉணர்வு இ-பேப்பர் 24 : 18\nஉணர்வு இ-பேப்பர் 24 : 17\nடிசம்பர் 28 கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி போஸ்டர்\nடிசம்பர் 28 2019 பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி இன்ஷா அல்லாஹ் டிசம்பர் 28 சனிக்கிழமை காலை...\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் எச்சரிக்கை இன்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கிடையே குடியுரிமை திருத்த...\nமாமறை குர்ஆன் மனனப் போட்டி – விண்ணப்பப் படிவம்\nமாமறைக் குர்ஆன் மனனப் போட்டிக்கான விண்ணப்பப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Click here to download application form\nஉணர்வு இ-பேப்பர் 24 : 13\nஉணர்வு இ-பேப்பர் 24 : 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/03/blog-post_24.html", "date_download": "2021-07-28T21:07:50Z", "digest": "sha1:WHMCDPS7AH7YD6VG5XCFXPJDV7VJIPF2", "length": 15354, "nlines": 272, "source_domain": "www.ttamil.com", "title": "நாம் தமிழர் ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள்ளே பெருவீடு கொண்டிடல் வேண்டும்,\nஊருக்குள்ளே நாலுபேர் பேசிடல் வேண்டும்,அங்கே\nசமையல் இல்லாத குசினி வேண்டும்,மேலும்\nவிருந்தினை விரும்பாத விருந்தினர் வேண்டும்.\nமேகங்கள் பார்த்திடும் மேனியுடை வேண்டும்.\nகாகங்கள் காணாத வரமும் வேண்டும்.\nஎரிபொருள் எரிக்காத ஜீப்பும் வேண்டும்,அதை\nநம்பி வாழாத உறவுகள் வேண்டும்.\nமுகநூலில் நுழைந்து மூழ்கிடல் வேண்டும்.\nஅகத்தாளிருக்க அடுத்தவளோடு குழைந்திடல் வேண்டும்\nகொண்டாடி மகிழ்ந்திட ஐயரும் வேண்டும்,அன்று\nகடித்து சுவைத்திட இறைச்சியும் வேண்டும்.\nமுடமே இல்லாத பெற்றோர் வேண்டும்,\nஜடமாய் வாழவர் பழகிடல் வேண்டும்.\nகுடமாய் குடித்திட மதுவும் வேண்டும்,\nகடனே கேளாத நண்பர்கள் வேண்டும்,\nசட்டங்கள் சொல்லாத தமிழீழம் வேண்டும்,அங்கே\nபட்டங்கள் விலைப்படும் கடைகள் வேண்டும்.\nதலைவனா அதிகாரம் பேச கட்சிகள் வேண்டும்\nபிரித்து ஆண்டிடப் பல சாதிகள் வேண்டும்.\nஅடிக்கொரு ஆலயம் அமைந்திடல் வேண்டும்,அங்கே\nஅன்னத்தை அளித்திடும் அருளும் வேண்டும்.\nஇறுதி யாத்திரைவரை உழைத்திடல் வேண்டும்.\nஇதென்ன வாழ்வென்று சலித்திடல் வேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 30\nமனிதர்களின் கண்கள் வெவ்வேறு நிறங்கள் ஏன் காணப்படு...\nஆவதும் பெண்ணாலே அழிவதும் .....அப்படியா\nகொடிகாமம் பெண்ணே -school love song\nதமிழ் மண்ணை ஆண்ட தமிழ் பேசிய மன்னரெல்லாம்....\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 29\nபுதினம்:முருங்கை ப் பூக்களின் பயன்கள்\n���ந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [அரியலூர்] போலாகுமா\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 28\nஉலகில் முதல் தமிழ் நூல் வெளியிட்ட போத்துக்கல் நாட்...\nசீதனம் கேட்ட மாப்பிள்ளைக்கு விழுந்த செருப்படி\nதொகைநூல் கூறும் அறுகம் புல்\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 27\nதிருமூலர் கூறிய வழிபாடும் ...இன்றும்\nசிரிப்பை நிறுத்தினால் விரைவில் முதுமை/தனிமை அடைவீர...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எல���ம்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2020/08/blog-post_12.html", "date_download": "2021-07-28T21:13:20Z", "digest": "sha1:LT6XNLOUQV5VRD6YYIZONOMVA532SVYQ", "length": 20669, "nlines": 275, "source_domain": "www.ttamil.com", "title": "அறிவியல் ~ Theebam.com", "raw_content": "\nபாம்புப்பு பால் ஊற்றுவது ஏன் தெரியுமா..\nபாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்\nஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.\nபாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.\nபெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.\nஇதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nஎறும்பும் - சக்கரையும் இதுவரை தெரியாத ஒரு சுவாரசிய தகவல்.\nகுழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை.\nசர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன.\nபலாப்பழத்தில் உள்ள ஒரு பரம ரகசியம் : ஆச்சரியம் ஆச்சரியம்.\nசங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.\n\"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு\nசிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை\nஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே\nபலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் \nபுற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை\nவண்டை விழுங்குவதனூடக புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை முறையொன்று பேரு நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.\nபேரு நாட்டின் தலைநகரமான லிமாவில், ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் இவ் சிகிச்சை முறை முன்னெடுக்கப்படுகின்றது.\nஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது என தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ் வைத்திய முறையை அறிந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் பேரு நாட்டிற்கு படையெடுப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு-ஐ.அமெரிக்கா ….ஒரு பார்வை:\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01\nஉணவின் துவர்ப்பும் புளிப்பும் புதினம்\nமத மாற்றமும் மன மாற்றமும்\n\"கருப்பு பூனை குறுக்கே பாய\"\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 01\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 04\nஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 02\nஎம்இதயம் கனத்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாமா\nஎந்த நாடு போனாலும்… தமிழன் ஊர் { இணுவில்} போலாகும...\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 03\nஅதிகமாக தண்ணீர் அருந்தினால் கிட்னியில் பிரச்சினையா\nஇலங்கையில் தேசவழமைச் சட்டம் என்பது என்ன\nஇன்று ஆலய வழிபாடும் ஆன்மீகமும் / 01\nஅன்று கமல்-ரஜனிக்கு போட்டியாக ராமராஜன்\n\"ஒருபால் திருமணம்\" / பகுதி 02\nகாதலனுடன் ஓடிப் போகும் பெண்ணே\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற தமிழன்\n\"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ\nகடலில் மூழ்கும் மன்னார் வளைகுடா த் தீவுகள்\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எ��ிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/41229-2020-12-08-03-44-20", "date_download": "2021-07-28T19:48:16Z", "digest": "sha1:EMXLK44NSAN6NCJEJQLP3TEDJOMH3U4Q", "length": 30528, "nlines": 253, "source_domain": "keetru.com", "title": "இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை, ரஜினியோடு சங்கிகளையும் விரட்டுவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தப் பாவம் உங்களைச் சும்மா விடாது ரஜினி\nநெருக்கடியான இந்தக் காலச்சூழலில்.. ஏன் திமுகவை ஆதரிக்கிறோம்\nA2 வின் அரசியல் விலகல் ராஜதந்திரமா\n2021 தேர்தல் ஆரிய திராவிடப் போர்\n‘ஆன்மீக அரசியலும்’ ‘மய்யமும்’ கலக்குமிடம் சாக்கடையே\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nதன் வினை தன்னைச் சுடும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nபிஜேபியை அம்மணமாக்கி விரட்டியடித்த ஆர்.கே. நகர் மக்கள்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 08 டிசம்பர் 2020\nஇப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை, ரஜினியோடு சங்கிகளையும் விரட்டுவோம்\nஉலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துக்கிடந்த அந்த அதிசய நிகழ்வு நடந்தேவிட்டது. இனி உலக நடப்பை எண்ணி உறங்காமல் இருந்தவர்களும், உண்ணாமல் இருந்தவர்கள் ஏன் பல் விலக்காமல், குளிக்காமல் இருந்தவர்களும் கூட மன தைரியம் அடைந்து தங்களின் வழக்கமான பணிகளை துவங்குவார்கள். அடிக்க மறந்த அலைகளும், வீச மறந்த காற்றும், பறக்க மறந்த பறவைகளும் கூட தற்போதுதான் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.\nஉலகில் உள்ள அத்துனை பிரச்சினைகளும் வரிசையாக நீ முந்தி, நா முந்தி என முந்திக்கொண்டு தங்களுக்கு முத்தி கொடுக்குமாறு தலைவரின் முன் இனி மூச்சுவாங்க நிற்கும்.\nஇப்படி ஒரு தலைவனின் வருகைக்காகத்தான் இந்த நூற்றாண்டே காத்துக்கிடந்ததா என சொல்லும் வகையில் அவரின் அரசியல் நுழைவு நடந்திருக்கின்றது. அவர் பட்டவர்த்தனமாக அறிவித்திருக்கின்றார். “வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்... நிகழும். மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல\" என்று.\nஎதை மனதில் வைத்து தலைவர் அப்படியான வார்த்தையை உதிர்த்தார் என்று தெரியவில்லை. ‘இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை’ என்ற வார்த்தைக்குப் பொருள் இந்த முறை தனக்கு தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பை தரவில்லை என்றால் தான் அடுத்த தேர்தல் வரை உயிரோடு இருக்க மாட்டேன் என்பதாலா இல்லை தன்னை ஆதரிக்கும் கூட்டமே தனக்கு சங்கு ஊதிவிடும் என்பதாலா என்று தெரியவில்லை. தலைவர் எதைச் சொன்னாலும் அதில் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கும் என்பதால் நாம் அதை கடந்துப் போய்விடலாம்.\nஆனால் கடந்துச் செல்ல முடியாத கேள்வி சிஸ்டத்தைச் சரி செய்ய ஏன் தலைவர் 70 வயது வரை காத்துக் கிடந்தார் என்பதுதான். நமக்குத் தெரிந்து இவ்வளவு முதிய வயதில் அதாவது காடு வா வா என்கின்றது வீடு போ போ என்கின்றது என்று சொல்லும் வயதில் கட்சி ஆரம்பித்து சிஸ்டத்தை சரி செய்ய கிளம்பிய ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும்.\nஉண்மையில் ரஜினி அரசியலுக்கு வர இங்கே எந்த தடையும் எப்போதுமே இருந்தது இல்லை. அவரை கன்னடன், மராத்தியன் என்று எதிர்க்கும் சீமான் வகையாறாக்கள் கூட கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிராக பேசி வருகின்றார்கள். ஆனால் ரஜினியின் அரசியல் வருகை பற்றிய ஆருடம் தொடங்கி ஏறக்குறைய 25 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஇந்த 25 ஆண்டுகளில் பல முறை ரஜினி தனது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.\nதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்த போது அந்த கூட்டணிக்கு தலைவர் தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்தார். “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.\n1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு தலைவர் ஆதரவு கொடுத்தார். ஆனால் இந்த முறை ஏனோ தலைவரின் ஆதரவை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர். அந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன்பின்னர் தலைவர் அரசியல் பேச்சை குறைத்துக் கொண்டார்.\n2004-ம் ஆண்டு பாமகவுக்கும் தலைவரின் விசிறிகளுக்கும் பிரச்சினை ஏற்பட்ட போது பாபா திரைப்படத்தை திரையிடவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராகவேந்திரா மண்டபத்தில், பாமகவை எதிர்த்து வாக்களியுங்கள் என விசிறிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் தலைவர் நினைத்தது போல நடக்கவில்லை. ஒரு வேளை பாமகவை விட தலைவரின் விசிறிகளின் எண்ணிக்கை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஇந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று தனது அரசியல் வருகையை தலைவர் உறுதி செய்தார். 2021 ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் தன் கட்சி பதவி விலகும் எனவும் அறிவித்தார்.\nஇதற்கு முன்பும் பலமுறை ‘ஆண்டவன் கட்டளையிட்டால் வருவேன்’ என்று சொல்லி வந்தாலும் இந்த முறை ‘இப்ப இல்லை என்றால் எப்பவுமே இல்லை’ என்ற நிலை ஏற்பட்டு இருப்பதால் வேறு வழியில்லாமல் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தி இருக்கின்றார்.\nபிம்ப அரசியலை சுற்றியே மையம் கொண்டிருக்கும் தமிழக அரசியல் களம் 70 வயதில் சிஸ்டத்தை மாற்ற கிளம்பி இருக்கும் தலைவரை ஏற்றுக் கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்க இதுவரை ரஜினி என்ற பிம்பம் தமிழக மக்களால் எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது மிக முக்கியம்.\nரஜினி முன்வைக்கும் ஆன்மீக அரசியல் என்பது சங்கிகளின் இந்து மதவாத பார்ப்பன, முதலாளித்துவ அடிவருடி அரசியலின் மாற்று வடிவம் கூட இல்லை அது நேரடியாகவே அதைத்தான் விதந்தோதுகின்றது.\nசாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் என்று பிஜேபியிடம் இருந்து தன்னை பிரித்துக் காட்ட ரஜினி சொல்லிக் கொண்டாலும் அவர் தன் வாழ்நாளில் இதுவரை ஒரு முறைக்கூட தமிழ்நாட்டில் நடந்த எந்த ஒரு சாதிக் கலவரத்தையோ, சாதி ஆணவப் படுகொலையையோ, இல்லை ஆர்எஸ்எஸ் காலிகள் அரங்கேற்றிய கலவரங்களையோ கண்டித்து கருத்து சொன்னதில்லை என்பதோடு அப்படியான செயல்களை ஆதரிக்கும் கடும் பிற்போக்கு கும்பலுடன் தன்னை அடையாளப்படுத்தியே வந்திருக்கின்றார்.\nஸ்டெரிலைட் ஆலைக்காக தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட போது போராடும் நபர்களை தீவிரவாதிகள் என்று சொன்னதோடு ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று இருந்தால் தமிழ்நாடே சுடுகாடாக மாறிவிடும்’ என தனது முதலாளித்துவ அடிவருடித்தனத்தை அவரே அம்பலப்படுத்திக் கொண்டார்\nஇன்று ஆரம்பிக்கப்படாத தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினி அறிவித்திருக்கும் அர்ஜுனமூர்த்தி ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்தவர். தற்போது ரஜினியின் ட்விட்டர் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் இவர் தலைமையிலான குழுதான் கவனித்து வருகிறது.\nமேலும் ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பார்ப்பன விஷக்கிருமிகள் தான் ரஜினியின் அரசியல் ஆலோசகராக இன்றுவரை உள்ளனர். இதுவெல்லாம் ரஜினியை பின்நின்று இயக்குவது ஆர்.எஸ்எஸ் சங்கி கும்பல்தான் என்பதற்கு சான்றுகளாகும்.\nஅடுத்து தனது கட்சியின் மேற்பார்வையாளராக ரஜினி நியமித்திருக்கும் தமிழருவி மணியனை அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. இவரை அரசியல் தரகன் என்பதைவிட அரசியல் விபச்சாரன் என்று சொன்னால்கூட அது குறைத்து சொன்னதாகவே இருக்கும். இவர் தன்னை சங்கி என்று சொல்லிக் கொள்ளாமலேயே சங்கிகளே கூச்சப்படும் அளவுக்கு பார்ப்பன அடிவருடித்தனத்தை காட்டுபவர்.\nமணியன் அவர்களின் அரசியல் பாரம்பரியம் மிக நெடியது. காங்கிரஸ் கட்சியின் நேர்மையையும், உண்மையையும் பார்த்து அதில் ஆரம்பத்தில் இருந்த மணியன் அவர்கள், பின்னால் காங்கிரஸ் கட்சியில் நேர்மையும், உண்மையும் குறைந்த போது ஜனதா தளத்திற்கு மாறினார். பின்னர் ஜனதா தளத்திலும் அவர் எதிர்ப்பார்த்த நேர்மையும் உண்மையும் சற்று குறைந்த போது தன்னுடைய அரசியல் நேர்மையயையும், உண்மையும் காப்பாற்றிக் கொள்ள ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து லோக்சக்தி என்ற கட்சியை ஆரம்பித்த இராமகிருட்டிண ஹெக்டே அவ��்களின் கட்சியில் தமிழ்நாட்டு தலைவராக பொறுப்பேற்றார்.\nபின்னால் அந்தக் கட்சியிலும் நேர்மையும் உண்மையும் குறைந்த போது திரும்ப அந்தச் சமயத்தில் தன்னுடைய பழைய நேர்மையும், உண்மையும் மீட்டெடுத்த காங்கிரசில் மறுபடியும் சேர்ந்தார். பின்னர் 2008 ஈழப்போர் நடந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் உண்மையும், நேர்மையும் குறைந்த போது திருவாளர் மணியன் அவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேராமல் காந்திய மக்கள் இயக்கத்தை ஆரம்பித்தார்.\nபின் தேர்தலில் போட்டியிட்ட மணியனை மக்கள் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தததால் “இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” என வீரமாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து ஓடிப் போனார்.\nதமிழ்நாட்டில் அதிமுகவையும், திமுகவையும் அரசியலில் இருந்தே அகற்றாமல் விடமாட்டேன் என்று சொல்லி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காவி பயங்கரவாதிகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்க இங்கிருந்த கழிசடைக் கட்சிகளை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மானங்கெட்ட கூட்டணியை உருவாக்கினார். ஆனால் அதுவும் ஊத்திக்கொண்டது.\nஇப்போது கடைசியாக அண்ட இடமில்லாமல் இந்த அரசியல் விபச்சாரன் ரஜினியுடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கின்றார்.\nஇவர்தான் ரஜினிக்கு 25 சதவீத ஓட்டுவங்கி இருப்பதாகவும் தமிழக மக்கள் ரஜினியின் பின் உள்ளதாகவும் சொல்லி வருகின்றார்.தேர்தல் முடிந்தால் தெரியும் 25 சதவீதமா இல்லை 2.5 சதவீதமா என்று.\nஅதனால் ரஜினி ஊதவே தேவையில்லை என்பதுதான் தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. சங்கிகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை கண்டுபிடித்து ஓட ஓட விரட்டி அடிப்பதில் தமிழர்கள் கைதேர்ந்தவர்கள்.\nஎப்படி பிஜேபி தமிழக மக்களால் அரசியல் அனாதையாக ஆக்கப்பட்டதோ அதே போல பிஜேபியை தமிழ்நாட்டில் வளர்க்க துடிக்கும் அதிமுக அடிமை கும்பலும், பிஜேபியின் பினாமியாக செயல்படும் ரஜினி கும்பலும் அரசியல் அனாதை ஆக்கப்பட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது உறுதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரி��ரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Sancheevis", "date_download": "2021-07-28T21:45:15Z", "digest": "sha1:SSY3CI5UZX6WD3GLCGIUGXK2FAR3FLLR", "length": 7253, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n21:45, 28 சூலை 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதமிழ் விக்கிப்பீடியா‎ 01:13 +4‎ ‎வெடால் பேச்சு பங்களிப்புகள்‎ உள்இணைப்புகளை சேர்த்தல் அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ugadi-celebration-tirumala-balaji-temple-196873.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-28T20:24:04Z", "digest": "sha1:6GFQZLV7KPW76BBWLO6WOZ747HVDHC66", "length": 15532, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உகாதி பண்டிகை: திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: 21 மணிநேரம் காத்திருப்பு | Ugadi celebration in Tirumala Balaji Temple - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபொருளாதாரம், கலை, கலாசாரத்துக்கு தெலுங்கினத்தார் தீராத பங்களிப்பு.. வைரமுத்துவின் யுகாதி வாழ்த்து\nதிருமலையில் உகாதி ஆஸ்தானம் களையிழந்தது - கொரோனாவால் பக்தர்கள் இல்லாமல் பஞ்சாங்கம் வாசிப்பு\nகொரோனாவால் களையிழந்த உகாதி - வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து விளக்கேற்றுங்க\nமோடி மீண்டும் பிரதமர் - தமிழக அரசியலில் ரஜினிக்கு வெற்றி : ஸ்ரீகாளஹஸ்தி ஜோதிடர்\nசூரியனும் சனியும் இணைந்து ஊழலுக்கு வெக்கபோறாங்க ஆப்பு - யுகாதி கூறும் கட்டியம்\nயுகாதி பண்டிகையை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 29, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 29, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 29, 2021 - வியாழக்கிழமை\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஇது காலத்தின் கட்டாயம்... பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபர பேட்டி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉகாதி பண்டிகை: திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: 21 மணிநேரம் காத்திருப்பு\nதிருப்பதி: உகாதிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவசதரிசனத்திற்காக காத்திருப்பவர் 21 மணிநேரம் கழித்தே சுவாமியை தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\nதிருப்பதியில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஇதில் சனிக்கிழமை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 1 லட்சம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.2 கோடியே 8 லட்சம் வசூலானது. இந்நிலையில் உகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.\nஇலவச தரிசன பக்தர்கள் கூட்டம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 21 அறைகளிலும் நிரம்பியுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் காத்துகிடக்கின்றனர். இவர்கள் சாமியை தரிசனம் செய்ய 18 மணிநேரம் ஆகிறது.\nநடைபாதை பக்தர்கள் தங்கியுள்ள 9 அறைகளும் நிரம்பியுள்ளது. இவர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆகிறது. இலவச தரிசனத்திற்கு 21 மணி நேரம் ஆவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉகாதி வாழ்த்துகளோடு, \"ஓட்டு வேட்டை\"யும் ஆடிய கருணாநிதி\nசெல்வங்களை வாரி வழங்கும் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு மகா புஷ்ப யாகம்\nதிருப்பதியில் ஆனி வார ஆஸ்தானம்...ஏழுமலையானிடம் வரவு, செலவு சமர்ப்பிப்பு - ஆடி முதல் புதுக்கணக்கு\nதிருப்பதி ஏழுமலையானுக்கு ஆனி வார ஆஸ்தானம்... பட்டு வஸ்திரம் மங்கல பொருட்கள் பரிசளித்த ஸ்ரீரங்கநாதர்\nதிருப்பதிக்கு இணையாக.. திருச்செந்தூர் கோயிலும் தரம் உயரும்.. செம பிளானுடன் சேகர்பாபு\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் ஜிலேபி, முறுக்கு பிரசாதம் 4 மடங்கு விலை உயர்வு - பக்தர்கள் அதிருப்தி\nவியாச ஜெயந்தி: குரு பவுர்ணமி நாளில் திருமலை��ில் கருட வாகனத்தில் உலா வரும் மலையப்பசாமி\n\"சூட்கேஸில்\" மனைவி.. கையில் குழந்தையுடன் தரதரவென இழுத்து.. புதருக்குள் சென்று.. திகில் திருப்பதி\nஇது என்னடா ஏழுமலையானுக்கு வந்த சோதனை.. திருப்பதி கோவில் வருமானத்துக்கு மொத்தமாக வேட்டு வைத்த கொரோனா\n\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..\nதிருப்பதி தேவஸ்தானத்தில் இப்படி ஒரு நிலைமை.. அதுவும் 2 மாதத்துக்கு.. பக்தர்களுக்கு வந்த புது சிக்கல்\nகொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஷ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=1862", "date_download": "2021-07-28T20:35:44Z", "digest": "sha1:IRN7TWFKEZPC7D73UZPTAXHIRLHTMOLO", "length": 8996, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் இயேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\n“ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” (சங்.36:9)\nதேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான். அவருடைய சுத்தக் கிருபையினால்தான் நாம் வாழ்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் வருவது அவரிடத்திலிருந்துதான். இந்த ஜீவனே நமக்கு உயிர்கொடுக்கும் மருந்து. நாம் தேவனால் பிறந்ததனால்தான் வல்லமையோடு வாழ்கிறோம். அவர்தான் நமது ஆத்துமாக்களை உயிரோடு காப்பவர். அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். நம்மை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வைக் கொடுப்பவர் அவர்தான்.\nநண்பனே, நீ ஆண்டவர்மீது வைத்த அன்பு குறைந்திருக்கிறதா ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்துவிட்டாயா அவருடைய சமுகத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறாயா ஒன்றைமட்டும் மறவாதே. தேவனுடைய ஊற்று உன்னிடம்தான் இருக்கிறதென்பதை மறவாதே. அந்த ஊற்று உன் ஆத்துமாவுக்குள் பாயும் ஊற்று. ஒருகணப்பொழுதில் அது உங்களுக்கு உயிரைக் கொடுக்க வல்லது. அந்த ஊற்று தேவ திருமுகப் பிரகாசத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறது. அவருடைய மன்னிப்பையும், சமாதானத்தையும் உனக்குக் கொண்டு வருகிறது. தூய ஆவியானவரை அளவில்லாமல் கொண்டுவருகிறது. இந்த ஊற்றில் பருகுவோருக்கு மறுபடியும் தாகம் ஏற்படாது. இது ஆத்தும தாகத்தைத் தீர்க்கக்கூடியது. இந்த ஊற்று வேண்டுமென்று ஜெபி. அப்பொழுது நீ பெற்றுக்கொள்ளுவாய். தாகம் தீருமட்டும் அதில் பருகு. அவர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் ஆத்துமாவும் அவரைத் துதிக்கும்.\nஎன் ஆத்ம தாகம் தீருமே\nPrevious articleஅப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்\nNext articleஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஅந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா\nஎன் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/karaikudi-outside-bus/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-to-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:18:33Z", "digest": "sha1:OPJRUCWVTXOXYQDR5E3B7C7NZHMD57WL", "length": 6380, "nlines": 135, "source_domain": "www.thekaraikudi.com", "title": "காரைக்குடி to ஆவுடையார்கோவில் – தி காரைக்குடி", "raw_content": "\nHome காரைக்குடி வெளியூர் பஸ் காரைக்குடி to ஆவுடையார்கோவில்\nகீழே கொடுக்கப்பட்ட நேரம் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் நேரமாகும்\nபுறப்படும் இடம் புறப்படும் நேரம்\nNext articleபள்ளிகள் (Schools) – திருப்பத்தூர்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to சாத்தம்பத்தி – 3B\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 3\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/07/30/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-07-28T20:55:51Z", "digest": "sha1:XJS4UPDVQ3D2EY7H4HGMR7NFUSBLDB6G", "length": 49878, "nlines": 182, "source_domain": "arunmozhivarman.com", "title": "மரண தண்டனையும் ஒரு கொலையே! – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமரண தண்டனையும் ஒரு கொலையே – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை\nஅண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ். அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன். சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன. குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில் இந்த ஆக்கம் வெளிவருகையில் சில விடயங்களைப் பேசவேண்டி இருக்கின்றன.\n“மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.\nயாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கு��் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.\nமகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே\nஇதே பின்னணியுடனும் கேள்விகளுடனும் ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பற்றியும் அது பற்றிய ஜெயின் கமிஷன் அறிக்கையுடனும், திருச்சி வேலுசாமி அவர்கள் கேட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனும், ஶ்ரீநாத் என்கிற அதிகாரி விசாரணைக் கோப்புகள் தொலைந்துவிட்டன என்று கூறுவதிலும், வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் “’பேரறிவாளன் தன்னிடம் கூறிய வாக்குமூலத்தை மாற்றி எழுதியதின் அடிப்படையிலேயே தண்டனை விதிக்கப்பட்டது’ என்று பிற்பாடு அளித்த வாக்குமூலத்தையும் இணைத்து நோக்கும்போது தர்க்க ரீதியாக தூக்குத் தண்டனைகள் பற்றி இருக்கின்ற பலவீனமான புள்ளிகள் விளங்கும். குறிப்பாக // “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே”// என்று கூறும்போது “மரண தண்டனை என்பதுவும் ஒரு கொலை” என்பதை உறுதிசெய்வதாக, பழி வாங்கலாகவே, அவற்றை உறுதி செய்வதாகவே இந்தக் கூற்று அமைந்துவிடுகின்றது.\nஇக்கட்டுரையை நிறைவாக்கும் பொருட்டு தன் கருத்துகளைக் கூறுகையில் சமஸ் கூறுகின்றார்,\n//நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்மைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்.\nஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது\nஇதன் தோரணை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளே அவர்கள் எத்தனை கொடூரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றி இருக்கலாம். ஆனாலும், நாங்கள் “மகாத்மாக்���ள்” அவர்கள் எத்தனை கொடூரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றி இருக்கலாம். ஆனாலும், நாங்கள் “மகாத்மாக்கள்” அவர்களையும் அவர்கள் செயல்களையும் பொறுத்தருள்கின்றோம் என்பதாக அமைகின்றது. இந்த இடத்தில் எம் கண்ணுக்கு முன்னரே வெளிப்படையாகத் தெரிகின்ற ராஜீவ் கொலை வழக்கு என்கிற கபட நாடகத்தில் இருக்கின்ற ஓட்டைகளை கருத்திற்கொள்ளவேண்டும். அதை முன்வைத்தும் தன் பார்வைகளை மரணதண்டனை குறித்ததாக சமஸ் பார்க்கவேண்டும் என்று பிரயாசை கொள்ளுகின்றேன். மரண தண்டனை ஒழிப்பு என்பது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்\nராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்த் காலப்பகுதியில் சுப. வீராபாண்டியனுக்கும் சுப்ரமணிய சுவாமிக்கும் இடையிலான தொலைக்காட்சி விவாதம் : https://www.youtube.com/watch\nஇக்கட்டுரையை எழுதுவதற்கான சமஸின் கட்டுரை\nவாசிப்பவர்களுக்கு இலகுவாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக சமஸின் கட்டுரையின் பாகங்கள் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.\nஒருநாள் : சாத்தனூர் என்னும் “கனவுக் கிராமம்”\nOne thought on “மரண தண்டனையும் ஒரு கொலையே – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை”\nமரண தண்டனையை எதிர்க்கிறாய் என்றால் அதை மட்டும் எதிர்த்துவிட்டுப்போயேன், ஏன் இஸ்லாமியர்கள்/சிறுபாண்மையினர்/வறுமையில் வாடுபவர்களுக்கு மட்டுமே அது அதிகமாக வழங்கப்படுகிறது என்றெல்லாம் புள்ளி விவரங்களின்/தகவல்களின் அடிப்படையில் கேள்வி கேட்கிறாய் அது எப்படி உச்ச நீதிமன்றம் போன்ற பீடங்களை கேள்வி கேட்கலாம் அது எப்படி உச்ச நீதிமன்றம் போன்ற பீடங்களை கேள்வி கேட்கலாம் அதெப்படி மாயன் கோட்நாநியும் பாபு பஜ்ரங்கியும் வெளியே உலாத்திக்கொண்டிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டலாம் அதெப்படி மாயன் கோட்நாநியும் பாபு பஜ்ரங்கியும் வெளியே உலாத்திக்கொண்டிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டலாம் இது தான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். சாம்ஸ்கி சொன்னதுபோல் The smart way to keep people passive and obedient is to strictly limit the spectrum of acceptable opinion, but allow very lively debate within that spectrum. அதாவது மையநீரோட்டத்தில் நீ மரண தண்டனைக்கெதிராகப் பேசப்போகிறாய் என்றால் அது கொலை, பழிக்குப் பழி சரியல்ல என்பதை மட்டுமே சொல்ல வேண்டும். மனிதனால் இயங்கும் நீதிமன்றங்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டதல்ல, நீதியரசர்களின் சாதீய மனநிலை, வர்க்க மனநிலை அது தீர்ப்புகளில் வெளிப்படும் முறை, நீதிமன்றங்களுக்கும் அரசியலுக்கும் உள்ள பிணைப்பு, கூட்டு மனசாட்சி எப்படி சாதீய/மதவாத ஒன்றாக இருக்கிறது என்பதையெல்லாம் பேசாதே. எதைப்பேசவேண்டும் என்பதை ”இடதுசாரி/முற்போக்கு” சார்புள்ளவர்களாக தங்களைக் கருதும் மையநீரோட்ட பத்திரிக்கையாளர்கள் சுருக்குவதைத்தான் முற்போக்காளர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும். அது வலதுசாரிகள் பொதுவாக இக்கருத்துகளை புறந்தள்ளுவதை விட ஆபத்தானது. அந்த வகையில், முக்கியமான பதிவு வர்மன். சமஸ் மோடி வென்றபொழுது எழுதிய காமோசோமோ பதிவொன்று நினைவுக்கு வருகிறது.\nசமஸ் என்கவுண்டர் சமையங்களில் எழுதிய எழுத்துகள், மணல் கொள்ளைக்கெதிராக எழுதிய கட்டுரை அனைத்தும் முக்கியமானவை. ஆனால் அவர் leading “establishment” journalist. நிறுவனமையமாக்கப்பட்ட மீடியாக்களின் இடதுசாரிக் குரல்கள் எப்பொழுது எந்தப்பக்கம் செயல்படும் என்பதை அறிவது மிகப்பெரிய சவால். நீதிமன்ற தீர்ப்புகளின் மீது கேள்வியே எழுப்பாமல் இருந்து அப்படியே ஒப்புக்கொள்வது தான் நான் ஜனநாயகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். ஷுத்தப்ரதா சென்குப்தா இவ்வழக்குக்கு எதிராக எழுதிய மிக முக்கியமான கட்டுரை இது http://kafila.org/2015/07/31/all-that-remains-for-us-to-consider-in-the-wake-of-the-death-of-yakub-memon/\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\n”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா.அகிலன்”\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்த��் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ��ர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசு��ாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/popular-actress-charged-with-domestic-violence-against-her/cid3902416.htm", "date_download": "2021-07-28T21:05:55Z", "digest": "sha1:TJIELDN7DZKAEUJEN6KB7NLJ6XYWP5P7", "length": 3822, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "கணவர் மீது குடும்ப வன்முறை புகார்- பிரபல நடிகை பரபரப்பு குற்", "raw_content": "\nகணவர் மீது குடும்ப வன்முறை புகார்- பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..\nகணவரிடம் இருந்து விவகாரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பிரபல நடிகை குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம் விஷ்வதுளசி. மம்முட்டி, நந்திதா தாஸ் இணைந்து நடித்த இப்படத்தில் இளம் வயது ந���்திதா தாஸ் வேடத்தில் அம்பலி தேவி என்கிற மலையாள நடிகை நடித்திருந்தார்.\nஅதை தொடர்ந்து சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், உடன் நடித்த ஆதித்யன் ஜெயன் என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் ஆதித்யனிடம் இருந்து விவகாரத்து கோரி அம்பலி தேவி வழக்கு முறையிட்டுள்ளார். இதற்கிடையில் ஆதித்தியன் ஜெயன் மீது நடிகை அம்பலிதேவி குடும்ப வன்முறை பிரிவில் புகார் அளித்துள்ளார்.\nகேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை அளித்துள்ள புகார் கேரளாவையே உலுக்கியுள்ளது. இதையடுத்து ஆதித்தியன் ஜெயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user-ennam/Thamim_Ansari5daa55002b85e/", "date_download": "2021-07-28T20:18:48Z", "digest": "sha1:IVSKFZF6GD2EX7F647KMBZ4ABCF5FCOX", "length": 40634, "nlines": 440, "source_domain": "eluthu.com", "title": "தமீம் அன்சாரி எண்ணம் | Ennam / Thoughts : Eluthu.com", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nவாழ்க்கையில் தொற்றவன் மீண்டும் எழுந்து வந்த கதை....\nவாழ்க்கையில் தொற்றவன் மீண்டும் எழுந்து வந்த கதை....\nஅனாதையாக பிறந்த அந்த இளைஞன்\nதன்னுடைய 25 வயதுவரை பார்க்காத துன்பங்கள் இல்லை...\nவாழ்க்கையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த அந்த இளைஞன் ஒரு முடிவு எடுத்தான்...\nபசி வறுமை வாழ்வாதார கொடுமை இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க\nஆம்... தற்கொலை செய்ய ஒரு பெரிய மலை உச்சிக்கு சென்றான்...\nஅந்த மலை உச்சியில் நின்று கொண்டு\nகீழ் நோக்கி பார்த்தான் ஒரு கல் உருண்டு ஒடியது. அதை கண்டு கொலைநடுங்கி போனான்...\nபிறகு சற்று கீழே அமர்ந்து இந்த உலகை இறுதியாக கண்டு ரசித்தான் அந்த இளைஞன்...\nஅவன் அருகில் இரு புறாக்கள் அமர்ந்து சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன...\nஅந்த இரு புறாக்களை உற்று நோக்கினால்\nஅந்த இரு புறாக்களின் சந்தோஷத்தை கண்டு இவன் உள்ளில் ஒரு கேள்வி எழுகிறது...\nஇவைகளுக்கு எல்லாம் உணவளிப்பது யார்\n5 அறிவு கொண்ட இந்த புறாக்கள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறதே..\nநானும் இவைகளை போன்று இந்த உலகில் சந்தோஷமாக வாழக்கூடாது என்று முடிவெடுத்தான்....\nமலை அடிவாரத்தில் இருந்து இ���ங்கி நடந்து சென்றான்...\nசெல்லும் வழியில் ஒரு வயதான பெரியவர் ரோட்டில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்று கேட்டான் ஐயா ஏன் நீண்ட நேரம் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டான் அந்த இளைஞன்...\nநான் சாலையைக் கடந்து அங்கு உள்ள மருத்து கடைக்கு செல்ல வேண்டும்...\nஇளைஞன்: சரி ஐயா உங்களை நான் கூட்டி செல்கிறேன் வாருங்கள்..\nகைத்தாங்கலாக கூட்டிச் சென்று மருந்தைப் பெற்றுக் கொடுத்தான் அந்த இளைஞன்...\nவரும் வழியில் அந்த பெரியவரிடம் உரையாற்றி கொண்டு வருகிறான் அந்த இளைஞன்...\nஅந்த பெரியவரிடம் கேட்டான் ஐயா நீங்கள் ஏன் இந்த தள்ளாடும் வயதில் தனியாக வருகிறீர்கள் உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா...\nபெரியவர்: சொன்னார் பிள்ளைகள் இருந்தார்கள் என் சொத்துக்களை பெறும் வரை.. என்று சிரித்த முகத்துடன் அந்த பெரியவர் சொன்னார்....\nஇளைஞன்: சரி ஐயா இங்கு ஒரு அரண்மனை வெளியே கூடாரம் இருக்கிறது இங்கு அமர்ந்து விட்டு செல்லுங்கள்...\nபெரியவர்: நேரடியாக அந்த அரண்மனைக்குள் சென்றார்..\nஇளைஞன்: ஐயா இருங்கள் ஏன் அரண்மனைக்குள் செல்கிறீர்கள் காவலாளி கண்டால் திட்டுவார்கள்..\nபெரியவர்: சரி தம்பி உன் வீடு எங்கே இருக்கிறது..\nபெரியவர்: சரி உள்ளே வா தம்பி இது என் வீடுதான்....\nஇளைஞன்: ஆச்சரியத்துடன் உள்ளே சென்றான்..\nஅரண்மனை வாயிலில் காவலாளி கதவை திறந்து விட்டார் ஓட்டுநர்களும் வேலை ஆட்களும் ஓடோடி வந்து பெரியவரிடம் வணக்கம் சொல்வதைப் பார்த்து பூரித்து போனால் அந்த இளைஞன்....\nஇளைஞன்: ஐயா இத்தனை வேலை ஆட்கள் இருக்கிறார்கள் இருந்தும் நீங்கள் ஏன் மருந்து கடைக்கு நடந்து சென்று மருந்தைப் வாங்கி வருகிறீர்கள்...\nபெரியவர்: சிரித்தபடி சொன்னார் நான் பெற்ற பிள்ளைகள் என் சொத்துக்காக பல முறை மருந்தில் விஷம் கலந்தும் என்னைப் கொள்ள பார்த்தனர்..\nஅவர்களை கொலைகாரர்களாக்க நான் விரும்ப வில்லை அதான் என் கடைசி மூக்கு கண்ணாடி வரை அவர்களிடம் கொடுத்து வழி அனுப்பி விட்டேன்...\nஇளைஞன்: சரி ஐயா இவர்கள் உங்கள் வேலை ஆட்கள் தானே இவர்களிடம் வாங்கி வரச் சொல்லாமே...\nபெரியவர்: இவர்களையும் நான் கொலைகாரர்களாக்க விரும்ப வில்லை தம்பி என்று சிரித்த படியே வா தம்பி உள்ளே செல்லலாம்...\nஇளைஞன்: தலையை சொரிந்து படி\nஐயா எனக்கு ஒரு சந்தேகம்...\nபெரியவர்:‌ ம் கேள் தம்பி..\nஇளைஞன்: நீங்கள் தான் ���ங்கள் கடைசி மூக்கு கண்ணாடி வரை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டீர்களே...\nபிறகு எப்படி இந்த அரண்மனை வாழ்க்கை...\nபெரியவர்: ஆம் தம்பி அவர்கள் என்னை நடு ரோட்டில் விட்டு சென்றாலும்..\nஎன் மன வலிமை என்னிடம் சொன்னது நான் இருக்கிறேன் என்று.... என்னுடைய\nஅறுபது ஆண்டுகள் கழிந்து சென்றாலும் மீண்டும் பிறந்தேழுந்தென்... மனதளவில் 25வயது வாலிபனாக...\nஎன் வாழ்க்கையை கட்டுரையாக எழுதினேன் என் கட்டுரை\nஎன் திரைக்கதை திரையில் படமாக வெளிவந்தது... என் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் எனக்கு பரிசாய் தந்தார் இந்த அரண்மனையை...\nஇளைஞன்: என்ன ஐயா சொல்றீங்க வாழ்க்கையை திரைக்கதையாக ‌எழுதி\nஇவ்வளவு பெரிய அரண்மனையை பெற்றுள்ளீர்களா.... நம்ப முடியவில்லையே\nபெரியவர்: என் திரைக்கதையை இந்த உலகிற்கு சொன்ன அந்த இயக்குனர் நிறைய அரண்மனையை பெற்ற பின்பு தான் தம்பி எனக்கு இந்த அரண்மனையை லஞ்சமாக தந்தார்... என் கதையை நான் யாரிடமும் சொல்லாமல் இருப்பதற்காக.....\nஇளைஞன்: பிறகு ஏன் ஐயா என்னிடம் சொன்னீர்...\nபெரியவர்: நீ அந்த மலை உச்சியில் இருந்து இறங்கி வந்ததை பார்தேன் தம்பி...\nஇளைஞன்: குழப்பத்துடன் சரி ஐயா நான் வருகிறேன் என்றான்...\nபெரியவர்: சரி தம்பி நான் உன்னிடம் நான் ஒன்று சொல்லட்டுமா...\nகடைசியாக அந்த பெரியவர் சொன்னார்\nதம்பி என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை தொடங்கும் போது எனக்கு அறுபது வயது... என்று சொல்லி விட்டு சென்றார்.....\nஅந்த பெரியவர் சொன்னதை ஒரு நாள் முழுவதும் அந்த இளைஞன் உட்கார்ந்து யோசித்தான்....\nபெரியவர் சொன்ன வார்த்தை அவன் மனதில் ஆழமாக பதிந்தது...\nதன் பிள்ளைகள் அந்த பெரியவரை நடு வீதியில் விட்டு சென்றாலும் அவருடைய தன்னம்பிக்கை விடாமுயற்சி மீண்டும் அவரை அரண்மனைக்கு சொந்தக்காரர் ஆக மாற்றியது....\nநான் 25வயதில் வாழ்க்கையை இழக்க துணிந்தேனே....\nஎன்று அவன் ஆழ் மனதில் சொல்லியபடி அவன் வாழ்க்கையின் உயர்வை தேடி சென்றான்....\nஇந்த உலகமே உற்று நோக்கும்\nஉயிரை மாய்த்துக்கொள்ள சென்றவனை மாற்றியது அந்த பெரியவரின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தை....\nஇதில் இருந்து என்ன புரிகிறது....\nஉங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் தளரும்பொழுது அந்தப் பெரியவரை போன்று தன்னம்பிக்கை கொடுங்கள்...\nஉங்களைச் சுற்றி உள்ளவர்கள் வருடும் பொழுது அந்த புறாக்களைப் போன்று அவர்கள் மனதை\nஉருவாக்கம் உங்கள் நண்பன்....✍️ தமீம் ✍️\nதீர்வு இல்லா நோய் வந்தாலும்..தீர்வு இல்லா வறுமை வந்தாலும்..தீர்வு இல்லா வறுமை வந்தாலும்..\nதீர்வு இல்லா நோய் வந்தாலும்..\nதீர்வு இல்லா வறுமை வந்தாலும்..\nஇந்த உலகம் ஒரு நாடகம்....\nதட்டி எழுப்பு உன் ஏழாம் அறிவை...\nஅடித்து விரட்டு மதவெறி யின் அழிவை...\nவந்ததே கொரோனாவாழ்வாதாரத்தை கொண்றதே கொரோனா..ஓடி ஓடி உழைத்த சொத்தையும்ஒழிக்க... (தமீம் அன்சாரி)\nஓடி ஓடி உழைத்த சொத்தையும்\nதான் என்ற எண்ணம் கொண்ட\nபீதியில் உறைய வைத்த கொரோனா...\nமுகமூடி அணிய வைத்த கொரோனா...\nஉடமைகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இருந்தவர்களை.\nஒரு நாள் பறிபோகும் என்பதை\nமனிதன் உயிர் பிரியும் வரை\nமண்ணறையை நினைவாற்ற வந்த கொரோனா....\nமண்ணறையை சென்றடையும் முன் மனிதத்தை வென்றடையுங்கள்....\nகடவுளுக்கு காணிக்கை செலுத்தும் உண்டியலும் இங்கு... (தமீம் அன்சாரி)\nமூன்று வேளையில் ஒரு வேளை இல்லை என்றாலும் சிலர் சிறுமூளை சிதைகிறது.....\nமூன்று வேளையில் ஒரு வேலை கிடைக்குமா என்ற கனவோடு சிலர் வயிறோ பதறுகிறது....\nஉன் தர்மம் பிறரது பசிக்கு உணவு எனில்\nஉன் அதர்மம் இந்த உலகத்திலேயே மன்னிக்கப்படுகிறது.....\nஅருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்து .... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படைப்பு வாழ்த்துக்கள் தோழர் .. நம்மால் இயன்ற வரை போக்கிடுப்போம் பிறரின் பசியை ....\t17-Apr-2020 9:45 am\nஎன்னை வந்தடைய உனக்கு வேண்டும்எத்தனை இரவு....நான் தொடுவதெல்லாம்தெல்லாம்எனக்கு ஏற்படுத்துகின்றன... (தமீம் அன்சாரி)\nஏன் எனக்கு எட்டவில்லை அறிவு....\nநீ என்னிடம் வரப் போகிறாய் என்று தெரிந்தாலே\nவாய்ப்பே நீ மட்டும் ஏன்\nவாழ்க்கை உனக்கு கற்றுத்தரும்... (தமீம் அன்சாரி)\nவாழ்க்கை உனக்கு கற்றுத்தரும் தினம் தினம்... புதிதா....\nதிசை அறிந்தவுடன் வேண்டாம் உனக்கு தற்பெருமை எனும் ஆட்டம்..\nஆடி ஆடி... தற்பெருமை உன்னை அழித்தாலும்...\nவீழ்வதும் ஒரு நாள் வாழ்வதும் சிலநாள் மறவாதே ஒருநாளும்..\nபிஞ்ச செருப்பு இட்டு கால் பிளக்க கத்திரி வெயிலில் நடந்தாலும்..\nபிஞ்ச செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் நடப்பவர்களை கண்டு\nவிரைந்து செல் நிற்காதே ஒருநாளும்...\nஓடு பவனுக்கு பாதை அறியவில்லை எனில்...\nபலநூறு வருடம் ஓடினாலும் கைகொட்டி சிரிக்கும் மரத்தில் நிற்கும் அணில்....\nஇலக்கு ஒன்றை உன் மனதில் விதைத்து...\nவறுமை எனும் வாட்���லை உன் மனதில் புதைத்து...\nவிரைந்து செல் மனிதா விரைந்துசெல் இந்தஉலகமே ஒரு நாள் வந்துசேரும் உன்னை மதித்து...\nஇறைவனின் படைப்பினங்கள் அனைத்தும் தன் தேவைகளை பயமில்லாமல் தானே பூர்த்தி செய்கிறது...\nமனித இனம் மட்டும் தன் தேவைக்கு மிஞ்சிய பூர்த்தியை\nவாழ்க்கையைக் கண்டு பயந்து மனம் தளர்கிறது...\nதேடலை தேடாத மனிதனின் மனம் மரணம் வறை மனம் குளிர்கிறது...\nஉன் மனம் சோராமல் உயரத்தில் ஏறி நின்று பார் நீ பார்த்து பயந்த உலகம் உனக்கு கீழே தெரிகிறது....\nதமிழே.... நீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...(இல்லையெனில்)வைகாசியில் வளர்ந்தாயோ...(இல்லையெனில்)ஆனி மாதத்தில்... (தமீம் அன்சாரி)\nநீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...\nஆனி மாதத்தில் இந்த உலகை ஆண்டயோ...\nஆடி மாதத்தில் எங்களின் மரபுக்குள்\nபுரட்டாசியில் எங்கள் உயிருக்குள் புகுந்தாயோ..\nமார்கழியில் எங்களின் இதழ் வழி நுழைந்தாயோ....\nவழி வந்த தை மாதத்தில்\nமாசியில் எங்கள் நெஞ்சத்தில் தவழ்ந்தாயோ...\nஒரே நாளில் தான் பெற்றாயோ.....\nஎன் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..❣️💌 create by ✍️ thamim ✍️\nமுனிவருக்கும் பாடம் புகட்டும் முனைவர் பிறந்த தினம் இன்று...... (தமீம் அன்சாரி)\nமுனைவர் பிறந்த தினம் இன்று...\nஇந்தியா சுதந்திரம் பெற்றாலும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை என்று தீர்ப்பு எழுதினீர் அன்று....\nஇந்தியாவின் சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என்ற மமதையில்\nதகர்த்து எறிந்தது பாபா(சாகேப்)வின் சட்டம் எனும் மந்திரம்....\nஇந்திய மண்ணில் எவராலும் தொடமுடியாத சரித்திரத்தின் உயரம்....\nசமநீதி சாசனத்தின் சரித்திரம் எழுத காகிதத்தில் இடமில்லை....\nநீங்கள் ஒட்ட நினைத்த ஒற்றுமைக்கும் இங்கு இடமில்லை...\nபுதுமை மிக்க சமநீதி எல்லை.....\nவெளிநாட்டு வாழ்க்கை...சிறகடித்து பறந்த கிளி..சீமைக்கு பரந்து சென்று ஆனதென்ன... (தமீம் அன்சாரி)\nசீமைக்கு பரந்து சென்று ஆனதென்ன பலி...\nவறுமையின் பிடியால் வாடினான் செடியாய்..\nகுடும்ப சுமையை சுமந்தான் மரமாய்...\nநண்பர்களையும் உறவினர்களையும் வாழ்ந்த கிராமத்தையும் விட்டு மனது நிறைந்த பாரமாய்......\nமனதில் நிறைந்த வலிகளுடன் சோகமாய்....\nகாய்ச்சல் வந்தாலும் கண்டுகொள்ள ஆளில்லை...\nமாய்ச்சல் வந்தாலும் படுத்துறங்க மனமில்லை...\nசுமை களுக்கு விடை தெரிய...\nசீமைக்கு சென்றாவது சீமானாக ஆகி விடலாம் என்ற எண்ணத்தில்.....\nஅவனது குடும்ப சுமையை குறைந்தன..\nஅவனது வறுமையின் பிடியோ உடைந்தன..\nஅவன் வாடிய பொழுது வராத உறவினர்களும் அவனை சூழ்ந்தன...\nஎன்ன பலன் ..என்ன பலன் ..என்ன பலன்..\nஎன்று கூறி அவன் மனது குறுகி அழுதன...\nதலையில் சுமையை தாங்கி தலைமுடியை பறிகொடுத்தான்...\nஅவன் வாழும் வயதை அயல்நாட்டிலே தொலைத்தான்...\nதன் வயதை பறிகொடுத்து தன் குடும்பத்தாருக்கு வாழ்வு கொடுத்தான்...\nதன் சுமை தீர்ந்ததோ என்று என்னி இனியாவது நம் வாழ்க்கையை தொடங்கலாமே என்று கூறி அவன் பிறந்த நாட்டிற்கு விரைந்து சென்றான் ......\nஅங்கு சென்றவுடன் சில நாட்கள் கழித்து தன் குடும்பத்தாரோ மீண்டும் எப்பொழுது செல்வாய் என்ற சொல்லைக் கேட்டு பரிதவித்தான் பிணைக்கைதியாக......\nவெளிநாட்டிற்குச் சென்றால்தான் உன் வாழ்வில் வெற்றியடையலாம் என்ற மாயை உடைத்தெறி....... உன் சொந்த நாட்டில் வெறி கொண்டு உழைத்திடு நெறிகொண்டு உயர்ந்திடு.....\nமனிதன் குழந்தையாய்ப் பிறந்து..வாலிபனாய் வளர்ந்து...ஆண் மகனாய் தன் வீட்டை... (தமீம் அன்சாரி)\nஆண் மகனாய் தன் வீட்டை ஆழ்ந்து...\nமனிதன் அரை நூற்றாண்டை தழுவினால்\nமீண்டும் ஒன்னரை வயதை மனதளவில் தழுகுவான் ......அவனே மனிதன்.....\nவயதான குழந்தைகளை குறை கூறாதீர்கள்... கொஞ்சி விளையாடுங்கள்..\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/07/21/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99/", "date_download": "2021-07-28T21:09:32Z", "digest": "sha1:ZFPUQKZCWNNVXN6C7QGYABDQGCSCX5T6", "length": 11462, "nlines": 130, "source_domain": "mininewshub.com", "title": "பெரும் சோகத்திலும் 3 மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உல��� சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபெரும் சோகத்திலும் 3 மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்ப�� ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக ஆலயம் திறக்கப்பட்டது.\nகொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது குறித்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபயங்கரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.\nஇதேவேளை நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் மாத்திரம் 90 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசுட்டுக்கொல்லப்பட்டு பொலிஸாரால் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என கூறப்பட்ட இளைஞன் யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=1635", "date_download": "2021-07-28T20:47:22Z", "digest": "sha1:7XCPSM4GZGLH5HXFPT5M52IPFVURSFQI", "length": 8486, "nlines": 138, "source_domain": "rightmantra.com", "title": "உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nஉங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nநண்பர்களுக்கும் தள வாசகர்களுக்கும் என் வணக்கம்.\nஇன்று மாலை கே.கே.நகரில் நாம் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியின் அருமை உணர்ந்து இந்த தளத்தின் வாசக நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் அவசியம் வந்திருந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.\nஅழைப்பிதழ் உங்கள் பார்வைக்காக மட்டுமே இணைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து வரவேண்டும் என்றோ பிரின்ட்-அவுட் எடுக்கவேண்டும் என்றோ அவசியம் இல்லை.\nஉங்களை அங்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஉங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் மறக்கமுடியாத மன நிறைவை தரக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த விழா அமையும்.\nவ���ழ்க்கையின் குறித்த உங்கள் கண்ணோட்டத்தையே இந்த விழா மாற்றக்கூடும் என்று நம்புகிறேன்.\nநாள் : டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை\nஇடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.\nபஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்\nஉதயம் திரையரங்கம் பஸ்-ஸ்டாப்பில் இறங்கிவிட்டால் அங்கிருந்து பஸ்/ஷேர் ஆட்டோ/அல்லது ஆட்டோ என எதில் வேண்டுமானாலும் சிவன் பார்க் வரலாம்\nசிவன் பார்க் அருகிலேயே மெயின்ரோட்டில் அமைந்துள்ளது கோவில். அதையொட்டிய ஹாலில் தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nகடமை தவறியவருக்கு சொர்க்கம் கிடைத்தது எப்படி – பாலம் திரு.கலியாணசுந்தரம் கூறும் சுவையான கதை\nசிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா\nமொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி\nமாலவன் மாலையில் சேரத் துடித்த ஒரு மலரின் கதை\nவாக்களிப்பது நம் உரிமை, கடமை, பெருமை\n2 thoughts on “உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று\nமிக்க சிறப்புடன் இருந்தது . பாலம் சார் சொன்ன மூன்றும் நல்ல முத்துக்கள் . அவை முழுதும் இசையால் இணைத்த இளங்கோவின் பாடல்களும் ஊடாட கருத்து சொன்ன விதமும் மிக மிக புதுமை . ரிஷியை சந்தித்தது ரொம்ப சந்தோசம். முல்லை வனம் சார் பணி சீரிய பணி. நந்த குமார் சார் வார்த்தைகள் இல்லை உங்கள் உயர்வினை எழுதுவதற்கு .. நல்லோரை சந்திக்க வாய்பளித்த சுந்தர் சார் நன்றிகள் பல பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=16820", "date_download": "2021-07-28T21:18:55Z", "digest": "sha1:DYHWCNT6FIYP4CPREW7JY3YFTSQDWXCN", "length": 59701, "nlines": 303, "source_domain": "rightmantra.com", "title": "ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\n‘திருநாகை காரோணம்’ என்று தேவார மூவரால் பாடப்பெற்ற தலம் நாகப்பட்டினம், சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு இறைவன் பெயர் காயாரோகண சுவாமி. அம்பாள் நீலாயதாட்சி அம்பிகை.\nஇந்நகரின் மையப் பகுதியில், நீலா தெற்கு வீதியில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் முருகப்பெருமான் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி. (மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்.). தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்று விளங்கிய அழகுமுத்து புலவர் உருவாகக் காரணமான இந்த சன்னதி பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.\n‘குமரகோயில்’ என்று இவ்வூராரால் அழைக்கப்படும் இவ்வாலயம், கி.பி 1750 ஆம் ஆண்டுவாக்கில் அன்றைய புதுச்சேரியில் பிரெஞ்சு ஆளுனரின் துபாஷியாகப் பணியாற்றிவந்த ஆனந்த ரெங்கம் பிள்ளையால் அமைக்கப்பெற்றதாகும்.\nநாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர வைத்தார். இங்குள்ள காயாரோகணேஸ்வரர் கோயிலின் தெற்கு வீதியில் தமக்கு ஒரு கோயில் அமைக்க கூறியுள்ளார். அதன்படி அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.\n18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அழகு என்ற ஊமைப்பணியாள் இந்தக் கோவில் தோட்டப்பணிகளைச் செய்து கொண்டு முருகன் நிவேதன பிரசாதத்தையே உணவாக உட்கொண்டு பக்தர்கள் கொடுக்கும் சில காசுகளை மட்டும் பெற்று காலம் தள்ளினான். ஒரு நாள் அர்த்தசாம மணி அடித்து விட்டு களைப்பு மிகுதியால் அங்கு ஒரு மறைவான இடத்தில் தூங்கிவிட்டான்.\nபூஜை முடித்துவிட்ட அர்ச்சகர் சாதத்தை ஒரு பெஞ்சின் அடியில் வைத்து சொல்லிவிட்டுச் செல்ல இரவு 1 மணிக்கு விழித்தவனுக்கு பசி மிகுதியானது. வாய்பேச முடியாத அவன் பூட்டிய கோவிலுக்குள் அங்குழிங்கும் கத்தியபடியே ஓடிவந்தான்.\nகல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் அமுது படைப்பவனாயிற்றே இறைவன்.\nஊமையன் முத்து கத்துவது முருகனுக்குக் கேட்டது. உடனே பாலன் உருவில் வந்து அவனை அமரச் செய்து பஞ்சாமிர்தத்தை கொடுத்து பசியாறச் சொன்னான். பிறகு என்னை முருகா என்று கூப்பிடு பேச வரும் என்ற போது ஊமையன் முத்து பேசினான் வாய்திறந்து…\n“நீ… ஊமையல்ல. இந்த உலகிற்குக் கவிபாட வந்த புலவன் நீ புறப்படு உனக்காகவும் உன் குரலைக் கேட்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது புறப்படு உனக்காகவும் உன் குரலைக் கேட்க உலகமே காத்துக் கொண்டிருக்கிறது” என்றான் அழகன் முருகன். “என்னிடம் செய்த இறைபணி போதும் இனி இலக்கியப்பணி செய்வாய்” என்று வாழ்த்தினான்.\nஅவ்வளவுதான் கங்கையாய்ப் பிரவாகமெடுத்தது அழகுமுத்துவின் கணீர்க்குரல் ஓடினான் திருத்தலங்களுக்கு பாடினான் அருட்பாடல்களை.. புகழ்பெற்று ஊரெல்லாம் சுற்றி வயதானபின் வைகாசி மாத விசாக நட்சத்திர நாளில் சிதம்பரம் நடராஜரின் 1000-கால் மண்டபத்தில் ஆவிபிரிந்தபின் நேராக நாகைமெய்கண்ட மூர்த்தி முருகன் சன்னதிக்கு வந்தது அழகுமுத்துவின் ஆவி\nஅப்போது சாயரட்சை தீப ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது முருகனின் அசரீரி ஒலித்தது, ” என் பக்தன் வருகிறான் வழிவிடுங்கள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன்” என்று.\nஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் விசாக விண்மீன் நிலவும் நாளில் ஐக்கியத் திருவிழா கோலாகலமாக நடத்தப்படுகிறது.\nபொன்பூத்தநூ புரப்பாதமும் புரிபூத்தமார் பீராறுதோள்\nமுன்பூத்தகண் முன்னான்குடன் முடியாறுகை வடிவேலுமாய்\nகொன்பூத்த வென்னிதயத்திலே குடிகொண்டருள் கூர்வாய்குற\nமின்பூத்தபா காசண்முகா வேலயுதா வேலயுதா\n(நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்தில் கலந்துகொள்ள வரும் 3 ஆம் தேதி இரவு கரூர் செல்கிறோம். 4 ஆம் தேதி முஹூர்த்தம் முடிந்தவுடன் அங்கிருந்து நாகப்பட்டினம் செல்கிறோம். நாகப்பட்டினத்தில் ‘மெய்கண்ட வேலாயுதசுவாமி கோவில்’ உள்ளிட்ட பல ஆலயங்களை தரிசிக்கவிருக்கிறோம்\n* நமது பிரார்த்தனை கிளப்புக்கு கோரிக்கை அனுப்பி இதுவரை இடம்பெறாதவர்கள் மீண்டும் நமக்கு அதே மின்னஞ்சலை அனுப்பி நினைவூட்டவும். தொலைபேசியில் கூறியிருந்தால் மீண்டும் தொடர்புகொண்டு நினைவுபடுத்தவும்.\n** பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக் கதைகள் விரைவில் வெளியிடப்படும்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் :\nதிருவாசகத் தொண்டர் திரு.திவாகர் அவர்கள்\nதிரு.திவாகர் அவர்களைப் பற்றியும் அவரது சைவத் தொண்டு பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறோம். மாணிக்கவாசகரையே தனது ஞானகுருவாக ஏற்றுக்கொண்டு அவர் சொல்படி வாழ்ந்து வருபவர் திரு.திவாகர்.\nதிருவாசகப் பாடல்களை கணீர் குரலோடு திரு.திவாகர் பாடும்போது ஆச்சரியமாய் இர��க்கும். காரணம், இவர் சிறு வயது முதலே திருமுறைகள் கற்றவர் அல்ல. இவரது தாய்மொழியும் தமிழ் அல்ல. இருப்பினும் தமிழ் மொழி பால் ஈர்ப்பு ஏற்பட்டு திருமுறைகள் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். அவ்வளவு தான் மாணிக்கவாசகர் உள்ளே இழுத்துவிட்டார்.\nஒவ்வொரு திருகார்த்திகை தீபத்தின்போதும் போரூரில் உள்ள சிவலோகம் மையத்திலிருந்து திருக்குடைகள் திருவண்ணாமலையார் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.\nஒவ்வொரு ஞாயிறும் மாலை 4 – 6 வரை போரூரில் உள்ள சிவலோகம் மையத்தில் திருவாசகம் பாடப்படுகிறது. பின்னர் இறைவனின் திருவடிகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. நீங்கள் கலந்துகொண்டால் உங்களுக்கு இறைவனின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்யும் பாக்கியம் கிடைக்கும்.\nஇந்த வாரந்திர பூஜைக்கென்றே இந்த அறையை பார்த்து பார்த்து உருவாக்கியிருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக இங்கு வாரந்திர வழிபாடு நடைபெற்று வருகிறது. சிவலோகத்தின் முக்கிய பணிகளுள் இதுவும் ஒன்று. பூஜையின்போது திருவாசகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பல பதிகங்கள் பாடப்படுகின்றன. திவாகர் அவர்கள் பாடப் பாட அவர் குடும்பத்தினர் உட்பட வந்திருப்பவர் அனைவரும் சேர்ந்து பாடுகின்றனர்.\nசேர்ந்து பாட வசதியாக திருவாசக நூல் ஒன்றும் வருபவர்களுக்கு தரப்படுகிறது.\nஇறுதியில் திருவடி பூஜை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. சிற்றுண்டியும் உண்டு.\nசென்ற ஞாயிறு திவாகர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து முடித்தவுடன் அடுத்து போரூரில் உள்ள சிவலோகம் மையத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு அனைத்தையும் நேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றோம்.\nமுகவரி : சிவலோகம், எண் 5, முதல் பிரதான சாலை, ஜி.கே.எஸ்டேட், போரூர், சென்னை – 600116. (வசந்த் & கோ பின்புறம்).\nஇந்த வார பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்று எங்கள் வாசார்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇந்த வாரத்திற்கான பிரார்த்தனை வரும் ஞாயிறு மாலை மேற்படி சிவலோகம் மையத்தில் திருவாசகப் பாடல்களை பாடிக்கொண்டு நடைபெறும்.\nதிரு.திவாகர் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nபிரார்த்தனைக்கு முதலில் கோரிக்கை சமர்பித்திருக்கும் பெயர் வெளியிடவிரும்பாத அந்த அன்பர் சில மாதங்களுக்கு முன்னர் நம்மை தொடர்புகொண்டு தனது பிரச்சனைகளை நம்மிடம் சொல்லி கிட்டத்தட்ட அழுதேவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறி, ஒரு சில ஆலயங்களுக்கு போகச் சொன்னோம். பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்புவதாகவும் தயவு செய்து வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு பிறகு அவர் அனுப்பவில்லை. நாமும் மறந்துவிட்டோம். இந்நிலையில் சமீபத்தில் கோரிக்கை அனுப்பியிருக்கிறார். படித்தவுடன் மனமே ரணமாகிப்போனது.\nஒரு மனிதனுக்கு ஏன் இப்படி அடுத்தடுத்த சோதனைகள் சில கேள்விகளுக்கான பதில் அவன் ஒருவனுக்கு தான் தெரியும்.\nபரிபூரண சரணாகதி – TOTAL SURRENDER ஒன்றைத் தவிர இதற்கு வேறு எதுவும் தீர்வு இருப்பதாக நமக்கு தெரியவில்லை.\nவாழ்க்கையில் பிரச்னை பிரச்சனை எனகூக்குரல் எழுப்புபவர்கள் அனைவரும் இவர் பிரச்சனைகளோடு தங்கள் பிரச்சனைகளை ஒப்பிட்டுக்கொள்ளவேண்டும்.\nஅடுத்து கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.ராகேஷ் நமது உழவாரப்பணிக் குழுவின் புது உறுப்பினர். சென்ற உழவாரப்பணிக்கு வந்திருந்து பணி செய்துவிட்டு சென்றார்.\nஜோதிடம் மற்றும் ஜாதக பொருத்தமெல்லாம் பார்த்து தான் மணமுடித்தேன். அப்படியும் என் திருமண வாழ்க்கை வாழ்க்கை இனிமையாக அமையவில்லை என்று கூறி கண்ணீர் வடித்திருக்கிறார்.\nஜோதிடத்தில் மிகத் தீவிரமாக இருப்பவர்கள் சிந்திக்கவேண்டிய ஒன்று இது. கிரகப் பொருத்தத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனப்பொருத்ததிற்கும் கொடுக்கவேண்டும்.\nஇவருக்கும் என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. பிரச்சனைகளில் இருந்து இவர் விரைவில் விடுப்பட்டு நல்லதொரு இனிமையான வாழ்க்கை இவருக்கு அமையவேண்டும் என வாழ்த்துவோம். (மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, “அந்த கட்டமெல்லாம் தாண்டியாகிவிட்டது. இனி அது வாய்ப்பில்லை. நல்லபடியாக விவாகரத்து பெற்று புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.)\n1) வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி\nநான் தங்கள் தளத்தின் நீண்ட நாள் வாசகர். உங்கள் பதிவுகள், புகைப்படங்கள், கமெண்ட்டுகள் என்ன ஒவ்வொன்றையும் ரசிப்பவன். படிப்பவன். நீங்கள் செய்து வருவது மிகப் பெரிய��ொரு சேவை. வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.\nஎனக்கிருக்கும் பிரச்சனைகளையும் மன வேதனைகளையும் இங்கே இறக்கிவைத்து உங்களிடம் பிரார்த்திக்க சொன்னால் மனம் சற்று ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியதால் இங்கே இதை தருகிறேன்.\nஉங்கள் அனைவரையும் போலவே நானும் கடவுளை மிகத் தீவிரமாக நம்புகிறவன். அக்டோபர் 2013 வரை. 1998 – 2000 என் வாழ்வில் மிக மிக மோசமான காலகட்டம் எனலாம்.\nகஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை விற்று பிசினஸ் செய்தேன். இருப்பதையும் இழந்து தற்போது தவிக்கிறேன்.\nபட்ட காலிலே படும் என்பதற்கிணங்க என் தந்தை (65+) கடந்த ஆண்டு ஏப்ரல் 2014 முதல் காணாமல் போய்விட்டார். அவரை கண்டுபிடிக்க இந்த உலகில் என்னென்ன முயற்சிகள் செய்யமுடியுமோ அத்தனையும் செய்துவிட்டேன். ஆனால் ஒன்றும் பலனில்லை.\nஒரு டஜன் ஜோதிடர்களுக்கு மேல் இந்த காலகட்டத்தில் சந்தித்து அவர்கள் கூறிய பரிகாரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தேன். திருப்பதியில் இரண்டு முறை முடி இறக்கினேன். நவக்கிரக தலங்களுக்கு சென்று வந்தேன். சுந்தரகாண்ட சப்தாக பாராயணம் (தினம் ஏழு காண்டங்கள் வீதம் ஏழு நாட்கள்), சாய்சத் சரிதம், என் ஒன்று விடாமல் அனைத்தையும் செய்துவிட்டேன். இதுவரை எந்த பலனுமில்லை.\nஇதற்கிடையே என் தாயாரும் உடல்நலமில்லாமல் வீழ்ந்துவிட்டார். அவரை கொண்டு போய் பரிசோதனைக்கு காண்பித்ததில் அவருக்கு ILD (Lung disease) எனப்படும் நுரையீரல் பதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்கள். இதற்கு தீர்வே கிடையாதாம். இன்னும் 2 அல்லது 3 வருடம் இருப்பார்கள். இருமிக்கொண்டே இருப்பார்களாம். இருப்பினும் கடந்த எட்டு மாதங்களாக சிகிச்சை அளித்து வருகிறேன்.\nமுதலில் கடன் பிரச்னை. இரண்டாவது, அப்பா காணாமல் போனது. மூன்றாவது அம்மாவின் உடல்நிலை.\nவேலை வேறு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எந்த நேரமும் பெஞ்ச்க்கு செல்வேன் என தெரிகிறது.\nஎன்னைவிட துன்பப்படுகிறவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் என் பிரச்சனைகளை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.\n1) என் தந்தைக்கு என்ன ஆயிற்று அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியவேண்டும். அவர் இறந்திருந்தால் கூட பரவாயில்லை. அதை ஏற்றுகொள்ளும் மனநிலையில் தான் இருக்கிறோம். ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியாமலே வாழ்வது நாளை நகர்த்துவது க��டுமையிலும் கொடுமை.\n2) எத்தனை செலவானாலும் சரி.. என் அம்மாவை காப்பாற்றவேண்டும். என் கண் எதிரே அவர்கள் சதா இருமிக்கொண்டு நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதை ஒரு மகனாக என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.\n3) வாழ்ந்து கெட்டவன் நான். எங்கள் சொத்தெல்லாம் கரைந்து கடனில் மூழ்கி தவிக்கிறேன். இழந்த பொருளை நான் திரும்ப பெறவேண்டும்.\n4) எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும். என் திறமையை உழைப்பை அங்கீகரிக்கும் இடத்தில் எனக்கு வேலை வேண்டும்.\nவைகுண்ட ஏகாதேசி அன்று விரதமிருந்து கோவில்களுக்கு சென்றேன். நம் தளத்தை பார்த்த பிறகு தற்போது ‘வேல்மாறல்’ படித்து வருகிறேன். இதற்கு மேல் வேறு எதன் மீதாவது எனக்கு நம்பிக்கை ஏற்படும் என்று தோன்றவில்லை.\nஎனக்கு மிதுன ராசி என்பதால் இனி நேரம் நல்லாயிருக்கும் என்றார்கள் ஜோதிடர்கள். ஆனால் இன்னும் எனக்கு விடியவே இல்லை.\nகடைசி நம்பிக்கையாக இங்கு பிரார்த்தனையை சமர்பிக்கிறேன்.\n– பெயர் ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.\nதிருமுறைகள் பள்ளி மாணவர்களிடையே பரவ வேண்டும்\nநாம் எத்தகைய புண்ணிய பூமியில் வாழ்ந்து வருகிறோம் தெரியுமா\nபக்திக்கே புது அர்த்தம் சொன்ன 62 நாயன்மார்கள் அவதரித்த பூமி நம் தமிழகம். அது மட்டுமா தெள்ளு தமிழ் பாமாலை சூடி திருமாலைக் கண்ட 12 ஆழ்வார்களும் அவதரித்த நாடு நம் தமிழ்நாடு. அவ்வளவு ஏன் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்கிறான் பாரதி.\n‘சிவலோகம்’ சார்பில் திருமுறைகள் ஒப்பித்தல் போட்டி நடைபெறுகிறது\nஆனால் பக்தி இலக்கியங்கள் எனப்படும் இராமயணம், மகாபாரதம் ஆகியவையும், திருமுறைகள் மற்றும் திவ்யப்ரபந்தங்கள் எனப்படும் திராவிட வேதங்ளும் இங்கே எத்தனை குழந்தைகளுக்கு தெரியும்\nதமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருமுறைக் கல்வி அவசியம் வரவேண்டும். மாணவ மாணவியர் தேவாரம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களை பாடல்களை பாடங்களோடு சேர்த்து கற்கவேண்டும்.\nபள்ளி மாணவர்களிடையே நமது திருமுறைகளை கொண்டு சேர்க்கும் உன்னத பணியில் திரு.திவாகர் போன்ற வெகு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வெகு சிலர் விரைவில் பலராகவேண்டும். அந்த பணியில் அவர்களுக்கு தேவையான அனைத்தை உதவிகளும் தங்கு தடையின்றி கிடைக்கவேண்டும்.மேன்மைகொள் சைவநீதி உலகமெ���்லாம் ஓங்கவேண்டும். திருமுறைகளை அறியாத பள்ளிக் குழந்தைகளே தமிழகத்தில் இல்லை என்னும் நிலை வரவேண்டும்.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)\nஇதுவே இந்த வார பிரார்த்தனை\nதனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வாசகருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் யாவும் தீர்ந்து அவர் தம் பெற்றோர் ஒற்றுமையாக சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கவும், அவரது கடன் உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் யாவும் நீங்கி அவர் இன்புற்று இருக்கவும், சென்னையை சேர்ந்த திரு.ராகேஷ் அவர்களுக்கு திருமண வாழ்க்கை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமானதொரு புதிய வாழ்க்கை அமையவும், நமது மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவரும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட திருமுறைகளை கற்று தெளியவும், மேன்மை கொள் சைவ நீதி உலகமெல்லாம் பரவவும் இறைவனை வேண்டுவோம்.\nதிரு.திவாகர் அவர்களின் சிவத்தொண்டும் அவரது சிவலோகம் அமைப்பின் திருமுறை தொண்டும், திருவாசகத் தொண்டும் மேன்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும். ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ நாடகம் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் மேலும் பல அரங்கேற்றங்களை காண இறைவனை வேண்டுவோம்.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : மார்ச் 1, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோ��ிலில் குருக்களாக தொண்டு செய்யும் நடராஜ குருக்கள்\n‘மாணவர்கள் மனதில் மாணிக்கவாசகர்’ – திவாகரும் அவரது திருவாசகத் தொண்டும்\nஎந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா\nகுருபக்திக்கும் தொழில்பக்திக்கும் உதாரணமாய் திகழ்ந்த ‘தனித்தவில்’ நீடாமங்கலம் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை\nகடவுளை நம்புங்கள்; அதற்கும் மேல் உங்களை நம்புங்கள் – விவேகானந்தர் கூறிய குட்டிக்கதை\nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\n10 thoughts on “ஊமையை கவி பாடவைத்த மெய்கண்ட வேலாயுதசுவாமி – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்”\nநாகை முருகனைப் பற்றி படிக்க படிக்க மெய் சிலிர்க்கிறது. அழகு முத்துவின் கதையை தங்கள் தளம் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. கேள்விப்படாத ஒரு கதையை பதிவு செய்து இருக்கிறீர்கள். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு திவாகர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள் .போரூரில் உள்ள சிவலோக மையம் அட்ரஸ்சை பதிவு செய்வும் . எங்களுக்கு ஏதேனும் ஒரு ஞாயிறன்று நேரில் சென்று திருவாசக தேன் பருக வசதியாய் இருக்கும்\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் முதல் வாசகரின் கோரிக்கையை படிக்கும் பொழுது கண்கள் கலங்குகின்றன . அவருடைய கோரிக்கைக்கு இறைவன் செவி சாய்க்க வேண்டும். திரு ராகேஷ் அவர்கள் தங்கள் சந்தோசமாக வாழ மகா பெரியவா அனுக்கிரகம் செய்ய வேண்டும்.\nமாணவர்கள் அனைவரும் படிப்புடன் தேவாரம் திருவாசகம் முதலியன கற்க வேண்டும். திரு திவாகர் அவர்களின் தொண்டு மேலும் மேலும் சிறக்க வேண்டாம்.\nநம் நாடு சுபிக்ஷம் அடையவும் , பசுக்களை உரிய முறையில் பாதுகாக்கவும் அனைவரும் பிரார்த்திப்போம் பசுக்களை முறையாக போஷிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும் நம் நாட்டில்.\nலோக சமஸ்தா சுகினோ பவந்து\nமுகவரி : சிவலோகம், எண் 5, முதல் பிரதான சாலை, ஜி.கே.எஸ்டேட், போரூர், சென்னை – 600116. (வசந்த் & கோ பின்புறம்).\nபிரிந்த தம்பதியர் ஒன்று சேர …\n//அயிலாரும் அம்பதனாற் புற மூன்றெய்து\nகுயிலாரும் பொன்மொழி யாளொரு கூறாகி\nமயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்\nபயில்வானைப் பற்றி நின் றார்க்கில்லை பாவமே //\nதிருமனஞ்சேரியில் திருஞானசம்பந்தர் அருளியது – 2ம் திருமுறை\nதங்கள் நாகை பயணம் இனிதே நடைபெற வாழ்த்துக���கள். பல அற்புதங்களை அடுத்த வாரம் வாசகர்களாகிய நாங்கள் பதிவாக எதிர்பார்க்கலாம்\nஅருள்மிகு மெய்கண்ட முர்த்தி சுவாமிகள் ஆலயம் அமைந்த விவரம் தெரியப்படுததிதற்கு நன்றி.\nகோயில் கோபுரம் மற்றும் அருள்மிகு மெய்கண்ட மூர்த்தி சுவாமிகளின் படங்களை காண கண் கோடி வேண்டும்.\nதங்களின் நாகப்பட்டினம் ஆன்மிக பயண கட்டுரையை ஆவலுடன் எதிர் நோக்கியுளோம்\nவேல்மாறல் பாராயணம் செய்யும் அந்த வாசகர் வாழ்வில் நிச்சயம் வசந்தத்தை விரைவில் காண்பார். திரு ராகேஷ் அவர்களின் குடும்ப பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரவும், மகிழ்சியான மணவாழ்க்கை அமைந்திடவும் பள்ளி செல்வங்கள் திருமுறையில் சிறந்து விளங்கவும், திரு.திவாகர் அவர்களின் ஆன்மிக தொண்டு மேன்மேலும் சிறக்கவும் பிரார்த்தனை செய்வோம்\nமிக்க நன்றி. நான் மிகவும் நம்முடைய பிரார்த்தனை குழுமத்தை நம்பி உள்ளேன். எனக்கு நல்லதொரு வாழ்க்கை இனி அமைய அனைவரும் பிரார்தனை செய்யுங்கள்.\nமுருகா சரணம்…… அழகென்ற சொல்லுக்கு முருகா எனும்படி மெய்கண்ட மூர்த்தி மிக அழகாக உள்ளார்……….இந்த வாரம் பிரார்த்தனை கோரிக்கை வைத்திருப்பவர்களுக்கு நாம் கூற விரும்புவது இதுதான்………..நம் தளத்திற்கு வந்து விட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்த மாதிரிதான்……….மீதி பிரச்சினைகளும் நம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் தீர்ந்து விடும்………….நம்பிக்கையுடன் இருங்கள்………..திருவருளாலும், குருவருளாலும் நல்லதே நடக்கும்………..\nபெயர் சொல்லாத வாசகர் நிச்சயம் எல்லா துன்பம்களில் இருந்து விடு படுவர். யார் ஒருவர் தனது தாய் தந்தை மீது பக்தி கொண்டு பணிவிடை புரிந்தால் அவரை அந்த கருணா முர்த்தி ஆன அந்த பகவான் கை விட மாட்டான்.\nநம் மஹா பெரியவர் திருவடி தொழுவோம். நிச்சயம் நல்லது நடக்கும். வெகு விரைவில் எல்லாம் நன்மையில் முடியும்.\nபிற வாசகர்களின் துயர் தீர இறைய தொழுவோம்.\nமுருகப் பெருமான் பற்றிய பதிவு மிக அருமை.\nதனது பெயரை வெளியிட விரும்பாத அந்த வாசகரின் கோரிக்கைகள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை மனமுருக வேண்டிகொள்வோம்.\nவாசகர் ராகேஷ் அவர்களுக்கு மீண்டும் ஒரு புதிய நல்ல வாழ்க்கை அமையவும்,அவர்தம் எதிர்காலம் சந்தோசம் , நிம்மதி நிறைந்ததாகவும் அமையவும் வேண்டிக்கொள்வோம்.\nகுழந்தைகள் அனைவர��ம் குடும்பப் பெருமையையும், பாரம்பரியத்தை காப்பாற்றுபவர்களாகவும்,திருமுறைகளை கற்று தேர்ந்தவர்களாகவும்\nதலை சிறந்த மனிதர்களாகவும் விளங்க வேண்டிக்கொள்வோம்.\nபிராத்தனைக்கு தலைமை தாங்கும் திவாகர் அவர்களது தொண்டு தலை சிறந்து விளங்கவும், அன்னார் அவர்களது குடும்பம் மென்மேலும் உயரவும் வேண்டிக் கொள்வோம்.\nபெயர் வெளியிடாத அந்த வாசகர் நிலைமையை நினைக்கும்போது ,காலமாற்றம்தான் அவருக்கு நல்ல முன்னேற்றத்தையும் மன நிம்மதியையும் கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்.இவருக்காகவும்,தி ராகேஷ் மற்றும் இந்த வார பிரார்த்தனை விடுத்த அனைவருக்காகவும் ,இறைவனை பிரார்த்திக்கின்றேன் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-07-28T21:37:43Z", "digest": "sha1:GPDHJHBU4NROUVVTGDVHKTSQGRS3ENLQ", "length": 13236, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரலாற்றுக்கு முந்திய மலேசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசியாவில் உள்ள பெராக்கின் ஈப்போவில் உள்ள 2,000 ஆண்டுகள் பழமையான தம்புன் குகையோவியங்கள்.\nவரலாற்றுக்கு முந்திய மலேசியா என்பது, மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையிலான மனிதன் தோன்றியதற்கும் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுத் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியைப் பற்றியது ஆகும். மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப் பழைய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெராக் ஆண் 11,000 ஆண்டுகளுக்கும், பெராக் பெண் 8,000 ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்தவர்கள். இவ்விருவரது எச்சங்களும் லெங்கொங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை. இக்களத்தில் சம்மட்டிக் கற்களைக்கொண்டு கற்கருவிகள் தயாரிக்கும் இடம் ஒன்றும் குலைவடையாத நிலையில் உள்ளது. தம்புன் குகையோவியங்களும் பெராக்கிலேயே உள்ளன. கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த சரவாக்கின் நியா குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\n35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்[தொகு]\nசரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனி�� எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.[1] சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.[2]\nமலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு / போர்னியோ\nபிரித்தானிய இராணுவ நிர்வாகம் (மலாயா / போர்னியோ)\nவட போர்னியோ முடிக்குரிய குடியேற்றநாடு\nம.செ.க - ஒ.ம.தே.அ உறவுகள்\n13 மே 1969 நிகழ்வு\n1988 மலேசிய அரசியலமைப்பு நெருக்கடி\n1997 ஆசிய நிதி நெருக்கடி\nபெருநகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2015, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-07-28T21:23:48Z", "digest": "sha1:GSOOOGLANPHD3UCJZ65KTA44LDB5CCVW", "length": 5470, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "நாயிறுதிரும்பி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநாயிறுதிரும்பி= நாயிறு + திரும்பி\nநாயிறு, எழுநாயிறு, படுநாயிறு, நாயிறுதிரும்பி, நாயிறுவணங்கி, பொழுதுவணங்கி, கொழிஞ்சி\nஉதயம், ஆதித்தன், ஆதவன், சூரியன், உதயசூரியன், உதயாதித்தன், இளங்கதிர், காலைஞாயிறு, குழவிஞாயிறு, எழுஞாயிறு, எழுநாயிறு, இளஞாயிறு, வெவ்வெஞ்செல்வன்\nபடுஞாயிறு, படுநாயிறு, ஞான்றஞாயிறு, விழுஞாயிறு\nஆதாரங்கள் ---நாயிறுதிரும்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2012, 05:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-kajal-shared-sakshi-kurumpadam/?fbclid=IwAR2tormcs7PHkpgRaMHGVYFnONZkG0C3jpk6FPWqwiBnGNq6iE9unm0dplY", "date_download": "2021-07-28T21:02:16Z", "digest": "sha1:63LHCENHCGS5AN5OPXWZVOLNXOPO6D7D", "length": 7762, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சாக்க்ஷி குறும்படம்.! ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் போட்டியாளர் க���ஜல்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் சாக்க்ஷி குறும்படம். ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் போட்டியாளர் காஜல்.\n ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முன்னாள் போட்டியாளர் காஜல்.\nபிக் நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் ஆன நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீடு போர்க்களம் போல காட்சி அளித்தது. நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா அன் கோ தான் ஒட்டு மொத்த பிக் பாஸ் வீட்டையும் அலற விட்டனர். இந்த சண்டையில் லாஸ்லியாவும் பாதிக்கப்பட்டார்.\nநேற்று நடைபெற்ற சண்டைக்கு காரணமே சாக்க்ஷி தான். கடந்த திங்கள் கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் முகன் மற்றும் மீரா பேசுகையில், நான் உன்னிடம் பேச நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் யாரிடம் எல்லாம் நெருஙகி பேசுகின்றேனோ அவர்களை என்னிடம் இருந்து பிரிக்க சதி செய்கிறார்கள் என்றார். அதே போல நீ யாரிடம் வேண்டுமேனாலும் பேசிக்கொள்ள என்றார் மீரா.\nஇதையும் பாருங்க : இவர் தான் இந்த வார எலிமினேஷன்.\nஆனால், அதனை அவ்வழியாக சென்ற சாக்க்ஷி ஒட்டு கேட்டுவிட்டு பின்னர் அபிராமி மற்றும் வனிதாவிடம் சென்ற சாக்க்ஷி , முகினிடம் அபிராமியுடன் பேச கூடாது என்று மீரா சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று கொளுத்தி போட்டு விட்டார். அதன் பின்னரும் அபிராமியிடம் நன்றாக ஏற்றிவிட்டார் சாக்க்ஷி.\nஇந்த சண்டையை அடுத்து சாக்க்ஷிக்கு கண்டிப்பாக ஒரு குறும்படம் போட வேண்டும் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில் சாக்க்ஷியின் குறும்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல்.\nPrevious articleஇவர் தான் இந்த வார எலிமினேஷன்.\nNext articleமெர்சல் படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா.\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஐஸ்வர்யாவை காப்பாற்றுவது பிக் பாஸ் இல்லை.. இந்த நிறுவனம் தான்..\nசினேகனுக்கும் ஆரவ்விற்கும் இன்று குறும் படம் உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/warrant-issued-against-saritha-nair-256703.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-28T20:55:38Z", "digest": "sha1:CIHEJ7THOTLQZEXVQXEJ6TG762GJ6SCV", "length": 16185, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் | Warrant issued against Saritha Nair - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nExclusive: எந்த மிரட்டல்களுக்கும் அஞ்சி பின்வாங்க மாட்டேன்... ஒன்இந்தியாவிடம் சரிதாநாயர் திட்டவட்டம்\nகேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்\nஉ.பி.யில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு மிளகாய் சின்னம்\nஉங்களுக்கு பாடம் புகட்டுவேன்.. வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி\nசோலார் பேனல் மோசடி- திமுகவின் பழனிமாணிக்கத்தின் தொடர்புக்கான ஆதாரம் தாக்கல்- சரிதா நாயர்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 29, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 29, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 29, 2021 - வியாழக்கிழமை\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஇது காலத்தின் கட்டாயம்... பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபர பேட்டி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்\nதிருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழில் அதிபர் சரிதா நாயர் பல முறை விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார் நீதிபதி சிவராஜன்.\nகேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை கமிஷன் முன் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜி ராதாகிருஷ்ணன் ஆதியோர் ஆஜாராகி வாக்குமுலம் அளித்து வருகின்றனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜாரான போது முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடியும், மின்துறை அமைச்சர் ஆர்யடன் முகமதுவுக்கு ரூ.40 லஞ்சமும் கொடுத்ததாக கூறியது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதையடுத்து கடந்த மாதம் இந்த கமிஷன் முன்பு ஆஜராகி உம்மன்சாண்டி வாக்குமூலம் அளித்தார்.\nஇந்த நிலையில் சமீப காலங்களாக பலமுறை சரிதா நாயர் கமிஷன் முன் சரிவர ஆஜராகவிலை என கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் சரிதாவின் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.\nநேற்று கண்டிப்பாக சரிதா நாயர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி எச்சரித்திருந்தார். எனினும் சரிதா அதை பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராக வில்லை. இதனையடுத்து சரிதாவுக்கு நீதிபதி சிவராஜன் கமிஷன் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இம்மாதம் 26ஆம் தேதிக்குள் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்துமாறு அம்மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் saritha nair செய்திகள்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: திமுக மாஜி அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு- சரிதாநாயர் 'பொளேர்'\nவருகிறது என் சுயசரிதை.. தமிழில்.. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்.. சரிதா நாயர்\nஉம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்: சரிதா நாயார்- மறுக்கும் சாண்டி\nகோர்ட்டுக்க��� வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி\nகேரள முதல்வரை மக்களுக்கு அம்பலப்படுத்தவே ஆதாரங்களை வெளியிட்டேன்.. சரிதா நாயர்\n''என்டே கம்பெனியும், உம்மன் சாண்டியும்'': சரிதா நாயர் பரபர பேட்டி\nபல அரசியல்வாதிகள் என்னை உடல், மன ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர்: சரிதா நாயர்\nமகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்\nசோலார் மோசடி தகவலை நான் வெளியிடக் கூடாது என சாண்டி என் தாய்க்கு போன் செய்துள்ளார்: சரிதா\nசரிதா நாயரின் ரூ. 2 கோடி லஞ்சப் புகார்... முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறாரா உம்மன் சாண்டி\nஉம்மன் சாண்டிக்கு ரூ 1.90 கோடி லஞ்சம் கொடுத்தேன்... சரிதா நாயர் அதிரடி புகார்\nசோலார் மோசடி: புது குண்டு போடும் சரிதா நாயர், மறுக்கும் உம்மன் சாண்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-07-28T20:30:50Z", "digest": "sha1:FRHKERJHJE3IGFEL42JB353HNKNMVB3I", "length": 9633, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "சற்றுமுன் துடிதுடித்து இறந்து கிடந்த பிரபல நடிகை யார் என்று தெரியுமா. - VkTech", "raw_content": "\nசற்றுமுன் துடிதுடித்து இறந்து கிடந்த பிரபல நடிகை யார் என்று தெரியுமா.\nசற்றுமுன் துடிதுடித்து இறந்து கிடந்த பிரபல நடிகை யார் என்று தெரியுமா.\nவணக்கம் நண்பர்களே நீங்கள் எத்தனையோ செய்தி வலைதளங்களை படித்திருப்பீர்கள் ஆனால் எது முற்றிலும் மாறுபட்டது குறிப்பிட்ட நமக்கு தேவையான தகவலை மட்டும் நம்முடைய தளத்திலிருந்து நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் இது நம்முடைய தளம் இதில் பதிவிட படுகின்ற எந்த ஒரு கட்டுரையாக இருந்தாலும் அதை குறித்து நீங்கள் தாராளமாக கருத்துக்களை தெரிவிக்கலாம் அல்லது உங்களுடைய படைப்புகளை எங்களுடைய தளத்தில் பதிவிட வேண்டும் என்றாலும் நீங்கள் தாராளமாக கூறலாம் சினிமா அரசியல் பொழுதுபோக்கு அறிவு சார்ந்த விஷயங்கள் அனைத்தும் இங்கே உங்களுக்கு கிடைக்கும் எந்தவிதமான விளம்பர தொல்லைகளும் நம்முடைய தளத்தில் உங்களுக்கு இருக்காது உங்களுக்கு தேவையான தகவலை தருவதே எங்களுடைய முழுமையான நோக்கம் வேறு என்ன வகையான செய்திகளை அ��ிகமாக நீங்க விரும்புகின்றீர்கள் நம்முடைய தளத்தில் எதை அதிகமாக பதிவிட வேண்டும் என்பதையும் மறக்காமல் கூறுங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் எங்களை நீங்கள் தவிர்த்து விடாதீர்கள் முழுக்க முழுக்க உங்களை நம்பி மட்டுமே நாங்கள் இதனை நடத்துகிறோம் உங்களுடைய ஆதரவு இல்லை என்றால் எங்களால் எதனையும் நடத்த முடியாது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கூறுங்கள் தாங்கள் போடுகின்ற பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நம்முடைய பக்கத்தையும் லைக் செய்து ஃபாலோ பண்ணுங்கள்.\nPrevious தளபதி விஜய் கொடுத்த பரிசு கண்கலங்கிய லோகேஷ் கணவராஜ் அப்படி என்ன கொடுத்தார் தளபதி.\nNext சற்றுமுன் பரிதாபமாக உயிரிழந்த தமிழ் நடிகை தமிழ் பிரபலங்கள் யார் அந்த நடிகை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/15264/Memorial-of-Sivaji-Ganesan-opened-on-October-1", "date_download": "2021-07-28T21:25:47Z", "digest": "sha1:RHFO7JZ5R3MKH4UPRDZGBXOXOYNIRP5G", "length": 8059, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1-ல் திறப்பு | Memorial of Sivaji Ganesan opened on October 1 | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nசிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1-ல் திறப்பு\nநடிகர் சிவாஜி கணேசன் மணி மண்படம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nமறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம், சிவாஜி கணேசன் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில், சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மணிமண்டபத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு, புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி இடம்பெற உள்ளது. இதன் திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 2.80 கோடி செலவில் 2,124 சதுர அடியில் இந்த மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.\nகார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்கு��ள் முடக்கம்\nஉலகின் அதிக எடையுடன் திகழ்ந்த எகிப்து பெண்மணி காலமானார்\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்த்தி சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்\nஉலகின் அதிக எடையுடன் திகழ்ந்த எகிப்து பெண்மணி காலமானார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/history-of-kailasanathar-temple-kovalam.html", "date_download": "2021-07-28T19:58:09Z", "digest": "sha1:QIEGQXQSAQRGTP6CFDF3HLH2HNX7DWYQ", "length": 12634, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "கோவளம் கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Aanmeegam கோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nகோவளம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் வரலாறு\nபல்லவர்கள் மற்றும் சோழர்கள் ஆளுகைக்கு உட்பட்ட தலம், சோழ மன்னனின் திருப்பணிகள் நடந்த தலம். தொண்டை மண்டலப் பழங்கோயில். சைவ-வைணவத்தை இணைத்த கோயில். கல்வெட்டுடன் கூடிய சதுர வடிவ ஆவுடையார் கொண்ட கோயில், நாகதேவதை. காளியை உள்ளடக்கிய கோயில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட திருக்கோயில் கோவளம் அருள்மிகு கனகவல்லி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்.\nகோவளம் பழம்பெருமை வாய்ந்த ஊர். கோவளத்தை கோ +அளம் எனப் பிரித்தால், ‘கோ’ என்பது அரசனையும், தலைமையையும் குறிக்கும். ‘அளம்’ என்பது உப்பைக் குறிக்கும். இப்பகுதி உப்பு உற்பத்தியில் சிறந்தோங்கியதால் ‘கோவளம்’ எனப் பெயர்பெற்றது.\nகோவளம் கோயிலில் தட்சிணாமூர்த்தி சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதை இக்கோயில் கல் வெட்டு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கல்வெட்டின் மூலம் தற்போதுள்ள இக்கோயில் 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதை ஆதாரபூர்வமாக உணரலாம்.\nஇங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.\nஇக்கோயிலுக்கு இராஜகோபுரம் ஏதுமில்லை. சுற்றுச்சுவர் தெற்கு நோக்கிய வாசல் வழியே நம்மை வரவேற்கிறது. கோயிலின் உட்புறச்சுவர் மாடத்தில் ‘ஓம் சக்தி விநாயகர்’ வடக்கு நோக்கி அம்பாளைத் தரிசித்தவண்ணம் அமைந்துள்ளன.\nமுதல் சன்னதியாக, ஸ்ரீ வலம்புரி விநாயகர், அடுத்து வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் சன்னதி கிழக்கு நோக்கியும், சற்று வடக்கே சக்தி வடிவான அன்னை ‘கனகவல்லி’யும் தெற்கு நோக்கியபடி எழிலுடன் காட்சி தருகிறாள். அதே மண்டபத்தில் கோயிலின் தலைமை நாயகன் அருள்மிகு கைலாசநாதர் ஆவுடையாராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.\nகோயிலின் சுற்றுப்புறத்தில் ஒற்றைக்கொம்பு விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சத்யநாராயணன், பிரம்மா, துர்க்கை நிலைகள் அமைந்துள்ளன. துர்க்கையம்மன் அருகே சண்டிகேசுவரர் சன்னதி. இதனருகில் சிற்பக் கலையுடன் கூடிய நாக கன்னிகள் கல் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அனுமன் மலையைத் தூக்குவது. சிவனைத் தூக்குவது போன்றவையும், ஸ்ரீராமர் போன்ற சிற்பங்களும் அமைந்துள்ளன.\nகோயிலின் வடக்குப் பகுதியில் 28 தூண்களுடன் கூடிய நீண்ட நெடிய கல் மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீ சூரியநாராயணன், ஸ்ரீநிவாசப் பெருமாள், அலமேலு மங்கை, சிவபெருமான், காளி, பைரவர், நாகேந்திரன் என தெய்வங்களின் கூட்டமைப்பு அமைந்துள்ளது. இது சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கிணைக்கும் பாலமாகத் திகழ்கின்றது. வில்வம்,மா மற்றும் பலா இக்கோயிலின் தல விருட்சங்கள் ஆகும்.\nதீராத கவலைகள் தீரவும், காரியம் கைகூடவும் க��்கண்ட தெய்வமாக கைலாச நாதர் விளங்குவதால் பக்தர்களின் கூட்டம் மெல்ல மெல்ல கூடி வருகின்றது. இங்குள்ள காளியை மூன்று பௌர்ணமி நாட்களில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தீவினை அகன்றுவிடும் என்பது ஐதீகம்.\nதன்னை நாடி வரும் பக்தர்களை நலமுடன் வாழச் செய்வதில் குறைவின்றி செய்து வருகிறார் கோவளம். அருள்மிகு கைலாசநாதர் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஇக்கோயில் சென்னை-மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரை சாலையில் 36 கி. மீ. தொலைவில் உள்ள ‘கோவளம்” என்ற ஊரில் அமைந்துள்ளது.\nஇதனருகில் 3 கி.மீ. தொலைவில் புகழ்மிக்க திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயில் உள்ளது.\nசிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு\nதிருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு\nமதுரை கூடலழகர் திருக்கோயில் வரலாறு\nமதுரை அழகர் கோவில் வரலாறு\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு\nஅருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்\nஅருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில்\nவயலூர் முருகன் கோயில் வரலாறு\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி\nபிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு : தலைமறைவான மதபோதகர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/what-is-today/14%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:09:16Z", "digest": "sha1:SRUYR6VXNXPUY46B6YADFPGKEBN6MIA6", "length": 9323, "nlines": 129, "source_domain": "www.thekaraikudi.com", "title": "14வது சுனாமி நினைவு தினம் - டிச 26,2004 – தி காரைக்குடி", "raw_content": "\nHome காலச்சுவடுகள் 14வது சுனாமி நினைவு தினம் – டிச 26,2004\n14வது சுனாமி நினைவு தினம் – டிச 26,2004\n14வது சுனாமி நினை���ு தினம் – டிச 26,2004\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 26-ம் தேதி சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின.\nஇந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள்.\nதமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள கடலோர பகுதி பாதிக்கப்பட்டது. குறிப்பாக நாகை மாவட்டம் மிகப்பெரிய அழிவை சந்தித்தது. சுனாமியால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த மக்களை தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைத்து தேவையான உதவிகள் செய்யப்பட்டன. பின்னர் அவர்களுக்கு அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டப்பட்டன.\nமக்கள் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்ட சுனாமியால் இறந்தவர்களுக்கு இன்று கடலோர பகுதிகளில் கண்ணீரஞ்சலி செலுத்தப்படுகிறது.\nஇதற்கிடையே சுனாமிக்கான மையப்புள்ளியான சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. போதிய விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டங்களில் ஏற்பட்ட சுனாமிக்கு கோடிக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.\nPrevious articleராமன் வழிபட்ட சாஸ்தாம்கோட்டை ஐயப்பன்\nNext articleகொலை என்பதை காவலர்கள் எப்படி உறுதிப்படுத்தினார்கள். – புதிர் கேள்வி (Crime)\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் – பிப்.15- 2005\nசரோஜினி நாயுடு பிறந்த தினம் – பிப். 13- 1879\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nகாரைக்குடி to மங்களம் – 3\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா ��ாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/03/12/jasteca-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2018-emjay-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2/", "date_download": "2021-07-28T20:55:36Z", "digest": "sha1:XRICWSS3DHZMOTIIC4GCYP7NUVJ5VOK2", "length": 15774, "nlines": 147, "source_domain": "mininewshub.com", "title": "JASTECA விருதுகள் 2018 ; Emjay இன்டர்நஷனல் மற்றும் Penguin Sportswear பிரைவட் லிமிடெட்க்கு 5 விருதுகள் | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nJASTECA விருதுகள் 2018 ; Emjay இன்டர்நஷனல் மற்றும் Penguin Sportswear பிரைவட் லிமிடெட்க்கு 5 விருதுகள்\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nEmjay இன்டர்நஷனல் மற்றும் Penguin Sportswear பிரைவட் லிமிடெட் ஆகியன இலங்கையில் ஆடை உற்பத்தியில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாக திகழ்வதுடன், அண்மையில் இடம்பெற்ற JASTECA விருதுகள் 2018 வழங்கும் நிகழ்வில் ஐந்து விருதுகளை வென்றிருந்தது.\nBrandix லங்கா லிமிடெட் பணிப்பாளர் அஸ்லம் ஒமர் வெண்கல விருதை, பன்வில, Penguin Sportswear பிரைவட் லிமிடெட் செயற்பாட்டு முகாமையாளர் அசோக வீரவன்னியிடம் கையளிக்கிறார். JASTECA தலைவர் நிமல் பெரேரா மற்றும் JASTECA விருதுகள் சிரேஷ்ட பதில் தலைவர் மற்றும் தலைவரான காமினி மாரம்பே ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.\nஜப்பான்-இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தினால் 23 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு, மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.\nஇதில் பிரதம அதிதியாக Brandix லங்காலிமிடெட் பணிப்பாளர் அஸ்லம் ஒமர் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமாகலந்து கொண்டார்.\nபன்வில, Penguin Sportswear நிறுவனம் வெண்கல விருதை வென்றதுடன், கரந்தகொல்ல மற்றும் பாயாகல Emjay இன்டர்நஷனல் மெரிட் விருதுகளை சுவீகரித்திருந்தது. பல்லேதலவின்ன Penguin Sportswear மற்றும் தல்தெனியEmjay இன்டர்நஷனல் ஆகியன ஒழுக்கபூர்வமான செயற்பாட்டுக்காக சான்றிதழை பெற்றுக் கொண்டன.\nEmjay-Penguin தமது ஊழியர்கள் தொடர்பில் பெருமை கொள்வதுடன் அனைவரையும் குடும்பமாக நடத்துகின்றது.நிறுவனத்தின் கலாசாரத்தில் ஈடுபாடு, மதிப்பு, நேர்மை, ஒழுக்கம், கரிசனை, குழுநிலை செயற்பாடு மற்றும் நம்பிக்கை போன்ற பெறுமதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.\nபெறுமதி வாய்ந்த அனுபவம் மற்றும் ஈடுபாடு போன்றன பரிபூரண வாடிக்கையாளர் தன்ன���றைவை உறுதி செய்வதுடன், கடந்த ஆண்டுகளில் Emjay-Penguin நிறுவனத்தை வெற்றிகரமான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருந்தது.\nவிருதுகளுடன் Emjay-Penguin அணியினர் காணப்படுகின்றனர்.\nதனியார் மற்றும் பொதுத் துறைகள் மத்தியில் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் வகையில், JASTECA இனால் 5S, Kaizen மற்றும் Lean நிர்வாக கொள்கைகள் இலங்கையில் அறிமுகம் மற்றும் செயற்படுத்தல் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.\nநாட்டின் வெவ்வேறு முக்கியமான பாகங்களில் ஐந்து தொழிற்சாலைகளை கொண்டுள்ளதுடன், 400,000 சதுர அடி பரப்பில் உற்பத்தி பகுதியை கொண்டுள்ள Emjay-Penguin, தன்வசம் 4500 ஊழியர்களை கொண்டுள்ளது. நாளாந்தம் 200,000 ஆடைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் 12 வர்த்தக நாமங்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது.\nEmjay-Penguin, இனால் உறுதியான வாடிக்கையாளர் பங்காண்மைகள் மற்றும் நிபுணத்துவம் போன்றன பேணப்படுகின்றன. இவற்றுக்கு கௌரவிப்புகள் கிடைத்துள்ளதுடன், செயற்பாடுகள், நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றினூடாக நிறுவனம் போட்டிகரமான அனுகூல நிலையை எய்தியுள்ளது.\nNext articleபேர்லினில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் “So Sri Lanka” செயற்றிட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-28T19:50:06Z", "digest": "sha1:67TZR2KAQU6ITESN4RAPZTOZL6Q6TBOR", "length": 10812, "nlines": 93, "source_domain": "tamilpiththan.com", "title": "விளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam விளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா\nவிளாம்பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா\nவிளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. இது ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெற செய்கிறது.விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும்.\nவிளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோன், பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது.விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது. இத்தகைய மகத்துவமுள்ள விளாம்பழத்தை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிக்கலாம்.\nபாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளாம்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும்.இந்த வடிகட்டிய தேநீரை பருகி வருவதால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவற்றை சரிசெய்கிறது.உடலுக்கு பலம் தருவதோடு குளிர்ச்சியடைய செய்கிறது.இந்த தேநீரை சூடாகவோ அல்லது குளிர்ந்த நீராகவோ அருந்துவதால் உடலில் பித்த அளவை சமன் செய்யலாம்.குறைந்த ரத்த நோய்க்கும் சிறந்த மருந்தாகிறது.\nவிளா மர இலை, மிளகு, ஓமம், பெருங்காயப்பொடி, உப்பு.\nவிளாம் மரத்தின் இலையை கழுவி கசக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கசக்கிய இலை, 5-10 மிளகு, சிறிது பெருங்காயப்பொடி, ஓமம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nஇதனை தினமும் அருந்துவதால் அல்சர், குடல் புண் ஆகியவற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம், வயிற்று புண், பல்வலி, ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்த கசிவு ஆகியன நீங்கும்.\nவிளாங்காய், நாட்டு சர்க்கரை, வரமிளகாய், புளி, நெய், உப்பு.\nபாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும், ஓடு நீக்கிய விளங்காய், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கவும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும். அனைத்து சுவையும் அடங்கியுள்ள இந்த துவையலை, தோசை, இட்லி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் எடுத்து வருவதால், வாயுவை வெளித்தள்ளுகிறது.வயிறு பொருமல், உப்பசம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleகல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது\nNext articleஎப்போதும் இளமையாக இருக்க உணவு விஷயத்தில் உங்களுக்கு உதவும் 21 குறிப்புகள் இங்கே…\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறி��்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-president-trump%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T20:34:35Z", "digest": "sha1:FDMCCHVUWE6PHLFAX3TKHR6LIVREKEVX", "length": 6955, "nlines": 83, "source_domain": "thetamiljournal.com", "title": "நேரலை: President Trump - ரோஸ் கார்டன் பத்திரிகையாளர் சந்திப்பு எல்லை மூடுவதற்கு U.S ஒப்புக்கொள்கிறது???? | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nநேரலை: President Trump – ரோஸ் கார்டன் பத்திரிகையாளர் சந்திப்பு எல்லை மூடுவதற்கு U.S ஒப்புக்கொள்கிறது\nஎல்லை மூடுவதற்கு யு.எஸ். ஒப்புக்கொள்கிறது எல்லை தடை நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து இரு அரசாங்கங்களும் ஒரே பக்கத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n← Toronto இன்று செயற்குழு 2020 இயக்க வரவு செலவுத் திட்டம் குறித்த அறிக்கையுடன் வெளியிடப்பட்டது\nFrench National Day பிரெஞ்சு தேசிய தினம்-ஜூலை 14. கொண்டாடப்பட்டது. →\nஇலங்கையை உலுக்கும் தமிழர்கள் & முஸ்லிம்கள் போராட்டம்\nToronto அடுத்த வசந்த காலத்தில் தானாக இயங்கும் Local Transit வண்டிகள் சோதனை செய்யப்பட இருக்கின்றது\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-rx100/", "date_download": "2021-07-28T21:15:30Z", "digest": "sha1:CI3R5VP7MTSIXTAUK2Z3LJ7M2W3PP4I2", "length": 10125, "nlines": 102, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சரித்திர நாயகன் யமஹா RX100 - தி அல்டிமேட் பவர் மெஷின்", "raw_content": "\nHome செய்திகள் TIPS சரித்திர நாயகன் யமஹா RX100 – தி அல்டிமேட் பவர் மெஷின்\nசரித்திர நாயகன் யமஹா RX100 – தி அல்டிமேட் பவர் மெஷின்\nஇந்திய மோட்டார் சைக்கிள் தொடக்க கால வளர்ச்சி அத்தியாத்தில் களமிறங்கிய சரித்திர நாயகன் யமஹா RX100 இன்றைக்கும் , இந்திய சாலைகளில் உலா வருகின்ற ஆர்எக்ஸ்100 சப்தம் எங்கேயும் விநாடிகளில் திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பினை கொண்டதாக விளங்குகின்றது.\nஇளைஞர்களின் மத்தியில் என்றைக்குமே, யமஹா நிறுவனத்தின் மீது ஒரு தீராத காதல் நிரந்தரமாகவே உள்ளது. இந்த காதலுக்கு முதல் அடிதளத்தை விதைத்த மாடல்தான் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பெற்ற யமஹா RX100 பைக் மாடலாகும்.\n1983 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின் யமஹா மோட்டார் நிறுவனம் வந்தடைந்த பிறகு ராஜ்டூட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா சுஸூகி-டிவிஎஸ் (Ind-Suzuki) கூட்டணியில் வெளிவந்த 100சிசி AX100 மாடலின் வெற்றி பெற்றதால், அதன் பிறகு யமஹா நிறுவனத்தின் ஜப்பான் ஆலையில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு வரலாற்று நாயகனாக யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தைக்கு வந்தடைந்தது.\nஆர்எக்ஸ் 100 எஞ்சின் நுட்பம் மற்றும் விபரம்\n98cc, 2 ஸ்ட்ரோக் ஏர் கூல்டு எஞ்சின்\nஅதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ\nமணிக்கு 0-60 கிமீ வேகத்தை எட்ட 7.5 விநாடிகள்\nமுன் சஸ்பென்ஷன் – ஆயில் டேம்ப்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க்\nபின் சஸ்பென்ஷன் – ஸ்வின் ஆரம் காயில் ஸ்பிரிங்\nபிரேக் – இரு டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக்\nஅதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தை சர்வசாதாரணமாகஎட்டும் வல்லமை கொண்ட ஆர்எக்ஸ்100 பைக்கின் ட்யூனிங் செய்யப்பட்ட மாடல் 0 முதல் 400 மீட்டர் தூரத்தை வெறும் 14 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது.\nயமஹா RX100 பைக் வெளிப்படுத்துகின்ற கர்ஜனையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. புல்லட்களின் சப்த ஆதிக்கத்திற்கு மத்தியில் தன்னை தனி ஒருவனாக தனது செயல்திறன் மற்றும் கர்ஜனையால் நிலைநிறுத��திக் கொண்டது.\nBorn to Lead” மற்றும் “Ahead of the 100 இரு கோஷங்களும் ஆர்எக்ஸ்100 பைக்கின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்றால் மறுப்பதற்கில்லை.\nயமஹா RX100 பைக் விற்பனைக்கு சந்தையிலிருந்த பொழுது அதிகபட்சமாக ஆன்ரோடு விலை ரூபாய் 19,764 மட்டுமே ஆகும்.\n1985 ஆம் ஆண்டு முதல் 1996 வரை சுமார் 11 ஆண்டுகள் எந்தவிதமான தோற்ற மாற்றங்களும் இல்லாமல் சந்தையை கலக்கி வந்த ஆர்எக்ஸ் 100 சுற்றுசூழல் பிரச்சனையின் காரணமாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கைவிட வேண்டிய கட்டாயத்தினால் சந்தையிலிருந்து ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை யமஹா நிறுத்தி விட்டது.\nயமஹா ஆர்எக்ஸ்100 வதந்தி தெரியுமா \nஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தப்பட்டதற்கு இன்றளவும் பலரிடம் ஒரு வதந்தியான தகவலே உள்ளது, என்னவென்றால் திருடர்கள் , செயின் பறிப்பு திருடர்கள் போன்றோர் அதிகமாக பயன்படுத்தியதனால் இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்தியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையான காரணம் மாசு உமிழ்வு தர கட்டுப்பாடு அம்சங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவறியதனால் யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டது.\nஇன்றைக்கு யமஹா ஆர்எக்ஸ்100 பைக் வாங்க ஒரு லட்சம் வரை செலவு செய்யவும் பலர் தயாராக காத்திருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.\nPrevious articleதோலா-சதியா பாலத்தின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்..\nNext articleவாலண்டினோ ரோஸ்ஸி விபத்தில் சிக்கினார்..\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2021/jul/17/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D-3661995.html", "date_download": "2021-07-28T19:42:41Z", "digest": "sha1:V6ABW4PO37OGVBBJP5OVDXOVQLH7364L", "length": 15150, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வனவிலங்குகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவனவிலங்குகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்\nவிருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக்ததில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி.\nவிருதுநகா் மாவட்டத்தில் காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. இது குறித்து புகாா் தெரிவித்தும் வனத்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.\nவிருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஜே. மேகநாதரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மங்கள ராமசுப்பிரமணியன், வேளாண் துறை அலுவலா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். அப்போது கம்பு மற்றும் சோளம் அதிகளவில் விளைவித்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, விவசாயம் தொடா்பான துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வெளியிட்டாா்.\nபின்னா் மக்காச் சோளப் பயிா்களில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துதல் குறித்த விளக்கப் படங்கள் விவசாயிகளுக்கு காட்டப்பட்டன.\nஅப்போது விவசாயிகள் சிலா் குறுக்கிட்டு, குறைதீா் கூட்டம் எங்களது குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்து தீா்வு காண்பதற்காக நடத்தப்படுவது. இதுபோன்ற விளக்க காட்சிப் படங்களை சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்தனா்.\nபின்னா் விவசாயிகள் தரப்பில் பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் 24 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. சாத்தூா் பகுதியில் தென்னை விவசாயம் கிடையாது. அங்கு கொள்முதல் நிலையம் தேவ���யில்லை. எனவே, தென்னை அதிகமாக உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், தேங்காய் விலை ரூ.15 லிருந்து 9 ஆக குறைந்து விட்டது.\nவிலை வீழ்ச்சியாகும் போது, கேரள மாநிலத்தில் உரித்த தேங்காய் அரசு சாா்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேபோல் இங்கும் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், காட்டு பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்கின்றன. ஆனால், வனத்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன விலங்குகள் தாக்கியதில் இதுவரை 7 விவசாயிகள் உயிரிழந்துள்ளனா்.\nவனவிலங்குகள் தொடா்பான பிரச்னை குறித்துப் பேச மாதந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தாதம்பட்டி கண்மாயில் மதகு பழுது காரணமாக தண்ணீா் தேங்குவதில்லை. கூட்டுறவுத் துறையில் சூப்பா் பாஸ்பேட் உரம் கிடைப்பதில்லை.\nகூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், நகைகளை திருப்பித் தரவில்லை.\nடி. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் அடமானம் வைத்த நகைகள் உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை. சேத்தூா் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நெல், எடை போட இரண்டு மாத காலம் தாமதம் செய்கின்றனா். தமிழக அரசு மழையால் சேதமான பயிா்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்ததில், மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு இதுவரை கிடைக்கவில்லை எனப் புகாா் தெரிவித்தனா்.\nமாவட்ட ஆட்சியா் ஜே. மேகநாத ரெட்டி பதிலளித்துப் பேசியது: கரோனா தொற்று காரணமாக குறைதீா் கூட்டம் நடத்த அரசிடமிருந்து இதுவரை அனுமதி இல்லை. விவசாயிகளிடம் கருத்து கேட்பதற்காக எனது முயற்சியில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. உங்களது கோரிக்கையை கேட்பதற்காக தான் நாங்கள் இருக்கிறோம். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் நகைகள் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகை��்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/kitchen/meat/chicken/main.html", "date_download": "2021-07-28T19:37:57Z", "digest": "sha1:HFLROSZG2DH3BOHGR6SBAUOKPXMY3JQ2", "length": 30189, "nlines": 462, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி\nமிளகு பூண்டுக் கோழிக் குழம்பு\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்க���க்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வ���ிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:11:20Z", "digest": "sha1:OIGTOFTWIJ4BQXTQZUB35JWPNLFZ6CLZ", "length": 4455, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "திருவந்திபுரம் - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nஅருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்\nஊர்: திருவந்திபுரம் மாவட்டம்: கடலூர் மாநிலம் : தமிழ்நாடு. மூலவர் : தேவநாதர் தாயார் : செங்கமலம் ஸ்தலவிருட்சம்: மகிழ மரம் தீர்த்தம்: கருடாதீர்த்தம் சிறப்பு திருவிழாக்கள்: சித்திரை மதம்- தேவநாதப்பெருமாள் பிரமோற்சவம்-10 நாட்கள் திருவிழா 5 ம் நாள் இரவு கருடசேவை-9 ம் நாள் தேர் தீர்த்தவாரி விடையாற்றி-...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் ��டல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/3142--3", "date_download": "2021-07-28T20:24:48Z", "digest": "sha1:RNYVEB3C2T745IPDMNF4OXJCYEMMVTSE", "length": 20876, "nlines": 221, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 02 March 2011 - இதயம் காக்கும் 'எந்திரன்'! | - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதி.மு.க. ஆதரவு தேவை இல்லை\nமரண பயத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்..\nபொன்முடியுடன் உறவு... சாதி துவேஷம்\nஅதட்ட அண்ணன்... அரவணைக்கத் தம்பி\nகாதலைக் காப்பாற்ற தலைமறைவாகும் குடும்பங்கள்\nதி.மு.க. - வோட கூட்டணி போட்டிருக்கும் அ.தி.மு.க -காரங்க\nமிஸ்டர் கழுகு: கூட்டுக்கு ரூட்டு போட்ட ஜெ-விஜய தளபதிகள்\nகருணாநிதி துடைத்த கல்யாணக் கண்ணீர்\nபார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து..\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபிரசவத்துக்குத் தவித்தாள் அந்தப் பெண். தாயையும் அவர் வயிறு தாங்கி இருக்கும் சிசுவையும் காப்பாற்றப் போராடி வந்தார்கள் டாக்டர்கள். குழந்தையின் கழுத்துப் பகுதியில் தொப்புள்கொடி சுற்றி இருப்பதால் பிரசவமே சிரமம் என்கிற நிலையில், டாக்டர்கள் கையைப் பிசைந்தபடி நிற்பார்கள். அப்போது, அங்கே இருக்கும் ரோபோட் ஒன்று சர்வ சாதாரணமாகச் சில அசைப்புகளின் மூலமாகவே எவ்வித சிரமமும் இல்லாமல் பிரசவம் பார்த்து, தாயையும் சேயையும் காப்பாற்றும். ரஜினி நடித்த 'எந்திரன்’ படத்தில் இப்படி ஒரு காட்சி நம்மை ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அதைவிடப் பன்மடங்கு ���ம்மை ஆச்சர்யப்படுத்துகிறது இதய அறுவைச் சிகிச்சைகளை எளிதாகச் செய்யும் ரோபோட்\nஉடனே, சினிமாவில் பார்ப்பதுபோல மனித உருவிலான முழு ரோபோட்டை உங்களின் மனக்\nகண்ணில் ஓட்டிப் பார்க்காதீர்கள். அசாத்திய அறுவை சிகிச்சைகளைச் செய்ய கைகள் மட்டுமே போதும் என்பதால், அவற்றை மட்டுமே ரோபோட் வடிவில் உருவாக்கி இருக்கிறார்கள்.\nமருத்துவத்தின் மற்ற துறைகளில் ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், மிகச் சிக்கலான இதய அறுவைச் சிகிச்சையில் ரோபோட்டுகளின் பயன்பாடு 1998-க்குப் பிறகே தொடங்கியது. இதயம் உள்ளிட்ட சிக்கலான பாகங்களில் அறுவை சிகிச்சை செய்வதற்காக, டாவின்சி சர்ஜிக்கல் முறை கண்டறியப்பட்டது. இதன்படி 2001-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்தபடியே பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு பெண்மணிக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது மருத்துவத் துறையின் மகத்தான புரட்சி\nஇப்போது இந்த டாவின்சி அறுவை சிகிச்சை முறை நம் இந்தியாவுக்கும் வந்துவிட்டது. டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட இரண்டு இடங்களிலும், புனேயிலும் டாவின்சி ரோபோட் இருக்கிறது. ஆனால், அங்குகூட டாவின்சி ரோபோட்டைப் பயன்படுத்தி செய்யாத, ஏழு வகையான இதய அறுவை சிகிச்சைகளை சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் நடத்திக் காட்டுகிறார்கள்.\nசெட்டிநாடு ஹெல்த் சிட்டி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கார்டியோவாஸ்குலர் நோய்கள் பிரிவு இயக்குநர் டாக்டர் ஆர்.ரவிக்குமாரிடம் பேசினோம். ''ரோபோட்டிக் அறுவை சிகிச்சை என்பது ஒரு மைக்ரோ அறுவை சிகிச்சை. இதில், ரோபோட்டின் கைகளின் உதவியால் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.\nஇதன் மூலம் மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்ட், இதயத்தில் ஓட்டை, ஆட்ரியல் செப்டல் குறைபாடு சரிபார்ப்பு உள்பட ஏழு வகையான இதய நோய்களுக்கு இந்த ரோபோட் கைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறோம். இந்த ரோபோட் கைகள் மூலம் அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. பக்கத்து அறையில் அல்லது வெகு தொலைவில் இருந்துகூட அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்தக் கருவியில் இரண்டு கைகளும், ஒரு கேமராவும் இருக்கும். இந்த இயந்திரக் கைகள் மூலம் இதயத்தில் வெட்டி, ஒட்டி, தைப்பது போன்ற பல்வேறு வேலைகளை மிகத் துல்லியமாகச் செய்ய முடியும்.\nஇதயப் பிரச்னைகளை நாம் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விடுவதால் இதயத்தில் இருந்து நுரையீரல் மற்றும் உடலின் பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் இதயத்திலேயே தங்கிவிடுகிறது. இதனால், இதயம் வீக்கமடைந்து பெரிதாகிறது. இதே போன்று நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வர வேண்டிய ரத்தம் நுரையீரலிலேயே தங்கிவிடுவதால், அதிகம் மூச்சுவாங்கும்; ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதனால், இதய அறுவை சிகிச்சை ரொம்பவே சிக்கலாகிவிடும். இவர்களுக்கு, இந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை ஒரு வரம் இதயம் மிகவும் சிக்கலான பகுதி என்பதால், அதிகமாக ஓப்பன் சர்ஜரி செய்து அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே இந்த ரோபோட்டிக்\nஅறுவை சிகிச்சையை செய்ய முடியும். பாரம்பரிய அறுவை சிகிச்சையின்படி, ஒருவருக்கு 22 செ.மீ. அளவுக்கு நெஞ்சுக்கூடு பகுதியில் தழும்புகள் ஏற்படும். மேலும் நெஞ்சுக்கூடு எலும்பில் சேதம் ஏற்படும். ஆனால், ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில் இந்தப் பிரச்னைகள் இல்லை. வெறும் 4 முதல் 6 செ.மீ. அளவுக்குத்தான் துளையிடப்படும். இதனால், பிற்காலத்தில் அறுவை சிகிச்சை நடந்த தழும்பு பெரிய அளவில் தெரியாது. மேலும், உடல் திசுக்கள் சேதம் அடைவதும், ரத்த இழப்பும் குறைகிறது. இதனால் நோய்த் தொற்றுகளும் குறைகிறது. இந்த அறுவை சிகிச்சையில் வலியும் மிகக் குறைவு. பாரம்பரிய அறுவை சிகிச்சையின்போது அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும். மூன்று மாதங்கள் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், இதில் ஒரு வாரத்திலேயே வீட்டுக்குச் சென்றுவிடலாம். ஒரு மாதத்திலேயே வழக்கமான பணியில் ஈடுபட முடியும். தழும்புகளே தெரியாத அளவுக்கு மிகத் துல்லியமாகச் செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு, வழக்கமான சிகிச்சைக்குத் தேவையானதைக் காட்டிலும் சில ஆயிரங்கள்தான் கூடுதலாகத் தேவைப்படும்\nஒரு இளைஞனுக்கு நடந்த இதய அறுவை சிகிச்சையைக் கவனித்தோம். டாக்டர் தனிக் கருவி ஒன்றில் அமர்ந்திருக்க, இளைஞனின் இதயத்தை ரோபோட்டின் கைகள் படுநேர்த்தியாக ஆராய்கின்றன. டாக்டரின் இயக்குதல்படி ரோபோட்டின் கைகள் செயல்பட்டாலும், இதயப் பகுதியை மிகத் துல்லியமாக அவை கையாளும் விதம் சிலிர்க்கவைக்கிறது. தகவல் தொழில்நுட்ப��் இன்னும் நவீனம் எடுக்கும் நேரத்தில், இங்கு இருந்தபடியே உலகத்தின் எந்த மூலையில் இருப்பவர்களுக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்கிற தகவல் நம்மை நம்பிக்கையோடு நிமிரவைக்கிறது\n- பா.பிரவீன்குமார், படம்: வீ.நாகமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/05/6-62.html", "date_download": "2021-07-28T20:01:25Z", "digest": "sha1:25P5PZF6K4ZTZJX5FY7LY7HVPAPVDVTH", "length": 27501, "nlines": 281, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் ~ குணமடைந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!", "raw_content": "\nரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்...\nமுடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்...\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nதற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கே...\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7...\nமறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72)...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்க...\n108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்...\nE- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது\nஅதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்...\nமரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)\nஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)\nபட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் ம...\nஅதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாக...\nதஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் ...\nஅதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை பு...\nஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)\nஇலவச மின்சாரம் ரத்தைக் கண்டித்து அதிராம்பட்டினத்தி...\nகுவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானார்\nகொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சிய...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்க�� கலிபோர்னியா (Fremont) வாழ் அதிரையரின் பெ...\nஅதிராம்பட்டினம் சுட்டிக்குழந்தைகளின் பெருநாள் கொண்...\nஅமெரிக்கா கலிபோர்னியா வாழ் (வல்லெஹோ) அதிரையரின் பெ...\nஅமெரிக்கா நியூயார்க் வாழ் அதிரையரின் பெருநாள் சந்த...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 60)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் ஆதரவற்ற 238 பயனாளிகளுக்கு சேலை...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள் க...\nதஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களில் கரோனா பாதிப்...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ அலிமா அம்மாள் (வயது 75)\nகுடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆ...\n'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) ...\nநிவாரணத்தொகை கோரி அதிராம்பட்டினத்தில் ஏ.ஐ.டி.யு.சி...\nதஞ்சை மாவட்டத்தில் குடிநீர், மின்சாரம் தடையின்றி வ...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் பெண் பயனாளிகளு...\nஅதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்\nதஞ்சை மாவட்டத்தில் 608 குளங்கள் தலா ஒரு லட்சம் மதி...\nஅதிராம்பட்டினத்தில் சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டு...\nஅதிராம்பட்டினம் பிரமுகரின் கல்லீரல் மாற்று அறுவை ச...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nஅதிராம்பட்டினத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ...\nஎம்.எல்.ஏ சி வி சேகர் சார்பில், அதிராம்பட்டினத்தில...\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் வழங்கக் கே...\nதஞ்சை ரயில் நிலையத்திலிருந்து வெளி மாநிலத் தொழிலாள...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் AMS சார்பில், தலா ரூ. ஆயிரம் ம...\nஅதிராம்பட்டினம் சேர்மன் வாடி பகுதி தடுப்புகள் அகற்...\nகட்டுப்பாடு தளர்வு: அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி...\nஅதிராம்பட்டினத்தில் 101 டிகிரி வெப்பம் பதிவு\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிராம்பட்டினத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோர...\nஅதிராம்பட்டினத்தில் 5 பெண் பயனாளிகளுக்கு தையல் இயந...\nஅதிராம்பட்டினத்தில் கீதா (70) அவர்கள் காலமானார்\nகரோனா பாதிப்பில் குணமாகி வீடு திரும்பிய அதிரையருக்...\nஅதிராம்பட்டினம்: கரோனா ��ாதிப்பில்லாத பகுதியாக முழு...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 80)\nமரண அறிவிப்பு ~ பி செய்யது இப்ராஹீம் (வயது 47)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்து...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் இருவர் குணமடைந்து...\nஅதிமுக சார்பில் கீழத்தோட்டத்தில் 75 பேருக்கு அத்தி...\nகட்டுப்பாடு தளர்வு: வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை ...\nகரோனா காலத்தில் ஊர் மெச்சும் தந்தை ~ மகளின் மருத்த...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குண...\nமரண அறிவிப்பு ~ ஏ. அக்பர் அலி (வயது 65)\nமரண அறிவிப்பு ~ ஓ.எஸ்.எம் முகமது இப்ராஹீம் (வயது 65)\nமரண அறிவிப்பு ~ அ.க ஜபருல்லா (வயது 62)\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.12) மேலும் ஒரு...\nரமலான் நோன்பை முன்னிட்டு அதிராம்பட்டினம் ஆயிஷா பல்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மஹ்துமா (வயது 76)\nகரோனா பாதித்த பகுதிகளில் திமுக சார்பில் ரூ 2 லட்சம...\nஅதிராம்பட்டினம் முடி திருத்தும் தொழிலாளி குடும்பங்...\nஅதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆல...\nஅதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ந...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா மருத்துவக் கழிவுகளைக் கைய...\nஅதிராம்பட்டினம்: கட்டுப்பாட்டு தளர்வு எப்போது\nதஞ்சை மாவட்டத்தில் நாளை (மே.11) முதல் என்னென்ன இயங...\nஅரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சளிப் பரிசோத...\nகட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 28 நாட்களில் புதிதா...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் இன்று (மே.09) மேலும் ஒரு...\nதஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத...\nஅமீரகத்தில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த...\nநடுத்தெரு அரசுப் பள்ளி ஏழை மாணவர்களின் 50 குடும்பங...\nதஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுப் பொது முட...\nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவர் குணமடைந்தார்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அகமது இப்ராஹிம் (வயது 71)\nஅதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் கருப்பு துணி ஏந்த...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு 20 மெட்ரிக் டன் அரிசி அன...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (���யது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகரோனா: தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் ~ குணமடைந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு\nகரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஆறு நபர்கள்;; குணமடைந்து இன்று வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள்ää திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பதினொரு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 71 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை உறுதி செய்யப்பட்ட 71 நபர்களில் 56 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், பாபநாசம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் என ஆறு நபர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 71 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 56 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் ஆறு நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்று (16.05.2020) குணமடைந்து வீடு திரும்பியவர்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொ) மரு.மருததுரை அவர்களும்; மற்று���் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் குணமடைந்து வீடு செல்லும் நபர்கள்; தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.\nகாய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும், சோதணை மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 12608 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 11824 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 713 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.\nகொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை:\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/devakottai-town-bus/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-5/", "date_download": "2021-07-28T20:02:32Z", "digest": "sha1:2QWIMX7WWRL3JZJNP3MAHLSILYSCE5OJ", "length": 5881, "nlines": 135, "source_domain": "www.thekaraikudi.com", "title": "தேவகோட்டை தடம் எண் - 5 – தி காரைக்குடி", "raw_content": "\nHome தேவகோட்டை டவுன் பஸ் தேவகோட்டை தடம் எண் – 5\nதேவகோட்டை தடம் எண் – 5\nதேவகோட்டை தடம் எண் – 5\nPrevious articleதேவகோட்டை தடம் எண்–2\nNext articleதேவகோட்டை தடம் எண் – 5A\nதேவகோட்டை தடம் எண் – 20\nதேவகோட்டை தடம் எண் – 8\nதேவகோட்டை தடம் எண் – 22\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 14\nகாரைக்குடி to மங்களம் – 3\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to ராங்கியம் – 10\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/07/07/singer-ushers-new-era-in-air-conditioning-solutions/", "date_download": "2021-07-28T20:57:01Z", "digest": "sha1:PGAB6HUBOBWM5LT5G7GLYADTKYU7PUYI", "length": 11819, "nlines": 135, "source_domain": "mininewshub.com", "title": "Singer ushers new era in Air Conditioning solutions | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட��டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nPrevious articleஆச்சரியப்படவைத்த புதுமணத் தம்பதியினரின் செயற்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/iara-awards/", "date_download": "2021-07-28T19:54:41Z", "digest": "sha1:N4NM2S6NAIFAZP3RKCXPQ6R2ZYNMSSFR", "length": 3280, "nlines": 56, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "IARA Awards Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச...\nசர்வதேச அளவில் விஜய் தான் டாப்.. ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத்தள்ளிய தளபதி\nவிஜய்யின் புகழ் \"மெர்சல்\" படத்திற்கு பிறகு அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு நடிகர் விஜய்க்கு 30 கோடி ருபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மெர்சல் படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/tamilnadu-assembly-election-2021-kn-nerhu-leading-vjr-456843.html", "date_download": "2021-07-28T21:03:51Z", "digest": "sha1:FSBNCLYE2PFZBQVCW75G6TKWNQQF4QHW", "length": 8235, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "TN Election Result 2021 Updates : திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nTN Election Result 2021 Updates : திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்\nசட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதன்படி தற்போது வரை திமுக கூட்டணி 133 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.\nதிருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. திருச்சி திமுக வேட்பாளர்களான திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் முன்னிலையில் உள்ளனர். திருச்சி கிழக்கில் அதிமுக. வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவு சந்தித்துள்ளார்.\nஅதிமுக அமைச்சர்களில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பின்னடவை சந்த்தித்துள்ளனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்\nTN Election Result 2021 Updates : திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் திமுக முன்னிலை\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nவெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்\nகுடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/bike-race/", "date_download": "2021-07-28T21:16:31Z", "digest": "sha1:EMZ4HFVHPWDUV6W3RO2GO5OSVBA5S6OV", "length": 7051, "nlines": 131, "source_domain": "tamil.news18.com", "title": "Bike Race | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nகிராமப்புறங்களுக்கும் பரவிய டூவீலர் சாகசம்\nதாம்பரம் பைப்பாஸில் சட்டவிரோத ஆட்டோ ரேஸ்.. சீறிப்பாய்ந்த ஆட்டோக்கள்\nரூ.3 லட்சம் ரேஸ் பைக்கிற்காக செயின்பறிப்பில் ஈடுப்பட்டவர் கைது..\nபைக் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்\nபைக் ரேஸ்-ல் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல்\nசென்னை மெரினாவில் நடந்த பைக் ரேஸின் பதற வைக்கும் விபத்துக்காட்சிகள்\nவாகன ஓட்டிகள் மீது வேகமாகச் சென்று மோதிய இளைஞர்கள்...\nசென்னையில் நள்ளிரவில் இளைஞர்கள் பைக் ரேஸ்\nஹெல்மெட் இல்லாமல் சாகசம் செய்த இளைஞர் உயிரிழப்பு\nபைக்கில் வேகமாகச் சென்றதால் வாலிபர் வெட்டிக்கொலை\nநீங்கள் உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது..இதையும் செய்யுங்கள்\nமளிகை பொருட்களை சேமித்து வைத்தால் வண்டு , புழு வச்சு வீணா போகுதா\nபெண்களுக்கு தொடைப் பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர என்ன காரணம்..\nத்ரில்லிங்கான 2வது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி\nகுடும்பத்தினருடன் கதறி அழுத கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை..\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nவன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்கிறது\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nவெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்\nகுடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizham.net/kuralall.htm", "date_download": "2021-07-28T20:14:58Z", "digest": "sha1:JMNXSEM4ROWP7ENCTZDS7TFFIFZRTIG4", "length": 58187, "nlines": 125, "source_domain": "thamizham.net", "title": " தமிழம் வலை - திருக்குறள் ஆய்வு", "raw_content": "\nபொள்ளாச்சி நசன் திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.\nதிருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.\nபெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்\nஅதிகாரம் 44, நிலையாமை - குறள் எண் 435.\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\nவருமுன்னர் - வருவதற்கு முன்பு, காவாதான் - காக்காமல் இருப்பவன், வாழ்க்கை - வாழ்க்கையானது, எரிமுன்னர் - எரிகின்ற தீயின் முன்பு, வைத்தூறு - வைத்த வைக்கோல் போர், போலக் கெடும் - போலக் கெட்டு விடும்.\nவருவதற்கு முன்னரே திட்டமிடாதவன் வாழ்க்கை, நெருப்பின் முன்னால் வைத்த வைக்கோல் போர் போல எரிந்து சாம்பலாகும், கெடும்\nஎரிகின்ற பொருளின் முன் உள்ள எது விரைவில் தீப்பற்றி எரியும். அழியும். பஞ்சும் நெருப்பும் அருகருகே இருந்தால் பற்றி எரியும். இதுதான் நாம் சொல்வது. ஆனால் காற்று அடித்தால் பஞ்சு பறந்துவிடும். எனவே நெருப்பு பற்றுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவே. ஆனால் வைக்கோல் போர் காற்றடித்தாலும் நகராது. அங்கேயே இருக்கும். எரிமுன்னர் வைத்த வைக்கோல் போர் விரைவில் பற்றி எரிந்து சாம்பலாகும். வைக்கோல் போர் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நொடியில் சாம்பலாகும். மிகப் பெரிய செல்வச் செழிப்பும், அசையும் மற்றும் அசையாச் சொத்துகளும் கூட பற்றி எரிந்து நொடியில் சாம்பலாகும்.\nவள்ளுவர் காட்டும் மிகப் பெரிய வாழ்வியல் கூறு இது.\nவரும் முன் - வந்த பொழுது - வந்த பிறகு, இந்த மூன்று காலங்களில் வருவதற்கு முன்பாகவே, வருவதற்கான அனைத்துக் கூறுகளையும் வரிசைப்படுத்தி, அதற்கான தடைகளை, காப்பு முறைகளை, ஒழுங்கு படுத்தி, செயற்படுத்துகிற எண்ணம் உடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.\nவருவதற்கு முன்னரே காப்பதற்கான திட்டமிடாதவன் வாழ்க்கை, எத்தனை பெரிய நிலையில் வாழ்ந்தாலும், நொடியில் ஏதுமற்றதாகி, ஏதிலி நிலைக்குத் தள்ளப்பட்டு, கெட்டு அழிவான், வள்ளுவர் காட்டும் வாழ்வியலுக்கான மிக���் பெரிய செய்தி இது.\nஅதிகாரம் 44, நிலையாமை - குறள் எண் 439\nவியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க\nவியவற்க - வியந்து பெருமையடையக்கூடாது,\nநயவற்க - நல்லது என்று விரும்பக்கூடாது,\nஎஞ்ஞான்றும் தன்னை - எப்பொழுதும் தன்னை,\nநன்றி பயவா வினை - நன்மை செய்யதா செயல்.\nஎப்பொழுதும் தன்னை, தன் செயலை - வியந்து பெருமையடையக்கூடாது\nநன்மை செய்யாத எந்தச் செயலையும், என்றுமே விரும்பக்கூடாது\nஒவ்வொரு படியாக உயரவேண்டும். உயர உயர உள்ளம் விரிவடையும். உயர்ந்து கொண்டே இருக்க வேண்டும். உயர்ந்த கொண்டிருக்கிற ஒரு படியில் நின்று, நம்மை நாமே வியந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படி வியந்தால் அந்தப் படியிலேயே நாம் நின்று விடுவோம். மேலே போக மாட்டோம். எனவே எந்த நிலையிலும் நம்மை நாம் வியந்து கொண்டிருக்கக் கூடாது.\nதனக்கு மட்டுமல்ல பிறருக்கும் நன்மை தராத எந்தச் செயலையும் நாம் என்றுமே விரும்பக்கூடாது.\nகேட்க நன்றாக இருக்கிறது. இதைச் செயற்படுத்த முடியுமா இதைத்தான் இங்குள்ள பலரும் கேட்கிறார்கள். \nமுதலில் யாரைப்பற்றியும் கவலைப்படாது நீங்கள் உள்வாங்குங்கள். அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள். வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இதனை முன்னிருத்திச் செயற்படுங்கள். நீங்கள் செயற்படுவதை பிறருக்குச் சொல்லுங்கள். குறளைச் சொல்லி சொல்லுங்கள். உங்களை மற்றவர் உயர்வாகப் பார்ப்பார்கள். நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு குறளாக உள்வாங்கத் தொடங்குவீர்கள்.\nஉங்களிடமிருந்து கிளம்பும் அலை மற்றவர்களையும் உங்களைப்போல இயங்க வைக்கும். குறள் உங்களுக்கானது என்று தேடுங்கள். புதிய உலகத்தில் நீங்கள் நுழைவீர்கள். மகிழ்வான உலகம் அது. அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்குவீர்கள்.\nஅதிகாரம் 43, நிலையாமை - குறள் எண் 422\nசென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ\nசென்ற இடத்தால் - செல்லுகிற இடங்களிலெல்லாம், செலவிடாது - மனம், உடல், பொருள் ஆகியவற்றைச் செலவிடாது, தீதுஒரீஇ - தீயசெயலிலிருந்து விலகி நின்று, நன்றின்பால் - நல்ல வழிகளில், உய்ப்பது - விருப்போடு, ஆழமாக, இறுதிவரை ஈடுபடுவது, அறிவு - அறிவுடைய செயலாகும்.\nசெல்லும் இடங்களிலெல்லாம் மனம், உடல், பொருள் ஆகியவற்றை வீணாகச் செலவிடாமல், தீய செயல்களை விடுத்து நல்ல செயல்களை ஈடுபாட்டுடன் செய்வதே அறிவு உடைமை ஆகும்.\nஅறிவு உடைமை என்பதற்குரிய விளக்கத்தை எப்படி விவரிக்கிறார் பாருங்கள். செல்லும் இடங்களில் மனம் அலைபாய்ந்து உடல், பொருள் ஆகியவற்றை இழப்பது அறிவுடைமை இல்லை. காணுகிற தீய செயல்கள் அனைத்தையும் விலக்கி, நல்ல செயல்களை நாடித் தேடி விருப்போடு, ஆழமாக, இறுதிவரை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இதனையே உய்ப்பது என்கிற ஒற்றைச் சொல்லில் நுட்பமாகப் பதிவு செய்துள்ளார். இதுவே அறிவு உடைமைக்கான செயற்பாடு ஆகும்.\nஇன்றைய சூழலில் கல்விக்கூடங்களில் அறிவு பெறலாம் என்று காட்டப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து முடித்து, பிறகு கல்லூரிகளில் படித்து முடித்தவருக்குக் கூட இந்த அறிவுக்கான ஒரு பாதையாவது காட்டப்படுகிறதா அல்லது இந்த அறிவு பற்றிய ஒரு குறிப்பாவது சொல்லப் படுகிறதா \nஉள்ளத்தால் உள்ளலும் தீதே, தீதுஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது - என்கிற படிநிலைகளை உள்வாங்க இன்றைய கல்விக்கூடங்களின் எந்த வகுப்பிலாவது திட்டமிடப் பட்டுள்ளதா இதற்கான பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளனவா இதற்கான பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளனவா பிறகு எப்படி அறிவாளிகள் உருவாகுவார்கள்.\nதன்னளவில் உயர்ந்து, தன்னைக் காட்சிப்படுத்துதலின் வழி பிறரையும் உயர்த்தி, அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி என்றும் அறிவு உடையார் அனைத்தும் உடையவர் என்றும், அனைவரும் வணங்குவதற்கான சான்றாதாரமாக - ஒருவன் பெறுகிற அறிவை, அறிவு உடைமையை - உலகில் உள்ள எந்த இலக்கியமாவது பதிவு செய்துள்ளதா \nஇன்றைய உலகில் அறிவு என்பது பொருளீட்டுகிற கருவியாக விளம்பரப் படுத்தப்பட்டு, உயரிய உளப்பாங்குகள் அனைத்தும் புறம் தள்ளப்பட்டு, இயக்கப் படுவதால், தன் நெஞ்சு நிமிர்ந்த, மகிழ்வான, அமைதியான வாழ்வினை யாருமே பெறுவதில்லை. குறள் காட்டும் ஒவ்வொரு படிநிலையும் மகிழ்வாக வாழ விரும்புவோர் உள்வாங்க வேண்டிய வாழ்வியல் படிநிலைகளே.\nஅதிகாரம் 34, நிலையாமை - குறள் எண் 339\nஉறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி\nஉறங்குவது - தூங்குவது, போலும் - போன்றது, சாக்காடு - இறப்பு, உறங்கி - தூங்கி, விழிப்பது - எழுவது, போலும் - போன்றது, பிறப்பு - பிறப்பு.\nதூங்குவதைப் போன்றது இறப்பு, தூங்கி விழிப்பதைப் போன்றது பிறப்பு.\nகாலம் காலமாகச் சொல்வதுதானே இதில் என்ன சிறப்பு இருக்கிறது\nபிறப்பில்லாத இறப்பு வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும், ஏழு பிறவி எடுத்து, மெய் உ���ர்ந்தால்தான் இறைவனிடம் சேர இயலும் என்பதும், இந்தப் பிறவியில் நல்லது செய்தால் அடுத்த பிறவியில் துன்பம் இருக்காது என்பதும் - இங்கே தொடர்ந்து சொல்லப்பட்டு, அதன் வழியிலான நகர்வுகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உற்று நோக்கி மாந்தன் தெளிவதே இல்லை.\nஇறப்பு நிலையில்லாதது. எப்பொழுது வரும் என்று சொல்ல முடியாதது. இறுதிக் காலகட்டத்தில், யாரும் இல்லாத நிலையில் தனித்து விடப்பட்டோமே என்ற உணர்வில், ஒவ்வொரு மாந்தனும் படும்பாடு அளப்பரியது. ஏன் இறுதிவரை மகிழ்வோடு வாழ இயலாதா இயலும். அதற்குரிய அனைத்தும் திருக்குறளில் உள்ளன. ஊன்றிப்படித்து உள் உணர்ந்து வாழ்வு முறையை அமைத்துக் கொண்டால் இறுதிவரை மகிழ்வோடு வாழலாம்.\nஇன்றைய அறிவியல் உலகில் பிறப்பு என்பது மாந்தனின் கட்டுக்குள் அடங்கி விட்டது. விரும்பிய நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். விரும்பிய குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். விரும்பினால் குழந்தையையே பெற்றுக் கொள்ளாமலும் தவிர்த்து விடலாம். ஆக பிறப்பு என்பது கட்டுக்குள் உள்ளது.\nபிறகு எதற்கு இந்தக் குறள் இறப்பு நிலையில்லாததே. என்று வேண்டுமானாலும் வரும். இறுதிவரை மகிழ்வாக இருக்க வேண்டுமானால் அதற்குரிய வாழ்வு முறைக்கான ஒரு படிநிலைதான் இந்தக் குறள்.\nஇரவு படுக்கும் பொழுது இறந்து விடுங்கள். காலையில் எழும் பொழுது புதிய மனிதனாகப் பிறந்து எழுங்கள். புதிய மனிதனாக மற்றவர்களோடு பழகுங்கள். இன்று, நேற்று, அதற்கு முன்பு பலநாள்களுக்கு முன்பு செய்த தொந்தரவுகளை உறங்கும்போது அப்படியே மறந்து விட்டுக் காலையில் புதிய பிறப்பெடுங்கள். பிறர் செய்த துன்பங்களை மறந்து அவர்களோடு என்றும் பழகுங்கள். மகிழ்வோடு பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்பாக உங்கள் செயற்பாடுகள் இருக்கட்டும்.\nஒவ்வொரு மாந்தனும் இரவில் இறந்து காலையில் புதிய மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று உறுதி கொண்டால் என்றுமே துன்பம் இருக்காது.\nஅதிகாரம் 34, நிலையாமை - குறள் எண் 340\nபுக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்\nபுக்கில் - புது இல், அமைந்தின்று கொல்லோ - அமையவில்லையோ, உடம்பினுள் - உடம்பின் உள், துச்சில் - வாடகை இல், இருந்த - இருந்த, உயிர்க்கு - உயிர்க்கு \nவாடகை வீடாகிய உடம்பிற்குள் இருக்கும் உயிர்க்கு புதிய வீடாகிய உடம்பு, இன்னும் கிடைக்கவி��்லையோ அதனால்தான் வாடகை வீடாகிய உடம்பில் வாழ்கிறதோ\nநிலையாமை என்ற அதிகாரத்தில் செல்வம் நிலையில்லை, உயிர் நிலையில்லை, வாழ்க்கை நிலையில்லை என்று ஒவ்வொரு குறளிலும் விளக்கிய வள்ளுவர் இறுதியாக உள்ள இந்தக் குறளில் நிலையாமையை வென்றெடுப்பதற்கான வாழ்வியல் தீர்வுகளைக் காட்டுகிறார்.\n( ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள ஒன்பது குறள்களிலும் வள்ளுவர் அதிகாரத் தலைப்பிற்கான பல்வேறு விளக்கங்களை வரிசைப்படுத்தி விட்டு, இறுதியாக உள்ள பத்தாவது குறளில் அந்த அதிகாரத்திற்கான வாழ்வியல் தீர்வினைக் காட்டுகிறார். இந்த உண்மையை இன்றுதான் என்னால் உணரமுடிந்தது. குறள் அமைப்பிலுள்ள மிகப்பெரிய படிநிலை இது. சிறந்த படைப்பு என்பது பிரச்சனையைக் காட்டி அதற்கான தீர்வையும் காட்ட வேண்டும். அதுதான் காலம் கடந்து நிற்கும் )\nஒவ்வொருவரும் நிலையில்லாத இந்த வாழ்க்கையில் வாடகை வீடு மாறுவது போல, குழந்தை, சிறுவன்/சிறுமி, மங்கை/ ஆடவன், பெற்றோர், கிழவன்/கிழவி என்கிற வெவ்வேறு வாடகை வீட்டில் மாறிக் கொண்டே பயணிக்கிறார்கள். அதுவும் அவர்களது வீட்டில் பல்வேறு வகையான ஓட்டை உடைசல்கள், சர்க்கரை, இரத்தஅழுத்தம், வாந்தி, பேதி, சளி, மயக்கம், என அனைத்தையும் தாங்களாகவே உள்வாங்கி வேதனையில் வெந்து வெந்து மாள்கிறார்கள். மகிழ்வாக வாழ்பவர்கள் மிகச் சிலரே.\nஅவர்களுக்கான புதுவீட்டை அவர்கள் என்றுமே உருவாக்கிக் கொள்வதில்லை. புதிய வீடு உருவாக்குவது எப்படி \nபுதிய வீடு என்பது உயிருக்கு அமைந்த மகிழ்வான செயற்பாட்டுச் சூழல். ஒருவரது உயர்ந்த வாழ்வியல் செயற்பாடுகளால் அந்த வீட்டை அமைத்துக் கொள்ளலாம். அப்படி அமைக்கிற வீடு மகிழ்வுக்கூடமாகவே இருக்கும். அதன் வெளிப்பாடாக அவர்களிடமிருந்து பல்வேறு அறச் செயல்கள் வெளிப்படும். அவர்களது இருப்பு உள்ளுரில் பழுத்த நல்ல பழமரமாக இருக்கும்.\nஇப்படிப்பட்ட புதிய வீட்டைத் தங்களின் உயிருக்காகக் கட்டிக் கொண்டவர்கள் இந்த உலகில் நிலைபெற்ற வாழ்வு வாழ்வார்கள். அவர்களது நினைவு பலநூறு ஆண்டுகளுக்குப் பேசப்படும்.\nபலநூறு ஆண்டுகள் மக்களது நினைவில் நிலைத்து நிற்பவர் (நிலையாமையை வென்றவர்) அவருக்கான புதிய வீட்டைக் கட்டிக் கொண்டவரே. இவரது உடல் தோற்றமும் (வீடு), பெயரும் (உயிர்) என்றும் அழியாமல் இருக்கும், இவரது பெயரைச் சொன்��� உடனேயே இவரது உயிர் இருந்த வீடான, இவரது உடல் நம் முன் நிழலாடும்.\nதன் நல்ல செயல்களால், வாழ்வு முறையால், மக்களுக்காக விட்டுச்செல்கிற அரிய செயற்பாடுகளால் ஒருவரது நிலையாமையை வென்றெடுக்க முடியும். இதனையே புதிய வீடு உங்களுக்கு இன்னும் அமைய வில்லையோ என்று வினாக்குறியோடு விளக்குகிறார்\nஅதிகாரம் 35, துறவு - குறள் எண் 346.\nயான்எனது என்னும் செருக்குஅறுப்பான வானோர்க்கு\nயான்எனது - நான் என்னுடையது, என்னும் - என்கிற, செருக்குஅறுப்பான் - மனத்திமிர் அறுப்பவன், வானோர்க்கு - வானுலகத்தில் வாழ்பவர்களுக்கு, உயர்ந்த - மேலாக உள்ள, உலகம் - உலகத்திற்கு, புகும் - செல்வான்.\nநான், என்னுடையது என்கிற மனத்திமிரை அறுத்து வாழ்பவன் வானுலகத்தில் வாழ்பவர்களுக்கும் மேலாக உள்ள உலகத்திற்குச் செல்லும் தன்மை உடையவனாகிறான்.\nவானோரின் உலகம் என்பது என்ன அனைத்து மதங்களும் உலக மக்களை வழிநடத்த, இந்த உலகத்திற்கு மேலான உலகம் ஒன்று உள்ளது என்றும் அந்த உலகத்தில் வாழ்பவர்கள் தேவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு அழிவே கிடையாது என்றும், மகிழ்வாகவே வாழ்வார்கள் என்றும் - பரப்புரை செய்து, அதற்காகத் தாங்கள் கூறும் கருத்துரைகளைப் பின்பற்றுமாறு சொன்னது.\nஅவ்வாறு இயங்காதவர்கள் கீழான உலகத்திற்குச் சென்று, வேதனைப் படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தியது. கீழ் உலகத்தை நரகம் என்றும், அங்கு செல்பவர்கள், தங்களின் பாவ, புண்ணிய வினைகளுக்கு ஏற்றவாறு, தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் அச்சுறுத்தியது. (அச்சமே கீழ்களது ஆசாரம்)\n2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை பரவலாக இருந்தது. மன்னனின் அல்லது தலைவனின் கட்டளைக்கு இணங்க மதங்கள் உள்வாங்கப்பட்டு மக்களை வழிநடத்தியது. வழி நடக்கத் தூண்டியது. வழிநடக்காதவர்களைக் கொன்று ஒழித்தது. அதுமட்டுமல்ல காலப்போக்கில் மதங்கள் ஒன்றை ஒன்று குறை கூறிக் கொண்டு தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் அடித்துக் கொண்டது.\nஇந்தச் சூழலில்தான் வள்ளுவர் மேலுலகும் இல்லை, கீழுலகும் இல்லை, இந்த உலகிலேயே துன்பமும் இன்பமும் உள்ளது, மனிதர்களின் செயற்பாட்டின் வழியிலேயே இந்தச் சூழல் அவர்களுக்கு அமைகிறது, என்பதை உள்வாங்கிப் பதிவு செய்தார்.\nநான் பெரியவன், இவை அனைத்தும் என்னுடையது என்கிற இறுமாப்போ��ு வாழ்கிறவன் துன்பப்படுவான். அந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே தொடர்ந்து இயங்கி அழிந்தும் போவான். அதனை வெறுத்துத் துறந்து மனிதனாக மேலெழுந்து நிறைவாக வாழ்பவன் மகிழ்வாக வாழ்வான். எந்தத் துன்பமும் அவனை அணுகாது என்ற உயரிய கருத்தைத் தம் குறளின் பதிவு செய்தார்.\nவானுலக மக்கள்தான் மகிழ்வானவர்கள், அழிவே கிடையாது என்று நீ சொல்கிறாய், செருக்கை அழித்து இந்த உலகில் வாழும் ஒருவன், அவன் இறந்தபிறகு, அந்த வானுல மக்களுக்கு மேலாகச் சென்று மகிழ்வாக வாழ வேண்டும் என்று இல்லை. இந்த உலகத்தில் வாழும் பொழுதே நிறைவாகவும், மகிழ்வாகவும், அழிவில்லாமலும் வாழலாம் என்று வழிகாட்டுகிறார்.\nசெருக்கு அறுப்பது என்பது ஒருவருடைய உள்ளம் சார்ந்தது. தன் உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி, தன் நெஞ்சறிய செருக்கை அழிப்பது என்பது நுட்பமானது. அந்த நினைவே ஒருவரை மகிழ்வானவராக மாற்றும். நீங்கா இன்பம் உடையவராக்கும்.\nஅதிகாரம் 33, கொல்லாமை - குறள் எண் 322.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nபகுத்து - தனித்தனியாகப் பிரித்து, உண்டு - உணவு உண்டு, பல்லுயிர் - பல உயிர்களை, ஓம்புதல் - பாதுகாத்தல், நூலோர் - நூல்களை எழுதியவர்கள், தொகுத்தவற்றுள் - சிறப்பானது என்று கருதி தொகுத்தவற்றுள், எல்லாம் - அனைத்திற்கும், தலை - முதன்மையானதாகக் கருதப்படும்.\nஉண்ணுகிற உணவை வகைப்படுத்தி உண்டு, அதன் வழியாக பல உயிர்களையும் பாதுகாக்கிற உயர்ந்த வாழ்வு முறையானது, நூல்களை எழுதியவர்கள் சிறப்பானது என்று கருதித் தொகுத்த நூல்கள் அனைத்திற்கும் முதன்மையான செயலாகக் கருதப்படும்.\nஉலகத்தில் ஓருயிரி முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. கண்ணுக்குத் தெரிவதும் தெரியாததும் உண்டு. இந்த உயிரிகள் அனைத்தும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. ஒன்றை ஒன்று உண்டாலும் உயிர்ச் சமநிலை நிலவுவதற்காக ஒர் ஒழுங்குக் கட்டமைப்பு இவைகளுக்கு இடையே உண்டு. இந்தச் சமநிலை மாறும் பொழுது ஒர் உயிரினமே அழிக்கப்படுகிறது. அப்பொழுது அது தன்னைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு புதிய உயிரியாக மாற்றம் பெறுகிறது. இது உலக உயிரிகளின் இயங்கியல்.\nஆறறிவு படைத்த மனிதன் உருவான பிறகு இந்த உலக இயங்கியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பல உயி��ினங்கள் முற்றாக அழியத் தொடங்கின. தனக்கானதைத் தேடத்தொடங்கி, பிறகு தன் தலைமுறையினருக்காகச் சேர்க்கத் தொடங்கி, தனக்கு தனக்கு என்று அவன் சுருங்கத் தொடங்கியதும், பல்வேறு மாற்றங்கள் தோன்றித் தொடரலாயின. தற்பொழுது நாகரிகம் என்ற போர்வையில் பல்வேறு சூழ்நிலைச் சீர்கேடுகளை உருவாக்கி, ஒவ்வொரு உயிரினமாக மனிதன் அழித்துக் கொண்டே இருக்கிறான். உயிர்ச் சமநிலை இழந்தால் உலக இயங்கியல் பாழ்படும் என்ற அறிவு அவனுக்குள் எழவில்லை.\nபல்வேறு வகையான செடி கொடி உயிரிகளும் இந்த உலகத்தில் சமநிலையோடு இருந்தால் தான் இந்த உலகம் இன்பமான உலமாக இருக்கும். சமநிலை தவறினால் சீர்கேடுகள் மிகுந்து இந்த உலகத்தை மட்டுமல்ல, இந்த மனித குலத்தையே அழித்து விடும்.\nமனிதன் தான் உண்ணுகிற உணவை முறைபடுத்தி, தனக்கான உணவை மட்டும் எடுத்துக் கொண்டு, பிறஉயிரினங்களுக்கான உணவை அவைகளுக்கு அளித்து வாழக்கூடிய வாழ்முறையைத் அவன் வகுத்துக் கொண்டால் பல உயிர்களும் இந்த உலகில் வாழும். எனவே மனிதன் தனக்கான சரியான உணவைக் கண்டறிதல், அதைத் தொடர்ந்து முறைபடுத்தி உண்ணுதல் - என்பதே மிகச் சிறந்த வாழ்முறையாகும். இப்படி வாழும் அந்த மனிதன், நூல்பல கற்று உயர்ந்த அறிவோடு வாழும் மனிதனைவிட மிகச் சிறந்த மனிதனாக மதிக்கப்படுவான். வாழும் நூலாக இருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைவான்.\nஅதிகாரம் 39, இறைமாட்சி (அரசனின் மாட்சிமை) - குறள் எண் 388.\nமுறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nமுறைசெய்து - ஒழுங்குபடுத்தி, காப்பாற்றும் - அரசாட்சி செய்கிற, மன்னவன் - அரசன், மக்கட்கு - அவனுடைய நாட்டு மக்களுக்கு, இறைஎன்று - இறைவன் என்று, வைக்கப்படும் - கருதப்படுவான்.\nநடைமுறைகள் அனைத்தையும் முறைபடுத்தி, ஒழுங்குபடுத்தி அரசாட்சி செய்கின்ற மன்னவன், அவனுடைய நாட்டு மக்களால் இறைவன் என்று கருதப்பட்டு, போற்றி வணங்கப்படுவான்.\nஇறைவன் என்பவன் வானத்திலிருந்து குதித்தவன் அல்ல. துன்பங்களைத் துடைப்பவனும் அல்ல. முயற்சி செய்யாமல், மெய்வருந்தாமல் கூலியை மட்டுமே கேட்டால், ஓடிவந்து தருகிற அருளாளனும் அல்ல.\nஒருவன் தினைத்துனை நன்றி செய்யினும் அடுத்தவன் அதனைப் பனைத்துனையாகக் கொள்ள வேண்டும். உதவியவனை இறையாக வணங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்போடு பகிர்ந்து கொள்ளுகிற உயரிய மக்கள்கூட்ட��் இப்படித்தான் இருக்கும்.\nதமிழர் வாழ்வியலில், மக்கள் தங்களைப் பலவகைகளிலும் பாதுகாத்து அரணாக நின்ற தலைவனை, இறைவன் என்று போற்றி வணங்கினர். அது போலவே அரணாக நின்ற குடும்பத் தலைவனையும் இறைவன் என்றே வணங்கினர். வாழ்ந்த இவர்களது மறைவிற்குப் பிறகும், நடுகல் நட்டு வணங்கி, அல்லது வாழ்விடங்களை - வழிபாட்டிடங்களாக மாற்றி - வழிபட்டு வணங்கினர். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியம் காட்டுவதும் இதுவே.\nமுறை செய்து, என்பதில் அரசனது அனைத்து நுட்பச் செயல்களையும் வள்ளுவர் அடக்கி உள்ளார். அனைத்திலும் முறையான செயற்பாடு. மக்களுக்கான உணவு, உடை, உறையுள் என்கிற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தும், பிறகு பாதுகாப்பு, ஆய்ந்து அறிதல், வளப்படுத்துதல், மேலெழுதல் என்கிற படிநிலைகளுக்கு வழி அமைத்தும் முறைபடுத்திச் செயற்படுத்திய மன்னவர்கள் மக்களால் நினைக்கப் பட்டனர். அவ்வாறு இயங்காத மன்னவர்கள் மக்களால் மறக்கப்பட்டனர்.\nதன்நாட்டு மக்களை அழித்தொழிக்கிற செயலை எந்த நாட்டு மன்னனாவது செய்வானா அப்படிச் செய்பவனை மன்னனாகக் கருதுவது சரியா அப்படிச் செய்பவனை மன்னனாகக் கருதுவது சரியா பல்வேறு பொய்யுரைகளையும், நாடகங்களையும் நடத்திக் கொண்டே மக்களைப் பற்றிக் கவலைப்படாத மன்னவனை அந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்த உலகமே தலை வணங்காது. தன்நாட்டு மக்களை வேற்று நாட்டவன் அழித்தாலும், அவனோடு நட்புநாடு என்று இயங்குபவன் அந்த நாட்டுக்கான உண்மையான அரசன் என்று கருதப்படுவானா \nஇன்றைய சூழலில் ஐ.நா மன்றம், உலக நாடுகளுக்கான பாதுகாப்பு அமைப்புகள், தனித்தனியான கூட்டமைப்புகள் என்று இயங்குவது - ஒரு நாட்டின் மக்களை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்பதற்கான உயர்ந்த இலக்கு நோக்கித்தானே. அப்படி என்றால் ஒரு நாட்டில் வாழ இயலாமல் அகதிகளாக மற்ற நாடுகளுக்குப் புலம் பெயர்வது எதனைக் காட்டுகிறது மன்னனோடு ஒத்து வாழ இயலாததால் தானே நாட்டை விட்டு அகதிகளாகப் புலம் பெயர்கிறார்கள். இந்த அடிப்படை உண்மை கூட எந்த நாட்டுத் தலைவருக்கும் தெரியாதா மன்னனோடு ஒத்து வாழ இயலாததால் தானே நாட்டை விட்டு அகதிகளாகப் புலம் பெயர்கிறார்கள். இந்த அடிப்படை உண்மை கூட எந்த நாட்டுத் தலைவருக்கும் தெரியாதா பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லை ஒவ்வொரு நாடும��� எப்படிப் பயன்படுத்துகின்றன \nஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டு மக்கள் அனைத்து வளங்களோடும் மகிழ்வாக வாழ வேண்டும் என்பதுதானே அரசனின் இலக்காக இருக்க வேண்டும், அதற்காக அடுத்த நாட்டின் வளங்களைச் சுரண்டி மேலெழுவது என்பது கேலிக்கூத்தாக இல்லையா உலகத்திலுள்ள காடுகளை அழித்தது போதாது என்று அமேசான் காட்டிலும் வளங்களைச் சுரண்டுவது எதனைக் காட்டுகிறது உலகத்திலுள்ள காடுகளை அழித்தது போதாது என்று அமேசான் காட்டிலும் வளங்களைச் சுரண்டுவது எதனைக் காட்டுகிறது உளபோல இல்லாகித் தோன்றக் கெடும் என்ற வள்ளுவரின் வாக்கு உண்மையாகும் காலம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.\nவள்ளுவத்தின் உண்மையை இப்பொழுதாவது உலகம் உணருமா (ஒரு மன்னவன் உண்மையான மன்னவனாக இருந்தால், தன் நாட்டு மக்களை மக்களாக மாற்றுவதற்கான முறையும் செய்து, பயிற்சியும் தருவான். இல்லையேல் மாக்களாகத்தான் இருப்பார்கள்)\nஅதிகாரம் 58, கண்ணோட்டம் - குறள் எண் 572\nகண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்\nகண்ணோட்டம் என்றால் இரக்கம், கழிவிரக்கம், பச்சாதாபம், தொடர்புடையோரிடம் இரக்கம் காட்டுதல் என்றுதான், அனைத்து உரையாசிரியர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். திருக்குறள் பொருளதிகாரத்தின், அரசியல் பகுதியில் இந்தத் தலைப்பில் 10 குறள்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இரக்கம் காட்டுதல் என்பது இந்த இடத்தில் சரியாக இருக்குமா இதே கருத்தைத்தான் எனது மாணவர் திரு அய்யாசாமியும் குறிப்பிட்டிருந்ததார். இரக்கப்படுவது நல்லதுதான். ஆனால் இரக்கப்பட்டே நாம் அழிந்து போகலாமா \nகண்ணோட்டம் என்பது கண்வழியே தெரிகிற உலகத்து நிகழ்வுகள், அதாவது.... கோபம், வெறுப்பு, அன்பு, பாசம், மகிழ்ச்சி என்று அனைத்து வகையான உலகியல் இயங்குதல்களின் வெளிப்பாடாக இதைக் குறிப்பிடலாம். முகம் என்பது அகத்துள்ளதைக் காட்டுவது. அந்த முகத்தில் உள்ள கண் இதனை வெளிப்படுத்துவதற்கான முதன்மைக் கருவியாக அமைந்துள்ளது. இந்தக் கருத்துதான் கண்ணோட்டம் என்பதற்கான விளக்கமாக இருக்கும் என்று என்னுள் தோன்றியது.\n10 குறள்களுக்குள் வள்ளுவர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறாரா....என்று தேடிய பொழுது, கண்ணோட்டத்து உள்ளது உலகியல் (குறள் எண் 572) என்ற வரிகள் இதனைக் காட்டுவதாக எனக்குத் தோன்றியது. உலகியல் = உலகு + இயல், அதாவது உலகத்தில் உள��ள அனைத்து இயங்கியலையும், அதாவது இயங்குதல்களையும், கண் வழியாக வெளிப்படுத்துகிற இந்த நிகழ்வைத், திருவள்ளுவர் - \"கண்ணோட்டம்\" என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கியுள்ளார் என்று கருதினேன்.\nகண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் என்ற வரிகள் (குறள் எண் 576), கண்ணோட்டத்திற்குக் கண் கருவியாக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கண்ணோட்டம் என்ற சொல்லையே குறிப்பிடாமல், \"கண்ணோடுகிற\" - நயத்தக்க நாகரிகத்தைக் குறள் எண் 580 இல் நுட்பமாகக் காட்டுகிறார். நஞ்சு பெயக்கண்டது தெரிந்தும், முகத்தின் கண்வழியாக எந்தவகையான எதிர்வினையையும் காட்டாமல், மகிழ்வோடு அதனை உண்டு அமைவர் என்பது இந்த உலகமே வியக்கத்தக்க, நயத்தக்க நாகரிகம் அல்லவா கட்டடங்கள், நாணயங்கள், பயன்பாட்டுப் பொருள்கள் என்பதன் வழியாக மட்டுமே நாகரிகத்துக்கு விளக்கம் தருகிற இந்த உலகத்திற்கு பண்பாட்டு வழியிலான நயத்தக்க நாகரிகத்தை அறிமுகப்படுத்தியவர் திருவள்ளுவர் மட்டும் தான்.\nகண்ணோட்டத்திற்கான இந்தப் புரிதலோடு 10 குறள்களையும் நுணுகிப் பார்த்தால் மானுட வாழ்வியலின் அடித்தளத்திற்கான மிகப் பெரிய பாதை தெரியும். அனைத்திலும் வெற்றி பெறுவதற்கான மிகப் பெரிய நுணுக்கம் இது.\nஅதிகாரம் 58, கண்ணோட்டம் - குறள் எண் 572.\nகண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்\nகண்ணோட்டத்து - கண்ணோட்டம் என்கிற வெளிப்படுத்துதலில், உள்ளது - இருக்கிறது, உலகியல் - உலகத்தில் காணப்படுகிற அனைத்து இயங்கியலும், அஃதிலார் - அவ்வாறு வெளிப்படுத்தாதவர்கள், உண்மை - உண்மை, நிலைக்கு - தன்மைக்கு, பொறை - எதிராகக் கருதப்படுவார்கள்.\nஉலகத்தில் உள்ள அனைத்து வகையான இயங்கியலும், கண்ணோட்டம் என்கிற கண்வழியாக வெளிப்படுத்துகிற வெளிப்படுத்துதலின் வழி அறியப்படும். அவ்வாறு வெளிப்படுத்தாதவர்கள் உண்மை தன்மைக்கு எதிராக அல்லது சுமையாகக் கருதப்படுவார்கள்.\nஇயல்பாகக் கண்வழியாகவே அனைத்து வகையான இயங்கியலும் வெளிப்படுத்தப்படும். ஆனால் அதனை அடக்கி, சூழலுக்கு ஏற்றவாறு ஆளத்தெரிகிறவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆகிறார்கள். அவர்கள் உலகில் உள்ள அனைத்தையும் அடையக்கூடிய ஆற்றலைப் பெறுவார்கள். கண்ணோட்டம் என்பது கண்ணுக்கு அணிகலன் தான். அணியும் பொழுது அழகாகத் தோன்றும், அணியாத பொழுது புண் போலத் தோன்றும். ஆனால் அந்த அணிகலனை கருமம் சிதையாது (குறள் எண் 578) அணியத் தெரிந்தவருக்கு இந்த உலகமே உரிமை உடையதாக அமையும். அணியக்கூடிய கலனை எப்பொழுது வேண்டுமானாலும் அணியலாம், வேண்டாம் என்றால் எடுத்தும் விடலாம்.\nஒறுத்து ஆற்றும் பண்பினரோடும் (குறள் எண் 579) கண்ணோட்டத்தை அடக்கி ஆண்டு, பொறுத்து ஆற்றுவது என்பது உயரிய பண்பாக அமைந்துள்ளது அல்லவா இத்தகைய உயர்ந்த பண்பு தமிழர் வாழ்வியலோடு இணைந்து இருந்தது. உலகத்தில் எங்குமே காணப்படாத உயர்ந்த பண்பாடு இது.\nகண்ணோட்டத்தை அடக்கி ஆளுவது என்பது நடிப்பு அல்ல, அது ஒர் உயரிய பண்பு. உண்மையை உணர்ந்து, சரியான சூழலை உணர்ந்து சரியாகக் கண்ணோடுகிறவர்கள் எங்கும் எதிலும் வெற்றி பெறுவார்கள். இதனையே இந்த அதிகாரம் நுட்பமாகக் குறிப்பிடுகிறது.\nஉலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-triber-price-and-variants-explained/", "date_download": "2021-07-28T20:36:21Z", "digest": "sha1:TTLIVMQXRZT5FWWBCZALCREI2IIBUCYE", "length": 8588, "nlines": 147, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய ரெனோ ட்ரைபர் காரின் விலை, வேரியண்ட் விபரம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் புதிய ரெனோ ட்ரைபர் காரின் விலை, வேரியண்ட் விபரம்\nபுதிய ரெனோ ட்ரைபர் காரின் விலை, வேரியண்ட் விபரம்\nஇந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் ரூபாய் 4 லட்சத்து 95 ஆயிரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகள் கொண்டதாக வந்துள்ளது.\n1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு விவிடி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரு விதமாக கிடைக்க உள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் பிறகு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nரெனோ ட்ரைபரின் மைலேஜ் லிட்டருக்கு 20.5 கிமீ வழங்கும் என ஆராய் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.\nட்ரைபர் RXE [ரூ. 4.95 லட்சம்]\nஇபிடி உடன் கூடிய ஏபிஎஸ்\n12 வோல்ட் சார்ஜி சாக்கெட்\nட்ரைபர் RXL [ரூ. 5.49 லட்சம்]\nக்ரோம் பூச்சை பெற்ற முன்புற கிரில்\n14 அங்குல ஸ்டீல் வீலுக்கு வீல் கவர்கள்\nக��ுப்பு நிறத்தை பெற்ற சி மற்றும் பி பில்லர்\nமேனுவல் அட்ஜெஸ்ட் விங் மிரர்\nமூன்று வரிசைகளுக்கும் ஏசி வென்ட்கள்\nப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி உடன் 2-டின் ஆடியோ சிஸ்டம்\nகுளிர்விக்கும் வசதியுடன் சென்டர் கன்சோல்\nட்ரைபர் RXT [ரூ. 5.99 லட்சம்]\nரூஃப் ரெயில்கள் (50 கிலோ வரை சுமக்கும் திறன்)\nஸ்கிட் பிளேட் முன் மற்றும் பின்புறத்தில்\nஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியுடன் 8.0 அங்குல தொடுதிரை\nஇரண்டாவது வரிசைக்கு 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட்\nகுளிர்விக்கும் வசதியுடன் க்ளோவ் பாக்ஸ்\nட்ரைபர் RxZ [ரூ. 6.49 லட்சம்]\n14 அங்குல அலாய் வீல்கள்\nஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான்\nரியர் டிஃபோகர் மற்றும் வைப்பர்\nமூன்றாவது வரிசைக்கு 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட்\nPrevious articleரூ.3,499 மாதந்திர இஎம்ஐ-யில் ரிவோல்ட் ஆர்வி 400 விற்பனைக்கு அறிமுகமானது\nNext articleRevolt RV400: ரிவோல்ட் ஆர்வி 400 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:58:29Z", "digest": "sha1:76XKZZUFDGIHAY2XUWUHFAJHXGK7HIWH", "length": 6745, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை மணக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? - Chennai City News", "raw_content": "\nHome Cinema இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை மணக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை மணக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை மணக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்\nகிரிக்கெட் வீரர் பும்ராவை அனுபமா பரமேஸ்வரன் மணந்துக் கொள்வதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா சிறந��த பந்து வீச்சாளர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்த அனுபமா பரமேஸ்வரனை அவர் காதலிப்பதாக செய்திகள் வலம் வந்தன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இருந்து பும்ரா ஓய்வு எடுத்துள்ளார். தொடரிலிருந்து ஓய்வு பெற தனிப்பட்ட காரணங்களை அவர் மேற்கோள் காட்டினார்.\nஇருப்பினும் அவர் அனுபமாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஓய்வு எடுத்திருப்பதாக வதந்திகள் வலம் வருகின்றன. அதே நேரத்தில் த்வாரகாவுக்குப் பயணம் செய்யும் செய்தியை பகிர்ந்து கொண்டார் அனுபமா. இது அவர்களின் திருமணம் குறித்த வதந்தியை இன்னும் தீவிரமாக்கியது. தற்போது இதனை அனுபாமாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.\nபடப்பிடிப்பில் இருக்கும் அனுபமா படப்பிடிப்புக்காக வெவ்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவை அவர் திருமணம் செய்துக் கொள்ளும் செய்தியை அனுபாமாவின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மலையாள வலைத்தளத்துடன் பேசிய அவரது குடும்பத்தினர், அனுபமா பும்ராவை திருமணம் செய்து கொள்ளும் செய்தி வெறும் வதந்தி எனவும், படப்பிடிப்புக்காக அனுபமா குஜராத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஅனுபமா தற்போது அதர்வா நடிக்கும் தள்ளிப் போகாதே படப்பிடிப்பில் இருக்கிறார். இதனை இயக்குநர் கண்ணன் இயக்குவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதமிழக சட்டசபை தேர்தல் 2021 : கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டி\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-c-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2021-07-28T19:59:59Z", "digest": "sha1:23O5VPBVV72QCFHKXDPV74KFTY2EKHRN", "length": 6509, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம் - Chennai City News", "raw_content": "\nHome Cinema டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு...\nடைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்\nடைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.\nமத்திய அரசு பண மதிப்பீட்டை குறைத்த போது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கை வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு.\nஇதில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nவீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பத்ரி இந்த படத்தை வசனம் எழுதி இயக்குகிறார். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி , pro : Johnson\nPrevious articleதிரைப்பட தயாரிப்பாளரும் பைனான்சியருமான சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கு பிறந்த நாள்\nNext articleநடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_801.html", "date_download": "2021-07-28T19:14:21Z", "digest": "sha1:VN5BTVV5ZVPQWE7TQUS4GACKJJRZL6JF", "length": 3274, "nlines": 30, "source_domain": "www.flashnews.lk", "title": "சிரேஷ்ட ஊடகவியலாளர் நூறுல்ஹக் காலமானார்", "raw_content": "\nHomeJanazaசிரேஷ்ட ஊடகவியலாளர் நூறுல்ஹக் காலமானார்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் நூறுல்ஹக் காலமா���ார்\nசிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான சாய்ந்தமருது\nஎம்.எம்.எம். நூறுல்ஹக் இன்று (25) காலமானார்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரந்து சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை காலமானார். அன்னாரின் ஜனாஸா ஏறாவூரில் உள்ள அவரது மகளாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nஎம்.எம்.எம். நூறுல் ஹக் (1964.08.27 ) அம்பாறையைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர். ஊடகத்துறையில் டிப்ளோமா முடித்துள்ள இவர் மிஹ்லார், செஞ்சுடர், இலக்கனி என்னும் புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.\nகணிசமான இளம் ஊடகவியலாளர்களையும், எழுத்தாளர்களையும் உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்டிவந்த இவர் செய்தி இணையதளம் ஒன்றையும் நடத்திவந்தார். இறுதியாக இவர் கிழக்கு மாகாண வித்தகர் விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஅன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/spiritual/hindu/p40.html", "date_download": "2021-07-28T20:09:58Z", "digest": "sha1:DNZSODZJ2RZ4ZWOB5MVPE7IZ67D5BNXF", "length": 28873, "nlines": 426, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nகேரளாவில் அம்மன் கோயில்கள் அதிக அளவில் இருக்கின்றன. இந்தக் கோயில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களைப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவ���ல் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டியல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளது.\n1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில்\n3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா\n15. செங்கனம் குன்னு பகவதி\nஇந்து சமயம் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் ந���கமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgospel.com/?p=1865", "date_download": "2021-07-28T21:02:19Z", "digest": "sha1:L7HCRF4CAV4ZIOGAWT4H2Y5AYL4B6GM3", "length": 9470, "nlines": 126, "source_domain": "www.tamilgospel.com", "title": "ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள் | Tamil Gospel", "raw_content": "\nThe Infant Jesus Presented in the Temple – பாலகன் ��யேசு தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்ணப்படுதல்\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nHome டிசம்பர் ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\nஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்\n“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15\nஇவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.\nதேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nPrevious articleஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது\nNext articleஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்\nமறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\nஅவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது\nதேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து\nஎப்போதும் கர்த்தருடனே கூட இருப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/07/blog-post_84.html", "date_download": "2021-07-28T18:57:34Z", "digest": "sha1:JBQ2GRF5BFJNRUK265WR3JFGOY2Z6Q7O", "length": 17557, "nlines": 296, "source_domain": "www.ttamil.com", "title": "மூளைக்குப் பயிற்சி ~ Theebam.com", "raw_content": "\nஎமது உடலுக்கு மட்டுமல்ல மூளைக்கும் பயிற்சி தேவைப்படுகிறது. எனவேதான் அதற்கென ஒரு பகுதியினை உருவாக்கியுள்ளோம். அத்துடன் விடை சம்பந்தமாக பிள்ளைகளுடன் பேசும்போது அவர்களுடன் உரையாடும் சந்தர்ப்பமும் அதிகரிக்கிறது.முயற்சி செய்யுங்கள்.\nஇதற்கு பதிலளித்த அனைவருக்கும் நன்றி. இக்கணிப்பீடு மிக இலகுவாகவும், சிறிய இலக்கங்களுடன் தரப்பட்டமைக்கு காரணம் உண்டு.\nஒரு தரவில் , -கூட்டல் ,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல்,வர்க்கம்,அடைப்புக் குறி என்பன வந்தால் எப்படி அக்கணிதத்தினை தீர்ப்பது என்பது ஆரம்ப பாடசாலையில் எல்லோரும் படித்தவர்களே. ஆனால் பலரும் இப்போட்டியில் தவறினை விட்டது, நாம் கடந்து வந்த பாதையில் யுத்தம்,இழப்பு, துயரம்,ஏமாற்றம், நெருக்கடி புதிய சூழலில் சந்தித்த சுமைகள் எனப்பல வேதனைகள் விளைவினால் வந்த மறதி என்றே கருத வேண்டும். இத் தவறினை முகநூலில் பலமுறை கவனித்தமையினாலே இவற்றினை மீண்டும் உங்கள் ஞாபகத்தில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.\nவிளக்கம்:கணிதத்தில் நாம் படித்த வகைகள் -கூட்டல் ,கழித்தல்,பெருக்கல்,பிரித்தல்,வர்க்கம் அனைத்தும் நீங்கள் அறிந்ததே.அவை ஒரு தரவில் வரும்போது அதற்கென்று விதிமுறைகள் இருக்கிறது.இதை ஆங்கிலத்தில் BEDMAS என சுருக்கமாக கூறுவர்.\nமேலுள்ள உதாரணங்களின் படி மேற்படி 'கண்டுபிடியுங்கள்' பகுதிக்கு சரியான விடை '6' என்பதேயாகும். எப்படி எனில் -\n=6 என விடை கிடைத்தது.\nகுறிப்பு:எல்லோரும் எல்லாமே தெரிந்திருக்கவேண்டும்,அதிலும் நாம் கற்றது கைம்மண்ணளவு அதையும் மறக்கலாமா\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவ���்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nமனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்\nஉண்ணும் உணவுக்கு என்ன நடக்கிறது\nகந்தசாமி ஒரு நல்ல சிறுவன், ஆனால்..\nநடிகர் பிரஷாந்த் திரையில் காணாமல் போனதற்கு காரணம்...\n2020 நாடாளுமன்ற தேர்தலும், களத்தில் கட்சிகளும்- ஒர...\nவளரும் விரிசல்கள் [கனடாவிலிருந்து ஒரு கடிதம்]\nகடன் - பகுதி 03\nமனித உடலில் மண்ணீரலின் தொழில்\n'பாட்டு படித்து வாழ்த்து கூறினேன்'\nஅகல பாதாளத்தை நோக்கி தமிழ் அரசியல்\nபச்சை குத்துதல் புற்று நோய் உண்மையா\nஉலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 08:\nமுனிவர் எனக்கே சொர்க்கம் காட்டினர்\nமறைந்த கலைஞர் ஏ. எல். ராகவன் ஒரு பார்வை\nகடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து] - பகுதி 01\nவிரைவில் உயிர் நீக்க விருப்பமா\nபண்டைய தமிழரின் சமயம்-பகுதி 07:\nஎந்த நாடு போனாலும்….….. தமிழன் ஊர் [சில்லாலை]போல...\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியு���ா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_552.html", "date_download": "2021-07-28T20:10:33Z", "digest": "sha1:OVERHYX7WJDHC3V7UDV4VMFKRBUBLOUN", "length": 3239, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "பாண் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டது!!!", "raw_content": "\nபாண் ஒன்றின் விலை அதிகரிக்கப்பட்டது\nஅடுத்த வாரத்திலிருந்து சாதாரண பாண் ஒன்றின் விலையை 10 ரூபாய் இனால் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.18 ஆக அதிகரித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன சுட்டிக்காட்டுகிறார்.\nஎரிபொருள் விலை உயர்வு காரணமாக பாண் தவிர மற்றைய் பேக்கரி பொருட்களின் விலை ரூ.5-10 விலை உயர்த்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/all-other-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T19:26:22Z", "digest": "sha1:OPIMLVDPR26CTT6O5CKO26QGSNI3DTJX", "length": 9688, "nlines": 131, "source_domain": "www.thekaraikudi.com", "title": "கோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்- போலீஸ் எச்சரிக்கை – தி காரைக்குடி", "raw_content": "\nHome நாட்டு நடப்பு கோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்- போலீஸ் எச்சரிக்கை\nகோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்- போலீஸ் எச்சரிக்கை\nகோர்ட்டு தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் ஜெயில்- போலீஸ் எச்சரிக்கை\nதீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளது. இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nசுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு ஆதரவை விட எதிர்ப்பே அதிகமாக உள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மகள் தீபா உள்பட பல பிரபலங்களும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதை திட்டவட்டமாக அறிவித்தது.\nஆனால் தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.\nதீபாவளி பண்டிகைக்கு நாளை முதல் நாளை மறுநாள் வரை பட்டாசு வெடிப்பார்கள். இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது.\nஅனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலான நேரம் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்கள்.\nஇதுதொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அந்த காவல் நிலைய எல்லைக்குள் ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious articleசபரிமலையில் நாளை நடைதிறப்பு – பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிப்பு\nNext articleவாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள்: 4-11-1861\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to பள்ளத்தூர் – 6A\nகாரைக்குடி to திருத்தங்கூர் – 2A\nகாரைக்குடி to நாட்டுசேரி – 2D\nகாரைக்குடி to தச்சக்குடி – 12\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/08/01/canada-150-in-an-oppressed-perspective/", "date_download": "2021-07-28T20:55:11Z", "digest": "sha1:5SY5GB2AMXJVQF6ZKMHLWAYWWXXZ45P4", "length": 40324, "nlines": 181, "source_domain": "arunmozhivarman.com", "title": "வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150 – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nவரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150\nரொரன்றோ தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு மாதமும் கடைசிக் சனிக்கிழமைகளில் ஒழுங்குசெய்கின்ற கூட்டங்களிற்கு இயன்றவரை போய்விடுவதை வழமையாகக் கொண்டிருக்கின்றேன். இந்த முயற்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை கிட்டத்தட்ட 3 வருடங்களாக எந்த ஒரு மாதமும் தடைப்படாமல் ஒவ்வொரு மாதமும் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 7 மணிவரை இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன. சில கூட்டங்களில் மிகவும் மேலோட்டமான தன்மைகளிலான அலசல்கள் இருந்தாலும் கூட சரியான திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் பொறுப்புணர்வுடன் கட்டுரைகள் தயாரிக்கப்பட்டு வாசிக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இடம்பெறும் இந்தக் கூட்டங்கள் ஆக்கபூர்வமானவை என்றே கருதுகின்றேன். இதனை ஒருங்கமைப்பவர்கள் என்ற வகையில் பேராசிரியர் நா. சுப்ரமணியன், மருத்துவர் லம்போதரன், எழுத்தாளர் அகில் சம்பா ஆகியோர் நல்லதோர் பணியாற்றிவருகின்றார்கள்.\nஜூலை மாதக் கூட்டம் மகாவம்சம் – பல்கோணப் பார்வை என்கிற தலைப்பின் கீழ் இடம்பெற்றது. அதில் பின்வருமாறு உரைகள் இடம்பெற்றிருந்தன.\n“மகாவம்சத்தில் புனைவும் உண்மையும்” – கலாநிதி இ.பாலசுந்தரம்\n“மகாவம்ச நோக்கில் இலங்கை வரலாறு” – கலாநிதி பால.சிவகடாட்சம்\n“மகாவம்சத்தின் பிறமொழிப் பரம���பல்” – திரு.என்.கே.மகாலிங்கம்\n“சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கை வரலாற்றில் மகாவம்சத்தின்\nநிகழ்விற்குச் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன். நிகழ்வில் இறுதியில் இடம்பெற்ற ஐயம் தெளிதல் அரங்கில் க, சண்முகலிங்கன் மிக முக்கியமான சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ரொரன்றோவில் இடம்பெறுகின்ற நிறையக் கூட்டங்களில் ஆக்கபூர்வமான விமர்சனம் என்று கருதக்கூடிய வகையிலான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்படுவது மிகக் குறைவு என்பதை நம்மில் பலரும் உணர்ந்தே இருக்கின்றோம். அப்படியான ஒரு சூழலில் ஆணித்தரமாகவும் அதே நேரம் ஆய்வொழுக்கத்துடனும் தனது கருத்துகளை க. சண்முகலிங்கம் தெரிவித்த விதம் மிக முக்கியமானது. குறிப்பாக துறை சார் வல்லுநர்களை நாம் சரியாக இதுபோன்ற கருத்தரங்குகளின் ஒருங்கிணைக்கவேண்டும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். மகாவம்சம் பற்றிய இந்தக் கருத்தரங்களில் வரலாற்றுத் துறையச் சேர்ந்த ஒருவர் உள்வாங்கப்படாதது ஒரு குறையே என்பது அவரது வாதம். துறை சார் வல்லுநர்களின் ஆய்வொழுக்கம் அல்லது அந்த ஆய்வொழுக்கத்தையும் துறைசார் அறிவையும் பெற்ற ஒருவரின் உள்ளீடுகள் இதுபோன்ற கருத்தரங்களுக்கும் கருத்துருவாக்கங்களுக்கும் மிக அவசியமானவை என்பதை நாம் எமது கடந்த கால செயற்பாடுகளை மதிப்பீடு செய்கின்றபோது உணர்ந்தே இருப்போம். ஆயினும் இங்கே உடனடியாக எழுகின்ற பிரச்சனை எமக்கு இருக்கின்ற சில துறைகளைச் சார்ந்த வல்லுநர்களின் பற்றாக்குறை.\nஅன்றைய நிகழ்வில் சண்முகலிங்கன் அவர்களும் சுட்டிக்காட்டியபடி வரலாற்றுத் துறை சார்ந்த எமது வல்லுநர்களும் செயற்பாட்டாளர்களும் மிகக் குறைவே. குறிப்பாக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற ஓரினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கவேண்டிய வரலாற்றுப் பிரக்ஞை எமக்கு இல்லாமல் இருப்பதற்கு எம்மிடையே வரலாற்றுத்துறை சார்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் மிகக் குறைவாக இருப்பது முக்கிய காரணாம் என்றே கருதவேண்டி இருக்கின்றது.\nஎமது சமூகத்தில் என்ன குறைகள் என்பதைத் தொடர்ந்து பட்டியலிடுவதையே நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கமுடியாது. இந்தக் குறைகள நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என்று ஆராயவேண்டும். எமது சமூக நிறுவனங்கள், குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் உள்ள சங்கங்கள், அமைப்புகள் என்பன ஆய்வுகளுக்குத் தேவையான நிதிகளை வழங்குவதை தமது கொள்கைகளில் ஒன்றாகத் தீர்மாணித்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக வரலாறு, கலை வரலாறு, சமூகவியல் துறைகளிலான ஆய்வுகளுக்கும் வெளியீடுகளுக்கும் தேவையான நிதிகளை வழங்கக் கூடிய பொறிமுறைய இந்த அமைப்புகளும் சங்கங்களும் உருவாக்கலாம். பெரிய பாடசாலைகளுக்கு மதில் கட்டி கொடுப்பதும், மண்டபம் கட்டிக் கொடுப்பதும் கோயில்களுக்கு தேரும் கோபுரமும் கட்டிக் கொடுப்பதும் தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்கின்றபோது எதிர்விளைவுகளையே ஏற்படுத்துவன என்பதையாவது நாம் புரிந்துகொள்ளவேண்டும்.\nவரலாற்றுணர்வு, வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன பற்றிப் பேசுகின்றபோது எனக்கு சம காலத்தில் அதிகம் உறுத்துவது கனடா 150 பற்றிய கனடா வாழ் தமிழர்களாகிய எமது பெருமிதங்கள் தான். கனடா 150 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த அதே நேரம் Colonialism 150 என்ற பெயரிலும் காலனித்துவத்தின் 150 ஆண்டு வரலாறு என்றும் ஒட்டப்பட்ட சிறு சுவரொட்டிகளை ரொரன்றோ புறநகரில் காணமுடிந்தது. எங்கள் கனடா என்று பெருமிதம் கொள்ளுகின்ற உலகின் ஆகப்பெரிய இனப்படுகொலை செய்த நாடு கனடா என்பதை மறந்துவிடுகின்றோம். அதேநேரம் ஈழத்தில் எமக்கு இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம். இந்த முரண் ஆரோக்கியமானதல்ல. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி அதற்கு உலக மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்ற நாம் இன்னொரு ஒடுக்குமுறையைக் கொண்டாடவோ கண்மூடிக்கடக்கவோ கூடாது.\nகனடா Residential School System என்பது கனடா செய்த இனப்படுகொலையில் எவ்வாறு முக்கிய பங்கெடுத்தது என்பது பற்றிய இந்த ஆவணப்படத்தை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.\nSJ தம்பையா எழுதிய Srilanka Ethnic Fracticide and the Dismantling of Democracy என்கிற புத்தகத்தில் இருந்து 1983 ஆடிக் கலவரம் தொடர்பான சில பக்கங்கள்\nOne thought on “வரலாற்றுணர்வும் கனடா 150 / காலனித்துவம் 150”\nஎச்சமும் சொச்சமும் June 22, 2021\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\n”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் - பா.அகிலன்”\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nநதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்\nசெல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் arunmozhivarman.com/2021/05/23/%e0… 2 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் ��ஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ���ெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்கள���க்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deiveegaula.com/home-4-columns/", "date_download": "2021-07-28T20:47:15Z", "digest": "sha1:46L3OVA5W6JPGKGM2S5HJHSKYQ6EBSC6", "length": 5840, "nlines": 85, "source_domain": "deiveegaula.com", "title": "Home 4 columns – தெய்வீக உலா", "raw_content": "\nPrivacy Policy (தனியுரிமைக் கொள்கை)\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள்…\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nநான்கு யுகங்கள் சத்தியயுகம், (கிருத) திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவை நான்கும்…\nபகுதி 1: சிருஷ்டி (அ) படைத்தல் பற்றி பரப்பிரம்மம், அண்டம், நிர்மயம், சுவயம்பு, பிரம்மா என்று…\nமந்திரமும் யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள்\nமந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது அவை:(1)ரிஷி(2)சந்தஸ்(3)தேவதை(4)பீஜம்(5)சக்தி(6)கீலகம்(7)அங்க நியாசம் (1)ரிஷி மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள்…\nதமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்\nகம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் இந்து கோயில் முதலிடத்தை பிடித்துள்ளது உலகின் மிகப்பெரிய சுற்றுலா தலங்கள் மற்றும்…\nகுளிகை என்பது நல்ல நேரமா இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன்…\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன்…\nநமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும்\nஅதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் \nவைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்\nவைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்….\nஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். {தமிழ் விளக்கத்துடன்}\n🔯 அனைவரும் பொருள் உணர்ந்து படிக்கவே பொருளுடன் வெளியிட்டு உள்ளோம். (108 அஷ்டோத்திரம்) 1. ஓம்…\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nஆன்மீக தகவல் கோவில் வரலாற்று களஞ்சியம் தமிழ் இதிகாச களஞ்சியம் மந்திரம்\nகோவில் வரலாற்று களஞ்சியம் 1\nதமிழ் இதிகாச களஞ்சியம் 2\nCopyright © தெய்வீக உலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/author/barani/?lang=ta", "date_download": "2021-07-28T20:28:09Z", "digest": "sha1:2XHRYYG3Q7C32OVRNTGKGIXF3MSO765W", "length": 2608, "nlines": 40, "source_domain": "inmathi.com", "title": "D Barani | இன்மதி", "raw_content": "\nமானிய விலையில் ��ரிசி விநியோகம்: அரிசியில் இயங்கும் அரசியல்\nஅரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது. ஆட்சிக்கு வந்த...\nமீளாத்துயிலை நோக்கி சர்க்கரை ஆலைகள், விவசாயிகள்\nகடந்த ஏழாண்டுகளாக தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் மீளாத்துயிலை நோக்கி நகர்ந்துவிட்டது. சர்க்கரை விவசாயிகள் மற்றும் ஆலைகளின் மோசமான நிலை தொடற்கிரது. தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவு மற்றும் உர்ப்பத்தி சமீப காலங்களில் 50%...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/", "date_download": "2021-07-28T20:20:10Z", "digest": "sha1:F3FVYI7LWVF3BKOIDO2WGGFLBYFNBPDG", "length": 42738, "nlines": 86, "source_domain": "islamindia.wordpress.com", "title": "கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« குலாம் நபி பய் – இந்திய தேச விரோதிகளுடன் நட்புறவு கொள்ளும் இந்தியர்கள்\nஇஸ்லாமிய இயக்கங்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டி: திருமாவளவன்: ஆனால் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டி\nகத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை\nகத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை\nமாறிவரும் ஜிஹாதின் கொலை ஆயுதங்கள், கருவிகள்: இடைக்காலத்திலிருந்து, நாகரிகம் வளர்ந்த நிலையில் ஜிஹாதின் உருவமும் பரிணாம வளர்ச்சிப் போன்று மாறித்தான் வந்துள்ளது. கத்தியிலிருந்து, குண்டுவெடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பாகிஸ்தானில் வெடிப்பது வேறு, இந்தியாவில் வெடிப்பது வேறு என்பதில்லை, எல்லாமே, காஃபிர்களுக்கு எதிராக நடத்துவது தான் ஜிஹாத். முஸ்லீம்கள், முஸ்லீகளுக்கு எதிராகவே ஜிஹாதை நடத்துவார்களா என்று கேட்டால், ஆமாம், நடத்துவார்கள். இஸ்லாம் உருவான சரித்திரமே அத்தகைய ஜிஹாத் சண்டைகள், கொலைகள், குரூரங்கள் தாம். பல இஸ்லாமிய விற்ப்பன்னர்கள், குரானைக் கரைத்துக் குடித்த வித்வான்கள் இதனை பலமுறை எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரு முஸ்லீம��� அதுத்த முஸ்லீமை, ஒரு முஸ்லீம் குழுமம் அடுத்த முஸ்லீம் குழுமத்தை, ஒரு முஸ்லீம் சமூகம் அடுத்த முஸ்லீம் சமூகத்தை, ஒரு முஸ்லீம் நாடு அடுத்த முஸ்லீம் நாட்டை, “காஃபிர்கள்” என்று அறிவித்துவிட்டால், “ஜிஹாத்” துவங்கிவிடும், விளைவுகள் வெளிப்பட்டுவிடும். இதுதான் ஜிஹாதின் உண்மையானத் தன்மை[1].\n07-09-2011 (புதன்கிழமை): டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற விஷயங்கள் எல்லாமே வழக்கம் போலத்தான் இருக்கிறது.\n‘ப்ரீப்கேஸ்’ குண்டு: வெடிகுண்டு ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தசம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.\nஹூஜி அமைப்பிடமிருந்து / பெயரில் வந்த இமெயில்கள் – அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம்[2]: இந்த நிலையில் நேற்று ஹூஜி அமைப்பிடமிருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலில், டெல்லி குண்டுவெடிப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியிருந்தனர். வழக்கமாக ஹூஜி அமைப்பு இதுபோல மெயில் அனுப்புவது கிடையாது என்பதால், இந்த மெயில் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சியில் தேச��ய புலனாய்வுப் படையினர் இறங்கினர். அதில் மெயில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட குளோபரல் சைபர் கபே என்ற இன்டர்நெட் மையத்தின் உரிமையாளரைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தினர்.\nஇன்டர்நெட், அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள்: இப்படி அத்தாட்சிகள் எளிதாக இருக்கும் போது, வழக்கம் போல விசாரணையின் இறுதியில், உரிமையாளரான 28 வயதான மகமூத் அஜீஸ் காஜா, அவரது சகோதரர் காலித் ஹூசேன், பணியாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இன்டர்நெட் மையத்திற்கு 18 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்தான் இந்த மெயிலை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளனர். 2005ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமான நபர் கிஷ்த்வாரில்தான் போலீஸார் நடத்திய வேட்டையின்போது கொல்லப்பட்டார். இதன் காரணமாக கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம் என்று முன்னதாக ஹூஜி மெயிலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசிதம்பரமும், இஸ்லாமிய தீவிரவாதமும், ஜிஹாதும், குண்டுவெடிப்புகளும்: உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிக்காத நிலையை உருவாக்கி வைத்திருந்தார் என்று சில ஊடகங்கள்[3] கூறினாலும், ஜூலை 14ம் தேதியன்று மும்பையில் மூன்று இடங்களில் பலத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து 21 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வழக்கம் போல, “நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என்று சொன்னதோடு சரி”. காஷ்மீரத்தில் வளர்ந்து விட்டுள்ள ஜிஹாத்-இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்காமல், மெத்தகப் போக்கைக் கடைபிடித்து வந்து, இந்தியாவிற்கு பல வகைகளில் பிரச்சினைகளை காங்கிரஸ் வளர்த்தூள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முதலியவை கேலிகூத்தாகி விட்டது.\nகுண்டு வெடிக்கும் போதெல்லாம் அயல்நாடு சென்றுவிடும் மன்மோஹன் சிங்: ஜிஹாதிகள் குண்டு வெடிக்கும் போதெல்லாம், மன் மோஹன் சிங் அயல்நாட்டிற்குச் சென்று விடுவார், அங்கிருந்து வீராப்பாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். இதேபொலத்தான் இப்பொழுதும், வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார், குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்[4].\nகாங்கிரஸ் கவர்னரை அடுத்து, குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டுகிறதாம்[5]: இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது. ஆக ஜிஹாதி தீவிரவாதிகள், சோனியா காங்கிரஸுடன் சேர்ந்தே வேலை செய்வது போல உள்ளது.\n08-09-2011 (வியாழக் கிழமை) மதவாத மசோதா, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், குண்டு வெடிப்பு: குண்டு வெடித்த அடுத்த நாளே, சோனியா இந்தியாவிற்கு வந்து விட்டாராம். ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் 08-09-2011 அன்று அதிக���லை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன[6].\n09-09-2011 (வெள்ளிக் கிழமை): உடனே தேசிய ஒருமைப்பாடு குழு, மதவாத கலவர மசோதா என்று ஆரம்பித்துவிட்டது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் வருவதால், முஸ்லீம்களை தாஜா செய்வதற்காகத்தான், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திறார்கள்[7] என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக விவாதத்தில் உள்ளது. இந்நிலையில் தான் குண்டுவெடிப்பில், ஸ்விடசைக் கண்டு பிடித்தோம், ஆனால் டைமரைக் காணோம்[8], போனை கண்டு பிடித்தோம், ஆனால் அது குண்டுவெடிப்பில் பரிதாபமாக இறந்தவருடையது என்றெல்லாம் கேவலமாக போலீஸார் சொல்லி வருகின்றனர்[9].\nகாஷ்மீரை மையமாக வைத்து வளர்ந்து வரும் ஜிஹாதி குண்டு வெடிப்புகள்: பிரிவினைவாதிகள், மனித உரிமைகள் பெயரில் அவ்வப்போது கவனத்தைத் திருப்பி, ஜிஹாதிகளுக்கு சாதகமாக வேலை செய்து வருவதால் தான், காஷ்மீர், ஜிஹாதியின் தலைநகராகி விட்டது. ஜிஹாதிகளுக்கு போத மருந்து, செக்ஸ் எல்லாம் கொடுத்து, தீவிரவாத பயிற்சியினையும் கொடுத்து அனுப்புகிறது. இப்பொழுது, அங்கு குண்டுகளையும் தயாரிக்கிறது என்று தெரிகிறது[10].\nஅம்மோனியம் நைட்ரேட்டும், பி.எ.டி.என்.னும், ஜிஹாதி தொழிற்நுட்பமும்: முன்பே பல அறிக்கைகளில், ஜிஹாதிகளின் குண்டு வெடிப்பு தொழிற்நுட்பங்கள், அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருட்கள், அவற்றை வாங்கி சேகரித்து வைக்கும் வியாபாரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றுதல் / கடத்துதல், அத்தகைய “சாதாராண முஸ்லீம்கள்” தெரிந்தே குண்டுவெடிப்பு ஜிஹாதிகளுக்கு உதவி வருதல் முதலியற்றை எடுத்துக் காட்டப் பட்டன. இப்பொழுது, மறுபடியும் அத்தகைய விவாதம் வந்துள்ளது. PETN (Penta-erythritol Trinitrate) என்ற ரசாயனப் பொருள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது[11]. காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு இதுதான் பிடித்தமான குண்டுவெடிப்பு மூலப் பொருளாம்[12]. ஏற்கெனவே லஸ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹித்தீன், அல்-குவைதா போன்ற ஜிஹாதி அமைப்புகளுக்கு, இது மிகவும் பிடித்தப் பொருளாக இருந்து வருகிறது[13]. முதுகல் சகோதர்கள் இந்த ரசாயன குண்டு தயாரிப்புகளில் வல்லவர்கள். அவர்கள் கெமிக்கல் இஞ்ஜினியரிங் படித்தது மட்டுமல்லாமல், மற்ற இளைஞர்களையும் ஊக்குவித்து, படிக்க வைத்து, தொழிற்சாலைகளை வைத்து, அதற்காக ரசாயனப் பொருருட்கள் வேண்டும் என்று இறக்குமதி செய்து, வாங்கி, சேகரித்து வைத்து விநியோகம் செய்து வருகின்றனர். பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் எல்லா சோதனைகளையும் ஏமாற்றி விடும், கண்டு பிடிக்க முடியாது என்று அறிந்துதான், இதை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துகின்றனர்[14]. ஆனால், சோனியா காங்கிரஸின் அடக்குமுறையில், போலீஸார் மற்ற உளவு நிறுவனங்கள், இந்த விஷயங்களில் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர். அரசியல் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே பார்த்து, ஓட்டு வங்கி சிதறிவிடும், ஆட்சி போய்விடும், கிடைக்கின்ற அனைத்துலக வசதிகள் போய்விடும் என்ற காரணங்களுக்காக, ஜிஹாதிகளையும், இஸ்லாமிய தீவிரவாதிகளையும் “முஸ்லீம்களாகவே” பார்க்கின்றனர். இங்குதான், இந்த போலித்தனமான அரசியல்வாதிகளும், முஸ்லீம்களும் ஏமாந்து விடுகின்றனர். இதனால் அத்தகைய வெடிப்பொருட்கள், ரசாயனங்கள் முதலியவற்றை விற்பது-வாங்குவது முதலியவற்றையும் கட்டுப்படுத்தாமல், சோனியா காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது[15]. பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்டை இறக்குமதி செய்பவர்கள், வாங்குபவர்கள்[16], உபயோகிப்பவர்க்ளை[17] விசாரித்தால், இந்த “நெட்வொர்க்கை”ப் பிடுத்துவிடலாம்.\nExplore posts in the same categories: அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆப்கானிஸ்தான், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இரட்டை வேடம், இஸ்லாமிக் சேவக் சங், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காதல் ஜிஹாத், காதல் புனித போர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கிளினிக், குஜராத், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சந்தேகம், ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், துபாய், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நாட்டுப் பற்று, பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்\nThis entry was posted on செப்ரெம்பர் 11, 2011 at 12:59 முப and is filed under அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல் அர்பி, அல் முஹம்மதியா, அல் ஹதீஸ், ஆப்கானிஸ்தான், இந்தியத் தன்மை, இந்தியத்தனம், இந்தியா, இரட்டை வேடம், இஸ்லாமிக் சேவக் சங், இஸ்லாமியத் தீவிரவாதம், இஸ்லாமியத் தீவிரவாதி, உள்துறை அமைச்சகம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், உள்ளூர் தீவிரவாத கும்பல், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், கல்வீச்சு, காதல் ஜிஹாத், காதல் புனித போர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கிளினிக், குஜராத், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு வழக்கு, கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், சந்தேகம், ஜமாத், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தியாகப் பலி, தியாகம், துபாய், தேச விரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், தேசிய புலனாய்வு இயக்குனர், தேசிய புலனாய்வு துறை, நாட்டுப் பற்று, பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஃபத்வா, அப்சல் குரு, அமோனியம் நைட்ரேட், அம்மோனிய நைட்ரேட், அவமதிக்கும் இஸ்லாம், இந்துக்கள், இன்டர்நெட், இமெயில், இரும்புத் துகள்கள், இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், ஊடகத் தீவிரவாதிகள், கத்தி, காஃபிர்கள், காஷ்மீரம், காஷ்மீர், குண்டு, குண்டு வெடிப்பு, சைபர் கிரைம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதின் ஆயுதங்கள், ஜிஹாதின் கருவிகள், ஜிஹாத், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், நைட்ரேட், பரிணாம வளர்ச்சி, பிளாஸ்டிக் வெடி மருந்துகள், புனிதப்போர், பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட், மதவாத மசோதா, மற்ற மதங்களை அவமதிக்கும் இஸ்லாம், முஜாஹித்தீன், முஸ்லீம்கள், வெஇயுப்பு, ஹுஜி, ஹூஜி\n5 பின்னூட்டங்கள் மேல் “கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை\nஒக்ரோபர் 22, 2011 இல் 2:13 முப\nஇதற்கும் அல்லா பதில் சொல்வாரா\nஒக்ரோபர் 22, 2011 இல் 2:14 முப\nமதத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே, தீவிரவாதத்தை ஜிஹாதி என்ற பெயரில் உபயோகித்து, மக்களைக் கொன்று வரும் இவர்களுக்கு, மற்ற காரியங்களைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. ஜிஹாதி கண்களைக் கட்டிய பிறகு, எப்படி அவர்களிடம் மற்ற விஷயங்களைப் பேச முடியும் தாங்கள் செய்வது தான் சரி, அல்லா பார்த்துக் கொள்வார் என்ற நிலையில் உள்ள அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. முழுக்க மழிக்கப் பட்டு மென்மையான முஸ்லீம் போன்று தோற்றமளிக்கப்படும் முஸ்லீம் மற்றும் முழுக்க-முழுக்க ஊறிப்போன ஜிஹாதி போன்று தாடி-குல்லா வைத்துக் கொண்டு “அமைதி” பேசும் முஸ்லீம் இருவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். தீவிரவாதம் மூலம் மக்களைக் கொல்ல வேண்டும், அதற்கு ஜிஹாத் உபயோகிக்கப் படவேண்டும், ஜிஹாதில் மக்களை அதாவது “காபிர்கள்” என்று அடையாளங்காணப்பட்டுக் கொன்றால், அல்லா நிச்சயமாக சொர்க்கத்தை அளிப்பார் என்று சொல்லி மூளைசலவை செய்தது, அதற்கேற்றபடி ஜிஹாத்களை உருவாக்கியது, குண்டுகளை வைத்து காபிர்களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தது, அதற்கேற்றார் போல ஏற்பாடுகளை செய்தது, பணத்தைத் திரட்டியது, கொடுத்தது, குண்டுகள் தயாரிக்கத் தேவையானப் பொருட்களை வாங்கியது, குண்டுகள் தயாரிக்கப்பட்டது, குண்டுகள் வெடிக்கப்பட்டது, மக்கள் / காபிர்கள் கொல்லப்பட்டது, அதை நியாயப் படுத்த அச்சடிக்கப் பட்ட குறும்புத்தகங்கள், நோட்டீசுகள் விநியோகம் செய்தது……………….முதலியன உண்மையில்லையா தாங்கள் செய்வது தான் சரி, அல்லா பார்த்துக் கொள்வார் என்ற நிலையில் உள்ள அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. முழுக்க மழிக்கப் பட்டு மென்மையான முஸ்லீம் போன்று தோற்றமளிக்கப்படும் முஸ்லீம் மற்றும் முழுக்க-முழுக்க ஊறிப்போன ஜிஹாதி போன்று தாடி-குல்லா வைத்துக் கொண்டு “அமைதி” பேசும் முஸ்லீம் இருவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். தீவிரவாதம் மூலம் மக்களைக் கொல்ல வேண்டும், அதற்கு ஜிஹாத் உபயோகிக்கப் படவேண்டும், ஜிஹாதில் மக்களை அதாவது “காபிர்கள்” என்று அடையாளங்காணப்பட்டுக் கொன்றால், அல்லா நிச்சயமாக சொர்க்கத்தை அளிப்பார் என்று சொல்லி மூளைசலவை செய்தது, அதற்கேற்றபடி ஜிஹாத்களை உருவாக்கியது, குண்டுகளை வைத்து காபிர்களைக் கொல்லலாம் என்று முடிவு செய்தது, அதற்கேற்றார் போல ஏற்பாடுகளை செய்தது, பணத்தைத் திரட்டியது, கொடுத்தது, குண்டுகள் தயாரிக்கத் தேவையானப் பொருட்களை வாங்கியது, குண்டுகள் தயாரிக்கப்பட்டது, குண்டுகள் வெடிக்கப்பட்டது, மக்கள் / காபிர்கள் கொல்லப்பட்டது, அதை நியாயப் படுத்த அச்சடிக்கப் பட்ட குறும்புத்தகங்கள், நோட்டீசுகள் விநியோகம் செய்தது……………….முதலியன உண்மையில்லையா அப்படியென்றால் உண்மை-பொய் என்பதற்குக் கூட இஸ்லாத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உண்மை காபிர்களுக்கு தனியான உண்மை என்ரு விளக்கம் அளிப்பார்க��ா அப்படியென்றால் உண்மை-பொய் என்பதற்குக் கூட இஸ்லாத்தில் முஸ்லீம்களுக்கு தனியான உண்மை காபிர்களுக்கு தனியான உண்மை என்ரு விளக்கம் அளிப்பார்களா இந்தியர்களைப் போல வாழ வேண்டும், அமைதி வேண்டும் என்றிருந்தால், ஏன் ஜிஹாதி பெயரில் மறுபடி-மறுபடி குண்டுகள் வெடிக்கின்றன\nகாஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா\nஒக்ரோபர் 24, 2011 இல் 12:26 முப\n[…] [7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரை – மாறிவரும்ஜிஹாதின்தன்மை\nதமிழகத்தில் வெடிகுண்டு தயரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (2) « திராவிட Says:\nஒக்ரோபர் 29, 2011 இல் 1:08 பிப\nதமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (3) « திராவிடந� Says:\nநவம்பர் 7, 2011 இல் 1:11 முப\n[…] [3] வேதபிரகாஷ், கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/article/zion-died-mizoram-world-largest-family-head-1623667612", "date_download": "2021-07-28T19:29:03Z", "digest": "sha1:WPRZQEJPHMCI5OIKETEJX67AINIARIY7", "length": 21616, "nlines": 337, "source_domain": "news.lankasri.com", "title": "38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்! எந்த நாட்டில் தெரியுமா? - லங்காசிறி நியூஸ்", "raw_content": "\n38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்\n38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் சியோனா சனா மரணமடைந்துள்ளார்.\nதனது 76வது வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.\nசியோனா சனா 1945 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் தனது 17 ஆவது வயதில் தன்னைவிட மூன்று வயது மூத்தவரான ஜாதியாங்கியை முதல் மனைவியாக திருமணம் செய்தார்.\nஉலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரரான அவர் சமீபகாலமாக நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்.\nநேற்று அவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசியோனா மறைவுக்கு மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகளுடன், உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்குவதாக நம்பப்படும் திரு. சியோன் நம்மிடம் இருந்து விடைபெற்றார்.\nஅவரது கிராமம் பக்தாங் தலாங்னுவம் அவரின் குடும்பம் காரணமாக மாநிலத்தில் ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாக மாறியுள்ளது. உங்கள் ஆத்மா அமைதி கொள்ளட்டும் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nஇரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பிரபல நடிகர்- தேவிகா கொடுத்த பேட்டி\nபிரிவு தான் முடிவு... 64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்\nஇளையராஜாவின் சாதியை குறிப்பிட்டு இழிவுப்படுத்தினர் முக்கிய பிரபலங்கள் மீது போலீசில் புகார்\nசர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல் அரசாங்கத்திற்கான பங்கு குறித்து வெளியான தகவல்\nநடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்டது ஹிஷாலினியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\nபொன்னியின் செல்வன் படத்திற்காக போட்டுள்ள பிரம்மாண்ட செட், இணையத்தில் கசிந்த புகைப்படம்\nஎதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் அமுலாகும் தடை\nஇலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நபர் கோவிட் தொற்றில் மரணம்\nஆடு மேய்க்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வானில் இருந்து விழுந்து மண்ணில் புதைந்து நின்றுக் கொண்டிருந்த மர்மப்பொருள்\nகண்ணம்மாவை ஆசை ஆசையாய் பார்க்கும் பாரதி- அழகிய லேட்டஸ்ட் புரொமோ\nகிழித்து தொங்க விடும் ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஒரு நியாயம், வனிதாவுக்கு ஒரு நியாயமா\n2 Show கூட என் படங்களுக்கு தரல\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநயினாதீவு 1ம் வட்டாரம்,, நயினாதீவு 5ம் வட்டாரம்\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nநெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nவல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T21:04:15Z", "digest": "sha1:67X3KPT5UDMOZPOXLUQZK7ABC353SWSF", "length": 16716, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "பினராயி விஜயன் | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘மிஷன்2024:’ மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்…\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர் பிரசாந்த் கிஷோர். மோடி அரசின் அநாகரிகமான அரசியல் அவலங்களை கடுமையாக எதிர்த்து வருவதுடன், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில்,...\nபினராயி தலைமையிலான கேரள புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புறக்கணிப்பு…\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரும் 20ந்தேதி 2வது முறையாக முதல்வராக பதவி எற்க உள்ள பினராயி தலைமையிலான 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இது...\nபாலஸ்தீனம் – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்\nதிருவனந்தபுரம் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதலால் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு...\nமுழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது – அனைவருக்கும் இலவச உணவு\nதிருவனந்தபுரம்: முழு ஊரடங்கின்போது யாரும் பசியோடு இருக்கக்கூடாது -அனைவருக்கும் அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். கோரோனா 2வது அலையின் தாக்கம் நாடு முழுவதும்...\nகேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு…\nதிருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கோரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தீவிரமான...\nகேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி: முதல்வர் பினராயி விஜயன்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாகவே தடுப்பூசி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:...\nகேரள முதல்வர் கொரோனா பாதிப்பை மறைத்து வாக்களித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது\nதிருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறைத்து வாக்களித்ததாகச் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 6 ஆம் தேதி அன்று கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. தேர்தல் நாள்...\nகொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றார் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்…\nதிருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பர���லைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்...\nகூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்\nதிருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதிகரித்து வரும்...\nகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது கேரள மாநில முதல்வராக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் பதவியில் உள்ளார். தற்போது சுமார் 67 வயதாகும் இவர் கடந்த...\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8382:2012-03-04-20-10-15&catid=266&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-07-28T19:25:39Z", "digest": "sha1:EZVCTIO46ZI4WCHL3Q7PACCQB3I5Y2VC", "length": 125853, "nlines": 47, "source_domain": "tamilcircle.net", "title": "யார் இந்த ஸ்டாலின்?", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 04 மார்ச் 2012\nஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஷிவிக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்து ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்துநின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் \"இரும்பு\" என்ற பெயரால் \"ஸ்டாலின்\" என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறை செய்யப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பியே வந்தார்.\n1912 ம் ஆண்டு போல்ஷிவிக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஷிவிக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்ராலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்ததுடன், லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், நேரடியாக கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில், 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஷிவிக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப் படுத்திய புரட்சியை முன்னெடுக்கும் நடைமுறைத் தலைமையை ஸ்டாலின் வழங்கினார். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர நிகழ்ந்த வரலாற்றில் தான் சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சிய���கும்.\nஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும.;; ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஷிவிக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஷிவிக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.\n1917 இல் நடந்த முதல் புரட்சியைத் தொடர்ந்து, யூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த ரஷ்ய சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் முதல் புரட்சி அரசு போல்சவிக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொலிந்த போது, டிராட்ஸ்கியும், காமினெவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோஷலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் \"சோஷலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது.... ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன்.\" என்றார்.\nஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜக வாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, \"தனிநாட்டு சோசலிசம்\" என்ற எதிர்ப்பின் பின் உள்ள அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.\nஇது பற்றி லெனின் வர்க்கப் போராட்டத்தை பற்றிய தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம்;. \"சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கு முன்னுரை\"யில் \"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல் ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும்.\" என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய டிராட்ஸ்கி மற்றும் புகாரின் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றது.\n1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்ராலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் இருக்கவ��ல்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.\nஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்ராலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்ராலினுக்கு வழங்கப்பட்டது.\nசோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.\nஅடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க யூக்குரேணுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர் கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம்;. ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.\n1919 இல் மார்ச்சில் எதிரி பெத்ரோகிராதை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மொஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மொஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் \"தெனீக்கின் - எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும்\" என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.\nபோலிஷ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் திர்மானத்தை எடுத்தது. \"விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது\" இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.\nஇந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் \"பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது.... போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோஷலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.\" இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் ப��ந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.\n1922 மார்ச், ஏப்பிரலில் நடந்த பதினொராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்ராலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்ராலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி வேசைத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.\n1924 இல் லெனின் எழுதிய சக தலைவர்கள் பற்றி, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார். இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அரித்து தின்கின்றனர். இதைத் தா���் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்ததும், ஏன் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதில் மூலம், கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டிய செம்மல் ஆவர்.\nலெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்\nஇங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனின் மாhக்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேஷத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும்;. சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்ததும், கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறாமையும், லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கியதன் ஊடாக, வென்று எடுத்த போக்கில் இருந்து, தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்றே அஞ்சினார். ஸ்டாலின் நடைமுறையில் (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமையும், டிராட்ஸ்கி போல்ஷ்;விக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுபாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை, பாட்டாளி வாக்க கோட்பாடு அடிப்படை சாராத நிலையில் கையாண்டமையால், இதனால் கட்சியின் முரண்பாடு எதிர் நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் ஊக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா, இல்லையா என்ற அடிப்படையான விவாதம் மீது (இதுவே அங்கு நிலவிய பிரதான முரண்பாடும், கோட்பாடுமாகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்த துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கி, புகாரின்; இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதம் அல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர். இது எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை பின்னால் பார்ப்போம்;.\nலெனினின், ஸ்டாலின் பற்றிய கருத்தை எடுத்துக் கொண்ட லெனின் கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஷ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.\nஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் \"இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல் ஆனால் மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும் சமுதாயத்தைப்பற்றி; அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது.\" என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையைக் கையாண்டார்.\n1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடாந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்த படு கொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சம் செய்தனர். டிராக்ஸ்சிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்ராலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படு கொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட தொழிலாளர் பாதை தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.\nஇச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் \"தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்\" என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் \"முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது; ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்\" என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் \"மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் ட்ராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும்\" என்ற கட்டுரையில் \"அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்.....எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது; அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது\" என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் கட்சி சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிய, கட்சிக்குள்; எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொ��ு விவாதம், பெரும்பன்மை சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மொஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர் 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் \"தோல்வியடையும் - அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்\" என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் \"முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது; ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும்: பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்\" என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் \"மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் ட்ராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும்\" என்ற கட்டுரை���ில் \"அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்.....எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது; அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது\" என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் கட்சி சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிய, கட்சிக்குள்; எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மை சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மொஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர் ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.\n\"இடதுசாரி கம்யூனிசம்...\" என்ற நூலில் லெனின் \"ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்) இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல - அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது; அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும்; மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும்; (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள்; அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள்; அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்துலட்சம் பல பத்துலட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில் எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, கொடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது; இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார்\" என்று மார்க்சியத்தை தெளிவபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் நிறுவிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா\n1927 இல் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் ல��னின்கிராட், மஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உசார் அடைந்தனர். குலாக்குகள் தனியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் - ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து \"நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்\" என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி \"நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்\" என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுத்த போது, காமனேவை இரகசியமாக சந்தித்த புகாரின் பற்றிய குறிப்பில், காமனேவ் குறிப்பிட்டுவதைப் பார்ப்போம்.. அதில் \"அவன் (இங்கு அவன் என்பது ஸ்டாலின்) ஒன்றையும் விட்டுவைக்க மாட்டான்... அவன் நம்மை அழித்து விடுவான்...\" என்றதுடன் தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்ராலினை எதிர்ப்பது முக்கியமானது என்றார். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்ராலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. \"அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும்\" என்று புகாரின் கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது \"நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்\" என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதாரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்ராலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையா�� கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்து கட்சி வெளியேற்றியது.\nகட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்ராலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்ரானிலிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியுமா இல்லையா என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்ராலினிசியமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்ராலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்;.\n1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஷ்விக்குள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் \"ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி\" என்ற கட்டுரையில் \"ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்\" என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு \"ரசியாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட |உத்திரவாதம்| ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான ��ிளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வரவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது.\" என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமாகும். அதாவது ஸ்ராலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின,; லெனின் ஓரே கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின்; ஏழாவது காங்கிரஸ்சில் \"ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது.\" என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் \"நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது\" என்றார். இது போல் லெனின் பல தரம் இதை விரிவாக்கியுள்ளார். இதை டிராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்ராலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினர்.\nஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி \"தோல்வியடையும் -அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும்\" என்றதன் மூலம், ஸ்ராலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஷ்விக்குகள் நிலையில் லெனினை மறுத்து நின்றார். இதை பின்னால் இழிவாக்கி ஸ்ராலினிசமாக்கினார். ஸ்ராலினுக்கு பதில் டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உர���வாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் டிராட்ஸ்கி எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்கவும் வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளை திட்டமிட்டனர். இந்த சதிகளை கட்டி அமைத்தவர்கள், அதில் பங்கு கொண்டோர் தமது புரட்சிகர நடவடிக்கையாக கூறிக் கொண்டு, இன்று ஸ்ரானின் விசாரனை அல்லாத ஒரு நிலையில் வெளிக் கொண்டு வரும் வாக்கு மூலங்களில் இருந்து, அதை இன்று பெருமையுடன் முன்வைக்கும் நான்காம் அகிலத்தின் பத்திரிகையில் இருந்து, இந்தச் சதிகளைப் பார்ப்போம்.\nஅந்த சதியில் பங்கு கொண்ட ஒருவன் தனது புரட்சிகரமான மார்க்சியமாக வெளியிடும் கருத்தில் (இதை புரட்சிகர மார்க்சியமாக நான்காம் அகிலம் பெருமையுடன் கருதி வெளியிடுகின்றது) \"இதைக் கவனத்தில் கொண்டு நான் சுருக்கமாக மிக முக்கியமான ஆண்டான 1932 தொடர்பாக கூறவிரும்புகிறேன். இந்த வருடம் ஸ்டாலின் குழுவினரின் அரசியலின் விளைவாகப (இங்கு விளைவு என்பது கூட்டுப் பண்ணையாக்கல்); பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய வருடமாகும். நாட்டின் பலபாகங்களிலும் முக்கியமாக உக்கிரேனிலும், வட கல்கசாவிலும் சிறு அளவிலான உள்நாட்டு யுத்தம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. இவ்விளைவில் விவசாயிகளுக்கு எதிராக இராணுவத்தை நிலைகொள்ளச் செய்ய வேண்டியதோடு பீரங்கி, டாங்கிப் படைகளை பிரயோகிக்க வேண்டியிருந்தது.... இந்த நிலைமைகளின் கீழ் இதுவரை தலைமறைவாக இயங்கி வந்த சில எதிர்ப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் மீண்டும் புத்தியிர்ப்படைந்தன. அவர்கள் ஸ்ராலினுக்கு எதிரான போராட்டத்திற்காக ஒன்றுபடுவதற்காக சில திட்டவட்டமான முயற்சிகளை செய்தனர். ......\" என 4ம் அகிலப் பத்திரிகை தமது சதியை அழகாக் குறிப்பிடுகின்றனர். 1932 இல் குலாக்குகல் என்ற புதிய நிலப்பிரபுகள் ஒரு உள்நாட்டு யுத்தத்தை, தனது அதிகாரத்துக்காக நடத்திய போது, இதை கட்சியில் இருந்த முக்கிய முன்னணி தலைவர்கள் பயன்படுத்தினர். ஒரு நாட்டின் எதிரி வர்க்கம் சார்ந்து நின்று செய்யும் ஸ்ராலினிய எதிர்ப்பைத் தான், இவர்கள் மார்க்சியம் என்கின்றனர். லெனின் தொடரும் வாக்கப் போராட்டத்தைப் பற்றி \"பஞ்சத்தை முறியடிப்பது\" என்ற அறிக்கையில் \"ஆ தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது.\" என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது. நச்சிட்டது.\nஸ்ராலினை எதிர்த்து சதிப்பாணியிலான வழியில் மார்க்சியத்தை விளக்கி, எப்படி எதிர்ப் புரட்சியைக் கையாண்டனர் என்பதை அவர்களின் கூற்று மூலமே பார்ப்போம். இவர்கள் இதைச் சாதிக்க \".... தனது இடது வலது எதிர்ப்புக் குழுக்களுடனான அரசியல் சித்தாந்த முரன்பாடுகளை திர்த்துக் கொள்வதற்காக...... 1932ம் ஆண்டளவில் இடது வலது எதிர்ப்பாளர்களிடம் இருந்த முரண்பாடுகள் விலக்கப்பட்டிருந்தன அல்லது ஒரளவு சுமுகமாக இருந்தன. முக்கிய புரட்சிகர எழுத்தாளரான ஏஐஊவுழுசு ளுநுசுபுநு நாடுகடத்தப்பட்ட பின், ஐரோப்பாவிற்கு வந்த பின்னர் தான், பல முன்னைநாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்ததாகவும், புக்காரின் ஆதரவாளர்கள் அப்போது அவர்கள் லியோன் டிராட்ஸ்கி தொடர்பாயும் இடது எதிர்ப்பாளர்கள் தொடர்பானதுமான அவர்களது அணுகுமுறை கணிசமான அளவு மாறியுள்ளதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளர்.\" என்று 4ம் அகிலம் ஏற்றுக் கொள்ளும் போது, முன்னை வலதுடன் கூடி எதைச் செய்ய முணைந்தனர் என்பதை அதன் சொந்த வாக்கு மூலத்தில் தொடர்ந்து ஆராய்வோம்.\n4ம் அகிலக் கட்டுரையில் \"புரட்சிகர எழுத்தாளர் VICTOR SERGE பல முன்னைநாள் வலது எதிர்ப்பாளர்களை சந்தித்து இடதுடன் ஒன்றினைத்தார்\" என்கின்றனர். ஒரு புரட்சிகர எழுத்தாளர் எப்படி முன்னை நாள் வலதுகளைச் சந்தித்து ஒன்று இனைக்கும் அந்தப் புரட்சிகரத் திட்டம் தான் என்ன எல்லாம் முதலாளித்துவ மீட்சிக்கான திட்டமேயாகும். இங்கு புரட்சிகரம�� அல்ல, எதிர்புரட்சிகரமேயாகும்.\nஇந்த சதியின் தொடர்ச்சியாக \"1932ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் புகாரின் ஆதரவாளர்கள் மொஸ்கோவில் ஒரு மாகநாட்டைக் கூட்டி ஸ்ராலினை எவ்வாறு எதிர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் 1932ம் ஆண்டில் இளமையான மிகப் பிரபல்யம் அற்ற புகாரின் ஆதரவாளரான, இப்போது 95 வயதுடைய VALENTIN ASTROV (தற்போது உயிருடன் உள்ளார்) னைச் சந்திக்கக் கூடியதாக இருந்தது. முதலாவது இளம் வயது எதிர்ப்பாளர்களின் கூட்டம் இவரது வீட்டில் நடந்தது. அத்துடன் அவர்கள் ஸ்ராலினை பலாத்காரமாக துக்கி எறியவேண்டியது தொடர்பாக பகிரங்கமாக கலந்துரையபடியதை மிகவும் ஞபாகத்தில் வைத்திருந்தார். அவர் தனது தோழர்களுக்கு ஸ்ராலினுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை எனக் கூறியதால், அடுத்த கூட்டம் வேறு ஒரு இடத்தில் அவர் கலந்து கொள்ளாமலேயே நடந்தது. பின்னர் VALENTIN ASTROV, NKVD (சோவியத் உளவுப் பிரிவால்) இனரால் கைது செய்யப்பட்ட போது, இந்த இடங்களில் அவ்வப்போது நடந்த கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது என விசாரனையாளர்கள் கேட்ட போது VALENTIN ASTROV தனக்கு இப்படியான கூட்டங்கள் தொடர்பாக எதுவும் தெரியாது என பதிலளித்தார்... இவர்களில் முக்கியமானவர்கள் Ivan Njkjtovich, smirnov வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். நாங்கள் இவர்களில் இருந்து 5 தடவை கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் மகளிடம் இருந்து, இவை தொடர்பான தகவல்களை ரஷ்ய வெளியிடான இரு தொகுதிகளைப் பெற்றோம். Tatjana Mjagkova இன் மகள் எவ்வாறு இவ் இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவர்கள் தனது தாயின் வீட்டில் ஒன்று கூடினர் என்பது தொடர்பாகக் கூறினார். இக்கூட்டத்தில் சினோலியேவ், கமனேவ் தாங்கள் ஸ்ராலினை அகற்ற வேண்டியதுடன் உடன் படுவதாகவும், டிராட்ஸ்கியுடன் தொடர்பேற்படுத்த வேண்டியதையும் ஏற்றுக் கொண்டனர். அவ்வேளை அவர்கள் தாம் 1917ல் விட்ட தவறை விட பெரிய தவறு 1927இல் இடது எதிர்ப்பாளருடன் பிரிந்து போனது தான் என குறிப்பிட்டனர். 1932 முழுவதும் இவ் எதிர்ப்பாளர் மத்தியில் எவ்வாறு பொதுவான ஸ்டாலின் எதிர்ப்புக் குழு ஒன்றைக் கட்டுவதென்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடந்தன. இதற்கு முன் 1931ம் ஆண்டு ளுஅசைழெஎ பெர்லினுக்கு உத்தியோகப+ர்வமாக வந்த போது, ட்ரொடஸ்;கியின் மகனான லியோன் சடோவை சந்திக்கக் கூடியதாக இரு��்தது. அவர்கள் டிராட்ஸ்கிக்கு சோவியத்யூனியனில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சேர்ந்து வேலை செய்வது தொடர்பாகவும், ளுஅசைழெஎ விற்கும் ட்ரொட்கிக்கும் இடையில் விடையங்களைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். இந்நிலையில் இருந்து டிராட்ஸ்கிக்கும் சடோவிற்கும் (டிராட்ஸ்கியின் மகன்) சோவியத்யூனியனில் இருந்த பல எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையில் இறுக்கமான தொடர்பு ஏற்பட்டது. ..... \" என்று இவ் வாக்கு மூலத்தை வெளியிடுவதிலும், ஸ்ராலினுக்கு எதிராக போராடியதையும் பெருமையாக முன்வைக்கின்றது. ஆனால் எப்படி மார்க்சியம் மற்றும் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவ வழியில் போராடினர் என்பதை மட்டும் பேசுவதில்லை.\n\"அமெரிக்க வரலாற்று ஆசிரியரான J.Archgettve பிரான்ஸ் வரலாற்று ஆசிரியரான Pierre Broue ஆகியோரே 1932 நிகழ்வுகள் தொடர்பாக முதலாவதாக எழுதியவர்களாவர்..... pierre Broue கூறியது போல் அவ்வழக்கு கூறப்பட்ட எதிரானவர்களிடையே கூட்டங்கள் கலந்துரையாடல்கள் உண்மையில் நடந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதைவிட டிரொஸ்ட்கியின் மகனான லியோன் சடோல் ஆல் எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற செம்புத்தகம் The Red Booky; \"உண்மையில் என்ன நிகழ்ந்தது\" என்ற அத்தியாயத்தின் கீழ் எழுதியுள்ள இக் கூட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் இதனை உறுதியாக்கின்றது. அவராலும் சகல நிகழ்வுகளை எழுத முடியாது இருந்ததுடன் அப்புத்தகம் எழுதப்பட்ட வேளையில், அப்படி சகலவற்றையும் எழுதாமல் இருக்க வேண்டியும் இருந்தது. உதாரணமாக லியோல் டிரொஸ்ட்கிக்கும், லியோன் சடோலுக்கும் இடது எதிர்ப்பாளர்களுக்கும் இடையே முக்கிய தொடர்பாளராக இருந்தவரான Yuri Gavan ஒரு பழைய போல்சுவிக் ஆவார். இவரின் பெயர் மொஸ்கோ வழக்கில் பலதடவை குறிப்பிடப்பட்ட போதும், அவ்வழக்குகளில் சட்சியாகவோ அல்லது குற்றவாளியாகவோ தோன்றாததுடன் தண்டனைக்குள்ளானவர்களிலும் அவர் இருக்கவில்லை. ட்ரொட்கியும், சடோவும் GPU ஆல் அவரை அடையாளம் காண முடியவில்லை என்ற முடிவிற்கு வந்தனர்.\" சதி நடந்தது என்பதற்கு இதை விட எந்த ஆதாரமும் தேவையற்றவை. மொஸ்கோ விசாரனை ஸ்டாலின் நாடகம் என்ற ஸ்டாலின் எதிர்பாளர்களின் கூற்றை, ஸ்டாலின் விசாரனை அல்லாத நிலையில் அச் சதியில் பங்கு கொண்டவர்கள், தமது முதலாளித்துவ சுதந்திரத்தில் பீற்றுவதில் இருந்தே, இன்���ு நாம் இவற்றை இனம் கண்டு கொள்ள முடியும். அத்துடன் டிராட்ஸ்கியின் மகனின் சொந்த நூலில் இருந்தும், ஸ்ராலினுக்கு எதிராக நடந்த இரகசிய கூட்டங்கள் மற்றும் சதியை கண்டு கொள்ளமுடிகின்றது. ஸ்டாலின் மூர்க்கம் மற்றும் விவசாய குணம்சம், பின்தங்கிய நாட்டில் சோசலிசத்தை கட்டியதன் விளைவு போன்றவற்றின் விளைவே விசாரனை என்ற நாடகம், என்பது அப்பட்டமான பொய்யாகிவிட்டது அல்லாவா ஸ்ராலினை இல்லாது ஒழிக ஜனநாயகமல்லாத மார்க்கத்தை , கருத்தியல் முரண்பாட்டாளர்கள், ஒரு அரசியல் வழியாக கொண்டிருந்தது அம்பலமாகிவிடுகின்றது. இவை மார்க்சியமல்ல. இதில் இருந்தே ஸ்டாலின் தெரிவுகளும், நடத்தைகளும் எதிரியை நோக்கி உருவாகின.\nமேலும் நான்காம் அகில வாக்கு மூலத்தைப் பார்ப்போம்;. \"டிராட்ஸ்கி நோர்வேயில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த போது, அப்போது தான் முதலாவது மொஸ்கோ வழக்கு நடந்து கொண்டிருந்தது. லியோன் சடோல் அவருக்கு ஒரு கடிதம் அனுப்ப முயன்றார்.... அவர் அக்கடிதத்தில் சதியாளர்களான ளுஅசைழெஎஇ புயஎநn போன்றவர்கள் தொடர்பாகக் குறிப்பிடுகின்றார். நாங்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.... மிகவும் கவனிக்க வேண்டியது என்னவெனில், 1932ல் பல எதிர்ப்புக் குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்த போது, இக் குழுக்களில் இருந்து பலர் 1932-33 இல் கைது செய்யப்பட்டிருந்த போதும், 1932ல் இப்படியான குழுக்கள் இருந்தன என்பதற்கான எந்தவொரு சாட்சியையும் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. இதற்கான காரணமாக 1935-36 வரை இக்குழுக்களைச் சேர்ந்த ஒரு தொகையினர் சுதந்திரமாக உலாவ முடிந்தது... 1932ம் ஆண்டு விசாரணையாளர்களுக்கு எதிரானவர்களின் குழுக்களில் ஒரு பிரிவு மட்டுமே இருப்பதாக அறியக் கூடியதாக இருந்தது. அக்குழுவில் ஒரு பிரிவுதான் ரீட்ற்றின் குழுவாகும். ........ 1927ம் ஆண்டு ரீட்ற்றின் ஒரு உறுதியான ஸ்ராலினிஸ்ட் ஆவர். மொஸ்கோவில் நடந்த இடது எதிர்ப்பாளர் கூட்டங்களை கலைப்பதற்கு அவரே தலைமை தாங்கியுள்ளார். 1928ம் ஆண்டு ஸ்ராலினின் அங்கும் இங்கும் செல்லும் அரசியலுக்கு எதிரான வலது எதிர்ப்பாளர்களின் மொஸ்கோ கட்சிக் குழுவின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1930ல் ரிட்ற்றின் பழைய போல்சுவிக்குகளுடன் இணைந்து ஸ்ராலினுக்கு எதிராக இயங்கவேண்டும் என்ற நிலையில் இருந்தார். 1932ம் ஆண்டு ஆண்டு மார்க்சிய லெனினிச கூட்டமைப்பின் நிறுவனராகவும் இருந்தார். இவர் இக்குழுவால் எற்றுக் கொள்ளப்பட்ட 100பக்கங்கள் அடங்கிய முன்நோக்கின் பெரும்பகுதியை எழுதியதுடன், இதன் தலைவராகவும் இருந்தார்... அதாவது இன்று கட்சியைப் பிரிவு படுத்தும் புதிய பிரச்சனையின் முன்னே பழைய எதிர்ப்பு வாதிகளிடையே இருந்த முரன்பாடுகள் களையப்பட்டு விட்டன...... ரீட்ற்றனின் முன்நோக்கு ஸ்ராலினுக்கு எச்சரிக்கையாக இருந்ததுடன் மிகுந்த பயத்தினை அளித்தது. இதன் விளைவாக இதனை மத்திய குழு அங்கத்தவர்களுக்கு இதனை வினையோகிக்காமலும், ஒரு மத்திய குழுக் கூட்டத் தொடரில் ரீட்ற்றனைக் கண்டித்தார். ஆனால் இவ்வேதிர்ப்பு இயக்கத்தின் முழு அளவிலான நடவடிக்கைகள் தெடர்பாக 4 வருடங்களின் பின்னர் 1936ம் ஆண்டே தெளிவாகத் தெரியவந்தது. ......\" என்றதன் மூலம் ஸ்டாலின் தனிப்பட்ட ரீதியில் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை மதித்தத்தைக் காட்டுகின்றது. கருத்தை கருத்தால் எதிர் கொண்டு போராடியதுடன், ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதியாக பேனினார். ஆனால் சதியாளர்கள் பல குழுக்கலாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு இயங்கியது மட்டுமின்றி, இரகசிய நூல்களைக் கூட வெளியிட்டனர். அந்தளவுக்கு ஜனநாயகத்தை தவறாக ஸ்ராலினுக்கு எதிராக பயன்படுத்தினர். சதி கட்சிக்குள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், வர்க்கப் போராட்டத்தை பாதுகாக்க உறுதியாக விசாரனை செய்வதில் தொடங்க வேண்டியதாகிவிட்டது. இது வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் தான் மஸ்கோ விசாரனையாகும்.\nவர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டம் என்பதை லெனின் \"சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள்\" என்ற பிரசுரத்தில் \"முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவு��் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்ற கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது.... ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்.... முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காதுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்....\" என்று தெளிவுபடவே விளக்ககின்றார். இதைத் தான் ஸ்டாலின் ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.\nஇந்த நான்காம் அகில டிராட்ஸ்கிய வாக்கு மூலத்தில் \"1937இல் ஸ்ராலினுக்கு எதிராக ஒரு இராணுவ சதி நடந்ததா இல்லையா என்பது தொடர்பாக விவாதிக்க விரும்புகிறேன். (இதை தனது புத்தகத்தில் பார்க்கக் கோருகின்றார்)\" என நான்காம் அகில நீண்ட மேற்கோள்களை, வாசகர் சுயமாகப் புரிந்து கொள்ள நாம் எடுத்துக்காட்ட வேண்டியதாயிற்று.\nஇக்கட்டுரையில் உள்ளபடி சதியில் முதலில் பங்கு கொள்ள சம்மதித்து பின் விலகிக் கொண்டவர்கள் தண்டிக்கப்படாதையும், மாற்றுக் கருத்து முன்வைக்கக் கூடிய நிலை (முன்வைக்கப்பட்ட ரீட்ற்றன் திட்டம்) அங்கு இருந்ததையும், அதை ஸ்ராலினுக்கு நேரடியாகக் கொடுக்கும் நிலை இருந்ததையும், 1936 வரை சதி பற்றி பெரிதாகக் கண்டு பிடிக்கப்படாததையும் இக்கட்டுரை தெளிவாக்கின்றது.\nஸ்டாலி��் வர்க்க முரண்பாடு தொடர்ந்து இருப்பதாக, மார்க்சியத்துக்கு புறம்பாக இட்டுக் கட்டியே இந்த சதி பற்றி கற்பித்ததாக இடதுசாரி வேடதாhரிகள் கூறிய படி மார்க்சியத்தை திரிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார்.\nஇவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.\nமார்க்ஸ் \"பிரான்சில் வர்க்கப் போராட்டம்\" என்ற தலைப்பில் \"பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளைனயும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்தவது சோசலிசம்\" என்றார்.\nஇதையே லெனின் \"வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப்போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை; மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது; மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது\" என்றார் லெனின்.\nஇதை மேலும் அவர் \"பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும்\" என்ற பிரசுரத்தில் \"பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை; எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வ���ழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவில்லை..... இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் |கலை| அவர்களுக்கு மேலாண்மையைக், ஒரு மிகப்பெரிய அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது.\" என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்ராலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.athishaonline.com/2014/03/blog-post_11.html", "date_download": "2021-07-28T21:26:43Z", "digest": "sha1:YQTKSAXJLTJYBGOFWPHSWC2O3IT3PXJW", "length": 16570, "nlines": 29, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: ரஜினி பீட்சா", "raw_content": "\nவிளம்பரங்களில் செய்திப்படங்களில் டிவி நிகழ்ச்சிகளில் திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தை பயன்படுத்துவதாக இருந்தாலோ, அல்லது அவரை பிரதிபலிக்கும் உருவத்தையோ அல்லது குரலையோ உபயோகித்தாலோ ரஜினியை காட்டினாலோ கூட நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும் என்று எத்தனை பேருக்கு தெரியும்.\nஇன்றைய தேதியில் தமிழ்நாட்டில் ‘’ரஜினிகாந்த்’’ ஒரு காஸ்ட்லியான ப்ரான்ட். சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் ரஜினி ப்ராண்டுக்கான சகல காப்பிரைட் ���னுமதிகளையும் வைத்திருக்கிறார்கள். விளம்பரப்படங்கள் எடுப்பவர்கள் மத்தியில் இவ்விஷயம் ரொம்பவும் பிரபலம். பலரையும் கோர்ட்டுக்கு இழுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கெல்லாம் போட்டிருக்கிறார்களாம்\nபெருங்குடியில் இருக்கிற ‘’சூப்பர்ஸ்டார் பீட்சா’’ என்கிற பீட்சா கடையில் உட்கார்ந்து கொண்டு நானும் தோழர் குஜிலியும் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். சூப்பர்ஸ்டார் பீட்சா கடை ரஜினி ரசிகர்களுக்காக ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட சின்ன பீட்சா கடை. இங்கே ரஜினி படங்கள் வைத்திருப்பதை தவிர்த்து நேரடியாக ரஜினியை வைத்து பிராண்டிங் எதுவும் செய்திருக்கவில்லை.\nஇக்கடை குறித்து ஃபேஸ்புக் ரஜினி ரசிகர் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார். அதை படித்துவிட்டு நானும் தோழரும் ஒரு நார்மல் நாளில் மதிய உணவுக்காக பெருங்குடிக்கு கிளம்பினோம். கடை முகவரியை வைத்து தேட முடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். தோழர் குஜிலி என்னை நோக்கி கையை நீட்டி விரல்களை விரித்து ஸ்டாப் என்பது போல காட்டினார். பாக்கெட்டில் இருந்த ஸ்டைலாக தன்னுடைய ஆன்ட்ராய்ட் போனை எடுத்து டொக்கு டொக்கு என தட்டினார்,, நேவிகேஷனில் மேப்பு பார்த்தார்.\n இங்கருந்து சரியா 150வது மீட்டர்லதான் அந்த கடை இருக்கு… லெப்ட்ல போய் ரைட் கட் பண்ணினா போதும்..’’ என்று தேவையேயில்லாமல் வாயை கோணலாக வைத்தபடி சொன்னார். பார்க்க பாவமாக இருந்தது. அச்சுச்சோ என்னாச்சு ப்ரோ திடீர்னு என்று விசாரித்தேன். ரஜினி மாதிரி மிமிக்ரி பண்ணினாராம்\nவேகாத வெயிலில் வந்துபோய் அக்கடையை தேடி கண்டுபிடித்தோம். ஏதோ ஆந்திரா மெஸ் போன்ற ஹோட்டலுக்கு மேலே முதல் மாடியில் இக்கடை இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையும்போதே.. ‘’வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான் நாம் செல்லும் பா….தை… சரி என்ன தவறென்ன எவருக்கு எதுவேண்டும் செய்… வோம்…’’ என்று எஸ்பிபி முழங்கிக்கொண்டிருந்தார். கடையில் யாருமே இல்லை. வெயிட்டர்கள் மட்டும் இரண்டு பேர் இருந்தனர். ‘’ப்ரோ நாம வரதை பார்த்து ரஜினி பாட்டு வச்சிருப்பாய்ங்களோ’’ என்று காதை கடித்தார் குஜிலி. ‘’ச்சேச்சே அப்படிலாம் இருக்காதுங்க… இது சூப்பர்ஸ்டார் கடை இங்க எப்பயும் ரஜினிபாட்டேதான் கேப்பாங்க’’ என்றேன்.\nஒரு சுவர் முழுக்க ரஜினியில் வெவ்வேறு கால���ட்டத்தில் பிடிக்கப்பட்ட படங்கள் அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன. கடையிலேயே ரஜினி குறித்த புத்தகங்களும் வாசிக்க வைத்திருக்கிறார்கள். MY DAYS WITH BAASHA என்கிற இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நூலை எடுத்து நான் புரட்டினேன். RAJINIS PUNCHTHANTHRA என்று நினைக்கிறேன். அதை எடுத்து குஜிலியும் படிக்க ஆரம்பித்தார். இங்கிலீஸ் புக்கு என்றால் விரும்பி படிப்பார் குஜிலி.\nவிட்டால் இவனுங்க ரெண்டுபேரும் வெயில்காலத்துக்கு இதமா ஏசிலயே எதுவும் திங்காம இரண்டு நாள் கூட உக்காந்திருப்பானுங்க என்று எப்படியோ டெலிபதியில் உணர்ந்த கடைகார். மெனுவை நீட்டினார். தோழர்தான் வாங்கி படித்தார். ‘’யோவ் ப்ரோ இதை ஒருக்கா படிச்சிப்பாருங்க செம டக்கராருக்கு’’ என்று மெனுவை நீட்டினார்.\nமெனுவில் வகைவகையான பீட்சாகளுக்கு ரஜினி படங்கள் பெயர்களாக சூட்டியிருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், பாட்ஷா, பொல்லாதவன், தில்லுமுல்லு, முள்ளும் மலரும் மாதிரி ஒவ்வொரு பீட்சாவுக்கும் ஒவ்வொரு பெயர். இந்த மெனுவில் எனக்கு பிடித்தது ‘’தளபதி தந்தூரி’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்’’, தோழருக்கு இஷ்டப்பட்டது ‘’நான் சிகப்பு மனிதன்’’ (ரெட் பெப்பர் போடுவாங்களாம்\n என்றார் தோழர். எதை ஆர்டர் செய்வது என்று தெரியாமல் முதலில் தடுமாறினேன். ஆனால் என்னதான் பீட்சாவுக்கு ரஜினி பெயர் வைத்தாலும் பீட்சா என்பது பீட்சாதானே.. அதை வாயால்தான் தின்னமுடியும் கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணமுடியாது என்பதால் சுதாரித்துக்கொண்டு இருப்பதிலேயே விலைகுறைவான ‘’நினைத்தாலே இனிக்கும்’’ ஒன்னு குடுங்க , அப்புறம் இரண்டு பெப்ஸி என்று ஆர்டர் கொடுத்தேன். என்னுடைய கணக்குப்படி நூத்தம்பது ரூபாதான் டார்கெட். அதற்குமேல் போனால் பீட்சாவுக்கு மாவு பிசையற வேலைதான் செய்ய வேண்டி இருக்கும்.\nபேக் டூ தி மெனு. அருணாச்சலம் ஆஃபர் என்று கூட ஒன்று வைத்திருக்கிறார்கள். மெனுவில் உள்ள எதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் ஒரு ஆளுக்கு 399 ரூபாய் கொடுத்தால் போதுமாம் என்னதான் தின்னாலும் ஒரு மனிதனால் இந்த பீட்சாவை இரண்டு வட்டலுக்கு மேல் தின்ன முடியாது என்பதால் இப்படி ஒரு திட்டமாக இருக்குமோ என்று சந்தேகமாக கேட்டார் தோழர்.\n(படத்தை க்ளிக் பண்ணி பெரிதாக்கி பார்க்கலாம்)\n‘’அருணாச்சலம் படத்துல அருணாச்சலத்தோட அப்பா சோனாச்சலம் பையன் சுருட்டு புடிக்கறானு ஒரு ரூம் நிறைய சிகரட் வச்சி நைட்டெல்லாம் புடிக்க சொல்லி , அவனை திருத்துவாரே அதுமாதிரி போல ப்ரோ.. 399 ரூபாய குடுத்துட்டு இஷ்டத்துக்கு பீட்சாவா தின்னோம்னா எப்படியும் அடுத்த நாள் புடுங்கிடும் அதுக்கு பிறகு பீட்சா தின்ற ஆசையே நமக்கு வராதுல்ல.. அதுதான் இதோட கான்செப்டா இருக்கும்னு தோணுது’’ என்றேன். கர்ர்ர் என்று துப்புவதற்கு ஆயத்தமாக தொண்டையை செருமினார்.\nஇதற்கு நடுவில், கடையில் ஓடிக்கொண்டிருந்த அந்த ரஜினி பாடல் மாற்றப்பட்டு வேறு ஏதோ ஏஆர் ரஹ்மான் பாடல்கள் ஓடிக்கொண்டிருந்ததை கவனித்தேன். தோழர் என்னை பார்த்து ஈஈஈ என்றார். ஜெயிச்சிட்டாராம்\nபீட்சாவில் பைனாப்பிளையும் அந்த பச்சைகலர் புளிப்பு பழத்தையும் (ஜெலபீனோ) வைத்து கொடுத்தார்கள். இனிப்பும் புளிப்புமாக நன்றாகவே இருந்தது. டொமாடா கெட்சப்பை நிறைய ஊற்றி அதற்கு மேலே டாப்பிங்ஸை விட்டு சாப்பிட்டோம். மற்ற பீட்சாக்கள் எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாக இருந்தது. ஒரு சுமால் பீட்சாவை ஒன்பைடூ சாப்பிடுகிற ஆட்களாக இருந்தாலும் கடை வெயிட்டர்கள் ரொம்பவும் மரியாதையாக நடத்தினார்கள். சுவைக்கும் தரத்திற்கும் ஒரு குறைச்சலுமில்லை. மற்ற பீட்சா கடைகளை ஒப்பிடும்போது விலைகூட குறைச்ச தான். பெருங்குடியிலேயே இரண்டு கடை இருக்கிறது போல\nபீட்சாவை நல்லவேளையாக நான்காக வெட்டிக்கொடுத்துவிட்டதால் அடித்துக்கொள்ளாமல் ஆளுக்கு இரண்டு என பிரித்து தின்றுவிட்டு பெப்சியை குடித்துவிட்டு கடையிலிருந்து கிளம்பினோம்.\nவெளியே வந்ததும் தோழர் கேட்டார் ‘’ஏன் ப்ரோ இந்த கடைக்கு ரஜினி சைட்லருந்து ஏதும் பிராப்ளம் வராதா’’ என்றார். ‘’சின்ன கடையாவே இந்த ஆந்திரா மெஸ் மேல இருக்குறவரைக்கும் பிரச்சனைகள் வர வாய்ப்பில்ல ப்ரோ.. ஆனா அப்படியே பத்து பதினைஞ்சு பிராஞ்சஸ் போட்டு பிரபல ஃபுட் செயினா டெவலப் ஆனா நிச்சயம் ஆபத்து இருக்கும்’’ என்றேன்.\nதூரத்தில் கடைக்குள்ளிலிருந்து இப்போது ரஜினிபாட்டு ஒலிப்பதை கேட்க முடிந்தது… அண்ணாமலை படத்தில் ஒரு பாட்டுவருமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_85.html", "date_download": "2021-07-28T20:07:54Z", "digest": "sha1:T6SEJC2JTRVAPFRK2UBGPHAQ5USF2CSL", "length": 11714, "nlines": 35, "source_domain": "www.flashnews.lk", "title": "இனப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைதல் வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசணை", "raw_content": "\nHomePolitical Updatesஇனப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைதல் வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசணை\nஇனப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைதல் வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசணை\nஇலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு உகந்த தீர்வைக் காண்பதற்கு வாய்ப்பாக, முன்னர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் விதந்துரைகளை முன்னிலைப்படுத்தி புதிய அரசியலமைப்பு விவகாரத்தை கையாள்வது சாலப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.\nபுதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமே~; டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு புதிய அரசியலமைப்பு உருவாக்கம் சம்பந்தமாக கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழைத்திருந்தது. இந்தச் சந்திப்பு சென்ற சனிக்கிழமை (20), கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது நிபுணர்கள் குழு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றிக் கேட்டறிந்தது.\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவதோடு சகல இன மக்களினதும் அபிலாi~களை நிறைவு செய்யும் வகையில் அதிகாரங்கள் பகிரிந்தளிக்கப்படுதல், நீதித்துறையின் சுயாதீனம் பேணப்படுதலின் அவசியம், நீதி, நிர்வாகத்துறையில் தேவையற்ற தலையீடுகள் இல்லாமல் செயற்படுதல், அனைத்து இனங்களும் சமத்துவமாக மதிக்கப்படுதல், பாதுகாப்பபை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் ���ன்று கூறப்பட்டது.\nஅத்துடன், தற்போது உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடுவெளிப்படுத்தப்பட்டதோடு,நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இடையூறற்றதாக இருக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.\nமாகாண சபைகளின் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.குறிப்பாக, இந்த நாட்டின் புரையோடிய இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம் அ~;ரப் பெரும் பிரயர்த்தனங்களைச் செய்தபோதிலும்,முழுமையான வெற்றி கிட்டவில்லை எனக் கூறப்பட்டடது.\nஇவ்வாறான நிலையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்~ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது. அக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் பங்கேற்றிருக்கவில்லை.ஆனால்,ஏனைய அனைத்து தரப்புகளும் பங்குபற்றின.\nபல்வேறுபட்ட கலந்துரையாடல்களை அடுத்து ஈற்றில் சர்வ கட்சி குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் நாட்டின் தன்மை ஒற்றையாட்சி என்றோ அல்லது வேறு வடிவத்திலோ இருக்கவில்லை. அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான முறைமைகள் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.\nசுமார் இரண்டரை வருடங்களாக இந்;த சர்வகட்சிக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~விடத்தில் கையளிக்கப்பட்டது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்~ குறித்த அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.\nஅதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் செயற்பட்டு வந்த ஆர்.யோகராஜன் எம்.பி.யும் நிஸாம் காரியப்பரும் 2010ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி கொழும்பில் வைத்து அந்த அறிக்கையை பகிரங்கப்படுத்தினர். குறித்த அறிக்கை ஆளும் தரப்பிலுள்ள பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கின்றது.\nஇவ்வாறான நிலையில், அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது எமது மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகும் என்றே கருதுகின்றோம். அத்துடன் அந்த அறிக���கையில் ஒற்றையாட்சி, கூட்டாட்சி என்ற சர்ச்சைக்குரிய சொற் பிரயோகங்கள் பயன்படுத்தப்படாமல் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.\nஎனவே, குறித்த அறிக்கையை பின்பற்றும் அதே வேளையில்,அதற்கு பின்னரான காலத்தில் மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை முன்மொழிவுகள் உட்பட் அனைத்து விடயங்களும் புதிய அரசியலமைப்பில் உள் வாங்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthukamalam.com/tamilblogs/main.html", "date_download": "2021-07-28T18:59:35Z", "digest": "sha1:PNAI2LYOM2UDWUKB6NYPCOOB7TQP3IXC", "length": 32923, "nlines": 506, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nபல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...\nமுன்பு வெளியான தமிழ் வலைப்பூக்கள் (பழைய வடிவமைப்பில்)\nஇணையத்தில் தமிழில் வெளியிடப்பட்ட எத்தனையோ தமிழ் வலைப்பூக்கள் (Tamil Blogs) கணக்கிட முடியாத அளவில் யார் பார்வையிலும் படாமல் முடங்கிப் போய்க் கிடக்கின்றன. இப்படி முடங்கிக் கிடக்கும் இந்த வலைப்பூக்களிலும் ஆன்மீகம், பகுத்தறிவு, இலக்கியம், தொழில் நுட்பம் என்று சமுதாய முன்னேற்றத்திற்கான பல முக்கிய விபரங்கள் இருக்கின்றன. இந்த வலைப்பூக்களையெல்லாம் அனைவரும் பார்க்க முடிவதில்லை. இந்த வலைப்பூக்களை அனைவருக்கும் அறிவிக்கவும், அனைவரையும் பார்வையிடச் செய்யும் நோக்கத்துடனும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வெளியிடப்படுகிறது.\nஇந்த தமிழ் வலைப்பூக்கள் பக்கத்திற்கு தமிழ் வலைப் பதிவர்களிடம் இருந்தும், பார்வையாளர்களிடம் இருந்தும் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட வலைப்பூவிற்கான இணையதள முகவரிகள் வரவேற்கப்படுகிறது. வலைப்பூவிற்கான முகவரிகளை முத்துக்கமலம் இணைய இதழுக்கு அனுப்பி வைக்கலாம்.\nமுத்துக்கமலம் பார்வைக்கு வந்த வலைப்பூக்களில் தேர்வு செய்யப்பட்ட வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படும்.\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுகள்\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nபெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nமாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து\nகுளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா\nகம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை\nசிறப்பான ஆட்சிக்கு எவை தேவை\nஅழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nஇறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்\nகாசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்\nதுர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்\nவேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்\nஇறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்\nதிருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்\nநந்தியை எத்தனை முறை வலம் வருவது\nசிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன\nபட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2021 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/technology/laptop/lenovo-yoga-slim-7i-with-10th-gen-intel-core-i7-processor-60wh-battery-launched-in-india/", "date_download": "2021-07-28T20:51:21Z", "digest": "sha1:6VFH3R423UWXYM43UOL3VUPCQEOV64P7", "length": 20175, "nlines": 265, "source_domain": "www.thudhu.com", "title": "180 டிகிரியில் திருப்பக்கூடிய லெனோவா லேப்டாப் அறிமுகம்", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெர���க்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome தொழில்நுட்பம் 180 டிகிரியில் திருப்பக்கூடிய லெனோவா லேப்டாப் அறிமுகம்\n180 டிகிரியில் திருப்பக்கூடிய லெனோவா லேப்டாப் அறிமுகம்\nலெனோவா நிறுவனத்தின் புதிய லெனோவா யோகா ஸ்லிம் 7i லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து இப்போ பார்க்கலாம்.\nஸ்மார்ட்போன்களை விட கம்ப்யூட்டர் தயாராப்பில் முதன்மை நிறுவனங்களில் லெனோவாவும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது ப்ரீமியம் வகையில் அட்டகாசமான அம்சங்களுடன் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.\nலெனோவா யோகா ஸ்லிம் 7i பெயர் கொண்ட இந்த லேப்டாப் இன்டெல் கோர் 10ஆவது ஜெனரேசன் பிராசசரில் இயங்ககூடியது. அத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு, நீண்ட பேட்டரி லைஃப், விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன\nஇந்த லேப்டாப்பின் சிறப்பம்சமே,இதன் டிஸ்ப்ளேவை 180 டிகிரி வரையில் திருப்பலாம். அதாவது தரை மட்டமாககூட லேப்டாப்பை விரிக்கலாம்.\nலேப்டாப் சூடவாதைத் தடுக்கும் வகையில் Q கண்ட்ரோல் இன்டலிஜனட் கூலிங்க் சிஸ்டம் உள்ளது.\nடிஸ்ப்ளே சைஸ்: 1920×1080 பிக்சல். கூடவே டால்பி விஷன் ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பின் திரையை 180 டிகிரி வரை திருப்பிக் கொள்ளலாம்.\nபிராசசர்: இன்டெல் i7 கோர்\nகுறைந்த பட்சம் ரேம் + கிராபிக்ஸ் கார்டு: 2ஜிபி ரேம் மற்றும் நிவிடியா ஜி போர்ஸ் MX350 GDDR5 கிராபிக்ஸ் கார்டு கொண்டது.\nஅதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி + 16ஜிபி LPDDR4X ரேம், 3,200MHz கிளாக் ஸ்பீடு, 512GB SSD உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன\nஎடை: 1.36 கிலோ மட்டுமே.\nஎனவே, எங்கு வேண்டுமானாலும் எளிதாக கையில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ. 79,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியு���்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/12-jul-2015", "date_download": "2021-07-28T20:28:32Z", "digest": "sha1:LALNKX4F3JUPRCCRSJTDC7AWAS3LSYYV", "length": 11858, "nlines": 272, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 12-July-2015", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nடிஜிட்டல் இந்தியா - நம் வாழ்வில் ஒளி ஏற்றுமா\nஃபண்ட் பரிந்துரை: கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மீடியம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nதிருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்\n4G - நம் வாழ்க்கையை வளமாக்கும் டிஜிட்டல் யுகத்தின் அடுத்த கட்டம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nகம்பெனி ஸ்கேன்: எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்\nபொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்\nபங்குச் சந்தையில் பிஎஃப் பணம்... லாபம் தருமா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வியாபாரத்துக்கான வாய்ப்புகள் குறைவாக வரலாம்\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஷேர்லக்: இனி நல்ல காலமே\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 26\nநிதி...மதி... நிம்மதி - 3\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 3\nஎன்பிஎஸ்: இடையில் பணம் எடுக்க முடியுமா\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nடிஜிட்டல் இந்தியா - நம் வாழ்வில் ஒளி ஏற்றுமா\nஃபண்ட் பரிந்துரை: கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மீடியம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nதிருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்\n4G - நம் வாழ்க்கையை வளமாக்கும் டிஜிட்டல் யுகத்தின் அடுத்த கட்டம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடிஜிட்டல் இந்தியா - நம் வாழ்வில் ஒளி ஏற்றுமா\nஃபண்ட் பரிந்துரை: கோட்டக் செலக்ட் ஃபோகஸ் ஃபண்ட்: மீடியம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nலாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்\nதிருமணத்துக்குமுன்.. திருமணத்துக்குப்பின்... கலந்தாலோசிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் விஷயங்கள்\n4G - நம் வாழ்க்கையை வளமாக்கும் டிஜிட்டல் யுகத்தின் அடுத்த கட்டம்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nகம்பெனி ஸ்கேன்: எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ்\nபொதுக் காப்பீட்டு நிறுவனம் Vs மருத்துவக் காப்பீட்டு நிறுவனம்..எது பெஸ்ட்\nபங்குச் சந்தையில் பிஎஃப் பணம்... லாபம் தருமா\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வியாபாரத்துக்கான வாய்ப்புகள் குறைவாக வரலாம்\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஷேர்லக்: இனி நல்ல காலமே\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 26\nநிதி...மதி... நிம்மதி - 3\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 3\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 3\nஎன்பிஎஸ்: இடையில் பணம் எடுக்க முடியுமா\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\nட்விட்டர்: கேள்வி பதில் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/10/27/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/comment-page-1/", "date_download": "2021-07-28T18:58:15Z", "digest": "sha1:G5S7MHUC6YMJQHUA2URHIYVGVCK2HVE5", "length": 9973, "nlines": 254, "source_domain": "ezhillang.blog", "title": "செல்வா – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nவருங்காலத்தில் ஒரு தமிழ் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்படும். உடனுக்குடன் ‘இன்ஸ்டண்டா’ ஆங்கிலத்தில் இனையான தமிழ் சொற்களை தேடி அல்லது உருவாக்கி சொல்லும். ஆமாம் எந்திரம் சொல்லாடலில் எப்படியும் உள்ளே வரப்போகிரது. நமக்கும் உதவட்டுமே\nதமிழ் மரபுகளுடன், மொழி பழக்கவழக்கங்களுடன் சரிவர, முடிந்த அளவு வட மொழி சொற்கள் சேற்காமல், மேலும் ஒரு படி அதிகமாக ஆங்கிலம் கலப்பின்றி [முற்றிலும் ஒழிக்கமுடியுமா தெரியவில்லை; கணினிதானே, இலக்கைவைத்தால் முடியாதா என்ன தெரியவில்லை; கணினிதானே, இலக்கைவைத்தால் முடியாதா என்ன \nஇத்தகைய செயற்கை நுண்ணறிவு உருவாக்கினால், அதற்கு செல்வா என்று செல்லமாக பெயரிடுவோம். அரிமா ரோபோ C-3PO, R2D2 மாதிரியான, புவியில் இல்லாத தமிழ் அறிவு கொண்ட ஒரு ஓரகில் [Oracle]-ஆக அமையுமோ என்னவோ. ஐயா கலாம் சொன்னது கனவுகள் நினைவாக விழித்திடு; தூக்கத்தை கலைத்திடு.\nஎழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.\tezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபிரிசுரிக்கப்ட்டது ஒக்ரோபர் 27, 2018 ஒக்ரோபர் 27, 2018\nNext Post வான்பசு – மொழியியல் மரப மரபணு\n12:52 பிப இல் ஒக்ரோபர் 31, 2018\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rightmantra.com/?p=20388", "date_download": "2021-07-28T20:42:58Z", "digest": "sha1:D7MUDBVSTZH34Z4CPRMMDCMIVVOARSJD", "length": 20147, "nlines": 159, "source_domain": "rightmantra.com", "title": "‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்!’ – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்ப���\nHome > Featured > ‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்\n‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்\nபிரபல இசையமைப்பாளர், ‘மெல்லிசை மன்னர்’ திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த சிறப்பு பதிவை தருகிறோம். தன்னை ஆளாக்கிய தன் குரு மீது இவர் வைத்திருந்த பக்தியும் பாசமும் சிலிர்க்கவைக்கும் ஒன்று. இறுதியில் தரப்பட்டுள்ள நெகிழ வைக்கும் குறிப்புக்களில் உள்ள செய்தியை படியுங்கள் புரியும்.\n”அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், ‘ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா\n ‘ஆபீஸ் பையன் அண்ணே’னு கூப்பிடுவேன். சினிமாவில் நான் பார்த்த முதல் வேலையே ஆபீஸ் பையன் வேலைதான். எட்டு வயசுல இருந்து பல கஷ்டங்களைச் சந்திச்சு, முட்டி மோதித்தான் சினிமாவில் எனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிச்சேன். ஆபீஸ் பையனா வேலை பார்த்தப்ப, எல்லாவிதமான மனிதர்களிடமும் சகஜமாகப் பழகி அவங்களோட சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கிட்டதால், எல்லாரையும் மதிக்கணும்கிற பண்பு எனக்கு இயல்பாவே வந்திருச்சு. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம் யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம் யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்\n”சினிமாவில் பெரியவங்க, சின்னவங்க வித்தியாசம் இல்லாம எல்லோருடனும் இயல்பா உங்களால் எப்படி இணைந்து செயல்பட முடியுது\nஎம்.எஸ்.வி. : ”எந்த இடத்துலயும் நாம நாமளா இருந்தா யாரோடவும் இணைந்து செயல்பட முடியும். மனிதர்கள் பலருக்குப் பிரச்னை வர்றதே… அவங்கவங்களோட ஈகோவால்தான். எனக்கு ஈகோவே கிடையாது. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துலஇளைய ராஜாவோடு சேர்ந்து இசையமைச்சேன். இப்போ அவரோட மகன் யுவன்ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து ‘தில்லுமுல்லு’ பார்ட்-2 படத்துல இசையமைக்கிறேன். எல்லாம் ஆண்டவன் அனுக்கிரஹம்.”\n”திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி ‘அல்லா… அல்���ா’னு பாட்டுப் பாடினீங்க\nஎம்.எஸ்.வி. :”அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. ‘முகமது பின் துக்ளக்’ படத்துல ‘அல்லா… அல்லா…’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். ‘சரி… யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. ‘சரி… ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது… சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்\n”நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன\n”நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, ‘கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ண தாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக் கார். ‘டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்\n– விகடன் மேடையில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியது\nஎம்.எஸ்.விஸ்வநாதன் – சில நெகிழ வைக்கும் குறிப்புக்கள்…\n* இசையில் மகா பாண்டித்யம் பெற்ற எம்.எஸ்.வி.கல்விக்காக பள்ளிக்கூடம் பக்கமே கால்வைத்தது இல்லை* நீலகண்ட பாகவதரிடம் பயின்று கர்னாடக கச்சேரியை தனியாகச் செய்திருக்கிறார். குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை நிறை வேற்றினார்\n* தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடு இருக்கும்போதே அவருக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அவர் இறந்த பிறகு, அவரது கடைசிக் காலம் வரை தன் வீட்டிலேயே வைத்திருந்து இறுதிக் கடமைகள் செய்தார்\n* தமிழ்த் தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசைக் கோர்ப்பு செய்த பெருமை எம்.எஸ்.வி-க்கு சேர்கிறது. முதலில் பிறந்த ராகம் எனக் கருதப்படும் மோகனத்தில் இயல்பாக அமைந்த பாடலாக அது சிறப்புப் பெறுகிறது\n* 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவின்போது போர் முனைக்குச் சென்ற குழுவோடு போய், கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டிக்கொண்டு காயமுற்ற படை வீரர்களுக்குப் பாடினார். உடன் ஆடிக்காட்டியவர் சந்திரபாபு\n* வி.குமார், இளையராஜா, ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பாடி இருக்கிறார். எம்.எஸ்.வி, தன் இசையறிவை பெரிதாக நினைத்துக் கொள்ளாத பெரும் மனப்போக்கினால் நிகழ்ந்தது இது\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nசுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை\nநன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…\nஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது \nஏதாவது அதிசயம் நடந்தாதான் என் வாழ்க்கை மாறும்னு சொல்றவரா நீங்க\nமுதலை விழுங்கியச் சிறுவனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட அவினாசி தாமரைக்குளம் – நேரடி ரிப்போர்ட்\n4 thoughts on “‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்\nதிரு எம் எஸ் வி அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரை அஞ்சலி செலுத்தும் வகையில் அழகான கேள்வி பதிலை தொகுத்து அளித்ததற்கு நன்றிகள் பல. ஈகோவை விட்டு ஒழிந்தால் வாழ்வில் முன்னேறலாம்\nமெல்லிசை மன்னரது குரலும்..அவரது மெல்லிசையும் ..\nஅவரது பூதஉடல் மறைந்தாலும் அவரது புகழுடல் என்றும் நம்மில் வாழும்..\n40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக இந்த இசை மேதையின் பாட்டை கேட்காமல் வளர்ந்திருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். காலத்தால் அழிக்க முடியாத காலத்தால் அழிக்க முடியாத என்று நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். எந்த காலத்தாலும் எந்த காலத்திலும் அழியப்படாது என்றால் MSV ன் பாடல்கள். தங்கத்திலே ஒரு க���றை இருந்தாலும், தாழையாம் பூ முடித்து, அவளுக்கென்ன அழகிய முகம், ஆடி அடங்கும் வாழ்க்கையடா விலிருந்து, இளையராஜாவுடன் வா வெண்ணிலா உன்னை தானே ஐ தாண்டி, ஆலால கண்டா ஆடலுக்கு தகப்பா வரை MSV இசை வர்ண ஜாலம். நான் அதிகமாக பார்க்கும் டிவி சேனல் ‘ முரசு ‘. ஏனெனில் அதில்தான் இனிமையான பழைய பாடல்களை போடுகிறார்கள். இப்போது கேட்டாலும் அவருடைய பாடல்கள் நம்மை எங்கெங்கோ அழைத்து சென்று விடும்.\nஇயற்கையின் விதிப்படி அவரது உடல் தான் மறைந்து விட்டது, அவரது பாடல்கள் தமிழ் திரை உலகம் உள்ளவரை ஒவ்வொரு இசை ரசிகனாலும் பாடப்பட்டுக்கொண்டிருக்கும்.\nஅவர் என்றும் நம் நினைவுகளில் மெல்லிசையாக வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/03/30/", "date_download": "2021-07-28T20:29:24Z", "digest": "sha1:RURTIQDALZQKPFOZFVUIF5TFVWL72JYO", "length": 26114, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 03ONTH 30, 2018: Daily and Latest News archives sitemap of 03ONTH 30, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2018 03 30\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகாவிரி மேலாண்மை வாரியம்: 'கடைசி நாளில் மத்திய அரசுக்கு வந்த சந்தேகம்'\nவேற வழியே இல்லை.. 1% ஓட்டுக்காக கர்நாடகாவில் ஊர் ஊராகப் போய் பேசப் போகும் மோடி\nதாமதமாக டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்.. கூரியர் பையனை 20 முறை கத்தியால் குத்திய டெல்லி பெண்\nபீகாரில் தமிழக ஐஏஎஸ் அதிகாரி செந்தில்குமாரின் ரூ2.51 கோடி சொத்துகள் முடக்கம்\nராமர் கோவில் கட்ட ரூ.300 கோடி தாங்க.. கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்\nமொபைல் பவர் பேங்கால் 5 மணி நேரம் தாமதம்.. டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த களேபரம்\nமினி இட்லி, பொடி இட்லி, தட்டு இட்லி... கையில் எடு.. வாயில் போடு.. சுவைத்து மகிழ்\nகல்லூரி மாணவனை கொன்றுவிட்டு கடத்தியதாக நாடகம்.. டேட்டிங் இணையத்தால் டெல்லியில் நடந்த கொடூரம்\nசிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கான விவகாரம்.. கூகுளின் உதவியை நாடிய டெல்லி போலீஸ்\nஅங்கே காலி.. இங்கே ஜாலி.. கனடாவை விட இந்தியாவில்தான் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிக மதிப்பு\nகாலில் காயம்.. ரூ.9.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்சேல் ஸ்டார���க் ஐபிஎல் தொடரில் விலகல்\nநான் உளறினாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள்.. அலறும் அமித்ஷா\nமைசூருவில் ஹால் மீட்டிங்கில் கூட பேசவிடாமல் கோஷம் போடுகிறார்களே... அமித்ஷா 'ஷாக்'\nதொகுதியை மாற்றினார் சித்தராமையா.. வெறும் 257 ஓட்டுகளில் வெற்றி பெற்ற பழைய தொகுதியில் போட்டி\nஅஸ்ஸாமில் இருந்து கமதாபூரை தனி மாநிலமாக பிரிக்க கோரி மாணவர்கள் ரயில் மறியல்\nசித்தராமையா, எடியூரப்பா வாரிசுகள் மோதும் கர்நாடக தேர்தல்.. புதிய வியூகம் வகுக்கும் பாஜக, காங்கிரஸ்\nகர்நாடக தேர்தல் கட்டுப்பாடு ஆரம்பம்.. சித்தராமையாவின் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை தூக்கிய ப்ளே ஸ்டோர்\nகடும் வெயிலுக்கு பிரேக்.. பெங்களூரில் புழுதி புயலுடன் திடீர் ஆலங்கட்டி மழை.. மக்கள் குஷி\nகாவிரி விவகாரம்.. அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு\n எக்ஸாம் வாரியர்ஸ் 2 எப்போ ரிலீஸ் செய்ய போறீங்க- ராகுல் கேள்வி\nராஜேஷ்குமாரின் அரசியல் க்ரைம் தொடர்: ஃபைவ் ஸ்டார் துரோகம் - அத்தியாயம் 12\nஸ்டெர்லைட்: தமிழகத்தை உலுக்கிய ஒரு போராட்டத்தின் கதை #GroundReport\nகாவிரி: திமுக தலைமையில் ஏப். 1ல் அனைத்து கட்சி கூட்டம்.. அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. கணவர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம்.. சிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்\nசென்னை அருகே பரபரப்பு.. ஓடும் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை\nமின்சார ஒயர் அறுந்து விழுந்ததால் திருப்பத்தூர் வழியே சென்ற 8 ரயில்கள் நிறுத்தம் - பயணிகள் அவதி\nகாவிரியில் தண்ணீர் கிடைக்க தமிழர்கள் இதை செய்யுங்கள்.. எச்.ராஜா திமிர் பேச்சு\nபள்ளி மாணவர்களுக்கு டூவீலர் வாங்கி தராதீங்க - பெற்றோர்களுக்கு போலீசார் வேண்டுகோள்\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் குவிந்தனர்- பழனியில் தேரோட்டம்\nகாவிரி: மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்\nவிருதுநகர்: தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி, ஒருவர் படுகாயம்\nகாவிரி விவகாரம்: ஐந்து அதிமுக எம்.பிக்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்களா\nராஜாக்களே.. சோறு சாப்பிடும்போது கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க மாட்டீர்களா\nசென்னை விருகம்பாக்கம் ஐஓபி வங்கி கொள்ளை- மேலும் 2 பேர் கைது\nநாங்கள் கோழைகள் அல்ல.. ராத்திரியில் வந்து ஃபேஸ்புக்கில் கொந்தளித்த தமிழிசை\nதங்கதமிழ்செல்வனின் மைத்துனர் மருமகள் தற்கொலை.. நிலக்கோட்டையில் பரபரப்பு.. சாலை மறியல்\n'ஜூன் மாதத்துக்குப் பிறகு ரஜினி கட்சி பெயர், கொடி அறிவிப்பு நிச்சயம்\nகாவிரி: தமிழக அமைச்சரவையைக் கூட்டி பிரதமரைக் கண்டிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nஸ்டாலினை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த திருநாவுக்கரசர்- எஸ்சி, எஸ்டி சட்ட திருத்தத்துக்கு வலியுறுத்தல்\nகாவிரி: தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு- அமைச்சர் ஜெயக்குமார்\nஇன்று புனித வெள்ளி : இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் - தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு\nகாவிரி: தமிழகத்தை வஞ்சித்த மத்திய அரசை கண்டித்து ஏப்.2ல் போராட்டம் - ஜி.கே வாசன்\nஎன்ன கொடுமை.. மனைவி கோபித்துக் கொண்டு போனதால் மகள், 2 மகன்களுடன் கணவர் தற்கொலை முயற்சி\nமரணிக்கும் முன் ராஜ்யசபா எம்பி பதவிக்காக மாயாவதியிடம் சீட் கேட்ட சசிகலா கணவர் நடராஜன்- பகீர் தகவல்\nபெரம்பலூரில் பரபரப்பு... பணி சுமை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ்\nகாவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசைக்கண்டித்து ஏப்.3ல் அதிமுக உண்ணாவிரத போராட்டம் - ஓபிஎஸ்\nசென்னை ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் திரிந்த கல்லூரி மாணவர்கள் ஓட ஓட விரட்டி பிடித்த போலீசார்\n \"காலி இடம்லாம் இல்ல, வேறு மாநிலத்த பாருங்க..\"- எடப்பாடி பழனிச்சாமி பொளேர்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பை மோடி அரசு அமல்படுத்தும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கை ஆனது- நாஞ்சில் சம்பத்\nஜெ. மறைவைத் தொடர்ந்து அடுத்தடுத்து மரணங்கள்- நெருக்கும் சொத்து விவகாரங்கள்- மன உளைச்சலில் சசிகலா\nஊருக்குள் வலம் வரும் வனவிலங்குகள்- எச்சரிக்கை பலகை வைக்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nநியூட்ரினோ, மருத்துவ படிப்பு ஒதுக்கீடு-திமுக செயற்குழுவில் அசர வைத்த கம்பம் ராமகிருஷ்ணன், பூங்கோதை\nகன்னியாகுமரியில் புனித வெள்ளி அனுசரிப்பு - சிறப்பு பிரார்த்தனையில் தமிழக-கேரள மக்கள் பங்கேற்பு\nதாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில்: செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை\nஏப்ரல் 1-ல் கமல் தூத்துக்குடி வருகை.. எப்படி அனுமதிப்பது.. டென்ஷனில் போலீஸ்\nஅங்கன்வாடி மையத்தை சுகாதார கேடான இடத்தில் திறப்பதா.. கலெக்டர் கார் மறிப்பு\nஆன் லைனிலேயே கண் பரிசோதனை - அசத்தும் அரசு மருத்துவமனை\nதற்கொலை பேச்சு தேவையா நவநீதகிருஷ்ணன்.. இப்போ எப்படி பக்கவிளைவுகள் வருகிறது பாருங்க\nகாவிரி: தமிழகத்துக்கு ஏப்.15-ல் வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்: ஸ்டாலின்\nதன்வந்திரி பீடத்தில் திருமண தடை நீங்கி குழந்தை பேறு தரும் யாகங்கள்\nகிரிக்கெட் பற்றி படிச்சா மட்டும் போதாது பாஸ்.. சச்சின் கூறும் அட்வைஸைப் பாருங்க\nகாவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பது நாடகம்- ராமதாஸ்\nகாவிரி: தமிழகத்தை முந்திய புதுவை காங். அரசு- மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- நாராயணசாமி\nகாவிரி: கெடு முடிந்த பின்னரும்... அதிமுக அரசு வலுவான எதிர்ப்பைக் காட்டாமல் இருக்கிறதே\n.. காலா பாணியில் அசத்தும் டோணி\nபிரதமர் மோடிக்கு எதிராக திமுக கருப்பு கொடி... செயற்குழுவில் ஐடியா கொடுத்த கனிமொழி\nகாவிரி: ஏப்.11ல் கடையடைப்பு - அன்புமணி தலைமையிலான விவசாய சங்க கூட்டத்தில் முடிவு\nபோராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர்: கிராம மக்கள் குற்றச்சாட்டு\nபயணிகளை மறித்த போக்குவரத்து அதிகாரி.. வேனில் ஏற்றிக் கடத்திய டிரைவர் \nகாவிரி: ஏப்ரல் 2-ல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு\nபங்குனி உத்திரம் எதிரொலி.. ஆட்டு கிடா விற்பனை விர் விர்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nபங்குனி உத்திரம்- வடபழனியில் பக்தர்கள் பால்குடம்- திருச்செந்தூரில் திருக்கல்யாணம்\nசாலை மறியல்- ஒன்று கூடல்-கண்டன ஆர்ப்பாட்டம்- கருப்பு கொடி போராட்டம்..மீண்டும் போர்க்களமான தமிழகம்\nசென்னையில் லேகியம் சாப்பிட்டவர் மரணம் - விற்பனையாளரை அடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக 47ஆவது நாளாக தொடரும் போராட்டம் நிரந்தரமாக மூடும் வரை ஓயாது.. மக்கள் ஆவேசம்\nசசிகலாவுக்கு 35 வருடங்களாக நிம்மதியே இல்லை.. நடராஜன் படத்திறப்பு விழாவில் திவாகரன் கவலை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி எம்.பி-க்கு கூரியர் மூலம் எலி மருந்து பார்சல்\nஆமா பாஜகவுல காவிரி குழு போட்டாங்களே... எங்கப்பா அந்த தலைவரையே காணோம்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும்.. கமல் சூசகம்\nசசிகலாவிற்காக பல தியாகங்களைச் செய்துள்ளார் நடராஜன் - டிடிவி தினகரன்\nகண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாம்.. அதிமுகவை கிண்டல் செய்யும் டிடிவி தினகரன்\nதிருத்துறைப்பூண்டி அருகே மினி பேருந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி-40 பேர் படுகாயம்\nசென்னை மாதவரத்தில் கைவரிசை காட்டிய 7 பேர் கும்பல் - ஊட்டியில் சுற்றி வளைத்து கைது\nராஜாவும் அக்காவும் எங்கே போனாங்க.. பாஜகவை கிண்டல் செய்த குஷ்பு\nகாவிரி விவகாரம்.. மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நாளை வழக்கு\nஅதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி\nகேள்வித்தாள் லீக்கான சிபிஎஸ்இ பிளஸ் டூ பொருளாதார பாடத்திற்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு\nதமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் காவிரி பிரச்சனையை தீர்த்துவிடுவோம்.. தமிழிசை பேச்சு\nபரோல் முடிந்தது.. நாளை மீண்டும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்கிறார் சசிகலா\nநெல்லையில் போலீஸ் விசாரணையின் போது கைதி உயிரிழப்பு\nஓசூரில் இடி தாக்கி 2 பேர் பலி.. மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது சோகம்\nமே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை\nஸ்டார்பக்ஸ் காபியில் புற்றுநோய் வேதிப்பொருட்கள்.. எச்சரிக்கை விடுக்கும் கலிபோர்னிய நீதிபதிகள்\nபேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி\nசெவ்வாய் கிரகத்தில் கூட்டம் கூட்டமாக விலங்குகள்.. பீதியை கிளப்பும் நாசா போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:27:24Z", "digest": "sha1:O2S3UJNEMI2PHJPWW4PH3RA3EK3BAV5N", "length": 23953, "nlines": 118, "source_domain": "tamilpiththan.com", "title": "கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், தைராய்டு, இரத்த அழுத்தம் போன்ற 15 வகையான நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் அற்புத பழம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், தைராய்டு, இரத்த அழுத்தம் போன்ற 15 வகையான நோய்களுக்கு சிறந்த தீர்வு...\nகொலஸ்ட்ரால், சர்க்���ரை நோய், தைராய்டு, இரத்த அழுத்தம் போன்ற 15 வகையான நோய்களுக்கு சிறந்த தீர்வு தரும் அற்புத பழம்\nகொய்யாப்பழம் நம் ஊர்களில் சர்வ சாதரணமாக கிடைக்கும் பழங்களில் அதுவும் ஒன்று, விலை மலிவாக கிடைப்பதாலோ என்னவோ அதனை யாரும் அவ்வளவாக எடுத்துக் கொள்வது கிடையாது.\nஇது எத்தனை நன்மைகளை நமக்கு கொடுக்கிறது தெரியுமா கொய்யாப்பழம் மற்றும் அதன் இலைகளை பயன்படுத்தி உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nகுளிர்காலங்களில் தான் சுவையான கொய்யாப் பழம் கிடைக்கும் பருவமாக உள்ளது. தனித்துவமான சுவையும் வாசனையும் கொண்ட கொய்யா பல ஆரோக்கியமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொய்யாப் பழமானது ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது.\nவிலை மலிவாக கிடைக்கிறது, நம் ஊரில் எளிதாக கிடைத்திடும் என்பதற்காகவே அவற்றை நாம் ஒதுக்கிவிடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.\nவயிற்றுப்போக்கு :கொய்யா இலைகளிலும் ஏரளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது. இவை வயிற்றுப்போக்கினை சரி செய்திடும். Staphylococcus aureus என்கிற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு பெருங்குடலில் தண்ணீர் உறியாது அப்போது தான் நமக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது.கொய்யா இலைகளில் ஆண்ட்டி பாக்டீரியல் காம்பவுண்டான டேனின்ஸ் நிறைய இருக்கிறது. இவை அந்த பாக்டீரியாவை அழிக்க வல்லது. நான்கைந்து கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு சூடாக்கி பின்னர் அந்த நீரை குடிக்கலாம்.\nஇதனைப் பயன்படுத்தி உங்களின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்திட முடியும்,இன்றைக்கு உங்கள் உடலில் ஏற்படக்கூடிய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கொலஸ்ட்ரால் தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அவற்றை குறைக்க கொய்யா பெரிதும் பயன்படுகிறது.இதில் ஃபைட்டோ கெமிக்கல் காம்பவுண்ட் இருக்கிறது. குறிப்பாக கேலிக் அமிலம், கேதெச்சின், எபிகேதெச்சின் ஆகியவை உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்திடும்.\nஇதிலிருக்கும் கேதெச்சின் கொழுப்பை கரைக்க மட்டுமல்ல உங்கள் உடலில் இருக்கும் ரத்தச் சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இதனால் சர்க்கரை நோய் இருந்தால் அது கட்டுப்படும். இதைத் தவிர மாரடைப்பு மற்ற���ம் பக்கவாதம் வராமலும் தடுக்கலாம்.\nகொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன.குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது.\nகொய்யா இலைகள் பல வகையான புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதில் க்யுர்செட்டின்,லைகோபென் மற்றும் விட்டமின் சி ஆகியவை அடங்கியிருக்கிறது. இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். அதோடு நம் செல்களுக்கு பாதுகாப்பு அளித்திடும்.\nஇது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நம் உடலின் நச்சுக்களை பிரித்தெடுப்பதில் கல்லீரல் முக்கியப் பங்காற்றுகிறது. கல்லீரலை பாதுகாக்கும் என்சைம்களான அஸ்பர்டேட் அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ், அலனைன் அமினோ ட்ரான்ஸ்ஃபெரேஸ்,ஆல்கலைன் போஸ்பேட்ஸ்,மற்றும் பிலிருபின் ஆகியவற்றை அழித்திடும்.\nநமக்கு நோய் ஏற்படுவதற்குக் காரணம், பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவை மட்டுமல்லாது நமது உடலில் நோயினை எதிர்த்துப் போராடும் திறனும் குறைவாக இருப்பதே ஆகும். இவ்வாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்த கொய்யாப் பழம் அடிக்கடி சாப்பிட வேண்டும். கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ க்கு மிகப்பெரிய மூல ஆதாரமாக் விளங்குகின்றது .ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் ‘சி’ அளவினைவிட நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ யினை கொய்யாப் பழம் கொண்டுள்ளது.\nவைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.\nகொய்யாப் பழம் சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவினை மேம்படுத்துகிறது. இதன்மூலம் உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதில் மிகப் பெரிய பங்கினை அளிக்கும் டிரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க கொய்யாப் பழம் பயன்படுகிறது. இந்த அற்புதமான கொய்யாப் பழம் உடலின் நல்ல கொழுப்பினை அதிகரிக்கச் செய்கின்றது.\nகொய்யா பழத்தில் வைட்டமின் ‘ஏ’ இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும்.கொய்யாப் பழம் பொதுவாகக் கண்புரை ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.எனினும் கொய்யாப் பழத்தில் கேரட்டைப் போன்று வைட்டமின் ‘ஏ’ நிறைந்து காணப்படவில்லை என்றாலும் அவை ஊட்டச்சத்திற்கு நல்ல ஆதாராமாக விளங்குகின்றது.\nகொய்யாப் பழத்தில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது.மேலும் புதிதாகப் பிறக்கும் குழந்தையை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கிறது.\nகொய்யா இலைகளில் ஒரு சக்தி வாய்ந்த அழற்சியை எதிர்த்துப் போராடும் சக்தி மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராகப் போராடும் திறனும் உள்ளது. இவை தொற்று நோய்களுடன் போராடிக் கிருமிகளைக் கொல்கிறது.\nஇதனால் கொய்யா மர இலையைச் சாப்பிடுவது மிகச்சிறந்த வீட்டு மருத்துவமாக வேலை செய்கிறது. இதன்மூலம் கொய்யா இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு பல்வலி, வீங்கிய ஈறுகள் மற்றும் வாய்வழிப் புண்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.\nகொய்யாப் பழத்திதில் நிறைந்துள்ள மெக்னீசியம் உடல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வடையச் செய்ய உதவுகிறது.எனவே கடினமான உடல் உழைப்பு அல்லது நீண்டநேரம் அலுவலகத்தில் வேலைசெய்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒரு கொய்யாப் பழம் உடல் தசைகளையும் ஓய்வெடுக்கச் செய்கிறது.அதோடுகூட மட்டுமல்லாமல் மன அழுத்தத்தினையும் குறைத்து உங்கள் உடல் மற்றும் மனதிற்கு நல்ல ஆற்றலையும் ஊக்கத்தினையும் கொடுக்கிறது.\nகொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 3′ மற்றும் வைட்டமின் ‘பி 6′ ஐக் கொண்டுள்ளது. இவை நயசின் மற்றும் பைரிடாக்சின் என்ற பெயர்களில் அழைக்கப்படும். மேலும் கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது.\nமற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் தான் வைட்டமின் ‘சி’ மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. இவை இரண்டும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. கொய்யா இலைகளின் சாறு சளி மற்றும் இருமலிலிருந்து விடுபட மிகப்பெரிய அளவில் உதவுகிறது. மேலும் கொய்யாவானது சளியிலிருந்து முற்றிலும் விடுபடவும் சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தவும் செய்கிறது.\nகொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இவ்வாறு கொய்யாப் பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது தொண்டை வலிக்கு வழிவகுக்கும்.\nகொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களான ஆண்டிஆக்ஸிடண்ட், கரோட்டின் மற்றும் லைக்கோபீனே போன்றவை அடங்கியுள்ளன. இவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது.\nகொய்யா பழத்தில் காப்பர் நிறைய இருக்கிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஇரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.\nகொய்யாப் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக வைக்க உதவுகின்றது. கொய்யாப் பழமும், வாழைப்பழமும் ஏறத்தாழ ஒரே அளவு பொட்டாசியத்தைத் தான் பெற்றுள்ளன.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமுகத்தில் உள்ள அசிங்கமாக மேடு பள்ளங்கள் வடுக்கள் போக்கும் சில ஃபேஸ் பேக்குகள் இதோ\nNext articleவாழைத்தண்டில் இவ்ளோ மருத்துவ நன்மைகள் இருக்கிறதா\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/United_States", "date_download": "2021-07-28T19:13:44Z", "digest": "sha1:GX2FXKU5RPQOTQXI4NYWSPILCGDVWGHF", "length": 7868, "nlines": 103, "source_domain": "time.is", "title": "ஐக்கிய அமெரிக்க குடியரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஐக்கிய அமெரிக்க குடிய��சு இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆடி 28, 2021, கிழமை 30\nசூரியன்: ↑ 06:06 ↓ 20:23 (14ம 17நி) மேலதிக தகவல்\nஐக்கிய அமெரிக்க குடியரசு பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nfrom ஐக்கிய அமெரிக்க குடியரசு\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nSão Paulo +1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஐக்கிய அமெரிக்க குடியரசு வரைபடத்தில்\nஇணைய மேல் நிலைப்பெயர்: .us\nஅட்சரேகை: 39.76. தீர்க்கரேகை: -98.50\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nfor ஐக்கிய அமெரிக்க குடியரசு 1895-2018\nஐக்கிய அமெரிக்க குடியரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nColorado Springs El Paso Fresno Long Beach Mesa Omaha Philadelphia Staten Island Tucson Tulsa Virginia Beach Washington, D.C. Wichita அட்லான்டா ஆல்புகெர்க்கி ஆஸ்டின் இன்டியனாபொலிஸ் ஓக்லண்ட் ஓக்லஹோமா நகரம் கிளீவ்லன்ட் கேன்சஸ் நகரம் கொலம்பஸ் சான் அன்டோனியோ சான் டியேகோ சான் பிரான்சிஸ்கோ சான் ஹொசே சார்லட் சிகாகோ சியாட்டில் சேக்ரமெண்டோ ஜாக்சன்வில் டாலஸ் டிட்ராயிட் டென்வர் நாஷ்வில் நியூயார்க் நகரம் பால்ட்டிமோர் பாஸ்டன் பீனிக்ஸ் போர்ட்லன்ட் மயாமி மினியாப்பொலிஸ் மில்வாக்கி மெம்பிசு ராலீ லாஸ் ஏஞ்சலஸ் லாஸ் வேகஸ் வொர்த் கோட்டை ஹியூஸ்டன் ஹொனலுலு\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs.php?page=23", "date_download": "2021-07-28T20:36:30Z", "digest": "sha1:K7KNNACKHDYERHRCN5TPJCCTKIHC2YKA", "length": 11437, "nlines": 375, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nசெப்டம்பர் 16-உலக ஓசோன் தினம்\nஓசோன் அடுக்கு மற்றும் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான தீர்வுகள்\nபுதிய வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா - 2020\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா கட்டளை -2020 அறிமுகப்படுத்தினார்.\nஎதிர்கால நடவடிக்கைகளுக்கு எட்டு சவால்கள் - அமைதி நடவடிக்கைகளுக்கு ஐ.நா ஜெனரல்.\nஐ.நா. துணை செயலாளர் - அமைதி நடவடிக்கைக்கான பொது ஜீன்-பியர் லாக்ரொக��ஸ்\nஉதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் (ஒழுங்குமுறை) மசோதா -2020\nநாடு முழுவதும் நெறிமுறை நடைமுறைகளை உறுதி செய்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ART சேவையை\nஅஸ்ட்ரா ஜெனெகா ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி, AZD1222\nஹரிவன்ஷ் நாராயண் சிங்- துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஜனதா தளம் (யுனைடெட்) எம்.பி. (பாராளுமன்ற உறுப்பினர்), ஹரிவன்ஷ் நாராயண் சிங் (64)\nஇந்தி திவாஸ் / இந்தி தினம் -14 செப்டம்பர்\nஇந்தி ஒரு இந்தோ-ஆரிய மொழி மற்றும் இது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது\nஇந்தியா - அங்கோலா முதல் கூட்டு ஆணையக் கூட்டம்\nடாக்டர் சுப்ரமண்யம் ஜெய்சங்கர் (இந்திய வெளியுறவு அமைச்சர்), மற்றும் டெட் அன்டோனியா (அங்கோலா குடியரசின் வெளி உறவு அமைச்சர்)\n3 தொழிலாளர் குறியீடுகளுக்கான திருத்தங்களை அமைச்சரவை அங்கீகரிக்கிறது\nதொழில்துறை உறவுகள் குறியீடுகள், 2019 மசோதா பெரிய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மருத்துவ சலுகைகளை வழங்க முற்படுகிறது.\nபிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் செப்டம்பர் 10, 2020 அன்று தொடங்கப்பட்டது\nபிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 10 ஆம் தேதி பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டம் மற்றும் இ-கோபாலா ஆப் ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் தொடங்கவுள்ளார்.\nஜம்மு-காஷ்மீரில் முதன்முதலில் கஞ்சா மருந்து திட்டம்\nபிரதம மந்திரி அலுவலகத்திற்கான அமைச்சர் இது ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசமாக (UT) ஆன பிறகு முதல் பெரிய வெளிநாட்டு முதலீடு ஆகும்.\nமுதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாடு\nசர்வதேச சூரிய கூட்டணி (ISA) முதல் உலக சூரிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டை 2020 செப்டம்பர் 8 ஆம் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_95.html", "date_download": "2021-07-28T19:31:47Z", "digest": "sha1:45LCK6GMURDEY2FAJKZNIU4JJUOJPEB6", "length": 4933, "nlines": 31, "source_domain": "www.flashnews.lk", "title": "ஜனாஸா நல்லடக்கம் : மீண்டும் பின்னோக்கி நகர்கின்றது – சபையில் ஆவேசமடைந்தார் ஹக்கீம்", "raw_content": "\nHomePolitical Updatesஜனாஸா நல்லடக்கம் : மீண்டும் பின்னோக்கி நகர்கின்றது – சபையில் ஆவேசமடைந்தார் ஹக்கீம்\nஜனாஸா நல்லடக்கம் : மீண்டும் பின்னோக்கி நகர்கின்றது – சபையில் ஆவேசமடைந்தார் ஹக்கீம்\nசுகாதார அமைச்சு என்ற விதத்தில் தமக்கு தனிப்பட்ட ரீதியில் தீர்மானங்களை எட்ட முடியாது எனவும், சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப குழுவின் ஊடாகவே தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிக்கின்றார்.\nகொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.\nபிரதமரினால் வெளியிடப்பட்ட கருத்து எப்போது வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரகுமான், எழுப்பிய கேள்விக்கே, இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.\nதொழில்நுட்ப குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சபையின் குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.\nநாட்டில் பிரதமர் தீர்மானமொன்றை எட்டி, சபையில் அறிவித்ததன் பின்னர், அதனை மாற்றியமைப்பது சரியானதாக இருக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பினார். சுகாதார அமைச்சில் யார் இதனை முடக்குவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nஅரசாங்கம் தேவையற்ற விதத்தில், நாட்டிற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனவும், இது தற்போது ஜெனீவா வரை சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T20:41:46Z", "digest": "sha1:JPVY6V4ZQFRPSUCSHHMIXLE7PAI3DSP3", "length": 9667, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பூகம்பம்", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஅண்ணாசாலை தீ விபத்தில் கைக்குழந்தையை மீட்கப் பயன்பட்ட 54 மீட்டர் ஸ்கை லிஃப்ட்...\nதிரைப்படச்சோலை 46: அக்னி சாட்சி\nதிரைப்படச்சோலை 44: உன்னை நான் சந்தித்தேன்\nகரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க முடியாது: உச்ச...\nஅறிவுக்கு ஆயிரம் கண்கள் 07: சிப்ஸை அடுக்குவதும் மருந்து ஆராய்ச்சியும்\nதென்மேற்கு பருவமழை; கரோனா காலத்திலும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய...\nதேர்தலில் யார் வெற்றிக்கு வேலை செய்தார் சுனில்- அதிமுகவில் வெடிக்கப் போகும் பூகம்பம்\nஇயக்குநரின் குரல்: கார்த்திக் தீ போன்றவர்\nமாற்று எரிசக்திக்கு வழி ஏது\nநீர் நிரம்பிய சுரங்கத்திலிருந்து உயிர் தப்பியது எப்படி - உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி...\nஆதரவற்ற குழந்தைகள் முன்னேற தொடர் போராட்டம்: ஃபோர்ப்ஸ் 2021 பட்டியலில் இடம்பிடித்த பெண்...\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 96 ஆக அதிகரிப்பு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/sugar-patient-food-tamil", "date_download": "2021-07-28T20:57:44Z", "digest": "sha1:MFVYA3KFDS34T4ZUONJMS3IYD3DFHGIS", "length": 4365, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "sugar patient food tamil - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகளும் நேரங்களும்\nசர்க்கரை நோயாளிகள் இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமல்ல, தினமும் எண்ணெய், நெய்யின் உபயோகத்தையும் 2-3 தேக்கரண்டியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். குழம்பு, கூட்டு வகைகள் தாளிக்க மட்டுமே இதனையும் பயன்படுத்த வேண்டும். அரிசி மற்றும் அரிசி வகை உணவு...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்��ைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thekaraikudi.com/health-tips/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-07-28T19:12:47Z", "digest": "sha1:MV4QKJT6JUVSKSPV5NF6UDFWJQEC7MVB", "length": 7919, "nlines": 128, "source_domain": "www.thekaraikudi.com", "title": "குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம். – தி காரைக்குடி", "raw_content": "\nHome யாவரும் நலம் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.\nகுழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.\nவல்லாரை இலைச்சாறு-50 மி.லி, நாட்டு சர்க்கரை, பால்.\nஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து, பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிடவும், பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை தருகிறது. உள்ளுறுப்புகளை தூண்டி, பலம் தருகிறது. வல்லாரை சாற்றில் திப்பிலியை ஊறவைத்து அதனை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல், காய்ச்சல், தொண்டை கட்டு, இரைப்பு போன்ற நோய்கள் சரியாகிறது. உடலை இறுக செய்து வனப்பை அதிகரிக்கிறது. யானைக்கால், பற்கள் மற்றும் நரை முடியை தவிர்க்கும் நல்ல மருந்தாக வல்லாரை கீரை உள்ளது.\nPrevious articleகூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nNext articleகுழந்தைகளுக்கு விருப்பமான சைனீஸ் இறால் நூடுல்ஸ்\nசிக்குன் குனியா நோயை குணப்படுத்த புளியங்கொட்டை\nகிரீன் டீ அருந்துவதில் கவனிக்கப்பட வேண்டியது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்\nகாரைக்குடி பஸ் கால அட்டவணை\nகாரைக்குடி to கீழச்சீவல்பட்டி – 9A\nகாரைக்குடி to ஆறாவயல் – 3A\nக��ரைக்குடி to திருப்பணங்குடி – 2B\nகாரைக்குடி to திருப்பத்தூர் – 7\nதி காரைக்குடி 2.0 (The Karaikudi 2.0) ஒரு டிஜிட்டல் தின இதழ்(Digital Daily Magazine) பொழுதுபோக்கு மற்றும் தகவல் தளம் ஆகும்.\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பினார்\nதாதா சாகேப் பால்கே இறந்த தினம் பிப்.16- 1944\nபுல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-07-28T21:25:24Z", "digest": "sha1:WNEDFRGCMRYAOJW7VQBK22TGZIUTITM2", "length": 15295, "nlines": 131, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லிபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவட ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு நாடு\nலிபியா (Libya, அரபு மொழி: ‏ليبيا) வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.\n(தமிழ்: \"லிபியா, லிபியா, லிபியா\")[1][2]\nதேசிய இடைக்காலப் பேரவையின் சின்னம்\n• தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில்\n• பிரதமர் அப்துராகிம் எல்-கெயிப்\n• இத்தாலியிடம் இருந்து 10 பெப்ரவரி 1947\n• ஐக்கிய இராச்சியம், பிரான்சு இடமிருந்து 24 திசம்பர் 1951\n• மொத்தம் 1,759,541 கிமீ2 (17வது)\n• அடர்த்தி 3.6/km2 (218வது)\nமொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் $37.492 பில்லியன்[3] (95வது)\n• தலைவிகிதம் $5,787[3] (109வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு\n• மொத்தம் $36.874 பில்லியன்[3] (84வது)\n• தலைவிகிதம் $5,691[3] (87வது)\nகிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+2)\na. ^ பெர்பெர் மொழிகள் சில மக்கள்தொகை குறைந்த இடங்களில் பேசப்படுகிறது. அரபு மொழி அதிகாரபூர்வ மொழியாகும்.\nb. ^ 350,000 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.\nஏறத்தாழ 1,800,000 சதுர கிலோமீட்டர்கள் (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[5] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.[6][7] உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.\n1951 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரான்சு இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது. 1969 ஆம் ஆண்டு முவாம்மர் அல்-கடாபி ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.\n2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 2011 லிபிய உள்நாட்டுப் போரை அடுத்து 34 ஆண்டு கால முஆம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியா தேசிய இடைக்காலப் பேரவையின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.[8]\nலிபியாவின் வரலாறு, உள்நாட்டுப் பழங்குடியினக் குழுக்களான பெர்பரின் வளமான வரலாற்றைக் கொண்டது. நாட்டின் முழு வரலாற்றிலும், பெர்பர்களே பெரும் பங்கு வகிக்கின்றனர். அதன் பெரும்பாலான வரலாற்றில் ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. சுதந்திர லிபியா நவீன வரலாற்றில் 1951 ஆம் ஆண்டு தொடங்கியது. லிபியாவின் வரலாற்றில் புராதன லிபியா, ரோமானியக் காலத்தில், இஸ்லாமிய சகாப்தம், ஓட்டோமான் ஆட்சி, இத்தாலிய ஆட்சி, மற்றும் நவீன சகாப்தம் போன்ற ஆறு வேறுபட்ட காலங்களைக் கொண்டுள்ளது.\nமிகப்பெரும் பரப்பைக் கொண்டுள்ள லிபியா, ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தையும், உலக நாடுகளின் வரிசையில் பதினேழவதாகவும் உள்ளது. இது எகிப்து மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் இடையே அமைந்துள்ளது உள்ளது. 1960களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வளங்களைக் கொண்டுள்ள போதிலும், மிக மோசமான பாலைவனமாக இருக்கின்றது. மத்தியதரை கடற்கரை மற்றும் சஹாரா பாலைவனத்தில் நாட்டின் மிக முக்கியமான இயற்கை அம்சங்களாக உள்ளன. இங்கு குறைந்தபட்ச மனித வாழ்வாதாரமே விவசாயம்தான். அதுவும் ஒரு சில பாலைவனச் சோலைகளில் மட்டுமே முடியும்.\n2007ம் ஆண்டிற்குப் பின்னரிலிருந்த��, லிபியாவானது 22 மாவட்டங்களாகப் (பாலதியாத்) பிரிக்கப்பட்டன.\nஜபை அல் கார்பி மாவட்டம்\nவாதி அல் சாதி மாவட்டம்\nவாதி அல் ஹாயா மாவட்டம்\nலிபியா அதிகாரப்பூர்வ மொழி நவீன தரநிலை அரபு மொழியாக உள்ளது. சுமார் 95 விழுக்காடு மக்களின் முதல் மொழியாக லிபிய அரபு உள்ளது. ஆனால் எகிப்திய அரபு, துனிசிய அரபு மற்றும் இதர அரபு வகைகளும் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கில மொழியானது, வணிகம் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக மிகவும் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு மொழி ஆகும். மேலும் தற்போதைய இளம் தலைமுறையினரால் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE/?add-to-cart=6437", "date_download": "2021-07-28T19:59:23Z", "digest": "sha1:MCW5OURWMXYXBYCC7IBDVKQ5VN3PT5M7", "length": 11680, "nlines": 220, "source_domain": "www.be4books.com", "title": "போரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n×\t அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran\t1 × ₹400.00\n×\t அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran\t1 × ₹400.00\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nView cart “அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்/Asuran” has been added to your cart.\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nபோரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி\nபோரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி quantity\nநம் நாட்டில் உள்ள காரிருளில், காஷ்மீர் ஒளிவழங்கும் விண்மீனாக வேண்டும் என்பதே எனது வேண்டுதல்,” என்றார் காந்தி. 1947 அக்டோபரில், காஷ்மீர் மீது பாகிஸ்தானின் அப்ரிதி இனக்குழுவினர் படையெடுத்து வந்தபின் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்தது. இந்திய ராணுவம் காஷ்மீரைக் காக்க அனுப்பப்பட்டது. இந்நிலையில் காஷ்மீர் குறித்தும், மக்களின் விருப்பத்தை அறிவது குறித்தும், போர் குறித்தும், அகிம்சை குறித்தும் காந்தி தொடர்ந்து பேசி வந்தார். காந்தியின் நுட்பமான கருத்துகளில் இன்றைய சிக்கல்களுக்கும் தீர்வுகள் நிறைந்துள்ளன.\nBe the first to review “போரும் அகிம்சையும் காஷ்மீர் குறித்து காந்தி” Cancel reply\nஓவியம் : தேடல்கள் புரிதல்கள்- பாகம் 1 (Hard Cover) Multi Color\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs.php?page=24", "date_download": "2021-07-28T20:58:55Z", "digest": "sha1:UYRFCV6XVK24LNRLZLXC7KM7KK4VCR3Y", "length": 13566, "nlines": 375, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nடெல்லி எதிர்ப்பு பிரச்சாரம் “10 ஹப்தே 10 பாஜே 10 நிமிடம்” டெல்லி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது\nடெல்லிக்கு எதிராக போராட டெல்லியைச் சேர்ந்த இரண்டு கோடி மக்கள் கைகோர்க்குமாறு திரு கெஜிர்வால் கேட்டுக்கொண்டார்\nநீல வானங்களுக்கான சுத்தமான காற்றின் முதல் சர்வதேச நாள்\nநீல வானங்களுக்கான சுத்தமான காற்றின் முதல் சர்வதேச நாள் செப்டம்பர் 7, 2020 அன்று.\nசெப்டம்பர் 5, 2020 அன்று மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2019 ஐ நிதி அமைச்சகம் வெளியிட்டது\nமாநாட்டில் மாநில வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம் 2019 தரவரிசை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.\nஜெர்மனி இந்தோ - பசிபிக் மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியது\nஜெர்மனியும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமும் இந்தியாவுடன் அதன் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபுதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை கர்நாடகா அங்கீகரிக்கிறது\nகர்நாடக அமைச்சரவை ஒரு புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது\nநாடு முழுவதும் 13 ஆறுகள் புத்துயிர் பெறும் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார்\n“காவிரி அழைப்பு” இயக்கத்தின் ஆண்டுவிழாவின் போது, ​​பிரகாஷ் ஜவடேகர் நாடு முழுவதும் 13 ஆறுகளை புத்துயிர் பெறுவதற்கான மையத்தை அறிவித்தார்.\nஅசாமில் உறுதியான பாரம்பரிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது\nஉறுதியான பாரம்பரிய பாதுகாப்பு மசோதா உறுதியான பாரம்பரியத்தின் போது பாதுகாத்தல், பாதுகாத்தல் மற்றும் மீட்டமைத்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஉலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணை: இந்தியா 48 வது இடத்தில் உள்ளது\nஉலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டை செப்டம்பர் 2,2020 அன்று வெளியிட்டது.\nபல்லுயிர் சபை அமைக்கப்பட்டது- ஜம்மு-காஷ்மீர்:\nஜம்மு-காஷ்மீரில் பல்லுயிர் சபை அமைக்க ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவு பிறப்பித்தது.\nஇந்தியாவால் விரிவாக்கப்பட்ட நகரங்களுக்கு கிராமங்களில் முதன்மை வேலைத்திட்டங்கள்\nதொற்றுநோய் காரணமாக வேலையற்ற தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக கிராமங்களில் முதன்மை வேலைத்திட்டத்தை நகரங்களுக்கு விரிவுபடுத்துவதாக செப்டம்பர் 2, 2020 அன்று இந்திய அரசு அறிவித்தது.\nரஷ்யாவுக்கு வருகை தரும் பாதுகாப்பு அமைச்சர்: எஸ்சிஓ, சிஎஸ்டிஓ மற்றும் சிஐஎஸ் ஆகியவற்றில் கலந்து கொள்ள\nபாதுகாப்பு மந்திரி ராஜ் நாத் சிங் 2020 செப்டம்பர் 3 முதல் 2020 செப்டம்பர் 5 வரை ரஷ்யாவுக்கு வருவார்.\nஇந்தியாவில் தயாரிப்பை அதிகரிப்பதற்காக ரூ .2,580 கோடி ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது\nமேக் இன் இந்தியாவை அதிகரிக்க 2020 ஆகஸ்ட் 31 அன்று பாதுகாப்பு அமைச்சகம் ரூ .2,580 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது\nடெலிகாம்ஸுக்கு ஏஜிஆர் நிலுவைத் தொகையை உச்ச நீதிமன்றம் செலுத்த பத்து ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது\nஏ.ஜி.ஆர் நிலுவைத் பிரச்சினைகள் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1,2020 அன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2020/01/blog-post_36.html", "date_download": "2021-07-28T20:39:38Z", "digest": "sha1:NGUZFIW6OL5H2TYSRXA72HLX5MWRJJT2", "length": 18881, "nlines": 264, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின்புதினம் ~ Theebam.com", "raw_content": "\nவெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ளி‌ன் ம‌கிமை:- வெ‌ள்ளை ‌நிற கா‌ய்க‌றி ம‌ற்று‌ம் உணவு வகைக‌ள் ந‌ல்ல நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு‌ச் ச‌க்‌தி அ‌ளி‌‌க்‌கி‌ன்றன.\nஉட‌லி‌ல் உ‌ள்ள கொழு‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த அழு‌த்த அளவை ‌சீராக‌ப் பராம‌ரி‌க்கவு‌ம் வெ‌ள்ளை ‌நிற‌க் கா‌ய்க‌றிக‌ள் ப‌ய‌ன்படு‌கி‌ன்றன.\nவெ‌ங்காய‌ம், பூ‌ண்டு போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ச‌ல்பைடுக‌ள் ‌நிறை‌ந்‌திரு‌க்‌கி‌ன்றன. மேலு‌ம் ஆ‌ல்‌லி‌சி‌ன் எ‌ன்ற பை‌ட்டோ கெ‌மி‌க்கலையு‌ம் உ‌ள்ளட‌க்‌கியதாக உ‌ள்ளது.\nஇவை உட‌லி‌ல் க‌ட்டிக‌ள் ஏ‌ற்படாம‌ல் தடு‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் பெ‌ற்று‌ள்ளன. ர‌த்த கொழு‌ப்பு, ர‌த்த அழு‌த்த‌ம், ர‌த்த‌த்‌தி‌ல் கொழு‌‌ப்பு ம‌ற்று‌ம் ர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ர்‌க்கரை அளவை‌க் குறை‌க்கவு‌ம் உதவு‌‌கி‌ன்றன.\nவெ‌ள்ளை ‌நிற‌த்‌திலான மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் நா‌ர்‌ச்ச‌த்து அ‌திக‌ம் உ‌ள்ளது. ஈர‌ப்பத‌ம் ‌‌நிறை‌ந்த இ‌ந்த கா‌ய் உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ‌அ‌ளி‌க்‌‌கிறது. மு‌‌ள்ள‌ங்‌கி இய‌ற்கையான மல‌மிள‌க்‌கியாகவு‌ம் பய‌ன்படு‌ம்.\nதோ‌லு‌க்கு‌ம், க‌ண்களு‌க்கு‌ம் ‌மிகவு‌ம் ந‌ன்மை பய‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் உ‌ண்டு.\n:- 10கிராம்கள் வரை சாக்லேட்டுகள் எடுத்துக் கொள்வது உடலின் ரத்த சுழற்சியை மேம்பாடடையச் செய்கிறது என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nபாரி காலேபாட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய சாக்லேட் உற்பத்தியாளர்களாவர். இந்த நிறுவனம்தான் உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களான நெஸ்லே, மற்றும் ஹெர்ஷே ஆகியவற்றிற்கு கோகோ மற்றும் சாக்கலேட் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.\nஇந்த நிறுவனம் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் அளித்துள்ள சான்றில் 10 கிராம் டார்க் சாக்கலேட்டுகளை எடுத்துக் கொள்வதாக் ரத்த ஓட்டம் சீரடைகிறது என்று லேப் ரிப்போர்ட்டை அளித்துள்ளது.\nஇந்த நிறுவனங்கள் தங்கள் உணவுப்பொருள் தயாரிப்பு பெக்குகளின் மேல் உரிமை கோரும் மருத்துவ குறிப்புகள் உண்மைதான் நம்பலாம் என்று ஐரோப்பிய உணவுப்பாதுகாப்பு ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nமரபான சாக்கலேட் தயாரிப்பு முறைகளில் ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும் பிளாவனால்கள் சிதைக்கப்படும், ஆனால் தங்கள் தயாரிப்பு முறைகளில் இது பாதுகாக்கப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசமீப காலங்களில் அதிகாரபூர்வ விஞ்ஞான ஆய்வுகளிலும் சாக்கலேட் சாப்பிடுவதால் ஆரோக்கிய கேடு ஒன்றுமில்லை என்று கூறப்பட்டுள்ளதோடு, சில அதிகாரபூர்வ ஆய்வுகளில் சாக்கலேட்டுகளின் மருத்துவ பயன்களும் கூறப்பட்டு அது அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nகடவுள் ஏன் கண்களுக்குப் புலப்படுபவர் இல்லை - ஒரு பல்பரிமாண விளக்கம்{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}\n- -அவர் எல்லோருக்கும் மிகவும் வேண்டப்படுபவர் ; கூடவே உறைபவராகக் கருதப் படுபவர் ; எல்லா நேரமும் கஷ்டங்களில் இருந்து மீட்க உதவுபவர் ; ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nவழக்கம்போல் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அண்மையில் தான் தன் ஒரேயொரு மகளை இல்லற வாழ்வுக்காய் அடுத்த ஊர் அனுப்பி வைத்துவிட்டு நிம்...\nபோர் முடிவுக்கு வந்துவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் போர் முடிந்துவிட்டதாக புதினங்களை ஊதித்தள்ளிக் கொண்டிருந்தது. அந்நிய தேசத்தில் குண்டு மா...\n\"சோதிடம் பற்றி ஒரு அலசல்\" / பகுதி: 10\nசெவ்வாய் கிரகம் [ Mars] சில நேரங்களில் எங்களிடமிருந்து சூரியனின் மறுபக்கம் இருக்கிறது மற்றும் சில நேரங்களில் சூரியனில் இருந்து எங்கள் பக்க...\nதுவரம் பருப்புகளை சாப்பிடுவதால் தீரும் நோய்கள் என்ன தெரியுமா\nஉலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தப் பருப்புகள் அனைத்துமே நமது உடல...\nஇருவேறு கொரோனா தடுப்பூசி போட்டால்…\nஆஸ்ட்ராசெனீகா , ஃபைசர் - ' இருவேறு கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டால்.. -நோய் எதிர்ப்பு திறன் கொரோனாவுக்கு எதிராக இரு வேறுபட்ட தடுப...\nதங்கமான வீடு மனிதன் 1 : உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா மனிதன் 2 : ஓட்டுவீடு , அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... ' தங்க...\nஎலும்பு தேய்மானம் சரியாக வைத்தியம்\nஉடலில் இரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகுக்கின்றது. உடல் இயக்கம் இல்லாத போது , ரத்த செல்கள் பாதிக்கப்பட்டு எலும்புகளில் ...\nமுதியோருடன் ஒரு அலசல்: பகுதி 01\nமனித பார்வை [ Human vision] உலக சுகாதார நிறுவனம் ( World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/video_12.html", "date_download": "2021-07-28T19:25:13Z", "digest": "sha1:RMO3J7WYYJY42JBNBK6BYKRR4J2RZ4U7", "length": 4271, "nlines": 38, "source_domain": "www.yazhnews.com", "title": "VIDEO: ஞானசார தேரருக்கு அதி சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய அவ்வளவு பணம் ஏது? - வெளியானது ஆதாரம்!", "raw_content": "\nVIDEO: ஞானசார தேரருக்கு அதி சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய அவ்வளவு பணம் ஏது\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி இராஜினாம செய்து உறுப்புரிமையை தமது கட்சிக்கு திருப்பி தர வேண்டும் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nரத்தன தேரர் அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததாகவும், அது கட்சியுடனான உடன்பாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆன்லைன் சேனலுக்கு அளித்த பேட்டியின் போதே இந்த கருத்துக்களை தெரிவித்தார்.\nஅமெரிக்க தொழிலதிபர் ஒருவர் ஜீப் வாங்க பணம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.\nரத்தன தேரர் தனக்கு வாகனம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுப்பதாகவும், ரத்தன தேரர் அவருக்கு அவ்வாறான பணத்தை வழங்கவில்லை என்று பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=191&Itemid=195&lang=ta", "date_download": "2021-07-28T19:27:34Z", "digest": "sha1:Y7ITPEPJ76QEEB7TVMVIVEYCKLSD5JIH", "length": 17972, "nlines": 48, "source_domain": "railway.gov.lk", "title": "Office Details", "raw_content": "\nEmail : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nபுதன்கிழமை, 14 ஜூலை 2021 04:12 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்ட��யபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமை��ம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/actor-vadivelu-donates-rs-5-lakh/cid3862055.htm", "date_download": "2021-07-28T20:04:48Z", "digest": "sha1:M32GMJJLCQGIHXGVCC4KBSWR6QRHN5HR", "length": 2557, "nlines": 27, "source_domain": "ciniexpress.com", "title": "நடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி..!", "raw_content": "\nநடிகர் வடிவேலு ரூ.5 லட்சம் நிதியுதவி..\nகொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் வடிவேலு வழங்கினார்.\nஅதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில், திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.\nஇந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த நடிகர் வடிவேலு, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/beast-celebrity-in-shankar-movie-!/cid4044738.htm", "date_download": "2021-07-28T19:26:23Z", "digest": "sha1:3LGU34FC67BI4LUSNVUPW7VE73D533FN", "length": 3798, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "ஷங்கர் படத்தில் ‘பீஸ்ட்’ பிரபலம்", "raw_content": "\nஷங்கர் படத்தில் ‘பீஸ்ட்’ பிரபலம்..\nராம்சரண் கதாநாயகனாக நடிக்கவுள்ள ஷங்கர் இயக்கும் படத்தில், பீஸ்ட் படத்தில் பணியாற்றும் பிரபலம் இணைந்துள்ளது சினிமா துறையில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் ஷங்கர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழை தவிர மற்ற மொழிகளில் படம் இயக்க விறுவிறுப்புடன் தயாராகி வருகிறார். முன்னதாக தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.\nபிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தைல் தில்ராஜு தயாரிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இது தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தில் பணியாற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.\nஅதன்படி ராம்சரண் - ஷங்கரின் தெலுங்குப் படத்தில் பீஸ்ட் பட பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தில் நடன அமைப்பு பணிகளை ஜானி மேற்கொள்கிறார். இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் வெளியான காதலன், பாய்ஸ் படங்களில் டான்ஸராக பணியாற்றியுள்ளார்.\nஇந்நிலையில் முதன்முதலாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்தில் நடன இயக்குநராக இணைந்துள்ளார். இவருடைய வரவு இந்த படத்தின் மீது எதிரபர்ப்பை எகிறச் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dynamiteofemotions.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-07-28T19:50:11Z", "digest": "sha1:A3QS3K6WFJLFSARFL6M4577J4PCDFM65", "length": 4779, "nlines": 24, "source_domain": "dynamiteofemotions.wordpress.com", "title": "வாழ்க்கை – Dynamite of Emotions", "raw_content": "\nஇந்த உலகத்துல எவ்வளவோ அழகான பொண்ணுங்க இருக்காங்க. ஆனா அதுல ஒன்னு நமக்கு கிடைக்குமானுதான் இங்க நிறைய பசங்களுக்கு பயமே. நான் எப்பவுமே பொண்ணுங்களோட தோல் நிறத்த வச்சி அவங்க அழகா இல்லையானு மதிப்பிடுறதில்லங்க. ஒரு காலத்துல நான் அப்படி இருந்துருக்கலாம்…தெரியல.But I realized that is not the reality as time passed by. ஆனா ஒன்னு பொண்ணு வெள்ளையா இருந்தாலும், அந்த பொண்ணோட Character சரி இல்லனா, அவ அழகா தெரியிறது கொஞ்சContinue reading “என் எதிர்கால மனைவிக்கு.\nநாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள் தான் ஆம் நம்மால் பிறர் கூறுவதை கேட்க முடிகிறது நம்மால் நாம் எண்ணியதை பேசி பகிர முடிகிறது இருந்தும் நாம் பல சமயங்களில் என் காதுகள் கேட்காமல் போனால் நல்லதாய் இருக்கும் என் வாய் பேசாமல் போனால் நல்லதாய் இருக்கும் என்று கூறிக் கொள்கிறோம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று நினைத்துக் கொள்ளத் தான் வேண்டும் ஆனால் அது அப்படி இல்லை ஒலியற்ற உலகம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்து இருக்கிறீர்களா நிசப்தத்தின்Continue reading “அதிர்ஷ்டசாலிகள் தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D.php", "date_download": "2021-07-28T20:11:27Z", "digest": "sha1:IJAPDNCPRBXECUHZFTJ7S6WRGU62FUFC", "length": 4695, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - நெய்வேலி ஆனந்த்", "raw_content": "\nநெய்வேலி ஆனந்த் - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nசெந்தில் வளவன் பி [99]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் ச���ர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5302/", "date_download": "2021-07-28T21:13:31Z", "digest": "sha1:NRESLXF7TKXMP4KGE37VY2COTSDP6BMR", "length": 7148, "nlines": 69, "source_domain": "inmathi.com", "title": "இரயிலத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு | Inmathi", "raw_content": "\nஇரயிலத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு\nForums › Inmathi › News › இரயிலத்துறை அமைச்சர் பியுஷ் கோயலுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு\nஇந்தியத் இரயில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று சந்தித்து தமிழகத்திற்கான இரயில் திட்டங்கள் குறித்து பேசினார்.\nதருமபுரி & மொரப்பூர் இரயில் திட்டம் இரயில்துறை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படாததையும், அடிக்கல் நாட்ட எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாததையும் அமைச்சரிடம் அன்புமணி இராமதாஸ் சுட்டிக் காட்டினார். ‘‘சென்னை நகரையும் தருமபுரியையும் நேரடியாக இணைக்கும் மிக முக்கியமான திட்டம் இதுவாகும். இத்திட்டம் நிறைவேற்றினால் தருமபுரி மக்கள் எளிமையாக சென்று வர ஏதுவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வர்த்தக ரீதியாகவும் பயன்பெறுவார்கள், பொருளாதாரம் வளர்ச்சி பெறும்’’ என்று குறிப்பிட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இத்திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து உடனடியாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஅதேபோல், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் ஆகியவை இரு மார்க்கங்களிலும் பொம்மிடி தொடர்வண்டி நிலையத்திலும், பாலக்காடு எக்ஸ்பிரஸ் மொரப்பூர் சந்திப்பிலும், எர்ணாக்குளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் பாலக்கோடு சந்திப்பிலும் நின்று செல்ல ஆணையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nசென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்தியோதயா எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டம் கடலூர், சிதம்பரம் ஆகிய இரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.\nதிண்டிவனம் – நகரி, அத்திப்பட்டு – புதூர், ஆவடி – திருப்பெரும்புதூர் – கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு – விழுப்புரம் ஆகிய திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அன்புமணி இராமதாஸ், அத்திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nசென்னை – மாமல்லபுரம் – கடலூர் வழியாக இப்போதிருக்கும் பாதைகளை இணைத்து தூத்துக்குடி வரை கிழக்குக் கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும்படி கோரினார். கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அமைச்சர் கோயல், அவற்றை ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191906", "date_download": "2021-07-28T19:15:55Z", "digest": "sha1:VIJ5XL443R3FU4H775P24ELNAN5GG4US", "length": 8523, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "அவசரகால சிறப்பு செயற்குழு முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை – Malaysiakini", "raw_content": "\nஅவசரகால சிறப்பு செயற்குழு முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை\nயாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு வழங்கப்பட வேண்டிய, அவசரநிலையை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்ற முடிவை, அவர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை அவசரக்கால சிறப்பு செயற்குழு உறுதிப்படுத்தியது.\nஒரு கூட்டு ஊடக அறிக்கையில், 2021 அவசரகாலச் சுதந்திர சிறப்பு செயற்குழுவில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள், அதாவது பி.கே.ஆர். பொதுச்செயலாளர், சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் மற்றும் அமானா திட்ட இயக்குநர் துல்கெஃப்ளி அஹ்மத் ஆகியோர் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nகோவிட் -19 தொற்றுநோய், தடுப்பூசிகள், தினசரி இறப்புகள், மருத்துவமனை வசதிகள், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.\n“இன்றைய நிலவரப்படி, மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு வழங்கப்பட வேண்டிய அவசரநிலையை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்று எந்தவொரு முடிவையும் குழு இன்னும் இறுதி செய்யவில்லை,” என்று அவர்கள் கூறினர்.\n“எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், அவசரகாலத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை, அதற்குப் பதிலாக பி.கே.பியைக் கடுமையாகச் செயல்படுத்துவதே சிறந்த முறையாகும்.\n“நாடாளுமன்ற கூட்டம் நம் நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கு இணங்க உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் எங்கள் கருத்து,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nகடந்த பிப்ரவரி மாதம், பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், 2021 அவசரகால சுதந்திர சிறப்புச் செயற்குழு நிறுவப்பட்டது.\nஇது அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) கட்டளை 2021, பிரிவு 2-இன் படி நிறுவப்பட்டது.\n19 பேர் அடங்கிய இந்தக் குழுவிற்கு, முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஜகாரியா தலைமை தாங்குகிறார்.\nதந்தை இறப்பதற்கு முன்பு ஆக்ஸிஜன், போர்வை,…\nஅவசரக் கட்டளை : ஒரே கூட்டம்…\nநாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nநியமிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த குழப்பத்திற்குப் பிறகு…\nவேலைநிறுத்தத்தில் இணைந்த ஒப்பந்த மருத்துவர்கள் மீது…\nடாக்டர் ஆதாம் கோவிட் -19 உடன்…\nகோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nஎம்.பி: அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு…\nஇன்று 14,516 புதியக் கோவிட் -19…\nசிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக்…\nஅரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு எதிர்கட்சிகளிடம் வலியுறுத்து\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nகோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர்…\nசிதம்பரநாதன் காலமானார் – தமிழ்க்கல்வி ஒரு…\nகோவிட் -19 நேர்மறை எம்.பி.க்களில் ஜாஹிட்டும்…\n184 இறப்புகள்; 15,902 புதிய நேர்வுகள்\nபி.எச்.இ.பி. நிர்வாக இயக்குநர் பாராங்கால் தாக்கப்பட்டார்\nஜூலை 26-ல், ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால்…\nபிரதமர் முஹைதீன் யாசின் நடவடிக்கை கேலிக்கூத்தாக…\nசையத் சதிக் 24 மணி நேரத்தில்…\nஉதவிப் பொருள் வழங்கிய கேசவனுக்கு வாடகை…\n15,573 புதிய நேர்வுகள், 144 மரணங்கள்\nசிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-girl-names-starting-with-%E0%AE%B7-plus-numerology/", "date_download": "2021-07-28T19:56:03Z", "digest": "sha1:2C3NL5NWSLTAKLS62JKDB7JK64PERPMO", "length": 3023, "nlines": 103, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Girl Names Starting With ஷ Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:57:33Z", "digest": "sha1:XDHXPKRUVRWDL3VIHE4WXTGP4THKZUE7", "length": 9605, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "உங்களை வாழ்நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்கள் - VkTech", "raw_content": "\nஉங்களை வாழ்நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்கள்\nஉங்களை வாழ்நாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி செய்து பாருங்கள்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமி���் வளர்க தமிழன்\nPrevious இனிதான் ஆட்டம் ஆரம்பம் பிப்ரவரியில் வரப்போகும் புதிய புயல் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்\nNext ஆபாசமான பதிவு இல்லை மனதை கலங்க வைக்கும் பயங்கரமான சம்பவம் உங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்த்து இருக்க மாட்டீர்கள்\nஎன்னது பாக்யராஜுக்கு எவ்வளவு அழகான மகனா பாக்யராஜின் மகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று\nதன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரன் மனைவி மீது ஆசைப்பட்டு உணர் செய்த செயலைப் பாருங்கள்\nவிளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுக்குள் சென்ற குழந்தை குழந்தை இருப்பது தெரியாமல் ஆன் செய்த அம்மா இறுதியில் என்ன நடந்தது பாருங்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF/?add_to_wishlist=4963", "date_download": "2021-07-28T19:46:45Z", "digest": "sha1:L7TZF2CTZFB3ZQTYEYKQXU3EUREIJHUI", "length": 11085, "nlines": 223, "source_domain": "www.be4books.com", "title": "சாய்வு நாற்காலி/Saivu Narkali - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nமருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்ம மகாராஜா;\nமக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்;\nநிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்;\nசாய்வு நாற்கலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்கள் உட்பட தின்று முடிக்கும்\nபெண்களை அடித்து நெறிப்படுத்தும் அதபு பிரம்பு எனக் குடும்ப,\nசமூக வரலாற்று நிகழ்வுகளை மக்களின் மொழியில் விவரிக்கும் நாவல் இது.\n1997ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றது.\nSKU: BE4B0161 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: காலச்சுவடு, சாய்வு நாற்காலி, தோப்பில் முஹம்மது மீரான்\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்ம��ழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/business/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2021-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-07-28T20:24:04Z", "digest": "sha1:32TJYXHM5YKPQYW2MNMFXOHI2ZWMBAYJ", "length": 5867, "nlines": 161, "source_domain": "www.chennaicitynews.net", "title": "தமிழக சட்டசபை தேர்தல் 2021: எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா - Chennai City News", "raw_content": "\nHome Business தமிழக சட்டசபை தேர்தல் 2021: எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன்...\nதமிழக சட்டசபை தேர்தல் 2021: எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் – ஆ.ராசா\nதமிழக சட்டசபை தேர்தல் 2021: எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் – ஆ.ராசா\nதமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மற்றும் அவரது தாயாரை இழிவாக பேசியதாக ஆ.ராசா மீது அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பெண்கள் குறித்து திண்டுக்கல் லியோனி, ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக விளக்கமிளத்த ஆ.ராசா, எனது கருத்து வெட்டப்பட்டு தவறாக திரித்து காட்டப்பட்டுள்ளது என்றார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியினர் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் அதனை மீறக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, ஸ்டாலின் அரசியல் ஆளுமை மற்றும் எடப்பாடி அரசியல் ஆளுமை பற்றி தான் பேசி அதற்கு விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன். முதல்வர் காயப்ட்டால் மன்னிப்பு கோருகிறேன். என்னால் முதல்வர் கண் கலங்கினார் என்பது எனது வாழ்வில் கரும்புள்ளியாக இருந்து விடக்கூடாது. எனது பேச்சு தனி மனித விமர்சனம் இல்லை, பொது வாழ்வில் உள்ள தலைவர் பற்றிய ஒப்பீடு என்றுள்ளார்.\nNext articleபிரபல ஹீரோ ரவி தேஜா நடிக்கும் புதிய படத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541455-nia-conducts-raids-on-jem-militant-in-kashmir.html", "date_download": "2021-07-28T21:24:38Z", "digest": "sha1:3AQ6SRLYOYDTK5G6T3EVTSA5SP2SATNT", "length": 18330, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளைத் தேடி வீடுகளில் சோதனை: திடீர் நடவடிக்கையில் இறங்கிய என்ஐஏ | NIA conducts raids on JeM militant in Kashmir - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகளைத் தேடி வீடுகளில் சோதனை: திடீர் நடவடிக்கையில் இறங்கிய என்ஐஏ\nகாஷ்மீரின் பல இடங்களிலும் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழுக்களுடன் புதன்கிழமை காலை திடீர் சோதனைகளை நடத்தியது.\nசமீபத்தில் காஷ்மீர் காவல்துறைத் தலைவர் வெளியிட்ட தகவல் ஒன்றில் காஷ்மீரில் 2020ல் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் காஷ்மீரில் இன்னும் 250 தீவிரவாதிகளாகள் இருப்பதாகவும் கூறினார்.\nஇதனை அடுத்து காஷ்மீரில் தற்போது தீவிரவாதிகளை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.\nஇன்று நடத்தப்பட்ட சோதனைகள் பெரும்பாலும் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் பல இடங்களில் நடைபெற்றன.\nஇன்று காலை புல்வாமாவில் உள்ள கரிமாபாத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ்-இ - முகமது (ஜெ.இ.எம்) என்ற போராளியான ஜாஹித் அகமதுவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபுல்வாமா மாவட்டத்தில் காக்போரா மற்றும் ட்ருப்காம் ஆகிய இடங்கள் உள்ளிட்டு மேலும் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தெற்கு காஷ்மீரில் வசிக்கும் ஒருவரின் வீட்டிலும் என்ஐஏ சோதனை நடத்தியது.\nநக்ரோட்டா என்கவுன்ட்டர் வழக்கை என்ஐஏ விசாரிக்கத் தொடங்கிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று இந்த சோதனைகள் நடைபெறுகின்றன.\nகடந்த ஜனவரி 31ம் தேதி, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசாவில் அவர்கள் பயணித்த லாரி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.\nநக்ரோட்டாவில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய மூன்று வெளிநாட்டு தீவிரவாதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் புல்வாமாவில் வசிக்கும் சமீர் தார், புல்வாமா தற்கொலைத் தீவிரவாதி ஆதில் தாரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டார். ��ட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு மூன்று மறைமுக ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த என்கவுன்ட்டரில் வயர்லெஸ் செட் மற்றும் அமெரிக்கா தயாரித்த எம் 4 கார்பைன் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வசம் இருந்து மீட்கப்பட்டன.\nஇந்த என்கவுண்ட்டர் சம்பவத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் மேலும் நிறைய தீவிரவாதிகளும் தீவிரவாதிகளுக்கு துணைபுரியும் மறைமுக ஆதரவாளர்களும் காஷ்மீரிலேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டது.\nஇதனை அடுத்து அவர்கள் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) குழுக்களுடன் இணைந்து கடுமையான தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.\nடெல்லி கலவரம்: நள்ளிரவில் நீதிபதிகள் விசாரணை; சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க அமித் ஷாவிடம் கேஜ்ரிவால் கோரிக்கை\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு- 'இந்தப் பைத்தியக்காரத் தனம் உடனடியாக முடிய வேண்டும்’: கேஜ்ரிவால் காட்டம்\nகாஷ்மீர்ஜெய்ஷ் இ முகம்மதுஐஎன்ஏசிஆர்பிஎப் படைகாவல்துறை தலைவர்புல்வாமா மாவட்டம்\nடெல்லி கலவரம்: நள்ளிரவில் நீதிபதிகள் விசாரணை; சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க...\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர்த்திய எடியூரப்பா அரசு\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nநமது நாட்டின் முதுகெலும்பே சிறு வியாபாரிகள்தான்: சோனு சூட்\nதென்னக மொழிகளில் எனக்கு அதிக வெற்றிப் படங்கள்: தமன்னா\nஅடிப்படை 4ஜி மொபைல் மாடலை அறிமுகம் செய்த நோக்கியா\nகுறிவைத்து துன்புறுத்துபவர்களைக் கட்டுப்படுத்த புதிய வசதி: இன்ஸ்டாகிராம் அறிமுகம்\nநிர்மலா தேவி வழக்கு: மார்ச் 12-ல் மீண்டும் ஆஜராக உத்தரவு\n6000 எம்ஏஎச் பேட்டரி, 64 மெகா பிக்சல் கேமரா - வெளியானது சாம்சங்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/07/blog-post_34.html", "date_download": "2021-07-28T21:15:43Z", "digest": "sha1:HIJ4RDBMFOAY4U54F4W2RX2QJXZQL6BI", "length": 3330, "nlines": 36, "source_domain": "www.yazhnews.com", "title": "அரிசியின் விலையில் ஏற்படவிருக்கும் மாற்றம்!", "raw_content": "\nஅரிசியின் விலையில் ஏற்படவிருக்கும் மாற்றம்\nஎதிர்வரும் சில வாரங்களில் அரிசியின் விலை குறைவடையும் என நெல் கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.\nசிறுபோக நெற்செய்கையில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை விரைவில் குறைவடையும் என்று அவர் கூறினார்.\nஇதேவேளை அரிசி விலையை முறையாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191907", "date_download": "2021-07-28T19:39:40Z", "digest": "sha1:RH2ANUHFEZ7J5QSWXX5KS3YGEQMRKN4Y", "length": 9713, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "நாடாளுமன்றம் விரைவி���் கூடும் என்றார் பேரரசர் – தக்கியுடின் – Malaysiakini", "raw_content": "\nநாடாளுமன்றம் விரைவில் கூடும் என்றார் பேரரசர் – தக்கியுடின்\nநாடாளுமன்றம் மீண்டும் விரைவில் கூட்டப்படும் என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.\nஇருப்பினும், மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நாடாளுமன்றம் கூடும் சரியான தேதியைச் சொல்லவிலை என்று அவர் கூறினார்.\n“அகோங் எந்த மாதம் என்று சொல்லவில்லை, ஆனால் விரைவில்.\n“நமது பிரதமரும் 9 அல்லது 10-ம் மாதம் என்று கூறினார், இப்போது நாங்கள் 6-ம் மாத இறுதியின் அருகில் இருக்கிறோம், 7,8 அல்லது 9-ம் மாதத்தில் நிச்சயமாக நடைபெறும்,” என்று நேற்று சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட பிச்சாரா ஹராக்கா நிகழ்ச்சியில் அவர் கூறினார்.\nஅரண்மனை நேற்று வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சித் தலைவர்கள், 2021 அவசரகால சுயாதீன சிறப்புக் குழு மற்றும் அரசு நிறுவன நிபுணர்களின் விளக்கங்கள் அனைத்தையும் செவிமடுத்த பின்னர், கூடிய விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் கருத்து தெரிவித்தார்.\nகோவிட் -19 தொடர்பான தேசிய மீட்புத் திட்டம் அதன் மூன்றாம் கட்டத்திற்குள் நுழையும் போது நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க முடியும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் சமீபத்தில் கூறினார்.\nமூன்றாம் கட்டத்திற்கு மாறுவதற்கு, தினசரி நேர்வுகளின் எண்ணிக்கை 2,000-க்கு மேல் போகாமலும், தீவிரச் சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) போதுமான திறனோடு, மலேசியர்களில் 40 விழுக்காட்டினர் முழு அளவிலான தடுப்பூசி பெற்ற பிறகு செய்யப்படும்.\nஇது செப்டம்பரில் அடையப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவசரகால நிலை பிரகடனம் ஜனவரி 11 முதல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அவசரகால நிலை, சுயாதீனக் குழுவின் ஆலோசனையைப் பொறுத்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது அன்றைய தேதியிலோ முடிவடையும்.\nகோவிட் -19 தொற்றில் கவனம்\nஇதற்கிடையில், நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, ​​எம்.பி.க்கள் கோவிட் -19 தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தக்கியுடின் கூறினார்.\nமுஹைதீன் அறிவித்தபடி, மீட்புத் திட்டங்களில் கவனம் செல���த்துமாறு அகோங் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டார் என்றார் அவர்.\n“எம்.பி.க்களின் பங்கு குறித்தும் அகோங் கூறினார். கோவிட் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க இந்த நாடாளுமன்றக் கூட்டம் முக்கியமானது என்றார் மாமன்னர், மேலும் அவர் வேறு எதுவும் சொல்லவில்லை,” என்று தக்கியுடின் கூறினார்.\nதந்தை இறப்பதற்கு முன்பு ஆக்ஸிஜன், போர்வை,…\nஅவசரக் கட்டளை : ஒரே கூட்டம்…\nநாட்டின் அவல நிலைக்கு யார்தான் பொறுப்பேற்பது\nஒப்பந்த மருத்துவர் : ஓய்வூதிய சட்டத்…\nநியமிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த குழப்பத்திற்குப் பிறகு…\nவேலைநிறுத்தத்தில் இணைந்த ஒப்பந்த மருத்துவர்கள் மீது…\nடாக்டர் ஆதாம் கோவிட் -19 உடன்…\nகோவிட் -19 தொற்று தொடர்பாக, தன்னார்வ…\nவி.கே.லிங்கம் வீடியோ வழக்கும் – சட்டத்தின்…\nஎம்.பி: அவசரகால கட்டளைகளை ரத்து செய்யுமாறு…\nஇன்று 14,516 புதியக் கோவிட் -19…\nசிறப்பு நாடாளுமன்ற அமர்வு: எம்.பி.க்கள் வாக்களிக்கக்…\nஅரசாங்கத்துடன் ஒற்றுமையுடன் செயல்படுமாறு எதிர்கட்சிகளிடம் வலியுறுத்து\nநாடு தளுவிய அளவில் ஒப்பந்த மருத்துவர்கள்…\nகோவிட் -19 தொற்றைக் கையாள்வதில் அமைச்சர்…\nசிதம்பரநாதன் காலமானார் – தமிழ்க்கல்வி ஒரு…\nகோவிட் -19 நேர்மறை எம்.பி.க்களில் ஜாஹிட்டும்…\n184 இறப்புகள்; 15,902 புதிய நேர்வுகள்\nபி.எச்.இ.பி. நிர்வாக இயக்குநர் பாராங்கால் தாக்கப்பட்டார்\nஜூலை 26-ல், ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால்…\nபிரதமர் முஹைதீன் யாசின் நடவடிக்கை கேலிக்கூத்தாக…\nசையத் சதிக் 24 மணி நேரத்தில்…\nஉதவிப் பொருள் வழங்கிய கேசவனுக்கு வாடகை…\n15,573 புதிய நேர்வுகள், 144 மரணங்கள்\nசிலாங்கூர் தமிழ்ச்சங்கம் – கோவிட்-19-ஆல் மரணமடைந்தவர்களின் தகனத்திற்கு உதவிக்கரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/12/vazhi-thunaiyaai.html", "date_download": "2021-07-28T20:10:21Z", "digest": "sha1:FBYJBDHGGL6FQE4EEVUBONDSYBURV35H", "length": 12030, "nlines": 324, "source_domain": "poems.anishj.in", "title": "வழித்துணையாய்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\n@anishka nathan: நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்... ;)\nஹ்ம்ம்ம் இதுக்கெல்லாம் அழகூடாது... :T:T\n100 comments-க்கு நன்றிகள் & வாழ்த்துகள்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) December 16, 2011 5:31 pm\nம்ம்ம்ம்ம்... மிக அழகா இருக்கு.:H,நான் கவிதையை மட்டும் சொன்னேன்:R\nஅதிராம்பட்டினம��� அதிரடி அதிரா:) December 16, 2011 5:33 pm\n போனவை எவையும் திரும்பி வரப்போவதில்லை.. அதனால இருப்பதை மகிழ்வாக அனுபவிப்போமே...\nஎனக்கு இந்த பின்னூட்ட பக்கிரவுண்ட் பிடிக்கவே பிடிக்கல்ல... இது வேற பிடிப்பு:R:R:R:R\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@athira: நீங்களும் தத்துவம் தத்துவமா சொல்றீங்களே...\nஆ.. முன்னாடியே சொன்னீங்க இல்ல.. ஹ்ம்ம்ம் வலைப்பூவின் நிறத்தையே, சீக்கிரம் மாற்ற முயற்சிக்கிறேன்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) December 16, 2011 11:17 pm\nஏன் கவிக்கா... வரவர மெமெறி பவரும்ம்ம்ம்ம் குறையுதோ நான் ஞபக மறதிக்குச் சொன்னேன்...:A:A\n@athira: :Q:Q வயசாகுதுல இனிமே அப்படிதான்... :R:R\nவாழ்வின் பிடிமானங்கள் சில நெருங்கிய உறவுகளாலும் , அதிக நம்பிக்கையாலும் ...\nசில நல்ல கவிதையிலும் நம்பிக்கை பிறக்கும் ... அதை சுமந்த இந்த கவிதைக்கு\nஅன்பு வாழ்த்துக்கள் ... வாழ்வின் பரிமாணங்களில் பல வண்ண மாறுதல்கள் , பல வண்ண வடுக்கள் என்பதை\nசுருக்கி கூறிய உங்கள் அழகிய வரிகளுக்கு என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் தல ..\n@அரசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல...\n@kilora: ஹ்ம்ம்ம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஉங்களுக்கும், உங்கள் குடுப்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்...\nஅது கிறிஸ்துமஸ் தாத்தாங்க... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா எனக்கும் யாரும் இன்னும் கிறிஸ்துமஸ் gift தரல... :(( :((\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-07-28T21:32:42Z", "digest": "sha1:LCFFULWE5Z3DIOY7ZCWYRTW47QG5JITV", "length": 13643, "nlines": 178, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அருண் ஜெட்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅருண் ஜெட்லி (Arun Jaitley, 28 திசம்பர் 1952 – 24 ஆகத்து 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில், நிதியமைச்சராகவும், பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவர் ஆவார்.\nபெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர��\n13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017\nதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர்\nசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்\nதகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர்\n13 அக்டோபர் 1999 – 30 செப்டம்பர் 2000\nநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம்\n3 ஏப்ரல் 2018 – 24 ஆகத்து 2019\nநாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், குஜராத்\n3 ஏப்ரல் 2000 – 2 ஏப்ரல் 2018\nஅருண் மகாராஜ் கிசென் ஜெட்லி\nபுது தில்லி, தில்லி, இந்தியா\nசங்கீதா ஜெட்லி (திருமண நாள்:24 மே 1982)\nபுது தில்லி, தில்லி, இந்தியா\nஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்\nஇவர் பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.\nபஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]\nஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர்.[9]\n2018 மே 14 இல் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறுகளுக்காக எயிம்சு மருத்துவமனையில் சிறுநீரகக் கொடை சிகிச்சை அளிக்கப்பட்டது.[10] இவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டார்.[11] 2019, ஆகத்து 24 ���தியம் 12:07 மணிக்கு இவர் எயிம்சு மருத்துவமனையில் தனது 66-வது அகவையில் காலமானார்.[12][13]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2020, 12:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/ontario-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-26-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-07-28T21:27:01Z", "digest": "sha1:2JAR7R7RGZN2JPZOV5URG33X24WHURVA", "length": 7481, "nlines": 85, "source_domain": "thetamiljournal.com", "title": "Ontario டிசம்பர் 26 அன்று ஒரு கடுமையான மாகாண அளவிலான அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் பூட்டப்படுகின்றன | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nOntario டிசம்பர் 26 அன்று ஒரு கடுமையான மாகாண அளவிலான அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் பூட்டப்படுகின்றன\nஒன்ராறியோவில் டிசம்பர் 26 அன்று ஒரு கடுமையான மாகாண அளவிலான அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது\n← ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று WHO தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 104 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் கொவிட் 19 விட முன்னிட்டும் செய்தி மொழிபெயர்ப்பு குழப்பம் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு – YouTube.\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/senna-vengai/chapter-43/", "date_download": "2021-07-28T21:26:29Z", "digest": "sha1:7Q6HZSCLVHJ4YRGY6HO5JAAMNMR6LP7M", "length": 40942, "nlines": 27, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - செந்நா வேங்கை - 43 - வெண்முரசு", "raw_content": "\nசெந்நா வேங்கை - 43\nதீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு பழக்கமில்லை, மூத்தவரே. தாங்கள் யவன மதுவையே அருந்தலாம்” என்றதும் “இல்லை” என்றபின் வாயில் வைத்து ஒரே மூச்சாக உறிஞ்சி விழுங்கி குமட்டி வாயை கையால் பொத்திக்கொண்டு குனிந்தமர்ந்து உடல் உலுக்கிக்கொண்டான். இருமுறை எதிர்க்கெடுத்துவிட்டு சிறிய ஏப்பத்துடன் “நீ சொன்னது சரிதான். இது வெறும் அனல். நேரடியாகவே அனலை விழுங்குவதுதான் இது” என்றான்.\n“தாங்கள் சற்று நீர் அருந்தலாம்” என்றான் குண்டாசி. “நான் அனலை அணைக்க விரும்பவில்லை” என்று விகர்ணன் சொன்னான். அவன் வாய் திறந்தபோதெல்லாம் வயிற்றின் ஆவி வெளிவந்தது. “அனற்புகை” என்றான். குண்டாசி மதுக்கோப்பையை கையில் எடுத்தான். அந்த இளமஞ்சள் நிறமான திரவத்தை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் ஒருமுறை நீண்ட ஏப்பம் விட்ட விகர்ணன் கோப்பையை நீட்டி “இன்னும் சற்று…” என்றான். தீர்க்கன் “முதன்முறை என்றால் இதுவே மிகுதி. போதும், இளவரசே” என்றான். “ஊற்றுக” என்று விகர்ணன் சொன்னான். ஏவலன் ஊற்றியவுடன் ஒருகணமும் தயங்காமல் அதை அப்படியே விழுங்கி கோப்பையை கீழே போட்டுவிட்டு மேலாடையால் வாயை பொத்திக்கொண்டு உடலை இறுக்கி அமர்ந்தான். பின்னர் வாயுமிழும் ஓசையெழுப்பி குனிந்தான்.\n“தங்களுக்கு இது பழக்கமில்லை” என்று சொன்னான் குண்டாசி. விகர்ணன் தலையை அசைத்தபடி உடல் வியர்வைகொள்ள மல்லாந்து மூச்சை இழுத்துவிட்டான். அவன் தொண்டைமுழை ஏறியிறங்கியது. குண்டாசி ஏவலனை நோக்கி “நீங்கள் செல்லலாம்” என்று சொன்னான். தீர்க்கன் “நான் மதுகோப்பைகளை எடுத்துப்போகச் சொல்கிறேன், இளவரசே” என்றான். விகர்ணன் புரண்டு தலைதூக்காமலேயே கைவீசி “இல்லை, எனக்கு இன்னும் தேவையாகும்” என்றான். “எடுத்துச் செல்லுங்கள்” என்று தீர்க்கன் உறுதியான குரலில் சொன்னான். ஏவலர் மதுக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றனர். விகர்ணன் “இன்னும் சற்று தேவையாகும்… என் உடல் இன்னமும் தளரவில்லை” என்றான்.\nதன் கையில் பீதர் மதுக்கோப்பை வாய்தொடாமல் இருப்பதை குண்டாசி உணர்ந்தான். மீண்டும் அந்த திரவத்தை பார்த்தான். அது சீழ் என்ற எண்ணம் எழுந்தது. உடல் உதறிக்கொள்ள குமட்டி வந்தது. அதை பீடத்தில் திரும்ப வைத்தான். “ஏன், நீ அருந்தவில்லையா” என்றான் விகர்ணன். “நோயுற்றிருக்கிறேன், மூத்தவரே. இன்று காலை மூத்தவர் என்னை தாக்கியதனால்” என்றான். “ஆம், மூத்தவர் உன்னை தாக்கியது எனக்கும் விந்தையாகவே இருந்தது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “எனக்குத் தெரியும், நான் அவரை சீண்டினேன்” என்றான். “ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் தெய்வச் சிலைகளுக்குரிய உறுதியும் நிகர்நிலையும் கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு சொல்லும் எண்ணி எடுக்கிறார். எதனாலும் உளநகர்வற்றிருந்தார். இன்று காலை உன்னைக் கண்டதும் ஏன் கொதித்தெழுந்தார்” என்றான் விகர்ணன். “நோயுற்றிருக்கிறேன், மூத்தவரே. இன்று காலை மூத்தவர் என்னை தாக்கியதனால்” என்றான். “ஆம், மூத்தவர் உன்னை தாக்கியது எனக்கும் விந்தையாகவே இருந்தது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்றான் விகர்ணன். குண்டாசி “எனக்குத் தெரியும், நான் அவரை சீண்டினேன்” என்றான். “ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் தெய்வச் சிலைகளுக்குரிய உறுதியும் நிகர்நிலையும் கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு சொல்லும் எண்ணி எடுக்கிறார். எதனாலும் உளநகர்வற்றிருந்தார். இன்று காலை உன்னைக் கண்டதும் ஏன் கொதித்தெழுந்தார்\n“அதற்கான விடை சற்றுமுன் கிடைத்தது” என்று குண்டாசி சொன்னான். மீண்டுமொருமுறை குமட்டி வாயுமிழ்வதுபோல் கேவலோசை எழுப்பியபடி முன்னால் குனிந்து வாயை பலமுறை திறந்து மூடிய விகர்ணன் நீண்ட இருமல் தொடரொன்றில் சிக்கி நெடுந்தொலைவு சென்று தலையை அசைத்தபடி பீடத்தில் மல்லாந்தான். “என் தசைகள் அனைத்தையும் எரிக்கிறது இது. என் தலைக்குள் தீக்கங்குகள் நிறைந்துள்ளன” என்றான். “ஆனால் முன்னர் இருந்த தீ அணைந்திருக்கும்” என்றான் குண்டாசி. “இல்லை அனைத்துத் தீயும் இணைந்து பெருகியிருக்கின்றன” என்று விகர்ணன் சொன்னான். மீண்டும் மீண்டும் இருமியும் குமட்டியும் உடல் உலுக்க தவித்தான். மெல்ல அடங்கி தலை சரிந்தான். இருமுறை மூச்சில் குறட்டை கலந்தொலித்தது.\nபின்னர் விழித்துக்கொண்டு “நீ என்ன சொன்னாய் இருமுறை குறிப்பு கொடுத்தாய் மூத்தவர் உன்னிடம் ஏதோ சொன்னதாக” என்றான். “ஒன்றுமில்லை” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் தலையை அசைத்து “என்ன நிகழ்கிறது என்று எனக்கு தெரியவில்லை. என் கைகளும் கால்களும் உடலில் இருந்து கழன்றுவிட்டதுபோல் தோன்றுகின்றன” என்றான். அவன் நாக்கு தடிக்கத் தொடங்கியிருந்தது. கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர்ந்தபடி இருந்தன. குழறலாக “உருகிக்கொண்டிருக்கிறேன்” என்றான். குண்டாசி “நீங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஓய்வு… ஆம், அது தேவை. ஆனால் என்னால் என் அறை வரைக்கும் செல்ல இயலாது. நான் இங்கேயே படுத்துக்கொள்கிறேன்” என்றான் விகர்ணன்.\nஆவி கொப்பளிக்கும் அடுகலத்தின் அருகே நிற்பவன்போல் விகர்ணன் வியர்த்திருந்தான். அவன் நெற்றியில் பரவிய வியர்வைத்துளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வழிந்து கன்னத்தில் இறங்கின. புருவத்தில் துளிகளாகத் தங்கி நின்றன. மூக்கு நுனியிலிருந்து அவன் மடியில் ஒரு வியர்வைத்துளி சொட்டியது. கழுத்தும் தோள்களும் மெல்ல அதிர்ந்து இழுத்துக்கொண்டிருந்தன. தொய்ந்துகிடந்த வலதுகையின் சுட்டுவிரல் சுழன்று காற்றில் ஏதோ எழுதுவதுபோன்ற அசைவை காட்டிக்கொண்டிருந்தது. “மூத்தவரே, நீங்கள் இம்மஞ்சத்திலேயே படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான்.\nவிகர்ணன் தலையை தூக்கியபோது இரு இமைகளும் தடித்துச் சிவந்து எடை தாங்காது தழைந்தன. வாயில் ஊறிய கோழையை அருகிலேயே துப்பிவிட்டு “என் தலை இரும்பாலானதுபோல் இருக்கிறது. எங்கோ எவரோ அறையும் ஓசை கேட்கிறது. அடுகலனில் சட்டுவத்தால் அடிப்பது போல… யார் அது” என்றபின் இரு கைகளையும் ஊன்றி பீடத்திலிருந்து எழமுயன்று முடியாமல் மீண்டும் பீடத்திலேயே அமர்ந்தான். “அறைந்துகொண்டே இருக்கிறார்கள்… அவர்களிடம் அதை நிறுத்தும்படி சொல்” என்றான். மீண்டும் ஒருமுறை எதிர்க்கெடுத்து ஓங்கரிப்பு ஓசையை எழுப்பினான். “என்ன ஆகிறது எனக்கு” என்றபின் இரு கைகளையும் ஊன்றி பீடத்திலிருந்து எழமுயன்று முடியாமல் மீண்டும் பீடத்திலேயே அமர்ந்தான். “அறைந்துகொண்டே இருக்கிறார்கள்… ���வர்களிடம் அதை நிறுத்தும்படி சொல்” என்றான். மீண்டும் ஒருமுறை எதிர்க்கெடுத்து ஓங்கரிப்பு ஓசையை எழுப்பினான். “என்ன ஆகிறது எனக்கு மிதமிஞ்சி அருந்திவிட்டேனா\n“இல்லை, நீங்கள் களத்தில்தான் இறப்பீர்கள்” என்றான் குண்டாசி. விகர்ணன் அவனை விழிதூக்கி நோக்கி “ஆம், களத்தில்தான். களத்தில்தான் இறப்பேன், ஐயமில்லை” என்றான். கண்களை மூடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தான். அவன் வாய் தாடையுடன் ஒருபக்கமாக கோணி இழுபட அதற்கேற்ப இடப்பக்கக் காலும் இழுபட்டு அசைந்தது. “தண்ணீர் தண்ணீர்” என்றான். குண்டாசி அருகிலிருந்த கலத்திலிருந்து நீரை ஊற்றி அவனுக்கு அளித்தான். அதை வாங்கி பார்த்தபின் பற்கள் கிட்டித்துக்கொள்ள கை நடுங்கி மீண்டும் பீடத்திலேயே வைத்தான். “இல்லை, நீரைப் பார்த்தாலே குமட்டுகிறது” என்றபின் பீடத்தில் இருந்த குண்டாசியின் மதுக்கோப்பையைப் பார்த்து “அதை நீ அருந்தப்போவதில்லையா\nகுண்டாசி அந்த மதுக்கோப்பையைத் தூக்கி மறுபக்கமாக வைத்து “வேண்டாம், மூத்தவரே” என்றான். “கொடு அதை இன்னும் சற்று மது. இன்னும் சற்று இடம் ஒழிந்திருக்கிறது. அதை நிரப்பினால் இந்தக் கொப்பளிப்பு இருக்காது” என்றான் விகர்ணன். குண்டாசி “இது சற்று நேரம்தான். தலை மதுவால் முழுக்க நனைந்தபின் துயின்றுவிடுவீர்கள். காலையில் நல்ல தலைவலி இருக்கும்” என்றான். “காலையில்… ஆம் காலையில் விடியுமுன்னரே நாம் எழுந்திருக்க வேண்டும். அங்கே அரண்மனை முற்றத்தில் அணிவகுக்கவேண்டும், மூத்தவரின் ஆணை” என்றான். “இப்போது தாங்கள் படுத்தால் காலையில் எழுந்துவிடலாம்” என்றான் குண்டாசி.\nவிகர்ணன் “நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்” என்றான். சிரித்தபடி “இந்த வினாவைக் கேட்க இவ்வளவு பீதர்நாட்டு மது உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது” என்றான் குண்டாசி. விகர்ணன் “ஆம், அவ்வாறே கொள். நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்” என்றான். சிரித்தபடி “இந்த வினாவைக் கேட்க இவ்வளவு பீதர்நாட்டு மது உங்களுக்கு தேவைப்பட்டிருக்கிறது” என்றான் குண்டாசி. விகர்ணன் “ஆம், அவ்வாறே கொள். நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய்” என்றான். குண்டாசி “எதைச் சார்ந்து” என்றான். குண்டாசி “எதைச் சார்ந்து” என்றான். “நான் எதன்பொருட்டு என் மூத்தவருடன் நின்றிருக்கிறேன்” என்றான். “நான் எதன்பொருட்டு என் மூத்தவருடன் நின்றிருக்கிறேன்” என்றான் விகர்ணன். “அதை சொல்லிவிட்டீர்கள், செஞ்சோற்றுக்கடன்” என்றான் குண்டாசி. “ஆனால் ஒருவனுக்கு அறத்தின்மேல் இருக்கும் பற்று அதைவிட ஒருபடி மேலானதல்லவா” என்றான் விகர்ணன். “அதை சொல்லிவிட்டீர்கள், செஞ்சோற்றுக்கடன்” என்றான் குண்டாசி. “ஆனால் ஒருவனுக்கு அறத்தின்மேல் இருக்கும் பற்று அதைவிட ஒருபடி மேலானதல்லவா இந்த செஞ்சோற்றுக்கடன் அன்று அவையில் எழுந்து என் மூத்தவரை பழித்துரைக்கும்போது எனக்கு ஏன் எழவில்லை இந்த செஞ்சோற்றுக்கடன் அன்று அவையில் எழுந்து என் மூத்தவரை பழித்துரைக்கும்போது எனக்கு ஏன் எழவில்லை” என்றான் விகர்ணன். “அதையும் விளக்கிவிட்டீர்கள். அது அவையறம், இது குலஅறம்” என்றான் குண்டாசி.\n“அச்சொற்கள் அனைத்தும் வீண். அறம் அவ்வாறெல்லாம் பிளவுபடாது. அறம் என்று ஒன்று இருக்குமென்றால் அது எங்கும் அறம்தான். ஒருவனால் இடத்திற்கேற்ப அறத்தை மாற்றிக்கொள்ள முடியுமென்றால் அக்கோழை அறம் என்ற சொல்லையே சொல்லக்கூடாது” என்றான் விகர்ணன். “ஆம், சொல்லக்கூடாது” என்று குண்டாசி சொன்னான். “நானும் கிளம்பிச் சென்றிருக்கவேண்டும். வாளெடுத்து பெண்பழி தீர்க்கும்பொருட்டு போரிட்டிருக்கவேண்டும். ஆண்மையுள்ளவனின் வழி அது. காலத்தைக் கடந்து கொடிவழியினரால் போற்றப்படும் செயல் அது” என்றான் விகர்ணன். புன்னகையுடன் “ஆம், அதை செய்திருக்கலாம்” என்று குண்டாசி சொன்னான். விகர்ணன் நெஞ்சில் கைவைத்து விசும்பினான். “ஆனால் அதைச் செய்ய என்னால் இயலவில்லை. ஏனெனில் நான் என் மூத்தவரிடம் இருந்து உளம் விலக்க இயலாது.”\nகுண்டாசி சலிப்புற்றான். “ஆம், அது உண்மை” என்றான். “அப்படியென்றால் நான் யார் இதுவரைக்கும் நான் பேசிய அனைத்துமே வெறும் பசப்புகள்தானா இதுவரைக்கும் நான் பேசிய அனைத்துமே வெறும் பசப்புகள்தானா” என்றான் விகர்ணன். குண்டாசி எரிச்சலுடன் “மூத்தவரே, இப்புவியில் நெறியில் மாறாமல் நின்றிருப்பவரென எவருமில்லை. தலைமுறைகளுக்கு ஒருவர், ஆயிரத்தில் லட்சத்தில் ஒருவர், அவ்வாறு வருவார். அவர்களும் ஆழத்தில் பிறரறியாத் தனிமையில் அறம் பிழைத்தவராகவே இருப்பார்கள். இல்லாத ஒன்றை எண்ணி நம்மை நாம் சிறுமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை” என்றான். விகர்ணன் தன் நெஞ்சில் ஓங்கியறைந்தான். குழ��ிய குரலில் “இல்லை, நான் என்னை வெறுக்கிறேன். மெய்யாகவே வெறுக்கிறேன். நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. அவைச்சிறுமை செய்யப்பட்ட அரசியின் பொருட்டு வாளெடுத்திருக்கவேண்டும். செய்யவேண்டியதை செய்ய இயலாதவனே மிகுதியாக எண்ணம் ஓட்டுகிறான். நூறு ஆயிரம் செவிகளுக்குமுன் தன்னை மீளமீள முறையிடுகிறான். நூறு கோணங்களில் தன் தரப்பை முன்வைக்கிறான். அவ்வாறாக அவன் மெதுவாக தன்னை நிறுவிக்கொள்கிறான். வீணர்களின் வழி. கோழைகளின், சிறுமதியர்களின் வழி” என்றான்.\n“நீங்கள் எதை சொன்னாலும் அதை ஆமென்று சொல்லுமிடத்திலிருக்கிறேன்” என்றான் குண்டாசி. “நான் செய்வதற்கொன்றே உள்ளது. அதை மட்டுமே செய்திருக்க வேண்டும். ஆனால் அதை இன்று செய்யக் கூடாது, அன்று அவைக்களத்தில் நம் குலத்துக்கு வந்த அரசி சிறுமை செய்யப்பட்ட அந்த அவையில் வாளெடுத்து என் சங்கில் குத்தியிறக்கியிருக்க வேண்டும். அவர்கள் இங்கிருந்து துரத்தப்பட்டபோது அது அறமின்மை என்று ஓங்கி உரைத்து அவர்களுடன் நானும் கிளம்பிச்சென்றிருக்க வேண்டும். அல்லது இங்குள்ள அனைத்தையும் துறந்து வெறும் மனிதனாக காடேகியிருக்க வேண்டும். எதையும் நான் செய்யவில்லை. இங்கிருந்து அரசருக்கும் மூத்தவர்களுக்கும் அறமுரைக்கிறேன் என்று என்னை ஏமாற்றிக்கொண்டேன். பூசல்களைப் பேசி சீரமைக்க முயல்கிறேன் என்று நடித்தேன்.”\nஅவன் குரல் உடைந்தது. விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதான். இடதுவிழியிலிருந்து மட்டும் நீர் வழிந்தது. “அனைத்தும் ஒன்றுக்காகவே. செய்யவேண்டிய ஒன்றை செய்யவில்லை. செய்யும் துணிவும் திறனும் இல்லை. ஆம், நான் கோழை.” அவன் பற்கள் தெரிய இளித்தான். தன் ஒழிந்த கோப்பையை சுட்டிக்காட்டி “நன்று கோழைகள் அனைவரும் தவறாது வந்து சேருமிடத்திற்கு நானும் வந்து சேர்ந்துவிட்டேன். நீ அந்தக் கோப்பையை இங்கு கொடு. அதையும் அருந்தினால் நான் நிறைவுறக்கூடும்” என்றான். குண்டாசி அக்கோப்பையை நீட்டி “ஆம், இச்சொற்களை நிறுத்திக்கொண்டால்தான் நீங்கள் துயில்வீர்கள். அருந்துக கோழைகள் அனைவரும் தவறாது வந்து சேருமிடத்திற்கு நானும் வந்து சேர்ந்துவிட்டேன். நீ அந்தக் கோப்பையை இங்கு கொடு. அதையும் அருந்தினால் நான் நிறைவுறக்கூடும்” என்றான். குண்டாசி அக்கோப்பையை நீட்டி “ஆம், இச்சொற்களை நிறுத்திக்கொண்டால்தான் நீங்கள் துயில்வீர்கள். அருந்துக” என்றான். அதை வாங்கி இரண்டு மிடறுகளாக அருந்தி கோப்பையை கீழே நழுவவிட்டு “இம்முறை இது அத்தனை அனலென தோன்றவில்லை” என்றான் விகர்ணன்.\n“தாங்கள் படுத்துக்கொள்ளலாம்” என்று குண்டாசி சொன்னான். “நான் அறிவேன் அவர் ஏன் அதை செய்தார் என்று. கௌரவ நூற்றுவர்களும் அதை அறிவார்கள். நாங்கள் நூற்றுவரும் ஓருடல், ஓருளம். அவர் ஏன் அதை செய்தாரென்று நான் அறிவேன். அதை அறிந்தமையால் அன்று சினங்கொண்டேன். அதை அறிந்திருந்தமையால்தான் அறம் அறிந்தும் அதை ஆயிரம் நடிப்புகளால் கடந்துவந்தேன்” என்றான் விகர்ணன். அவன் குரல் தழைந்து வந்தது. கையைத் தூக்கி அசைத்து “ஆனால் சிறுமை என்பது…” என்றான். இருமுறை குமட்டி உமிழ்ந்தபின் “சிறுமை என்பது… ஆனால்” என்றான். “பீஷ்மர் அறிவார். ஏனெனில் தன் குருதியை அறியாதவர் எவரும் இல்லை. பீஷ்மருக்குத் தெரியும். தந்தைக்கும் தெரியும். அனைவருக்கும் தெரியும். நான் சொல்கிறேன், ஆயிரம் உபகௌரவர்களுக்கும் தெரியும். ஆண் என பிறந்த அனைவருக்கும் சற்றேனும் தெரியும்…”\n“இன்றுவரை இந்நிலத்தில் அப்படி எத்தனை அவைகள் எத்தனை அன்னையர் அதை செய்தவர் கோடி. ஆனால் அதை செய்து…” அவன் விக்கல் கொண்டு அது இருமலாக உடல் எழுந்து எழுந்து அசைய தவித்தான். பின்னர் மூக்கிலும் வாயோரமும் வழிந்த கோழையுடன் “நான் அவரே. ஆனால்…” என்றான். சுட்டுவிரலைத் தூக்கி “அதை எவர் செய்தாலும்… நான் பார்த்தேன். நானே பார்த்தேன். ஆனால் அது வேறு. நான் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா அப்போது அங்கிருந்த ஆண்களின் கண்கள்… ஆம், அங்கிருந்த அத்தனை கண்களும்…” என்றான். “எனக்கு இன்னும் சற்று மது வேண்டும்” என்றான்.\nகுண்டாசி மறுமொழி ஏதும் சொல்லாமல் விகர்ணனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் கட்டைவிரல் இழுத்து இழுத்து துடித்தது. பீடத்தில் ஒருபக்கமாக சரிந்து கைப்பிடியில் முழு உடலை அழுத்தி தொய்ந்தான். அவன் வலது கை விழுந்து தரையை தொட்டது. தலை எடைகொண்டு மேலும் சரிய வாயிலிருந்து எச்சில் கோழை தோளில் வழிந்தது. குண்டாசி “தீர்க்கரே…” என்று அழைத்தான். வெளியிலிருந்து தீர்க்கன் வந்தான். “மூத்தவரைத் தூக்கி படுக்கவையுங்கள்” என்றான் குண்டாசி. தீர்க்கன் ஒன்றும் சொல்லாமல் வந்து விகர்ணனை தூக்கினான். “என்னை தூக்க வேண்டிய���ில்லை. நான் இந்த ஆற்றில் நீராடும்போது…” என்றான் விகர்ணன். “ஆனால் இது இத்தனை வெம்மையாக இருக்கிறது. இந்த ஆறு… இந்த ஆறு செல்லுமிடம்… தொலைதூரத்தில் இந்த ஆறு” என்று குழறினான்.\nஅவனைத் தூக்கி மஞ்சத்தில் படுக்க வைத்து ஆடைகளையும் கச்சையையும் தளர்த்தி கைகால்களை விரித்து தலையணை கொடுத்து தலையை சற்றே தூக்கி வைத்தான் தீர்க்கன். குண்டாசி “கள்மயக்கில் விழுந்தவனை எப்படி படுக்கவைப்பதென்பதில் நெடுங்கால கைப்பழக்கம் கொண்டிருக்கிறீர், தீர்க்கரே” என்றான். தீர்க்கன் அவனை திரும்பிப்பார்க்க “இன்று எனக்கு உமது உதவி தேவைப்படாது” என்றான். தீர்க்கன் ஒன்றும் சொல்லவில்லை. விகர்ணன் “நான் அவளை பார்க்க வேண்டும். அவள் என்னிடம் சொன்னாள், அவள் என்னிடம் சொன்னதுதான் உண்மை, அவளை நான் பார்க்கவேண்டும். அவளைப் பார்த்து…” என்று குழறியபடி படுக்கையில் நீந்துவதுபோல் கைகால்களை அசைத்தான்.\n“அவள் என்னிடம் சொல்லி… அவள் என்னிடம் சொன்னது…” என்றான். அவன் உதடுகள் ஓசையற்ற சொற்களையும் கொண்டு அசைந்தன. “அவள் சொன்னாள்… அவள் சொன்னாள்… அவள்…” என சொற்கள் ஓய்ந்தன. உதடு வெடித்த ஒலியுடன் மூச்சு வெளிவந்தது. ஆழ்தொண்டையிலிருந்து குறட்டை வந்தது. அதன் அடைப்பால் உடல் அதிர்ந்து விழித்துக்கொண்டு “அவள் சொன்னது…” என்றான். மீண்டும் “அவள்…” என்றான். அவள் என்ற ஒலியில் ஒன்றி துயிலில் வீழ்ந்தான். குண்டாசி “இறுதியாக அவர் சொன்னதுதான் அனைத்துக்கும் அடியில் உள்ளது. தன் துணைவியை காணச் செல்வதை தவிர்க்கும் பொருட்டு இங்கு வந்திருக்கிறார்” என்றான்.\nதீர்க்கன் அதற்கு மறுமொழி சொல்லாமல் “தாங்களும் சற்று துயிலலாம், இளவரசே” என்றான். “இல்லை, நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் குண்டாசி. “இப்போதேவா” என்று தீர்க்கன் கேட்டான். “ஆம், இவர் இங்கிருக்கட்டும். விழித்தெழுந்தால் அழைத்துச்செல்ல ஏவலரிடம் சொல்லுங்கள். என் கச்சையும் வாளும் ஒருங்கட்டும்.” தீர்க்கன் “நீங்கள் விடைகொள்ளவில்லை” என்றான். “வேண்டியதில்லை” என்று குண்டாசி சொன்னான். “பேரரசியிடமாவது ஒரு சொல் உரைப்பது நன்று.” குண்டாசியின் உதடுகள் ஒரு சொல்லுக்கென அசைந்தன. தனக்குத்தானே என தலையசைத்து “வேண்டாம்” என்றான். “நீராட்டறை ஒருங்கட்டும்” என்று அவன் சொன்னான். தீர்க்கன் தலைவணங்கி வெளியே சென்றான்.\nகுண்டாசி நீராட்டறையில் அரைத்துயிலில் என அமைதியுடன் இருந்தான். அவன் கள்மயக்கில் இருப்பதாக எண்ணிய சமையர் அவ்வாறல்ல என்று உணர்ந்ததும் விந்தையுடன் ஒருவரை ஒருவர் விழிமுட்டிக்கொண்டனர். ஆடியில் தன் உடலை நெடுநேரம் பார்ப்பது அவன் வழக்கம் என்பதை அறிந்திருந்தவர்கள் அவன் ஒருகணம்கூட பாவையை நோக்காமல் கிளம்பியது கண்டு திகைப்படைந்தனர். அவன் அணியறைக்கு வந்தபோது தீர்க்கன் இரு படைவீரர்களுடன் அங்கே காத்திருந்தான். அவன் சென்று பீடத்தில் அமர்ந்தபோது அவர்கள் அவனுக்கு தாளாடையை முழங்கால்முதல் இடைவரை சுற்றிச்சுற்றிக் கட்டினர். கச்சைமுறியை இறுக்கி முடிச்சிட்டனர். எருமைத்தோலால் ஆன மணிக்கட்டுக் காப்பையும் முழங்கால் காப்பையும் பொருத்தியமைத்தனர். அவன் குழல்கற்றைகளை அள்ளிச்சுருட்டிக் கட்டி தோல்வாரிட்டு முடிந்து கொண்டையாக்கினர்.\nஇடைக்கச்சையில் அஸ்தினபுரியின் அமுதகல முத்திரை கொண்ட குறுவாளை செருகியபடி குண்டாசி எழுந்து நின்றான். ஆடியில் தெரிந்த தன் உருவத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் அவன் நெற்றியில் கொற்றவை அன்னையின் செங்குருதிச் சாந்தால் நீள்குறியிட்டதும் பின்நகர்ந்து தலைவணங்கி அணி முடிந்துவிட்டது என்று காட்டினர். குண்டாசி தீர்க்கரிடம் “சென்று வருகிறேன், தீர்க்கரே. இப்பிறப்பில் கடன் என எஞ்சுவது உமக்கே. மறுமையில் அதை ஈடு செய்கிறேன்” என்றான். தீர்க்கன் விழிகளில் மெல்லிய ஈரத்துடன் உணர்வற்ற முகத்துடன் கைகூப்பி நின்றான். குண்டாசி அவன் கைகளை தொட்டபின் வெளியே சென்றான்.\nஇடைநாழியில் நடந்து படிகளில் இறங்கி கூடத்தை அடைந்தான். அவனுக்கான தேர் முற்றத்தில் நின்றிருப்பதை கண்டான். முற்றத்தின் சாயும்வெயில் கண்கூசச் செய்தது. தலைகுனிந்தபடி சென்று தேரிலேறிக்கொண்டான். தேர்ப்பாகன் மெல்லிய குரலால் ஆணையிட்டதுமே புரவிகள் விரைந்த காலடிகளுடன் செல்லத் தொடங்கின. காவல்மாடத்தைக் கடந்து பெருஞ்சாலையில் ஏறியபோது குண்டாசி மீண்டும் அந்த விளக்கவியலாத இனிமையுணர்வை அடைந்தான்.\nசெந்நா வேங்கை - 42 செந்நா வேங்கை - 44", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/cart/", "date_download": "2021-07-28T20:42:29Z", "digest": "sha1:KYNKSM7VJKIJQYGRLBCJKFOFSTB6DQH4", "length": 5491, "nlines": 78, "source_domain": "www.be4books.com", "title": "Cart - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs.php?page=26", "date_download": "2021-07-28T19:06:23Z", "digest": "sha1:ZIABHGFYEUMEMW47N7T33DEPTCSIHBVN", "length": 13370, "nlines": 375, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விரைவில் கர்நாடக அரசால் போக்குவரத்து வீடுகள் கிடைக்கும்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து இல்லத்தை உருவாக்க கர்நாடக முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.\nதேசிய விளையாட்டு விருது 2020 : இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது\nகோவிட் -19 காரணமாக இந்த ஆண்டு மெய்நிகர் சூழலில் தேசிய விளையாட்டு விருது 2020 நடத்தப்படும்.\nராஜீவ் குமார், முந்தைய நிதி செயலாளர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் :\nஇந்திய ஜனாதிபதி ராம் நா��் கோவிந்த் 2020 ஆகஸ்ட் 21 அன்று ராஜீவ் குமாரை புதிய தேர்தல் ஆணையராக நியமித்தார்.\nமியான்மர் அரசாங்கமும் ஆயுதக் குழுக்களும் போர்நிறுத்த அமலாக்கத்தில் கையெழுத்திட்டன\nகையெழுத்திடும் ஒப்பந்தம் யூனியன் ஒப்பந்தம் III என்று அழைக்கப்படுகிறது.\nஇந்தியாவும் இஸ்ரேலும் புதிய கலாச்சார ஒப்பந்தம்\nமக்கள் பரிமாற்றங்களுக்கு மக்களை பலப்படுத்துவதற்கான புதிய கலாச்சார ஒப்பந்தத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் கையெழுத்திட்டன.\nஇஸ்ரோ அறிக்கை: சந்திர ஆர்பிட்டர் சந்திரயான் 2 சந்திரனைச் சுற்றி 1 வருடம் நிறைவு செய்கிறது\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிஷன் சந்திரயான் 2 சந்திரனைச் சுற்றி 1 வருடம் நிறைவடைந்தது\nஇந்தியாவின் மக்கள் தொகை 2036 ஆம் ஆண்டில் அதிகமான பெண்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nமக்கள் தொகை குறித்த தேசிய ஆணையம், இந்தியாவின் மக்கள் தொகை 2036 ஆம் ஆண்டில் மேலும் பெண்பால் அதிகமாக இருக்கும்\nராஜஸ்தான் “இந்திரா ரசோய் யோஜனா” ஐ அறிமுகப்படுத்துகிறது\nபொருளாதார ரீதியாக பலவீனமான மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதற்காக ராஜஸ்தான் முதல்வர் “இந்திரா ரசோய் யோஜனா” திட்டத்தை தொடங்கினார்.\nநிதிக் கல்விக்கான 2 வது தேசிய வியூகத்தை ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது.\nசமூக கல்வியின் தேசிய மூலோபாயத்தை ரிசர்வ் வங்கி அறிவித்தது\nபட்டியலில் இந்தூர் முதலிடம்: ஸ்வச் சர்வேஷன் விருது 2020\nஇந்தோரை இப்பகுதியில் தூய்மையான நகரமாக மாற்றியமைத்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் எஸ் சவுகானை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வாழ்த்தினார்.\nஉத்தரபிரதேச அரசு மின்னணு உற்பத்தி கொள்கையை அறிமுகப்படுத்தியது\nஉத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி புதிய மின்னணு உற்பத்தி கொள்கையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.\nஇந்திய ஜனாதிபதி சத்ய பால் மாலிக்கை மேகாலயாவின் ஆளுநராக நியமித்தார்\nகோவாவின் ஆளுநர் சத்ய பால் மாலிக், மேகாலயாவின் ஆளுநராக ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தால் மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டார்\nடெல்லி-மீரட் பிராந்திய விரைவான போக்குவரத்து அமைப்பு ஏடிபியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கான ஒப்புதலைப் பெற்றது\nஆர்ஆர்டிஎஸ் கட்டுமானத்திற்காக ஆசிய அப���விருத்தி வங்கி (ஏடிபி) 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2020/08/blog-post_11.html", "date_download": "2021-07-28T20:58:10Z", "digest": "sha1:SLS3DFGWNCB7ZRYX6SQ3WOCDQHPMX3LC", "length": 2528, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்", "raw_content": "\nHomeசூடான செய்திகள்தேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்\nதேசிய பட்டியல் : இன்று தீர்க்கப்படும்\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.\nகுறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்த கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.\nஅதேபோல், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஉள்நாட்டு செய்திகள் சூடான செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-1331913307/18449-2012-02-10-08-39-26", "date_download": "2021-07-28T19:04:29Z", "digest": "sha1:Z4Z4QGRP5N67QSONO3Z627TPQC3V4N4O", "length": 23953, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "தமிழக சட்டமன்றத்தில் நீயா? நானா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி1_2012\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\nஜெயலலிதா என்னும் பாசிச மனநோயாளி\nஅஇஅதிமுகவின் வளர்ச்சி - எதிர்காலம் பற்றிய சிறு குறிப்பு\nயார் பெரிய அப்பாடக்கர் ஓ.பன்னீர்செல்வமா\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஜெ.தீபா – வாரிசு அரசியலின் உச்சகட்ட அபத்தம்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக��காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி1_2012\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி1_2012\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2012\nதமிழகத்தின் அரசியல் காட்சிகள் விரைந்து மாறிக்கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான மோதல் திடீரென்று அரங்கிற்கு வந்துள்ளபோதிலும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் அது. இரண்டு கட்சிகளின் இணைப்பும் சில அரசியல் தரகர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயற்கையான ஒன்று. எப்படியேனும் தி.மு.கழக அரசை வீழ்த்திவிட வேண்டும் என்னும் நோக்கில் அவர்கள் ஏற்படுத்திய கூட்டணி, இத்தனை நாள் தாக்குப்பிடித்ததே வியப்புக்குரியது. இப்போது அவரவர்களின் உண்மை நிறம் வெளிப்பட்டு, நீயா - நானா என்று வெளிப்படையாகச் சண்டைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.\nவிஜயகாந்தின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவர் என்னும் முறையில் சட்டமன்றத்தில் தன் கருத்துகளை எடுத்துச் சொல்வதற்கு அவருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதே அடிப்படை நியாயம். அதே வேளையில், அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதும் எதிர்க்கட்சியின் கடமையாகும். சட்டமன்ற மரபுகளை மீறி, ஒருவரை ஒருவர் மிரட்டுவதும், இழிவாகப் பேசிக்கொள்வதும், அவர்களுக்கு மட்டுமின்றி, சட்டமன்றத்திற்கும் பெருமை சேர்க்காது. அப்படிப்பட்ட நிகழ்வுகள்தான் அண்மையில் நடந்துள்ளன.\nவிஜயகாந்த் நாக்கைக் கடித்துக்கொண்டு, விரலை நீட்டி மிரட்டும் தொனியில் பேசினார் என்றும், அந்த அநாகரிகத்திற்காக அவையில் இருந்து பத்து நாள்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார். இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு, அ.தி.மு.க.விற்கு எந்த ஒரு அடிப்படைத் தகுதியும் இல்லை என்பதை நாடறியும். சென்ற சட்டமன்றத்தில் இதனை விடத் தரக்குறைவாக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் கலைராஜன் அடிக்கப்பாய்ந்த காட்சியை அனைத்து ஏடுகளும் அன்று வெளியிட்டிருந்தன. அன்று விதைத்தது இன்று விளைந்திருக்கிறது.\nஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள இருவரும் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல், சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டுச் சட்டமன்றத்தில் உரையாடுவதும், மோதிக்கொள்வதும் மக்களால் வெறுக்கப்படும் செயல்களாகும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.\n\"இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னுடைய கட்சிக்காரர்களைத் திருப்தி செய்வதற்காகத்தான் இந்தக் கூட்டணிக்கு நான் சம்மதித்தேன்...தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அதில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுகூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டு இருப்பதைப் பார்க்கும்போது இவர்களுடன் கூட்டணி சேர்ந்து, அ.தி.மு.க. தேர்தலைச் சந்தித்ததே என்று நினைக்கும் போது, நான் வருத்தப்படுகிறேன். உள்ளபடியே அதற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்\", என்று சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா பேசியிருக்கிறார்.\nமறுநாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,\" அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப் படுகிறேன், வேதனைப்படுகிறேன்\", என்று கூறியதோடல்லாமல், விஜயகாந்த் இன்னொரு செய்தியையும் அங்கு வெளிப்படுத்தியுள்ளார். கூட்டணி சேர மறுத்த என்னிடம் வந்து, யார் யார், எப்படி எப்படியயல்லாம் கெஞ்சினார்கள் என்பதை வெளியில் எடுத்துச் சொன்னால் எவ்வளவு அருவருப்பாக இருக்கும் தெரியுமா என்றும் பேசியுள்ளார்.\nஇவர்களுக்கிடையில் நடக்கும் மோதலில் எந்தவொரு அரசியல் பார்வையோ, சமூக சிந்தனையோ இடம்பெறவில்லை என்பதை இவர்களின் பேட்டிகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை ஜெயலலிதா ஏற்கனவே பலமுறை உலகிற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார். இப்போது அதே வழியில் தன் கூட்டணிக் கட்சியும் நடைபோடுவதாக அவர் வாக்குமூலம் தந்திருக்கிறார்.\nஆக மொத்தம் இவர்கள் இருவருக்கும் வாக்களித்ததற்காகத் தமிழக மக்கள்தான் வெட்கப்படவும், வேதனைப்படவும் வேண்டியவர்களாக உள்ளனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nவிஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள்.\nஇந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்\nசினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள்.\nவிஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும்.\nஅதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான்\nஇந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா\nவிஜயகாந்த் கை விரல் நீட்டி நாக்கை துருத்தி சவால் விட்ட போது பின் வரிசையிலிருந்த அதிமுக உறுப்பினர்களில் சிலர் தம்பி இது சினிமா அல்ல என்றார்கள். இந்த வசனம் ஜெயாவின் காதில் விழுந்ததா என தெரியவில்லை.ஆனா ல் புரட்சி நடிகர் எம்ஜியாரை நடிகராய் பார்க்கத்தவறிய அதிமுக தொண்டர்களை பார்த்து பொது மக்கள் கேட்கிறார்கள் எம்ஜியாரின் ஏழைப்பங்காள குணம் சினிமாவிற்கான ஏற்ப்பாடு என்பதை ஏன் மறந்தீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள்மக் களையும் ஏன் ஏமாற்றினீர்கள் சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள். விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும். அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான் சினிமாவை மய்யப்படுத்தி சமுகங்களை நிர்ணய்யம் செய்யும் திராவிட இயக்க தோழர்களிடம் ஒரு வேண்டுகோள்:கொள் கைக்காக மடிய ஆயத்தமாகுங்கள். சினிமா போன்ற சில்மிஷங்களுக்க ு அடிமையாய் நீங்களும் ஆகி மக்களையும் ஆக்கி விடாதீர்கள். விஜயகாந்தையும் ஜெயல்லிதாவையும் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பிய மக்களிடம் பேசிப்பாருங்கள் .தமிழகத்தின் தாழ் நிலை புரியும். அதிமுக ஆதரவாளர் ஒருவர் கூறினார்:அம்மா அம்மா தான் இந்த மன நிலையில் உள்ள தமிழகத்தை மீட்க ஒரு பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.திராவி ட இயக்கத்தினர் தயாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-07-28T19:55:24Z", "digest": "sha1:OCRBDJXPJBPHQ2GKKH3WGUJCRXPCUOM5", "length": 8257, "nlines": 77, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்கத்திற்கு தடையாக மாறிவிடுகிறது. இப்படிப்பட்டவர்கள் தலையணைக்குப் பதிலாக ஸ்மார்ட்போனை அணைத்துக்கொள்கிறார்கள். ஒருசிலர் மார்பில் வைத்துக்கொண்டும், தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும் தூங்குகிறார்கள். இது நல்ல பழக்கம் அல்ல. தூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகிலோ, அரவணைப்பிலோ இருப்பது ஆபத்தானது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nசெல்போன்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். கண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் நீலநிற ஒளி கண்களில் உள்ள ரெட்டினாவை சேதப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால் இரவு நேரங்களி��் செல்போனில் வெளிப்படும் நீல நிற ஒளியின் அளவை குறைத்து வைப்பது அவசியமானது.\nஇந்த நீல நிற ஒளி உடலின் தூக்க சுழற்சியை ஒழுங்கு படுத்தும் ஹார்மோன்களுக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். இரவு தூக்கம் தடைபடுவதால் சோர்வு மட்டுமல்ல இதய நோய், எடை அதிகரிப்பு, மன அழுத்தம், பதற்றம் உள்பட பல வகையான ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். இரவு நேரத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் பருவத்தினரின் மனநலத்தை பாதிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியாவின் கிரிப்த் பல்கலைக்கழகமும், முர்டேக் பல்கலைக் கழகமும் இணைந்து 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 முதல் 11 வயது நிரம்பிய 1100 மாணவ-மாணவிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரியவந்திருக்கிறது. ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்கள் தூக்கமின்மை மற்றும் மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதூங்கும்போது ஸ்மார்ட்போனை தள்ளி வையுங்கள்: ஏன் தெரியுமா\nஎமன் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.\nகுஜராத் ஐகோர்ட்டில் வேலை வேண்டுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/2021/06/23/", "date_download": "2021-07-28T20:31:43Z", "digest": "sha1:YREMV2THNUNCZV65C6VAGPELMFQ76BPI", "length": 6552, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "June 23, 2021 | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால�� மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\n‛டெல்டா பிளஸ்’ கர்நாடகாவுக்குள் நுழைவு; பரிசோதனைகளை அதிகப்படுத்த உத்தரவு\nபெங்களூரு-கொரோனா மூன்றாம் அலை பீதிக்கிடையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளதால், மாநிலம் முழுதும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆங்காங்கே பரிசோதனை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா முதலாம் அலையை விட, இரண்டாம் அலையால் கர்நாடக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.விரைவில், மூன்றாம் அலை உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என்றும் மருத்துவ நிபணர்கள் எச்சரித்துள்ளனர்.நடவடிக்கைஇதற்கிடையில், டெல்டா பிளஸ் எனும் உருமாறிய கொரோனா கர்நாடகாவுக்குள் நுழைந்துள்ளது. பெங்களூரு, மைசூரு ஆகிய நகரங்களில் தலா, ஒருவருக்கு இந்த வகை தொற்று ஏற்பட்டுள்ளது.மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உட்பட…\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ciniexpress.com/cinema/this-is-the-odt-release-date-of-narakasuran-movie-!/cid4044727.htm", "date_download": "2021-07-28T20:20:15Z", "digest": "sha1:76FW6OWIIULV2W2Q73DHLSJXQPLFHCKT", "length": 3934, "nlines": 29, "source_domain": "ciniexpress.com", "title": "நரகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்", "raw_content": "\nநரகாசூரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்..\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள நரகாசூரன் படம் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதுருவங்கள் 16 படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். அந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் கவுதம் மேனன் தயாரிப்பில் ‘நராகசூரன்’ படத்தை இயக்கினார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் படத்தின் ரிலீஸ் குறித்��ு முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.\nபல ஆண்டுகளுக்கு முன்பே படத்தின் தயாரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டாலும், கவுதம் மேனன் உடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமாகி வந்தது. இதை கிடப்பில் போட்டுவிட்டு கார்த்திக் நரேன் தன்னுடைய அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியானார்.\nஅவர் தற்போது தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் ‘டி 43’ படத்தை இயக்கி வருகிறார். இதற்கான ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நராகசூரன் படம் ஓடிடியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான.\nஅதை உறுதிப்படுத்தும் விதமாக இப்படம் வரும் ஆகஸ்டு 13-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191908", "date_download": "2021-07-28T20:01:17Z", "digest": "sha1:ER54ZJN2S2KGZJQTOLKDA4MPER6PJTVR", "length": 8651, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணம் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 17, 2021\nதமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணம்\nலண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 6 லட்சம் வழங்கியதை, ஸ்டாலினிடம் கவிஞர் கவிபாஸ்கர் வழங்கினார்.\nதமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் சிறுவர்கள் ரூ. 6 லட்சம் நிவாரணம்\nகவிஞர் கவிபாஸ்கர் முதல்வரிடம் நிதி வழங்கினார்\nதமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் “தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு” ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார். பல்வேறு தரப்பினரும் முதல்வர் நிவாரண நிதியகத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர்.\nஇதனையறிந்து, கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு 2009 ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையிலிருந்து தப்பித்து லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் சிறுவர்கள் தமது சிறுசேமிப்புத் தொகையான ரூ. 6,00,000/- (ஆறு இலட்சம்) ரூபாயை தமிழக முதல்வரிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.\n50-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ்சிறுவர்கள் தங்களது சிறுசேமிப்புத்தொகையை சேகரித்து லண்டன் செங்கோல் படைப்பாக நிறுவனர் “தலைவனின் தம்பி” பொன். சுதன் ஒருங்கிணைப்பில் லண்டனில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்ச் சிறுவர்கள் சார்பில் ரூபாய் ஆறுலட்சத்தை (ரூ.6,00,000/-) திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் கவிபாஸ்கர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.\nஅதோடு மட்டுமின்றி சித்தன் ஜெயமூர்த்தி இசையில் பாடல் ஒன்றை உருவாக்கி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியை திரட்டி தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு:…\nபெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து…\nடோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம்…\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் –…\nலிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது…\nமாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய…\nகுளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா…\nஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி…\nஅல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…\nசீனாவில் கொட்டித் தீர்த்த மழை –…\nவாழ்வின் மிக சிறந்த நாள் இன்று…\nஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட்…\nசீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்\nதடுப்பூசிகளை வாங்குவதில் உலக நாடுகள் போட்டாபோட்டிபணக்கார,…\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன – இங்கிலாந்து…\nஇந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114…\nதென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை –…\nஉலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா\nமிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில்…\nடெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும்…\nஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து:…\nசிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2019/01/10/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-07-28T19:15:03Z", "digest": "sha1:SL6O2E5K5YTF5VZYPM5HPSEL7UOQZLZM", "length": 15809, "nlines": 139, "source_domain": "mininewshub.com", "title": "தாம்பத்தியம் சொல்லித்தரும் பாடங்கள் ! | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச��சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும்.\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைச் செய்யத் தயாராக இருக்கிறோம் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கையில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் உடலுறவு நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும்.\nதொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கியத்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத்திருப்பதுடன் உடல் கூறுகளுக்கு நன்றாகச் செயல்பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது.\nசில ஜோடிகள் படுக்கையில் தங்களுடைய செயல்திறனை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமான விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.\n* உங்களுடைய முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்கு அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடுபடும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.\n* உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவில் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணைவரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணைப்பின் மூலம் மக��ழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.\n* உடலில் அல்லது மனதில் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆனால் இது உண்மையாகவே மன மற்றும் உடல் ரீதியான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.\n* நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளையும், கசப்பான உணவுகளையும் சாப்பிட்டு முயற்சி செய்பவரா நீங்கள் அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர்களா அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.\n* உடலுறவு குறிப்பாக பெண்களில், காதல் கொள்ளவும் உறவிற்காக ஏங்கவும் செய்யும். இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.\n* உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சியை விட விரைவாக எடையைக் குறைக்க வல்லது.\n* ஆணுறையில்லாமல் உறவில் ஈடுபடுவதனால் ஏற்படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.\nPrevious articleஅமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய பொலிஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/mahinda-vadivelu-528291/", "date_download": "2021-07-28T21:07:10Z", "digest": "sha1:ND2OK5NOVCCLCKFLILRWCENRQSRTIMDZ", "length": 10248, "nlines": 144, "source_domain": "orupaper.com", "title": "Go கொரானா Go - வடிவேல் பாணியில் மஹிந்த செய்த காரியம்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் Go கொரானா Go – வடிவேல் பாணியில் மஹிந்த செய்த காரியம்\nGo கொரானா Go – வடிவேல் பாணியில் மஹிந்த செய்த காரியம்\nகட்டுக்கடங்காமல் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை (2) மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.நாளை இந்து ஆலயங்களில் வழிபாடு நடத்துமாறு கேட்டுள்ளார்.\nஇதற்குள், இன்று நாட்டின் முக்கிய கங்கைகளில் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை அமைச்சர்கள் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.பிரதமரின் மருத்துவர் என கூறும் எலியந்த வைட் வழங்கிய மந்திரிக்கப்பட்ட த��்ணீர் பானைகளை அமைச்சர்கள் பவித்ரா வன்னியாராச்சி களு கங்கையிலும், பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில ஆகியோர் களனி கங்கையின் வெவ்வேறு இடங்களிலும் தண்ணீரை கலந்தனர்.\nஇதேபோல நாட்டின் பல பகுதிகளிலுள்ள கங்கைகளில் மந்திரிக்கப்பட்ட தண்ணீரை கலக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.எலியந்த வைட் உலகளவில் பிரபலமான வைத்தியர் ஆவார்.சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் ஆகியோர் அவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nPrevious articleஎங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ லெப். கேணல் அகிலா\nNext articleதமிழர்களின் சமாதானத்திற்கான கடைசிக்கதவும் தகர்க்கப்பட்ட நாள்.\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிட���் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-07-28T20:45:11Z", "digest": "sha1:JT6RUPNNDB42FCO6TRPUDZSQXUBIM5RD", "length": 6560, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஈராட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரண்டு மனைவிகள்; இரு ஆட்டிகள்; இரு மனையாட்டிகள்\nமழையின் அறிகுறியாக காற்று மாறியடிக்கை\nஈராட்டி = இரு + ஆட்டி\nமனை, மனைவி, மனையாள், இல்லத்தரசி, பெண்டாட்டி,\nஆட்டி, ஈராட்டி, பிராட்டி, பேராட்டி, சீமாட்டி, கோமாட்டி, பெருமாட்டி, எசமாட்டி, வைப்பாட்டி\nஎம்பிராட்டி, தம்பிராட்டி, நம்பிராட்டி, பூமிப்பிராட்டி, பெரியபிராட்டி\nதமியாட்டி, பசியாட்டி, மலையாட்டி, வடமொழியாட்டி, வினையாட்டி, அடியாட்டி\nதேவராட்டி, சூராட்டி, பேயாட்டி, அணங்குடையாட்டி, பொறையாட்டி, கடவுட்பொறையாட்டி\nவிலையாட்டி, பொருள்விலையாட்டி, கள்விலையாட்டி, கண்ணொடையாட்டி\nவெள்ளாட்டி, வேளாட்டி, சூத்தாட்டி, வாசகதாட்டி, தாட்டி\nஆதாரங்கள் ---ஈராட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 ஏப்ரல் 2012, 21:39 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:42:48Z", "digest": "sha1:SCC2WWIJ7CU6EQQRH7R7S55TA5DMVO6M", "length": 7225, "nlines": 76, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தயாரிப்பாளர் ராஜன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags தயாரிப்பாளர் ராஜன்\nநயன்தாரா ��ேக்கப் மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட்டுக்கே ஒரு நாள் சம்பளம் இவ்வளவு – தயாரிப்பாளர்...\nதமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக...\nவிஜய்யே அதை ஒத்துக்கொள்ள மாட்டார். மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பேட்டி.\nதற்போது இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31000 தாண்டியது மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை...\nபணம் வாங்காமல் நடித்தார் சந்தானம். ஆனால், யோகி பாபு 3 வருஷம் ஏமாத்திட்டு வரார்-...\nதமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. நடிகை திரிஷாவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96. அதற்கு பிறகு...\nஅப்போ கமல்,இப்போ தனுஷ். ரெண்டு பேரும் சினிமாவ கெடுக்குராணுங்க. தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு.\nதமிழ் சினிமா உலகில் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் சினிமா இயக்குனர்கள், நடிகர்களை பற்றி தாறுமாறாக வறுத்து எடுத்திருக்கிறார். தற்போது இவர் பேசிய...\nஉன்னை சிதைக்க ஆள் வெச்சிருக்கேன். சின்மயிக்கு மேடையில் எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர்.\nதமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற...\nமெர்சல் படத்திற்கு அட்லீக்கு இத்தனை கோடி. அவர் பாதுகாவலர்களுக்கு வேறு இவ்வளவாம்.\nஇயக்குனர் அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவந்த வேலையில் ஒரு சில அரசியல்வாதிகளின் இலவச...\nசர்கார்,2.0 எல்லாம் செம நஷ்டம்..பிரபல தயாரிப்பாள நிர்வாகியே சொல்லிட்டார்..\nஆண்டு தோறும் தமிழ் சினிமாவில் எண்ணெற்ற படங்கள் வெளியாகின்றன. அதில் பெரும்பாலும் ரஜினி ,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் பல்வேரு வசூல் சாதனையை புரிந்து விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/proud-to-be-a-part-of-this-journey-prakash-raj-s-viral-tweet-about-ponniyin-selvan-085350.html", "date_download": "2021-07-28T20:29:48Z", "digest": "sha1:XCMTTGPY5CQMCIHLSTSU547S64CI6OCD", "length": 16272, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொன்னியின் செல்வன் பயணத்தில் நான்...பெருமை கொள்ளும் பிரகாஷ் ராஜ் | \"PROUD TO BE A PART OF THIS JOURNEY..!\" - PRAKASH RAJ'S VIRAL TWEET ABOUT PONNIYIN SELVAN - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 28.07.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மறந்தும் கடன் கொடுக்கக்கூடாது…\nNews ஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nAutomobiles ‘மோட்டார்சைக்கிள்’ ஜாக்கெட்டுகள் தயாரிப்பில் இறங்கியது ஸ்டூட்ஸ்\nSports பெண்கள் டைவிங்: அமெரிக்காவை ஓவர்டேக் செய்த சீனா.. ஜஸ்ட் மிஸ்.. மெக்சிகோ அபாரம்\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொன்னியின் செல்வன் பயணத்தில் நான்...பெருமை கொள்ளும் பிரகாஷ் ராஜ்\nசென்னை : பிரம்மாண்ட வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்னம் இயக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயம்ரவி, லால், ரஹ்மான் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.\nமகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் … சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு \nஅல்லிராஜா சுபாஸ்கரன், மணி ரத்னம் இணைந்து லைகா ப்ரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் பேனரில் படத்தை தயாரித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசீறும் சிங்கம், வாள், கேடயம் இருப்பது போன்ற பொன்னியின் செல்வன் படத்தின் ராயல் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த படத்தின் முதல் பாகத்தை 2022 ல் தான் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு உறுதி செய்துள்ளது.\nபொன்னியின் செல்வன் பயணத்தில் நான்\nஇந்நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் போஸ்டரை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, சந்தோ���த்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதே போல் பிரகாஷ் ராஜும் போஸ்டரை வெளியிட்டு, பொன்னியின் செல்வன் வரலாற்று பயணத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.\nடாப் ஹீரோக்களுடன் பிரகாஷ் ராஜ்\nபொன்னியின் செல்வன் படத்துடன் கேஜிஎஃப் சேப்டர் 2, புஷ்பா, அண்ணாத்த, சர்கரு வாரி பாட உள்ளிட்ட பல டாப் ஹீரோக்கள் நடக்கும் படத்தில் நடித்து வருகிறார் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜிற்கு தெலுங்கில் அதிக வாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.\nஒரே நேரத்தில் இரண்டு பாகங்கள்\nபொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 2022 ம் ஆண்டின் இறுதியிலேயே இரண்டாம் பாகத்தையும் வெளியிட உள்ளனர். இதனால் பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nநடிகர் சங்க தேர்தல்.. பிரகாஷ் ராஜ் உடன் மோதும் பிரபல 80ஸ் கதாநாயகி.. வெல்லப்போவது யாரு\nவிறுவிறுப்பாக நடக்கும் பொன்னியின் செல்வன் சூட்டிங்...ரிலீஸ் எப்போ தெரியுமா \n நீங்க என்ன பண்ணுனீங்கன்னு தெரியாதா பிரகாஷ் ராஜை விளாசிய பிரபல நடிகர்\nட்விட்டரில் ட்ரென்டாகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்.. பார்த்திபன், விஜய் சேதுபதி திடீர் கோரிக்கை\nகொஞ்சம் பிளாஷ்பேக்: அஜித்குமார் பட ஷூட்டிங்கில் சட்டைக்காக சண்டைப் போட்ட பிரபல வில்லன் நடிகர்\nஅந்த பிரபல நடிகருக்கு பதில் இவரா தொடங்கியது கே.ஜி.எஃப் சாப்டர் 2 ஷூட்டிங்.. ரசிகர்கள் ஷாக்\nதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. கோலிவுட்டின் டாப் 5 அன்பான அப்பாக்கள்\nராத்திரி 8 மணி.. வெறும் குடம் சும்மா சத்தம் போட்டுச்சு.. பிரதமர் பேச்சை விமர்சித்த பிரபல நடிகர்\nவிஜய் சொல்லியடிச்ச கில்லி.. கபடி கேப்டன் வேலு, முத்துப்பாண்டியை காலி பண்ணி 16 வருஷம் ஆகுது\nகொரோனா தானாக பரவவில்லை.. பரப்புகிறார்கள்.. கடுப்பான பிரபல நடிகர்.. குழந்தைகளை நினைத்து வேதனை\nபிறந்த நாள் அதுவுமா.. பிரகாஷ் ராஜ் என்ன செஞ்சிருக்காருன்னு பாருங்க.. நீங்களும் எதையாவது செய்யலாமே\nரூ.50 லட்சம் கடன்... தவித்த சீனியர் நடிகரை, தற்கொலை முடிவில் இருந்து காப்பாற்றிய பிரகாஷ் ராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nEMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/04-manmathan-ambu-budget.html", "date_download": "2021-07-28T21:28:16Z", "digest": "sha1:ODM2ECLAGU742527PRMDSA32P52FLXUL", "length": 12651, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மன்மதன் அம்பு.. என்ன பட்ஜெட்? | Manmathan Ambu budget? | மன்மதன் அம்பு.. என்ன பட்ஜெட்? - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமன்மதன் அம்பு.. என்ன பட்ஜெட்\nமன்மதன் அம்பு படத்தின் பட்ஜெட் என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை தயாரிப்பாளரும் படத்தின் ஹீரோவும் மழுப்பலாகவே பதில் கூறினர்.\nஇந்தப் படம் ரூ 45 கோடியில் எடுக்கப்படுவதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.\nசொகுசு கப்பலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. கமல் ஹாஸனுக்கு சம்பளம், மாதவன், த்ரிஷா சம்பளம் என எப்படிப் பார்த்தாலும் ரூ 40 கோடிக்குள் இந்தப் படம் முடிந்துவிட்டிருக்கும் என்கிறார்கள் கோடம்பா���்கத்தில்.\nஇன்று சென்னையில் நடந்த மன்மதன் அம்பு பிரஸ் மீட்டில் இதுகுறித்து கமல் ஹாஸனிடம் கேட்கப்பட்டது. அவர் நேரடியாக பதில் அளிக்காமல், ஐந்து விரல்களை மடக்கிக் காட்டி 50 ரூபாய் என்றார்.\nஇந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். ஆனால் விநியோக உரிமையை ஜெமினிக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 17-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது இந்தப் படம். மன்மதன் அம்புடன் மோதவிருப்பது விஜயகாந்தின் விருதகிரி\nகொடிய வைரஸில் இருந்து தப்பிக்க… தடுப்பூசி போட்டுக்கொள்வதே ஒரே வழி… உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்\nஆர்டிகிள்15 ரீமேக்.. அருண்ராஜா காமராஜ்.. உதயநிதி கூட்டணி \nஅவரின் அகால மரணம் என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. சேது மரணம் குறித்து உதயநிதி உருக்கம்\n\\\"முரசொலி\\\".. இதுதான் கருணாநிதி பயோ பிக்கா.. வைரலாகும் புகைப்படம்\nசைக்கோ இன்னும் சாகலை.. ஸோ.. கட்டாயம் 2ம் பாகம் வரும்.. உதயநிதி கலகல பேச்சு\nடைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா\nஹேப்பி பர்த்டே முதலாளி.. உதயநிதி ஸ்டாலினை வருஷா வருஷம் மறக்காத சந்தானம்\n - ’சைக்கோ’ பாடலை கொண்டாடும் ரசிகர்கள்\nசைக்கோ நல்ல வார்த்தையா கேட்ட வார்த்தையா தெரியாது ஆனால் சைக்கோ சைக்கோதான்\nமகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\n'நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்'... உதயநிதி எடுத்த அதிரடி முடிவு\n'கண்ணே கலைமானே படத்தில் நான் விவசாயி தான். ஆனால்....': உதயநிதி ஸ்டாலின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்னும் எவ்ளோ நாள் தாலி செண்டிமெண்ட்ல பொழப்ப ஓட்டுவீங்க\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/doctorate-to-vijay-shankar-070828.html", "date_download": "2021-07-28T19:07:54Z", "digest": "sha1:W4NNYAK4Q2LUIYX53W7I254WNNDKBDJ2", "length": 18328, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டாக்டர்கள் விஜய், ஷங்கர்! | Doctorate to Vijay & Shankar - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் நடந்த விழாவில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் வழங்கினார்.\nசென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார்.\nஇஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். முக்கிய நிகழ்ச்சியாக நடிகர் விஜய், இயக்குநர் ஷங்கர் மற்றும் டாக்டர் அனில்கோலி ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.\nசமூக சேவைக்காக நடிகர் விஜய்க்கும், திரைத்துறை சாதனைக்காக ஷங்கருக்கும், மருத்துவத் துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக டாக்டர் கோலிக்கும் இப்பட்டம் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் ஷங்கர் பேசுகையில், நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்க நினைத்தேன். ஆனால் பொருளாதார நிலை மற்றும் பி.இ. சீட்டுக்கு இடம் கிடைக்காததால் டிப்ளமோதான் படிக்க முடிந்தது.\nஎனக்கு இந்தப் பட்டம் பெறுவதற்கு தகுதி இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். ஆனால் உனது உழைப்புக்குக் கிடைத்த மரியாதை இது, 25 ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து, பல வித்தியாசமான படங்களைக் கொடுத்துள்ளாய், கவலையோடு வரும் மக்களுக்கு உனது படங்கள் மூலம் சந்தோஷம் கிடைத்துள்ளது என்று என் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nவாழ்க்கையில் வெற்றி பெற எனது சில யோசனைகள். உங்களுக்குப் பிடித்த துறையை தேர்வு செய்யுங்கள். திறமை இருக்கிறதோ இல்லையோ, 100 சதவீத ஈடுபாட்டோடு அதில் உழையுங்கள். தடுமாற்றம் இல்லாத மனதோடு செயல்படுங்கள். எதைச் செய்தாலும் அதை தரம் மிக்கதாக கொடுங்கள்.\nசெய்யும் செயலை அனுபவித்து சந்தோஷத்துடன் செய்யுங்ள். நேர்மையோடு இருங்கள். நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nமாணவர்களாக இருக்கும் வரைதான் லஞ்சம், ஊழல், அநியாயம், அராஜகம், அநீதியைத் தட்டிக் கேட்கிறோம். ஆனால் பின்னாளில் நாமே அந்தத் தவறை செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. எனவே இப்போது வெள்ளை உள்ளத்துடன் இருக்கும் நீங்கள் கடைசி வரை அதே போல இருக்க முயற்சியுங்கள் என்றார் ஷங்கர்.\nவிஜய் பேசுகையில், அள்ளிக் கொடுத்த வள்ளல் எம்.ஜி.ஆர். பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம் வழங்கியுள்ள இந்தப் பட்டத்தை பெருமையுடன் பெற்றுக் கொள்கிறேன். ஏதோ, எம்.ஜி.ஆரே. கொடுத்தது போல உள்ளது.\n2020ல் இந்தியா வல்லரசாக மாறும் என்கிறார்கள். ஆனால் மாணவர்களாக நீங்கள் நினைத்தால் 2010லேயே வல்லரசாக நமது நாடு மாறி விடும். அந்த சாதனையைச் செய்ய உங்களால் முடியும்.\nபடித்து முடித்ததும் வெளிநாடு செல்வது இன்று ஃபேஷனாகி விட்டது. படிப்பது இங்கு, அறுவடை வெளிநாட்டிலா இங்கு படித்து பட்டம் பெறும் மாணவர்கள், இங்கேயே வேலை செய்ய வேண்டும். இந்திய என்ஜீனியர்களுக்கு இன்று வெளிநாட்டில் நல்ல மரியாதை உள்ளது.\nஆனால் நமது அறிவை மட்டும் பயன்படுத்திக் கொண்ட நம்மைத் துரத்தி விட்டு விடுகின்றன. அந்த அறிவை இங்கேயே பயன்படுத்தினால் எப்படி இருக்கும் என்றார் விஜய்.\nதளபதி விஜய்யின் ட்விட்டர் பக்கம்... 3.2 மில்லியன் பாலோயர்கள்... ரசிகர்கள் உற்சாகம்\nதமிழ் சினிமாவோட பெருமை தளபதி... நடிகர் நாசர் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து\nதளபதி பிறந்தநாள்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து... சன் பிக்சர்ஸ் அறிவிப்பு\nஇன்னும் சில தினங்களில் தளபதியின் பிறந்தநாள்... தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளி���ாகுமா\nஆப்கான் கிரிக்கெட் வீரர் வரைக்கும் போயிருக்கற விஜய்யோட வாத்தி கம்மிங் பாடல்\nவைரலான விஜய் மகனின் வீடியோ... ஷேர் செய்து கொண்டாடும் ரசிகர்கள்\nதளபதியோட பிகில் படத்தோட ட்ரெயிலர்... யூடியூபில் 55 மில்லியன் வியூஸ்களை பெற்று புதிய சாதனை\nவிஜய் 66 படத்தை இயக்க இருக்காரு தோழா புகழ் இயக்குநர் வம்சி... உறுதிப்படுத்திய இயக்குநர்\nசெட்ல தளபதி செல்போன் யூஸ் பண்ணி நான் பார்த்ததே இல்ல... மகேந்திரன் சிலிர்ப்பு\nவிஜய் படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ்\nதள்ளி போகும் தளபதி 65 படப்பிடிப்பு.... விஜய் எடுத்த முக்கிய முடிவு... சிறப்பான சம்பவம்\nவிஜய்யோட நடிக்கும் போது 2 மாசம் கர்ப்பம்... உண்மையை போட்டு உடைத்த பிரபல ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: acshanmugam actor vijay anilkoli அனில்கோலி இயக்குநர் ஷங்கர் இஸ்ரோ தலைவர் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் ஏசிசண்முகம் சமூக சேவை சென்னை டாக்டர் பட்டம் நடிகர் விஜய் பொறியாளர்கள் மாதவன் நாயர் chennai director shankar doctorate isro chairman madhavan nair mgr university\nஇன்னும் எவ்ளோ நாள் தாலி செண்டிமெண்ட்ல பொழப்ப ஓட்டுவீங்க\nசிவகார்த்திகேயனும் விஜய்சேதுபதியும் ஒவ்வொரு புரமோஷனுக்கும் இவ்வளவு காசு வாங்குறாங்களா\nஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Saltvik", "date_download": "2021-07-28T20:12:32Z", "digest": "sha1:IOQEUH6T2UR2O6I5VZPUQSS2PDQTT7MJ", "length": 6387, "nlines": 107, "source_domain": "time.is", "title": "Saltvik, எலந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSaltvik, எலந்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், ஆடி 28, 2021, கிழமை 30\nசூரியன்: ↑ 05:10 ↓ 22:23 (17ம 13நி) மேலதிக தகவல்\nSaltvik இன் நேரத்தை நிலையாக்கு\nSaltvik சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 17ம 13நி\n−10 மணித்தியாலங்கள் −10 மணித்தியாலங்கள்\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்க���் −2 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 60.283. தீர்க்கரேகை: 20.050\nSaltvik இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஎலந்து இலுள்ள 10 இடங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videos.tamilaruvi.in/search/label/new%20syllabus", "date_download": "2021-07-28T21:11:37Z", "digest": "sha1:WKEIKFSUGXZW5YS4SVKPCH6JKVOAAAP3", "length": 7404, "nlines": 192, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\n11th Basic Mechanical Engineering கருவிகள் அளவுமானிகள் மேசைக்கருவிகள் பாடம் 2 Kalvi TV\n11th Basic Mechanical Engineering கருவிகள் அளவுமானிகள் மேசைக்கருவிகள் பாடம் 2 Kalv…\n12th Economics பணவியல் பொருளியல் அத்தியாயம் 5 Kalvi TV\n12th Microbiology நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் இயல் 4 Kalvi TV\n12th Microbiology நுண்ணுயிர்களின் வளர்சிதை மாற்றம் இயல் 4 Kalvi TV Click here t…\n12th Botany உயிரிதொழில் நுட்பவியல் நெறிமுறைகளும் பாடம் 4 Kalvi TV\n12th Botany உயிரிதொழில் நுட்பவியல் நெறிமுறைகளும் பாடம் 4 Kalvi TV Click here to Sub…\n12th Bio Zoology மரபுக் கடத்தல் கொள்கைகள் Kalvi TV\n12th Geography பேணத்தகுந்த மேம்பாடு பாடம் 7 Kalvi TV\n12th Accountancy கூட்டாமை கணக்குகள் நற்பெயர் அலகு 4 Kalvi TV\n12th Tamil இயல் 2 பகுதி 2 உரைநடை பெருமழைக்காலம் Kalvi TV\n12th Computer Science பைத்தான் செய்கூறுகள் பாடம் 7 Kalvi TV\n12th Maths அலகு 3 பகுதி 3 சமன்பாட்டில் Kalvi TV\n12th History அலகு 4 பகுதி 2 காந்தியடிகள் Kalvi TV\n12th புள்ளியியல் அலகு 1 பகுதி 5 மிகைகாண் சோதனைகள் அடிப்படைக் கோட்பாடு Kalvi TV\n12th புள்ளியியல் அலகு 1 பகுதி 5 மிகைகாண் சோதனைகள் அடிப்படைக் கோட்பாடு Kalvi TV …\n12th அரசியல் அறிவியல் சட்டமன்றம் அலகு 2 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/supreme-court-grants-permission-extension-for-bs4-registration/", "date_download": "2021-07-28T20:50:12Z", "digest": "sha1:HUZ3HEYEKGIZ3LMLU7NFUBU5EEQVLQI6", "length": 6328, "nlines": 74, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஏப்ரல் 24..., பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனைக்கு 10 நாட்கள் நீட்டிப்பு", "raw_content": "\nHome செய்திகள் ஏப்ரல் 24…, பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனைக்கு 10 நாட்கள் நீட்டிப்பு\nஏப்ரல் 24…, பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனைக்கு 10 நாட்கள் நீட்டிப்பு\nஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்-4 வாகனங்ளை விற்பனை செய்ய ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது லாக் டவுன் நீக்கப்பட்ட பிறகு 10 நாட்கள் வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமார்ச் 31 ஆம் தேதி வரை மட்டும் பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாட்டில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலின் காரணமாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் பெரும்பாலான முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 22 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, 20,000 க்கு மேற்பட்ட டீலர்கள் மூடப்பட்டுள்ளது.\nபிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான மார்ச் 31 காலக்கெடுவை நீட்டிக்க ஆட்டோமொபைல் டீலர்கள் சம்மேளனம் (FADA) மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) ஆகியவை உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன. இன்றைக்கு நடைபெற்ற விசாரனையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு அல்லது லாக் டவுன் நீக்கப்படும் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.\nநாட்டில் மொத்தமாக ரூ.6,200 கோடி மதிப்பிலான 7 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 12,000 பயணிகள் வாகனம் மற்றும் 8,000 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக விற்பனை செய்யப்படாமல் 7.20 லட்சம் வாகனங்கள் உள்ளது.\nஎனவே, டீலர்களிடம் மிக அதிகப்படியான சலுகைகளை பிஎஸ்4 வாகனங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது.\nPrevious articleகொரோனா வைரஸ் : எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனைக்கு எப்போது\nNext articleரெட்ரோ ஸ்டைல் ஹோண்டா CB-F கான்செப்ட் வெளியானது\nஹீரோ உடன் கைகோர்த்த கோகோரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்\nஹூண்டாயின் அல்கசார் எஸ்யூவி எதிர்பார்ப்புகள் என்ன.\nயூஸ்டு பைக் வாங்க அற்புதமான குறிப்புகள்\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு ���ெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestlearningcentre.in/current-affairs.php?page=27", "date_download": "2021-07-28T19:40:59Z", "digest": "sha1:NDWZ6MXLEF25KDLYYJ6XPWYJPL4S2TLK", "length": 14142, "nlines": 375, "source_domain": "www.bestlearningcentre.in", "title": "Current Affairs | Best Government Exam Coaching Centre in Chennai", "raw_content": "\nமத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் “தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனத்திற்கு” ஒப்புதல் அறிவித்துள்ளார்\nஒரு பொதுவான தகுதி சோதனை (சி.இ.டி) நடத்த தேசிய ஆட்சேர்ப்பு முகமை திட்டத்தை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இந்த நிறுவனத்தை முதலில் மத்திய பட்ஜெட் 2020 இல் அரசாங்கம் முன்மொழிந்தது\nயூனியன் கேபினெட்: மூன்று ஏர்போர்ட்ஸ் மீட்பு மேம்பாடு அங்கீகரிக்கப்பட்டது\nமத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் விளக்கமளிக்கும் போது, ஆகஸ்ட் 19 அன்று பொது-தனியார் கூட்டாண்மை மூலம் மூன்று\nஅஸ்ஸாம் அரசாங்கம் பெண்களின் நிதி வலுவூட்டலுக்கான மெகா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.\nஅசாமில் 17 லட்சம், ஏழைக் குடும்பங்களை ஆதரிக்கும் ஒரு மெகா திட்டத்தை நிதி மற்றும் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.\nஆஸ்பிரேஷனல் மாவட்டங்களை மாற்ற என்ஐடிஐ ஆயோக் ஆரக்கிள் கிளவுட் டி தேர்வு செய்கிறது\nஎன்ஐடிஐ ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் அதன் அபிலாஷை மாவட்டங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 112 மிகவும் பின்தங்கிய\nஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஒரு மேல் நிலை ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்தது.\nஇந்தியாவின் முதல் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் ஒரு உயர்-நிலை ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது,\nஉலக சுகாதார அமைப்பு வெளியிட்ட நோய்க்கிருமிகள் யமுனா ஆற்றில் காணப்படும் மனிதர்களுக்கு அச்சுறுத்தல்.\nஇந்தியாவில் யமுனா ஆற்றில் காணப்படும் மனித வாழ்விடங்களுக்கு நோய்க்கிருமிகள் பெரும் அச்சுறுத்தல் என்று ஆராய்ச்சியாளர் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆந்திரப் பிரதேச அரசு புதிய தொழில்துறை கொள்கையை அறிமுகப்படுத்துகிறது\nதொழில்முனைவோர் வசதி, விற்பனை ஆதரவு மற்றும் எம்.எஸ்.எம்.இ புத்துயிர் பெறுத���் உள்ளிட்ட பத்து முக்கிய சேவைகளை வழங்க ஆந்திராவில் பல\nமனித-யானை மோதலுக்காக சூரக்ஷ்ய போர்டல் தொடங்கப்பட்டது\nசுற்றுச்சூழல் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிகழ்நேர தகவல்களை சேகரிப்பதற்காக \"சூராக்யா\" என்று அழைக்கப்படும் மனித-விலங்கு மோதல்\n8.5 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி பிரதமர் வெளியிடுகிறார்\nபிரதமர் நரேந்திர மோடி பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க 17,000 கோடி ரூபாயை வெளியிட்டார்.\n1971 இல் இறந்த இந்திய வீரர்களுக்காக நினைவுச்சின்னம் கட்டப்போவதாக பங்களாதேஷ் அறிவித்தது.\nபாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்திற்கான நாட்டின் போராட்டத்தின் போது 1971 ல் இறந்த இந்திய வீரர்களுக்காக ஒரு நினைவுச்சின்னம் கட்டப்போவதாக பங்களாதேஷ்\nகோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது\nகரிபூரில் உள்ள காலிகட் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை ஓவர்ஷூட் செய்த பின்னர் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முக்கியமான விமான தரவு பதிவு.\nஅருணாச்சல பிரதேசத்தில் பட்டு உற்பத்தி மையம் கே.வி.ஐ.சி.\nஅருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடி கிராமமான சுல்லியுவில் பட்டுக்கான பயிற்சி மற்றும் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89078/", "date_download": "2021-07-28T20:54:22Z", "digest": "sha1:YTUVM3N7UORIJXUQUCELYYC52XBXCXUD", "length": 65966, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு சொல்வளர்காடு வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5\nவெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5\nசௌனகர் தருமனின் அரண்மனைக்குச் செல்வதற்குள் அரசாணை வந்துவிட்டிருந்தது. அவர் தேரிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தபோது அங்கே அரசப்படையினர் நின்றிருப்பதை கண்டார். அங்கே நின்றிருந்த நூற்றுவர்தலைவனிடம் “என்ன நிகழ்கிறது” என்றார். அவன் “அமைச்சரே, அரசருக்குரிய தொழும்பர்களை அழைத்துச்சென்று தொழும்பர்குறி அளித்து அவர்களுக்குரிய கொட்டிலில் சேர்க்கும்படி ஆணை. அதற்கென அனுப்பப்பட்டுள்ளோம்” என்றான்.\nசௌனகர் மறுமொழி சொல்லாமல் அரண்மனைக்கூடத்திற்குள் நுழைந்தார். எத��ரே வந்த ஏவலனிடம் “அரசரும் தம்பியரும் எங்கே” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே” என்றார். “அவர்கள் மாடியில் இருக்கிறார்கள். ஆயிரத்தவனும் வீரர்களும் மேலே சென்றிருக்கிறார்கள்” என்றபடி அவன் உடன் வந்தான். “என்ன நிகழ்கிறது அமைச்சரே” என்றான். “சுரேசர் எங்கே” என்றான். “சுரேசர் எங்கே” என்றார் சௌனகர். “அவர் அரண்மனைக்கு சென்றிருக்கிறார். இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வந்த அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணை வந்தது.”\nமாடிப்படிகளில் ஏறி இடைநாழி வழியாக விரைந்து மூச்சிரைக்க கூடத்தை அடைந்த சௌனகர் அங்கே நின்றிருந்த காவலனிடம் “அமைச்சர் சௌனகர். அரசரை நான் பாக்கவேண்டும்” என்றார். “அரசரா இங்கே ஒருவரே அரசர். அஸ்தினபுரிக்கும் இந்திரப்பிரஸ்தத்திற்கும் அரசர் அவர்.” அத்தகைய செயல்களுக்கு உரியவன் அவன் என்று சௌனகர் எண்ணிக்கொண்டார். அங்கு வந்திருந்த அத்தனை படைவீரர்களின் முகங்களும் ஒன்றுபோலிருந்தன, கீழ்மைகளில் மட்டுமே உவகை காணக்கூடியவர்கள். ஆகவே தங்கள் ஆழத்தில் தங்கள் மேலேயே மதிப்பற்றவர்கள். அதை வெல்ல தங்களைச் சுற்றி மேலும் கீழ்மையை நிரப்பிக்கொண்டு கீழ்மையில் திளைப்பவர்கள். ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரியவர்களை அரசு எங்கோ சேமித்து வைத்திருக்கும். கொல்லனின் பணிக்களத்தின் வகைவகையான கருவிகள் போல, அவர்கள் மட்டுமே ஆற்றும் தொழில் ஒன்று இருக்கும்.\n“நான் அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் ஆணையுடன் வந்தவன்” என்றார் சௌனகர். அவர் அருகே வந்த இன்னொருவன் சிரித்து “விதுரர் அமைச்சராக நீடிக்கிறார் என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியிருக்கிறது, அந்தணரே…” என்றான். இன்னொருவன் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்கள் அனைவரும் உடனே அரண்மனைக்குச் செல்லும்படி ஆணையிருந்ததே ஏன் செல்லவில்லை நீர் இதன்பொருட்டே உம்மை சிறைப்படுத்த வேண்டியிருக்கிறது” என்றான். சௌனகர் “நான் செய்தி சொல்ல வந்தது இந்திரப்பிரஸ்தத்தின் அரசரிடம். அச்செய்தி விதுரரால் அனுப்பப்பட்டது. அதைச் சொல்லவில்லை என்றால் அதன் பொறுப்பு என்னுடையது அல்ல” என்றார்.\nஅவர்களின் கண்கள் சுருங்கின. நீண்டநாள் கீழ்மை அவர்��ளை கீழ்மையின் வழிகளில் மட்டும் கூர்மைகொண்டவர்களாக ஆக்கியிருந்தது. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். அந்த நேரடியான கூற்றை அவர்களால் வளைக்காமல் புரிந்துகொள்ளமுடியவில்லை. அந்தச் சிக்கலை கண்டதும் எரிச்சலடைந்த காவலன் “உள்ளே சென்று செய்தியை சொல்லும். சொன்னதுமே நீர் அஸ்தினபுரியின் அரசரவைக்கு சென்றாகவேண்டும்” என்றான். “நன்று” என்று சொல்லி சௌனகர் உள்ளே சென்றார்.\nதருமன் மரவுரி அணிந்து நின்றிருக்க அருகே கொழுத்த உடலும் தடித்த கழுத்தில் அமைந்த மடிப்புகள் கொண்ட மோவாயுமாக ஆயிரத்தவன் உள்ளே நோக்கியபடி நின்றிருந்தான். காலடியோசை கேட்டு திரும்பி சௌனகரை நோக்கிவிட்டு அவர் வருகையை சித்தம்கொள்ளாமல் மீண்டும் உள்ளே நோக்கி “எத்தனை பொழுதாகிறது விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார் விரைவில்…” என உரக்க குரல்கொடுத்தான். அவன் தன் முகத்தை சற்று மேலே தூக்கி வைத்திருந்த முறையே அவன் அத்தருணத்தைவிட தாழ்ந்தவன் என்பதை காட்டியது. அதை வந்தடைய தன் உள்ளத்தை அவன் தூக்கி எழுப்ப முயல்கிறான் என சௌனகர் எண்ணினார். உள்ளிருந்து நகுலனும் சகதேவனும் மரவுரிகளுடன் வெளியே வந்தனர். “அணிகளென எதையும் அணிந்திருக்கலாகாது, அனைத்தும் அரசருக்குரியவை…” என்ற ஆயிரத்தவன் திரும்பி சௌனகரை நோக்கி “நீர் யார்\nசீரான குரலில் “இவர்களை தொழும்பர்களென அழைத்துச்செல்ல ஆணையிட்டவர் யார்” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார்” என்றார் சௌனகர். அவன் “நான் ஆயிரத்தவன்” என்று சொன்னபின்னர் அச்சொற்களைக் கேட்டு அவனே சினம்கொண்டு “முதலில் நீர் யார் எப்படி உள்ளே வந்தீர்” என்றான். “நான் அமைச்சர் விதுரரின் செய்தியுடன் வந்திருக்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் உமக்குரிய அரசாணை வரும்… அதுவரை பொறுத்திரும்” என்று சௌனகர் சொன்னார். அவன் பெருமூடன் என்பது எதையும் இயல்பாக உள்வாங்காத விழிகளிலிருந்து தெரிந்தது. ஆனால் மூடத்தனத்திற்கும் அரசுப்பணியில் பெரும் பயனுண்டு. அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு வைப்பில் இருந்தாகவேண்டிய படைக்கலங்கள். அவர்களின் அர்ப்பணிப்பு ஐயத்திற்கிடமற்றதாக இருக்கும். ஆணைகளை தடையற்ற கண்மூடித்தனத்துடன் அவர்களால் நிறைவேற்றமுடியும். நோக்கமோ விளைவோ அவர்களுக்குள் நுழையாது.\n“எனது ஆணை இளவரசர் துச்சாதனரிடமிருந்து மட்டுமே… விதுரருக்கும் எனக்கும் சொல்லே இல்லை” என்று அவன் சொன்னான். ‘ஆனால் அவர்களை எளிதில் குழப்பமுடியும்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “ஆம், ஆனால் எனக்கும் விதுரருக்கும் உறவிருக்கிறது. அவரது ஆணையை நான் உம்மிடம் கூறலாம் அல்லவா” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது” அவன் அருகே நின்றவனை நோக்கிவிட்டு “அதை எப்படி நான் நம்புவது” என்றான். அருகே நின்ற காவலனின் கண்கள் பளிச்சிட்டன. அவன் மூடனல்ல என்று சௌனகர் உடனே உணர்ந்தார். இத்தகைய மூடர்கள் ஒரு கூரியவனை அருகே வைத்திருப்பார்கள். அவனை நம்பி செயல்படுவார்கள். அவனை அஞ்சிக்கொண்டும் அவன் மேல் வஞ்சம்கொண்டும் துன்புறுவார்கள்.\n“நம்பவேண்டியதில்லை… ஆனால் நம்பாமலிருப்பதன் பொருட்டு நீர் கழுவிலேறுவீர் என்றால் அது உம் பொறுப்பே” என்றார் சௌனகர். அவன் மீண்டும் திரும்பி அருகே நின்ற காவலனை நோக்கினான். அவன் உதவ வராமல் கண்களில் சிரிப்பு உலோக முள்முனையென ஒளிர நின்றிருந்தான். ஆயிரத்தவன் திடீரென எழுந்த சினத்துடன் “என்ன செய்கிறீர்கள் அங்கே நேரம் பிந்தினால் உங்களை சட்டகத்தில் கட்டி ஆடை அவிழ தெருவில் இழுத்துச்செல்வேன்…” என்று கூவி தன் கையிலிருந்த சவுக்கைத் தூக்கி சொடுக்கினான். தருமன் வேண்டாம் என்றார். அவரது உதடுகள் மட்டுமே அசைந்தன. கண்கள் களைத்து உதடுகளுக்கு இருபக்கமும் ஆழமான கோடுகள் மடிந்து தோலில் சுருக்கங்கள் படிந்து அவர் மிகமுதியவராகிவிட்டிருந்தார்.\nசௌனகர் “நீர் துச்சாதனரிடம் ஒரு சொல் கேட்டுவருவதே மேல்” என்றார். குரலைத் தூக்கி “எனக்கிடப்பட்ட ஆணைகள் தெளிவானவை… நான் எவருக்கும் மறுமொழி சொல்லவேண்டியதில்லை” என்றான் அவன். சௌனகர் வியப்புடன் ஒன்றை உணர்ந்தார். அறிவற்றவர்கள் உரக்கப்பேசும்போது உள்ளீடற்ற கலத்தின் ஓசைபோல அந்த அறிவின்மை முழங்குகிறது. அது எப்படி என்று அவர் உள்ளம் தேடியது. அவர்கள் மெதுவாக பேசும்போது அறிவின்மையை எப்படி மறைக்கமுடிகிறது மறுகணமே அவர் அதை கண்டடைந்தார். அறிவிலியர் இயல்பாக மெல்ல பேசுவதில்லை, அதை அவர்கள் பிறரிடமிருந்து போலி செய்கிறார்கள். எப்போதும் சொல்தேர்ந்துபேசும் சூழ்ச்சியாளர்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் அல்லும்பகலும் அஞ்சுவது சூழ்ச்சியாளர்களையே.\nஉள்ளிருந்து பீமனும் அர்ஜுனனும் மரவுரியாடைகளுடன் வெளியே வந்தனர். ஆயிரத்தவன் அவர்களைக் கண்டதும் பற்கள் தெரிய, சிறிய விழிகள் இடுங்க நகைத்து “கிளம்புங்கள் உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான் உங்களுக்குரிய இடம் காத்திருக்கிறது” என்றான். தழும்புகள் நிறைந்த கொழுத்த முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சௌனகர் வியப்புடன் நோக்கினார். எதன்பொருட்டு மகிழ்கிறான் அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா அவன் ஆற்றிய பெருஞ்செயல் என எண்ணுகிறானா அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா அவர்கள் அடையும் சிறுமை கண்டு களிப்பு கொள்கிறானா இல்லை என்று தோன்றியது. அது நடப்பவர் தடுக்கி விழக்கண்டு சிரிக்கும் சிறுவனுடையது. மிகமிக எளியது. எளிய விலங்கு. இழிவில்திளைத்தல் என்பது எளியவர்களுக்குரியது. உயரிய இன்பங்கள் எதையும் அடைய முடியாதவர்களுக்காக தெய்வங்கள் வகுத்தது.\n” என உரத்த குரலில் சௌனகர் சொன்னார். “இச்செயலை நிறுத்தும்படி விதுரரின் ஆணை வந்துள்ளது. நீர் அதை மீறுகிறீர். அதை உமக்கு அரசுமுறையாக சொல்ல விழைகிறேன்.” அவன் மீண்டும் அருகே நின்ற காவலனை நோக்க அவன் இம்முறை உதவிக்கு வந்தான். மெல்லிய குரலில் “அரசாணை என்றால் அதற்குரிய ஓலையோ பிற சான்றோ உங்களிடம் உள்ளதா, அந்தணரே” என்றான். “என் சொற்களே சான்று. நான் அமைச்சன்” என்றார் சௌனகர். ஆயிரத்தவன் போலிசெய்யும் மென்குரல் இவனுடையது என எண்ணிக்கொண்டார். அவன் “ஆம், ஆனால் அஸ்தினபுரியின் அமைச்சர் அல்ல” என்றான்.\n‘இன்னும் சற்றுநேரம்’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். “என்ன வேண்டும் உனக்கு சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்���ணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா சொல், விதுரர் உனக்கு ஆணையிட முத்திரைக்கணையாழியை கொடுத்தனுப்பவேண்டுமா எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான் எந்த ஆயிரத்தவன் அரசாணைக்கு இதற்குமுன் சான்று கோரியிருக்கிறான்” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன்” அது பொருளற்ற பேச்சு என்று உணர்ந்தமையால் அவர் பேசிக்கொண்டே சென்றார். “நான் கேட்கிறேன். விதுரரின் ஆணையை மறுப்பவன் எவன் அவன் பெயர் எனக்கு வேண்டும். ஏனென்றால் நான் அவரிடம் என்ன நடந்தது என்று சொல்லியாகவேண்டும்.”\nஆனால் அருகே நின்றவன் பேச வாயெடுப்பதற்குள் ஆயிரத்தவன் பெரும்சினத்துடன் “விதுரர் எவரென்றே நான் அறியேன். நானறிந்தவர் இளையவர் மட்டுமே. சென்று சொல்லும் எனக்கு எவரும் ஒரு பொருட்டல்ல” என்றான். சௌனகர் மேலும் உரத்தகுரலில் “இளையவர் விதுரரின் ஆணையை மீறுவார் என்றால் அவரும் தண்டிக்கப்படுவார். ஆனால் அவர் அரசகுருதி. நீர் கழுவேறுவீர்” என்றார். அச்சொல் அவனை திகைக்கச்செய்தது. அவன் உள்ளம் தளர்வது உடலசைவில் தெரிந்தது. “நான் எனக்கிடப்பட்ட ஆணையை…” என்றான். “ஆணை, இதோ என்னிடமிருந்து வருவது” என்றார் சௌனகர்.\n அவர் தன் பணியை செய்யட்டும்” என்று மெல்லிய குரலில் தருமன் சொன்னார். அத்தனை நிகழ்ச்சிகளுக்குப்பின் அக்குரலை முதன்முறையாக கேட்கிறோம் என சௌனகர் எண்ணினார். அது மிகவும் தளர்ந்து தாழ்ந்திருந்தது, பசித்துக் களைத்தவனின் ஓசைபோல. அந்த ஒற்றைச் சொற்றொடரின் இடைவெளியில் இறுதிவிசையையும் திரட்டி ஆயிரத்தவன் தன்னை மீட்டுக்கொண்டான். நெஞ்சைப் புடைத்தபடி முன்னால் வந்து “எனக்கு எவர் ஆணையும் பொருட்டல்ல. நான் இளையவரின் பணியாள். அவரது சொல் ஒன்றே எனக்கு ஆணை…” என்றபின் திரும்பி “கிளம்புங்கள் தொழும்பர்களே… இனி ஒரு சொல்லை எவர் எடுத்தாலும் சவுக்கடிதான்… கிளம்புங்கள்\nஅவனைப்போன்றவர்களின் ஆற்றல் என்பது எல்லைகளைக் கடக்க முடியாதபோது எழும் எதிர்விசையில் உள்ளது என சௌனகர் எண்ணினார். தருமன் சௌனகரிடம் விழிகளால் விடைபெற்றுவிட்டு முன்னால் சென்றார். இளையவர்கள் தொடர்ந்தனர். அவர்கள் இடைநாழியை நோக்கி செல்ல உளப்பதைப்புடன் சௌனகர் பின்னால் சென்றார். என்ன செய்ய���ாம் என்று எண்ணியபோது சித்தம் கல்லெனக் கிடந்தது. ஒரு கணத்தில் அனைத்தும் தன்னை கைவிட்டுவிட்டதைப்போல உணர்ந்தபோது கால்கள் தளர்ந்தன. ஏதோ ஒன்று நிகழவிருக்கிறது என அவர் உணர்ந்த அக்கணத்தில் ஆயிரத்தவன் தருமனின் பின்கழுத்தில் ஓங்கி அறைந்து “விரைந்து நடடா, அடிமையே\nதருமன் சிற்றடி எடுத்துவைத்து தள்ளாடி தலையை பிடித்துக்கொண்டார். நால்வரும் ஒலிகேட்ட காட்டுவிலங்குகளென உடல்சிலிர்த்து அசைவிழந்தனர். “என்னடா நின்றுவிட்டீர்கள் …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம் …ம்” என்று அவன் நகுலனை அறைந்தான். அவன் கன்னத்தைப் பற்றியபடி முன்னால் சென்றான். சௌனகர் கால்கள் நடுங்க நின்றுவிட்டார். அவர் அஞ்சியது அதைத்தான் என்பதை அப்போதுதான் உணர்ந்தார். பீமன் பெருமூச்சுடன் “செல்வோம்” என்றபடி நிமிர்ந்த தலையுடன் நீண்ட பெருங்கைகள் ஆட நடந்தான். அர்ஜுனன் அவனை தொடர்ந்தான். தருமனின் முகம் அமைதிகொண்டுவிட்டதை சௌனகர் கண்டார். அதுவரை இருந்த களைப்பும் சோர்வும் அகன்று அது இனியநினைவொன்று எழுந்ததுபோல மலர்ந்திருந்தது.\nஇடைநாழியின் மறு எல்லையை அவர்கள் அடைவதற்குள் வெளியே ஓசை கேட்டது. அந்த மழுங்கலான பேச்சொலியில் இருந்தே சௌனகர் அதை உணர்ந்துகொண்டார். “மூடா, அதோ வருகிறது அரசாணை. கேள்… உன் கழுமரம் சித்தமாகிவிட்டது” என்று கூவினார். ஆயிரத்தவன் தயங்கியபோது படிகளில் ஏறிவந்த படைத்தலைவன் “கீர்மிகா, இது பேரரசரின் ஆணை அவர்களை விட்டுவிடுக இந்திரப்பிரஸ்தம் அவர்களுக்கு அரசரால் திருப்பியளிக்கப்பட்டுவிட்டது” என்றான்.\nஆயிரத்தவன் தலைவணங்கி “ஆம், படைத்தலைவரே” என்றான். அவனுக்கு ஒரு சொல்லும் புரியவில்லை என்பது தெரிந்தது. அவன் அருகே நின்ற காவலன் “நாங்கள் செய்தவை அனைத்தும் இளையகௌரவரின் ஆணைப்படியே” என்றான். ஒருகணத்திற்குள் அவன் வெளியேறும் வழியை கண்டுபிடித்ததை உணர்ந்த சௌனகர் ஏன் அவன் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டார். உரத்தகுரலில் “ஆம், அது முன்னரே விதுரருக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அதை நான் இவர்களிடம் சொன்னேன். விதுரரின் ஆணையை இவன் மீறினான். அதை நானே அவரிடம் சொல்லவும் வேண்டியுள்ளது” என்றார்.\nபடைத்தலைவன் “அதை அரசரோ அமைச்சரோ உசாவட்டும். என் பணி செய்தியை அறிவிப்பதே. பேரரசரின் ஆணை முறைப்படி அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றபின் தருமனை நோக்கி தலைவணங்கி “செய்தியை தங்களிடம் அமைச்சரே வந்து அறிவிப்பார், அரசே” என்றான். திரும்பி ஆயிரத்தவனிடம் “செல்க” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக” என்று ஆணையிட்டான். நகுலன் தருமனின் கைகளைத் தொட்டு “உள்ளே செல்வோம், மூத்தவரே” என்றான். தருமனின் தலைமட்டும் நடுங்கிக்கொண்டிருந்தது. “ஆம்… ஆம்…” என்றபின் நகுலனின் கைகளைப்பற்றியபடி உள்ளே சென்றார். சகதேவனும் அவர்களுடன் செல்ல அர்ஜுனன் பீமனிடம் “வருக” என்று சொல்லி தோளை தொட்டான்.\nபீமன் ஆயிரத்தவனை அறையக்கூடும் என்ற எண்ணம் சௌனகர் உள்ளத்தில் எழுந்தது. ஆனால் அவன் இயல்பாகத் திரும்பி உள்ளே சென்றபோதுதான் ஒருபோதும் களத்தில் நிகர்வல்லமை கொண்டவர்களை அல்லாது பிறரை பீமன் அடித்ததில்லை என்று நினைத்துக்கொண்டார். மறுகணமே அந்த எளிய காவலர்தலைவனை அவன் மறந்துவிடக்கூடும். அவர்கள் உள்ளே சென்றதும் கணத்தில் அவருள் பெருஞ்சினம் எழுந்தது. ஆயிரத்தவனிடம் “வீணனே, நீ இன்று செய்ததற்காக கழுவில் அமர்வாய்… “ என்று பல்லைக் கடித்தபடி சொன்னார்.\nஅவன் சிறியவிழிகள் சுருங்கி ஒளிமங்கலடைய “என் கடமையை செய்தேன்… நான் காவலன்” என்றான். அவரது உணர்வுகள் அணைந்தன. அவனைப்போன்றவர்கள் கற்பனைசெய்ய முடியாதவர்கள். ஆகவே அவர்களுக்கு அச்சம் வளர்ந்து பெருகுவதன் பெருவலி இல்லை. கழுவிலேற்றப்படுவான் என்றால்கூட அந்தத் தருணத்தின் விலங்குத்துயரம் மட்டுமே. அவன் முற்றிலும் வெல்லப்படமுடியாதவன்போல் தோன்றினான். வடிவற்ற அசைவற்ற பாறை. அவர் பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டார்.\nசௌனகர் உள்ளே சென்றபோது யுதிஷ்டிரர் பீடத்தில் தலையை கைகளால் பற்றியபடி அமர்ந்திருக்க தம்பியர் வெவ்வேறு இடங்களிலாக சுவர்சாய்ந்தும் தூண்பற்றியும் நின்றனர். சாளரம் வழியாக வெளியே நோக்கியபடி அர்ஜுன���் நின்றிருந்தான். அரைக்கணம் அப்படி அவன் நின்றது கர்ணனோ என எண்ணச்செய்தது. சௌனகர் அமைதியாக தலைவணங்க யுதிஷ்டிரர் மெல்ல எழுந்து அவருக்கு பீடம் காட்டி அவர் அமர்ந்தபின் தான் அமர்ந்துகொண்டார். சௌனகர் பீமனை மீண்டும் நோக்கிவிட்டு கைகளை மார்பில் கட்டிக்கொண்டார்.\nநகுலன் அமைதியை உடைத்தான். “நாம் கொடையாக அரசை ஏற்கத்தான் வேண்டுமா, அமைச்சரே” என்றான். சௌனகர் “நான் விதுரருடன் சென்று பேரரசரை பார்த்தேன். என் முன்னால்தான் அனைத்து உரையாடல்களும் நிகழ்ந்தன. நான் சான்றாக வேண்டுமென்பதற்காகவே என்னை விதுரர் அழைத்துச்சென்றிருக்கிறார் என இப்போது உணர்கிறேன்” என்றார். அவர் அங்கே நிகழ்ந்தவற்றை சொன்னபோது அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதுபோலவே தோன்றவில்லை. “அவர் உங்களுக்கு அறக்கொடை அளிக்கவில்லை, தந்தை என அளிக்கிறார்” என்றார் சௌனகர்.\n“ஆம், என்னை தன் முதல் மைந்தன் என அவர் சொன்னார் என்று கேட்கையில்…” என்று சொல்லவந்த யுதிஷ்டிரர் மேலே சொல்லெழாது நிறுத்தி தன்னை அடக்கிக்கொண்டார். “அவர் இத்தருணத்தில் ஒரு தந்தையென்றே திகழ்கிறார். அவர் எப்போதுமே அது மட்டும்தான்” என்றார் சௌனகர். “பேரரசி காந்தாரி அதற்கும் அப்பால் சென்று இக்குலம் ஆளும் பேரன்னை வடிவமாகி நின்றார்.” தருமன் கைகூப்பினார். கண்களில் நீர் எழ பார்வையை திருப்பிக்கொண்டார். “நம் அரசி இன்னமும் அங்கே காந்தாரியருடன்தான் இருக்கிறார்” என்று சௌனகர் சொன்னார்.\nபீமன் உரத்த குரலில் “அது மூத்ததந்தையின் ஆணை என்பதை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதை அவர் மைந்தர்கள் ஏற்கவேண்டுமென்பதில்லை” என்றார். “அவர் சூதாட்டநிகழ்வுக்கு முந்தையநாள் மைந்தனைக் கண்டு மன்றாடியதாகவும் அவன் அவரை மறுதலித்ததாகவும் சொல்கிறார்கள்.” சௌனகர் “உண்மை” என்றார். “ஆனால் மரபுப்படி இந்த அரசு பேரரசருக்குரியது. அவரது கொடையாகவே மைந்தர் அதை ஆள்கிறார்கள்.”\nபீமன் “நான் கேட்பது அதுவல்ல. அரசை அவர்கள் அளிக்கவில்லை என்றால் இவர் என்ன செய்வார்” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா” என்றான். “கொல்ல ஆணையிடுவாரா நாடுவிட்டு துரத்துவாரா மாட்டார். அவர் அருந்தந்தை என்றீர்கள் அல்லவா, அது உண்மை. அவரது பெருமையும் இழிவும் அங்கிருந்து பிறப்பதே. தந்தையாகவே அவரால் செயல்படமுடியும். பேரரசர் என்று ஒருபோதும் தன��னை உணரமுடியாது. அவர் எந்நிலையிலும் தன் மைந்தரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. அதை அவர்களும் அறிவார்கள்.” புன்னகையில் உதடுகள் வளைய “அவர்கள் அறிவார்களோ இல்லையோ சகுனி அறிவார், கணிகர் மேலும் நன்றாகவே அறிவார்” என்றான்.\nசௌனகர் “அவரது ஆணை பிறந்ததுமே இந்திரப்பிரஸ்தம் நம்முடையதென்றாகிவிட்டது. நம் படைகள் இன்னமும் நம்முடன்தான் உள்ளன” என்றார். யுதிஷ்டிரர் “அவரது ஆணை எதுவோ அதற்கு கட்டுப்படுவோம்” என்றார். “நாம் அரசுகொள்ள அவர்கள் விடப்போவதில்லை” என்று பீமன் உரக்கச் சொன்னான். “கணுக்கணுவாக ஏறி அவர்கள் வந்தடைந்த உச்சம் இது. ஒற்றை உலுக்கலில் அவர்களை வீழ்த்த ஒப்புவார்களா என்ன\nசௌனகர் “ஆனால் அவர்களுக்கு வேறுவழியில்லை. பேரரசரின் சொல் இன்னும் குடிகளிடையே செல்லும்” என்றார். கடும் சினத்துடன் உறுமியபடி அவரை நோக்கி வந்த பீமன் “குடிகளா எவர் பன்னிருபடைக்களத்தில் விழிவிரித்திருந்தார்களே, அந்தக் கீழ்விலங்குகளா அவர்களா இங்கே அறம்நாட்டப்போகிறார்கள்” என்றான். சௌனகர் “ஆம், அவர்கள் அங்கே இழிவை காட்டினார்கள். அதனாலேயே அவர்கள் இத்தருணத்தில் எதிர்நிலை கொள்ளக்கூடும். அத்தகைய பல நிகர்வைப்புகள் வழியாகவே மானுடர் முன்செல்கிறார்கள்” என்றார்.\n“நாம் ஏன் இதைப்பற்றி இப்போது பேசவேண்டும்” என்று சகதேவன் தணிந்த குரலில் சொன்னான். “அவர்கள் இறுதி முடிவெடுக்கட்டும். நாம் காத்திருப்போம்.” தருமன் திரும்பி நோக்கி “ஆம், இளையோன் சொல்வதே முறையானது. நாம் செய்யக்கூடுவது காத்திருப்பது மட்டுமே” என்றார். பின்பு கைகளை பீடத்தின் கைப்பிடிமேல் வைத்து மெல்ல உடலைஉந்தி வயோதிகர்கள் போல எழுந்தபடி “நான் சற்று இளைப்பாறுகிறேன்” என்றார். அவர் மீண்டும் முதியமுகம் கொண்டுவிட்டதை சௌனகர் கண்டார்.\nசுரேசர் வாயிலில் வந்து நின்று தலைவணங்கினார். தருமன் திரும்பி நோக்கி “என்ன” என்றார். சௌனகர் அவரை அருகே வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியிருக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்” என்றார். சௌனகர் அவரை அருகே வரும்படி தலையசைத்தார். சுரேசர் தருமனை வணங்கிவிட்டு சௌனகரிடம் “அஸ்தினபுரியின் அமைச்சர் தங்களை அமைச்சுநிலைக்குச் செல்லும்படி கோரியி���ுக்கிறார்” என்றார். நெஞ்சு அதிர “ஏன்” என்றார் சௌனகர். “அரசர் தன் தந்தையை ஏற்கமுடியாதென்று அறிவித்திருக்கிறார். வேண்டுமென்றால் போருக்கும் சித்தமாக இருப்பதாகவும் தன்னுடன் காந்தாரத்தின் படைகள் இருப்பதாகவும் சொல்லிவிட்டார்.”\nபீமன் உரக்க நகைத்தபடி கூடம் நடுவே வந்தான். “ஆம், எண்ணினேன். இதுவே நிகழும். வேறொன்றும் நிகழ வழியில்லை… அவர்கள் ஓர் அடிகூட இனிமேல் பின்னால் வைக்கமுடியாது. அமைச்சரே, பெரிய இழிசெயல் ஒன்றை செய்தவர்கள் பின்னகர்ந்தால் இறந்தாகவேண்டும். ஆகவே அவர்கள் அவ்விழிவை முழுமையாக பற்றிக்கொள்வார்கள். மேலும் மேலும் இழிவை சூடிக்கொள்வார்கள்.”\nசௌனகர் சினத்துடன் ஏறிட்டு நோக்கி “இவ்வாறு நிகழவேண்டுமென்று நீங்கள் விழைந்ததுபோல் தோன்றுகிறதே” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம்” என்றார். “ஆம், அதிலென்ன ஐயம் நான் விழைந்தது அதைத்தான். இவர்கள் கொடையெனத் தரும் அரசை ஏற்று அங்கே முடிசூடி அமர இவரால் இயலலாம். சிறுமைசெய்யப்பட்ட என் குலக்கொடியை மீண்டும் முகம்நோக்க என்னால் இயலாது.” அவன் இருகைகளையும் ஓங்கி அறைந்தான். “என் வஞ்சினம் அங்கேயே இருக்கிறது. என் மூதாதையர் வாழும் மூச்சுலகில். அந்த இழிமகன்கள் அனைவரையும் களத்தில் நெஞ்சுபிளந்து குருதிகொள்ளாது அமையப்போவதில்லை.”\n“இளையவரே, அங்கே புஷ்பகோஷ்டத்தில் வாழும் முதியவரை அவரது மைந்தர் மறந்ததைப்போலவே நீங்களும் மறந்துவிட்டீர்கள். அவரோ ஒரு தருணத்திலும் அவர்களில் இருந்து உங்களை பிரித்துநோக்கியவரல்ல” என்றார் சௌனகர். “அவைநடுவே அவரது நூறுமைந்தரை நெஞ்சுபிளந்து குருதியுண்பதாக நீங்கள் அறைகூவினீர்கள். அதற்குப்பின்னரும் உங்களை தன் மைந்தர் என்றே அவர் சொன்னார். அவர் மைந்தர் வென்ற அனைத்தையும் திருப்பியளித்தார். உங்களை நெஞ்சோடணைத்து பொறுத்தருளக் கோருவதாக சொன்னார். உங்கள் அரசியின் கால்களை சென்னிசூடுவதாக சொல்லி அவர் கண்ணீர்விட்டபோது நான் விழிநனைந்தேன்.”\n“ஆம், அவர் அத்தகையவர். எந்தையின் மண்வடிவம் அவரே” என்றான் பீமன். “ஆனால் இது ஊழ். அமைச்சரே, நீங்களே அறிவீர்கள். சொல்லப்பட்டவை பிறந்து நின்றிருக்கும் தெய்வங்கள். அவை எடுத்த பிறவிநோக்கத்தை அடையாது அமைவதில்லை. நான் அவைநடுவே சொன்ன சொற்களால் ஆனது இனி என் மூச்சு.” சௌனகர் ஏதோ சொல்லவர கையமர்த்தி “நான் ப���றுத்தமையப்போவதில்லை. நடந்தவற்றின்மேல் மானுடர் எவருக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. என் குலமகள் அவைநடுவே நின்றாள். அதன்பொருட்டு அவர்கள் என் கையால் இறந்தாகவேண்டும்…” என்றான்.\nசௌனகர் பெருமூச்சுடன் அமைதியானார். நகுலன் பேச்சை மாற்றும்பொருட்டு “காந்தாரர்களை சகுனி வழிநடத்துகிறாரா” என்றான். “இன்று நகரில் காந்தாரர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் படைப்பிரிவுகள் அனைத்தும் மேற்குக்கோட்டைமுகப்பில் ஒன்றுகூடியிருக்கின்றன. தெற்குக் கோட்டைவாயிலும் அப்பால் புராணகங்கையின் குடியிருப்புகளும் முன்னரே அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அஸ்தினபுரியின் பாதிப்பங்கு காந்தாரர்களிடம் இருக்கிறது” என்றார் சௌனகர். “ஜராசந்தனுக்காகவும் சிசுபாலனுக்காகவும் சினம்கொண்டுள்ள ஷத்ரியர்களும் அரசருக்கு துணைநிற்கிறார்கள்.”\nதன் உணர்ச்சிகளிலிருந்து மெல்ல இறங்கித்தணிந்த பீமன் பெருமூச்சுடன் கைகளை உரசிக்கொண்டான். சௌனகரை நோக்காமல் “துரியோதனனின் படைகளும் கர்ணனின் படைகளும் இணைந்தால் மட்டும் போதும். விழியிழந்தவருக்கு ஆதரவு என்றே ஏதுமிருக்காது. சில முதியகுலத்தலைவர்கள் ஏதாவது சொல்லக்கூடும்…” என்றான். நகுலன் “படைகளை கர்ணன் நடத்துவான் என்றால் அவர்கள் வெல்லற்கரியவர்களே” என்றான்.\n“பீஷ்மர் இருக்கிறார்” என்றார் சௌனகர். “அவர் ஒருநிலையிலும் பேரரசரை விட்டு விலகமாட்டார். குடிநெறிகள் மீறப்படுவதை இறுதிவரை ஏற்கவும் மாட்டார்.” பீமன் “ஆம், ஆனால் அவர் எந்தப் படைகளை நடத்தப்போகிறார்” என்றான். சௌனகர் “இல்லை இளவரசே, பீஷ்மர் எந்த நிலை எடுக்கப்போகிறார் என்பதை ஒட்டி அனைத்துக் கணக்குகளும் மாறிவிடும்” என்றார். “பார்ப்போம். சென்று அங்கே என்ன நிகழ்கிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்” என்றான் பீமன்.\nசௌனகர் தருமனிடம் தலையசைவால் விடைபெற்று திரும்பினார். தருமன் மெல்லிய தளர்ந்த குரலில் “அமைச்சரே” என்று அழைத்தார். “அங்கே என் தரப்பாக ஒன்றை சொல்லுங்கள். பிதாமகர் எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் மறுசொல்லின்றி முழுமையாக கட்டுப்படுவேன். அதுவன்றி சொல்ல எனக்கு ஏதுமில்லை.” அவர் விழிகளை நோக்காமல் தலையசைத்துவிட்டு சௌனகர் வெளியே நடந்தார்.\nஅடுத்த கட்டுரைசிங்கப்பூர் பயணம் -கடிதங்கள் 2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nஈராறு கால்கொண்டெழும் புரவி - 4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–14\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\nராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைத��ர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/160-40.html", "date_download": "2021-07-28T19:35:40Z", "digest": "sha1:XOD3B6KEPOMYCTQMBTKAPDJZTOUBUPDZ", "length": 6091, "nlines": 46, "source_domain": "www.yarlvoice.com", "title": "புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை - Yarl Voice புதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nபுதிதாக பதிவு செய்ய 160 கட்சிகள் விண்ணப்பம் - இதுவரை 40 நிராகரிப்பு - ஏனையவை பரீசீலனை\nபுதிதாக பதிவு செய்வதற்காக 160 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பித்த நிலையில் அவை தொடர்பான பரிசீலனைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளது.\nகடந்த காலத்தில் புதிய அரசியல் கட்சியின் பதிவிற்காக 160 கட்சிகள் விண்ணப்பித்திருந்தபோது தேர்தல் அறிவித்தல் வெளியானது. இதனால் புதிய கட்சிகளின் அங்கீகாரம் தடைப்பட்டது. தற்போது தேர்தல் முடிவுற்றதனால் புதிய கட்சிகளின் பதிவினை அங்கீகரிக்கும் பணியினை முடிவுறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇவற்றின் அடிப்படையில் இதுவரை விண்ணப்பித்த 160 கட்சிகளின் படிவங்கள் பரிசீலனையுன்போது 40 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 120 விண்ணப்பங்களுமே பரிசீலிக்கப்படெகின்றது.\nஇவ்வாறு பரிசீலிக்கப்படும் 120 விண்ணப்பங்களிலினதும் பணியை நிறைவு செய்ய ஒரு வார காலம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு மேலும் பல விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படலாம் எனவும் கருதப்படுகின்றது.\nஇலங்கையில் தற்போது 79 கட்சிகள் பதிவில் உ��்ள நிலையில் மேலும் அதிக கட்சிகள் ஒரே தடவையில் பதிவிற்கு உட்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T19:08:07Z", "digest": "sha1:KEZGXGBCA6UC4XHKGKNZFON5BUSTADFU", "length": 5717, "nlines": 86, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தபால் துறை விவகாரம்: மக்களவை மாநிலங்களவை ஸ்தம்பித்தது | Chennai Today News", "raw_content": "\nதபால் துறை விவகாரம்: மக்களவை மாநிலங்களவை ஸ்தம்பித்தது\nதபால் துறை விவகாரம்: மக்களவை மாநிலங்களவை ஸ்தம்பித்தது\nதபால் துறை விவகாரம்: மக்களவை மாநிலங்களவை ஸ்தம்பித்தது\nதபால்துறை விவகாரம் பாராளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆகிய இரு அவைகளிலும் அதிமுக திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்ததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது\nஇந்த விவகாரம் மிக முக்கியமான பிரச்சனை என்றும் அதனால் இது குறித்து ஆய்வு செய்து எம்பிக்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்\nஅதிமுக திமுக எம்பிக்கள் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் எதிர்த்துக் குரல் கொடுத்து வருவதால் இந்த விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nராட்சசி திரைப்படத்திற்கு எதிராக போலீஸ் புகார்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி பயணம்\nதந்தை கருணாநிதிக்கு மகள் கனிமொழியின் பிறந்த நாள் டுவிட்\nதிமுகவுக்கு மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் கிடைக்க வாய்ப்பு\nஸ்டாலினை பயமுறுத்தி விடலாம் என நினைப்பது அப்பாவித்தனம்: துரைமுருகன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/5332/", "date_download": "2021-07-28T19:34:02Z", "digest": "sha1:4EBX4JPUMZYU3EG7KNDEQ73FVC47XJNH", "length": 2537, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபி-சிஐடி விசாரணை தொடக்கம் | Inmathi", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபி-சிஐடி விசாரணை தொடக்கம்\nForums › Inmathi › News › தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபி-சிஐடி விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமாக\nசிபி-சிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்கினர். டிஎஸ்பி மாரிமுத்து தலைமையில் 42 பேர் கொண்ட போலீஸ் குழு முதலில் கலக்டரேட் சுற்றுப்புறத்தில் இருந்து ஆய்வவை தொடங்கியது.\nகடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து மக்களின் 100ஆவது நாள் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர் பலர் படுகாயம் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/01/05/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-07-28T21:26:28Z", "digest": "sha1:VPK4N2NXGWZSHU2OTTGG5RVHZGOEFZTP", "length": 12169, "nlines": 132, "source_domain": "mininewshub.com", "title": "கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் : 1500 மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் : 1500 மேற்பட்ட வாத்துகள் உயிரிழப்பு\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nஇந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.\nஇதன் காரணமாக இதுவரை 1500க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகேரளா மாநிலம், கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்துப் பண்ணையில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் தாக்கி உள்ளது.\nஇதையடுத்து இந்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ‘‘நோய் அறியப்பட்ட பகுதியில் பறவைப் பண்ணை வைத்திருப்பவர்கள், வளர்ப்பு பறவைகளை அழித்து நோய்ப்பரவலை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் இவ்வாறு அழிக்கப்படும் பறவைகளுக்கான இழப்பீட்டை அரசு வழங்கும்’’ என்றும் அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கேரள அரசு பறவை காய்ச்சல் மாநில பேரிடர் என பிரகடனம் செய்துள்ளது. இதற்கிடையில் ஆலப்புழா மாவட்டத்தில் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை விற்பன�� செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nவளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5என்8 வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.\nஇதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியதுயதையடுத்து அதிகமான பறவைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதடுப்பூசி கொள்வனவிற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி\nNext articleசுலைமானி படுகொலைக்கு பலி தீர்க்க அமெரிக்காவை மிரட்டும் ஈரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://notariat-ciuca.ro/b3mkplqi/35a2ff-isaiah-chapter-in-tamil", "date_download": "2021-07-28T20:25:45Z", "digest": "sha1:P26E53HJCAOSXVMCCWDNO7DOSWQM4L6I", "length": 50317, "nlines": 19, "source_domain": "notariat-ciuca.ro", "title": "(current)", "raw_content": "\nசீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும்> வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும்> முற்றிக்கைபோடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள். English:- Then I Said, \"For How Long, O Lord\" பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Isaiah Chapter 6 In Tamil With English Reference English:- And They Were Calling To One Another: \"Holy, Holy, Holy Is The Lord Almighty; The Whole Earth Is Full Of His Glory.\". When you work in this section of the book, you have to work on several levels of significance or application, and you have to work on them in the proper order. 9. 37 When King Hezekiah heard this, he tore his clothes and put on sackcloth and went into the temple of the Lord. Isaiah 4:1. உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது. By using our services, you agree to our use of cookies. \", English:- Then I Heard The Voice Of The Lord Saying, \"Whom Shall I Send இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும் 10. Tamil, Isaiah 53. 2 As when the melting fire burneth, the fire causeth the waters to boil, to make thy name known to thine adversaries, that the nations may tremble at thy presence\" The burden against Egypt. Read the Holy Bible in English and Tamil. நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள். ஐயோ> பாவமுள்ள ஜாதியும்> அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும்> பொல்லாதவர்களின் சந்ததியும்> கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு> இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி> பின்வாங்கிப்போனார்கள். 18. Isaiah 41 41 1 Keep silence before me, O islands; and let the people renew their strength: let them come near; then let them speak: let us come near together to judgment. Your favorites will be here. I Cried. 1. இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும்> தண்ணீரில்லாததோப்பைப்போலவும் இருப்பீர்கள். 14 Do not be afraid, Jacob, you worm Verse 4. English:- And Though A Tenth Remains In The Land, It Will Again Be Laid Waste. Population total all countries: 65,675,200. \", English:- He Said, \"Go And Tell This People: \" 'Be Ever Hearing, But Never Understanding; Be Ever Seeing, But Never Perceiving. Population total all countries: 65,675,200. First, you must interpret the passage as the author intended it to be understood. 15 In chapter seven, Isaiah gave the famous prophetic sign \"the virgin will be with child and will give birth to a son and will call him Immanuel.\" \"I Am Ruined 3. உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது. Read more... Daily verse on your website 26. God strikes Egypt. Comfort for God’s People - Comfort, comfort my people, says your God. Previous Post Previous Isaiah 62:2. English:- \"Woe To Me Please don't make money of this application. பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 6 – Read Holy Bible Book Of Isaiah Chapter 6 In Tamil With English Reference. நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி> உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு> உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். You have reached the first TamilBible and TamilBible search engine. நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து> திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும்> விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும் > வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும் > ஒரு Use it freely and you can redistribute freely உன்னிடமாய்த் திருப்பி > உன் ஆலோசனைக்காரரை ஆதியில் போலவும்... > செவிகொடு ; கர்த்தர் பேசுகிறார் ; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் lasts... உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை ; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது self-test on chapters 1 - 22 the. Read here '' to send your answers கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால் > நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு. விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள் ; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது their infancy, through their boyhood manhood Use it freely and you can redistribute freely உன்னிடமாய்த் திருப்பி > உன் ஆலோசனைக்காரரை ஆதியில் போலவும்... > செவிகொடு ; கர்த்தர் பேசுகிறார் ; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் lasts... உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை ; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது self-test on chapters 1 - 22 the. Read here '' to send your answers கொஞ்சம் மீதியை வைக்காதிர���ந்தாரானால் > நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு. விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள் ; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது their infancy, through their boyhood manhood கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் ; பூமியே > செவிகொடு ; கர்த்தர் பேசுகிறார் ; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க்.. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை ; அது சீழ் isaiah chapter in tamil > கட்டப்படாமலும் > எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது மழையைப்போல் ; கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் ; பூமியே > செவிகொடு ; கர்த்தர் பேசுகிறார் ; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க்.. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை ; அது சீழ் isaiah chapter in tamil > கட்டப்படாமலும் > எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது மழையைப்போல் ; But God 's dealings with his people lasts from their infancy, through their boyhood and manhood, their... மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை ஓயுங்கள் But God 's dealings with his people lasts from their infancy, through their boyhood and manhood, their... மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை ஓயுங்கள் நாம் சோதோமைப்போலாகி > கொமோராவுக்கு ஒத்திருப்போம் of their Voices the Doorposts and Thresholds Shook the... English: - At the Sound of their Voices the Doorposts and Thresholds and... கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது ; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது உங்கள் நாம் சோதோமைப்போலாகி > கொமோராவுக்கு ஒத்திருப்போம் of their Voices the Doorposts and Thresholds Shook the... English: - At the Sound of their Voices the Doorposts and Thresholds and... கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது ; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது உங்கள் And the temple of the prophecy, facing 28:1-4 ) Isaiah 49:15-16 -.... சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும் > வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும் > முற்றிக்கைபோடப்பட்ட ஒரு மீந்திருக்கிறாள் And the temple of the prophecy, facing 28:1-4 ) Isaiah 49:15-16 -.... சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும் > வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும் > முற்றிக்கைபோடப்பட்ட ஒரு மீந்திருக்கிறாள், Srivilliputtur - 626125 நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை not have compassion on the son of her, Srivilliputtur - 626125 நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை not have compassion on the son of her... These verses ( from 5:1-7 ) explain a parable of the prophecy, facing them over civil... கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள் ; 17 ; அவர்களோ எனக்கு கலகம்பண்ணினார்கள்... These verses ( from 5:1-7 ) explain a parable of the prophecy, facing them over civil... கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள் ; 17 ; அவர்களோ எனக்கு கலகம்பண்ணினார்கள் Care for his people ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும்.... உங்கள் மாதப்பிறப்புகளையும் > உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது ; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது ; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் சொல்லுகிறார் ; பட்டணங்கள். Comfort, comfort my people, says your God the Bible of cost இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் சொல்லிற்று. Answer the questions below and Then click `` OK '' to send your answers ) Commentary on 28:1-4 Care for his people ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும்.... உங்கள் மாதப்பிறப்புகளையும் > உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது ; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது ; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் சொல்லுகிறார் ; பட்டணங்கள். Comfort, comfort my people, says your God the Bible of cost இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் சொல்லிற்று. Answer the questions below and Then click `` OK '' to send your answers ) Commentary on 28:1-4 Tenth Remains in the Land is Utterly Forsaken > யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம் Then... & Tamil Bible பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள் அது... With english Reference நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு > உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது திரும்பக். > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை most incidents Tenth Remains in the Land is Utterly Forsaken > யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம் Then... & Tamil Bible பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள் அது... With english Reference நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு > உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது திரும்பக். > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை most incidents கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய் விட்டு > இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் ஏசாயா கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய் விட்டு > இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் ஏசாயா Bible Book of Isaiah Chapter 6 in Tamil with english Reference answer the questions below and click பாவமுள்ள ஜாதியும் > அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும் > பொல்லாதவர்களின் சந்ததியும் > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் இருக்கிறது. The king, the recipient of the Lord Saying, `` Whom Shall I send கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > விட்டு முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள் ; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; வழக்கு... Civil war and submission to a cruel master வேதாகமம் ஏசாயா அதிகாரம் 6 – Read Holy Bible Book of Isaiah 6 முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள் ; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; வழக்கு... Civil war and submission to a cruel master வேதாகமம் ஏசாயா அதிகாரம் 6 – Read Holy Bible Book of Isaiah 6 Of the vineyard, which symbolizes Israel configure your Bible reading plan and you will see progress... Not have compassion on the son of her womb ; நியாயத்தைத் தேடுங்கள் ; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து > திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும் > வழக்கையும்... என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று Chapter translation in English-Tamil dictionary Street, Srivilliputtur -. Of the vineyard, which symbolizes Israel configure your Bible reading plan and you will see progress... Not have compassion on the son of her womb ; நியாயத்தைத் தேடுங்கள் ; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து > திக்கற்றப்பிள��ளையின் நியாயத்தையும் > வழக்கையும்... என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று Chapter translation in English-Tamil dictionary Street, Srivilliputtur -. ஜனமும் > பொல்லாதவர்களின் isaiah chapter in tamil > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு > இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி >.. Comfort my people, says your God lasts from their infancy, their. என்று கர்த்தர் சொல்லுகிறார் ; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது Heart of this people Calloused ; Make their Ears Dull Close... சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும் > வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும் > முற்றிக்கைபோடப்பட்ட ஒரு பட்டணம்போலவும்.... The passage as the sure Foundation for all believers ; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் இரணமுமுள்ளது. Lord has Sent Everyone Far Away and the Red Sea is one the. ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் king during isaiah chapter in tamil ஜனமும் > பொல்லாதவர்களின் isaiah chapter in tamil > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு > இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி >.. Comfort my people, says your God lasts from their infancy, their. என்று கர்த்தர் சொல்லுகிறார் ; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது Heart of this people Calloused ; Make their Ears Dull Close... சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும் > வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும் > முற்றிக்கைபோடப்பட்ட ஒரு பட்டணம்போலவும்.... The passage as the sure Foundation for all believers ; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் இரணமுமுள்ளது. Lord has Sent Everyone Far Away and the Red Sea is one the. ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் king during isaiah chapter in tamil Get Tamil Christian Songs & Tamil Bible விட்டு ஓயுங்கள் ; isaiah chapter in tamil: Tamil is spoken by 61,500,000 India > பொல்லாதவர்களின் சந்ததியும் > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் which symbolizes Israel Voice of the vineyard, symbolizes... இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார் இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது When king Hezekiah heard this, tore... Gmail.Com Cell: +91-9443214095 Chapter translation in English-Tamil dictionary ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா > யூதாவின் உசியா. தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள் நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை and submission to a cruel master OK '' send. அது சீழ் பிதுக்கப்படாமலும் > கட்டப்படாமலும் > எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது & Tamil Bible Read Isaiah 28:1-4 ( Read Isaiah (. படியுங்கள் ; நியாயத்தைத் தேடுங்கள் ; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து > திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும் > விதவையின் வழக்கையும் விசாரியுங்கள் our services you. The questions below and Then click `` OK '' to send your answers உள்ளங்கால் உச்சந்தலைமட்டும் ) Commentary on Isaiah 28:1-4 ) Isaiah 49:15-16 - ESV நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு > உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன் அந்நியரால் பாழ்ந்தேசம்போல்... ஆறி > என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் Foundation for all believers out as the sure Foundation all... தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள் tore his clothes and put on sackcloth and went into the of ) Commentary on Isaiah 28:1-4 ) Isaiah 49:15-16 - ESV நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு > உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன் அந்நியரால் பாழ்ந்தேசம்போல்... ஆறி > என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் Foundation for all believers out as the sure Foundation all... தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள் tore his clothes and put on sackcloth and went into the of என் சந்நிதியில் வரும்போது > என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் மறைக்கிறேன் ; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும் > ஓய்வுநாளையும் > சபைக்கூட்டத்தையும் நான். என் சந்நிதியில் வரும்போது > என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் மறைக்கிறேன் ; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும் > ஓய்வுநாளையும் > சபைக்கூட்டத்தையும் நான். கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும் > >... It freely and you will see your progress and the Land is Utterly Forsaken to their old age > புத்திரருமாயிருக்கிறார்கள்... யோதாம் > ஆகாஸ் > எசேக்கியா என்பவர்களின் நாட்களில் > யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம் > சத்தியநகரம் என்றும். கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும் > >... It freely and you will see your progress and the Land is Utterly Forsaken to their old age > புத்திரருமாயிருக்கிறார்கள்... யோதாம் > ஆகாஸ் > எசேக்கியா என்பவர்களின் நாட்களில் > யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம் > சத்தியநகரம் என்றும். பொல்லாதவர்களின் சந்ததியும் > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் Lord Saying, `` Shall பொல்லாதவர்களின் சந்ததியும் > கேடுஉண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள் ; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள் Lord Saying, `` Shall Place to get Tamil Christian Songs & Tamil Bible have reached the first TamilBible and TamilBible search.... உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள் ; அது சீழ் பிதுக்கப்படாமலும் > கட்டப்படாமலும் > எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது 14 Do not afraid... வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா > யூதாவின் ராஜாக்களாகிய உசியா > > Place to get Tamil Christian Songs & Tamil Bible have reached the first TamilBible and TamilBible search.... உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள் ; அது சீழ் பிதுக்கப்படாமலும் > கட்டப்படாமலும் > எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது 14 Do not afraid... வளர்த்து ஆதரித்தேன் ; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா > யூதாவின் ராஜாக்களாகிய உசியா > > அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள் ; 17 infancy, their. முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள் ; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற நியாயத்தை. Your Bible reading plan and you isaiah chapter in tamil redistribute freely on Isaiah 28:1-4 ( Read Isaiah )... Parable of the Lord இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம ; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது ; நீங்கள் ஆசரிக்கிற அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள் ; 17 infancy, their. முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள் ; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற நியாயத்தை. Your Bible reading plan and you isaiah chapter in tamil redistribute freely on Isaiah 28:1-4 ( Read Isaiah )... Parable of the Lord இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம ; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது ; நீங்கள் ஆசரிக்கிற ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் > என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் Heart this... And manhood, to their old age சொல்லுகிறார் ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை ஓயுங்கள்... And unbelief Sent Everyone Far Away and the Red Sea is one of Book. நான் இனிச்சகிக்கமாட்டேன் போலவும் திரும்பக் கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய் படியுங்கள் ; நியாயத்தைத் ;. Bible reading plan and you can redistribute freely sure Foundation for all believers place ஆண்டவனின் முன்னணையையும் அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் > என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் Heart this... And manhood, to their old age சொல்லுகிறார் ; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு > தீமைசெய்தலை ஓயுங்கள்... And unbelief Sent Everyone Far Away and the Red Sea is one of Book. நான் இனிச்சகிக்கமாட்டேன் போலவும் திரும்பக் கட்டளையிடுவேன் ; பின்பு நீ நீதிபுரம் என்றும் > சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய் படியுங்கள் ; நியாயத்தைத் ;. Bible reading plan and you can redistribute freely sure Foundation for all believers place ஓகோ > நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி > என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் அக்கிரமத்தோடே மாதப்பிறப்பையும் ஓகோ > நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி > என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் அக்கிரமத்தோடே மாதப்பிறப்பையும் எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று பின்பு நீ நீதிபுரம் என்றும் > என்றும்... The Book of Isaiah கைகளை விரித்தாலும் > என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள் of their the... India ( 1997 ) பலட்சயமுமாய் இருக்கிறது பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் he has hitherto been speaking chap எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று பின்பு நீ நீதிபுரம் என்றும் > என்றும்... The Book of Isaiah கைகளை விரித்தாலும் > என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன் ; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள் of their the... India ( 1997 ) பலட்சயமுமாய் இருக்கிறது பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி > பின்வாங்கிப்போனார்கள் he has hitherto been speaking chap ஆற்றப்படாமலும் இருக்கிறது, Srivilliputtur - 626125 அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் > என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் for and. `` Whom Shall I send 28:1-4 ( Read Isaiah 28:1-4 ) Isaiah 49:15-16 -. ஆற்றப்படாமலும் இருக்கிறது, Srivilliputtur - 626125 அறியும் ; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் > என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார் for and. `` Whom Shall I send 28:1-4 ( Read Isaiah 28:1-4 ) Isaiah 49:15-16 -. Services, you agree to our use of cookies temple was Filled Smoke. விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை என் வெறுக்கிறது Services, you agree to our use of cookies temple was Filled Smoke. விரும்பி > கைக்கூலியை நாடித்திரிகிறான் ; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள் ; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை என் வெறுக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/suresh-lakno/", "date_download": "2021-07-28T20:36:50Z", "digest": "sha1:APQ2BKVALVOM57EPJQTBJT2MHQAZZ3PM", "length": 11682, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "கொரோனா வார்ட்டில் இருக்கும் தந்தைக்காக கழிவறை கழுவி கோடீஸ்வர இளைஞர் செய்த செயல்.! சிகிச்சை பலனின்றி இறந்து போன தந்தை.!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nகொரோனா வார்ட்டில் இருக்கும் தந்தைக்காக கழிவறை கழுவி கோடீஸ்வர இளைஞர் செய்த செயல். சிகிச்சை பலனின்றி இறந்து போன தந்தை.\nகொரோனா வார்ட்டில் இருக்கும் தந்தைக்காக கழிவறை கழுவி கோடீஸ்வர இளைஞர் செய்த செயல். சிகிச்சை பலனின்றி இறந்து போன தந்தை.\nதந்தைக்காக கோடீஸ்வர மகன் ஒருவர் கழிவறை சுத்தம் செய்ததுடன் நோயாளிகளின் கழிவுகள் அகற்றி கொரோனா வார்ட்டில் பணிபுரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் சுரேஷ் பிரசாத். இவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது.\nசுரேஷ் பிரசாத்திற்கு செய்யப் பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப் பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தற்காலிக கொரோனா வார்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொரோனா வார்ட்டில் கட்டுப் பாடுகள் அதிகம். வெளியே இருந்து உள்ளே செல்ல பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட சுரேஷை பார்க்க அவரது மகன் சந்தன் வந்துள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. எவ்வளவு முயன்றும் முடியாமல் போனது. திடீரென வைத்தியசாலையில் இருந்து அழைப்பை ஏற்படுத்திய சுரேஷ் பிரசாத் வைத்தியசாலையில் தனியாக இருப்பதாகவும், வீட்டிற்கு வர வேண்டும் போல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\nதனிமையில் இருக்க விரும்புகிறேன் 6 மாதம் உன் தாய் வீட்டில் இரு என…\nபெண்ணின் மர்ம உறுப்பு தொடக்கம் உடலில் 15 இடத்தில் சூடு வைத்த…\nநடு வீதியில் வைத்து பெண் பொலீஸின் ஆடையை கிழித்து பாலியல்…\nதிருமணமாகி முதல் நாள் அறையில் வேறொரு நபரின் மனைவியுடன் முதலிரவு…\nமகிழ்ச்சியடைந்த சந்தன் தந்தையை அழைத்து செல்ல விரும்புவதாக வைத்தியசாலை நிர்வாகத்திடம் அழைப்பை ஏற்படுத்தி கேட்ட போது அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த சந்தன் எப்படியாவது தந்தையை பார்க்க விரும்பினார். வைத்தியசாலையில் கொரோனா வார்ட்டில் பணிபுரிய விரும்புவதாக தெரிவித்து வைத்தியசாலை நிர்வாகிகளுடன் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்.\nஉங்கள் மொபைலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஓர் செயலி. இலவசமாக எங்கேயும், எப்போதும் பாடல் கேட்டு மகிழுங்கள். 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், Play store மற்றும் Apple store இல் southradios எனத் தேடி Download செய்யுங்கள்.\nசந்தனின் தந்தை கொரோனா நோயாளி என தெரியாத நிர்வாகமும் அனுமதி அழித்தது. மற்றவர்கள் 8 மணி நேர பணி புரிய சந்தன் சுமார் 16 மணி நேரம் பணி புரிந்துள்ளார். கழிவறைகள் சுத்தம் செய்வது, நோயாளிகளின் கழிவுகளை அகற்றுவது என அனைத்தையும் செய்த சந்தன் தந்தைக்கு அனைத்து சேவைகளையும் செய்தார்.\nசந்தன் தொடர்ந்து 6 நாட்கள் தந்தையுடனேயே இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிர் இழந்தார். அதன் பின் வைத்தியசாலை நிர்வாகத்திடம் உண்மையை கூறிய சந்தன், மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் தன்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை வைத்தியசாலை நிர்வாகமும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.\nமுதல் முதல் வெளியான பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் நிஜ மகளின் புகைப்படம். தேவதை போல் இருகிறாரே என புகழும் ரசிகர்கள்.\nஇன்றைய ராசி பலன் – 20.05.2021\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\n“நான் சாகப் போகிறேன், என்னை காப்பாற்றுங்கள்”…\nதனிமையில் இருக்க விரும்புகிறேன் 6 மாதம் உன் தாய் வீட்டில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nநடிகர் பாக்கியராஜின் முன்னாள் மனைவி யார் தெரியுமா\nசில வருடங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் நயன்தாராவிற்கு…\nநடிகை சரிதாவை பிரிவதற்கு கணவர் சொன்ன அதே காரணத்தை கூறி…\nவெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம்…\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/did-kamal-gave-party-to-kavin-and-losliya-photo-goes-viral/", "date_download": "2021-07-28T20:05:48Z", "digest": "sha1:VN6S57WHTRNCF5XG5HWE65TCHYNMYTUG", "length": 13229, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Kavin And Losliya Participated In Kamal Treat", "raw_content": "\nHome பிக் பாஸ் கவின் மற்றும் லாஸ்லியாவை அழைத்து விருந்து கொடுத்தாரா கமல் \nகவின் மற்றும் லாஸ்லியாவை அழைத்து விருந்து கொடுத்தாரா கமல் \nவிஜய் தொலைக்காட்சி யில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீசனை உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். தமிழில் ஒளிபரப்பாகுவது போலவே பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 சீசன்களை தொகுத்து வழங்கி வரும் ஒரே நடிகர் கமல்ஹாசன்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பிக்பாஸ் மேடை மூலமாகத்தான் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை கூட அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது சினிமா வாழ்விற்கும் அரசியல் வாழ்விற்கு மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் கமல்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும், சர்ச்சையான நிகழ்வுகளும் நடந்தேறியது. அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்த சீசன் முழுவதும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் அதிகம் ஓடிவந்தது. அதேபோல சரவணனின் வெளியேற்றம், மதுமிதாவின் சர்ச்சையான வெளியேற்றம் போன்றவைகள் இந்த சீசனில் அதிகம் சர்ச்சையான ஒரு விஷயமாக பார்க்கப்பட்டது. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து மூன்று வாரங்கள் ஆன நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வரும் தீபாவளி பண்டிகை அன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.\nபொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தால் போட்டியாளர்களை கமல் சந்தித்து விருந்து கொடுப்பது ஒரு இயல்பான விஷயம் தான். அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த கையோடு கமல் போட்டியாளர்களுடன் பங்கேற்று விருந்தில் கலந்து கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த சீசனில் பங்கேற்ற அபிராமி, சாண்டி, கவின், லாஸ்லியா ஆகியோரை கமல் சந்தித்து விருந்து கொடுத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதோடு மட்டுமல்லாமல் கமல், கவின், சாண்டி, லாஸ்லியா அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிடுவது போல ஒரு புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வந்தது. இதனால் கமல் ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு இவர்களுக்கு மட்டும் விருந்தளித்து உள்ளார் என்று விமர்சனங்களும் இருந்து வந்தது.\nஆனால், பின்னர்தான் தெரிந்தது இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றும், கமல் இதுபோல எந்த ஒரு விருதினையும் அளிக்கவில்லை என்றும் தெரியவந்தது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது போட்டியாளர்களை அழைத்து விருந்து கொடுப்பது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால், தற்போது கமல், இந்தியன் 2 படத்தில் மிகவும் பிசியாக இருக்கிறார் அதனால் இந்த புகைப்படம் போலியான ஒரு புகைப்படம் என்பது உறுதியாகி உள்ளது அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து லாஸ்லியா தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுள்ளார் அந்த புகைப்படமும் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது எனவே, லாஸ்லியா கமலுடன் விருந்தில் பங்கேற்று உள்ள இந்தப் புகைப்படம் முற்றிலும் போலியான புகைப்படம் த��ன் என்பது உறுதியாகியுள்ளது\nஇது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து பல்வேறு போட்டியாளர்களும் பேட்டிகளில் பங்கேற்று வந்துள்ளனர் ஆனால், இந்த சீசனில் பங்கேற்ற கவின், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவர் மட்டும் இன்னமும் எந்த பேட்டியிலும் பங்கு பெறவில்லை. இதில் சாண்டி கூட விட்டு விடலாம் ஆனால், இந்த சீசனில் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்டு வந்த ஜோடிகளான கவின் மற்றும் லாஸ்யா இருவரும் இதுவரை நேரில் கூட சந்தித்தது இல்லை. அதே போல இவர்கள் இருவரும் இதுவரை எந்த ஒரு பேட்டியிலும் பங்கு பெற்றதில்லை. இதனால் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nPrevious articleரோஜா நாயகி பிரியங்கா காதலரை பார்த்துள்ளீர்களா.. விரைவில் திருமணமாம்..\nNext articleபிரபல Rj வை நேரில் சந்தித்த அஜித்.. கேட்டவுடன் ஒப்புக்கொண்ட அஜித்.. வைரலாகும் புகைப்படம்..\nகடந்த சீசன்ல குவரன்டைன, இந்த சீசனுக்கு எப்படி தெரியுமா – பிக் பாஸ் 5 பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nபடு ஸ்லிம் லுக், பாவாடை தாவணி- இணையத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் பருவ புகைப்படம்.\nஇதுக்கு மொத்தமா காட்டிடலாம் இல்ல – form க்கு வந்த யாஷிகாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/tag/the-tamil-journal-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:01:32Z", "digest": "sha1:4V4RSOV2ECKRRRRWSZRBORQRUEVOU4KW", "length": 11802, "nlines": 121, "source_domain": "thetamiljournal.com", "title": "The Tamil Journal- தமிழ் இதழ் Archives | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nUK பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அறப் பயணம் 12 ஆவது நாள்\nHunger-striker Ambihai K Selvakumaran இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நீதி கோரி திருமதி அம்பிகை செல்வக்குமார் ஆகாரம் உண்ண மறுத்து இன்றுடன் பன்னிரு நாட்களாகின.இனப்படுகொலையாளர்களை காப்பாற்ற சர்வதேச\nஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பின் பிரியாவிடை பேச்சு- Jan 19, 2021\nLiVe நேரடி ஒளிபரப்பு Nation News World கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\n ��ேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் – தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள்\n யாழ்ப்பாணத்திலிருந்து கலந்து கொள்ளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் அவர்களுடன்\nLive: Sri Lanka யாழ்ப்பாணத்தில் தமிழர்களை இலங்கை போலீசார் தாக்குகின்றனர்\nஇலங்கை காவல்துறை அதிகாரிகளும், ஆயுதமேந்திய சிறப்புப் படைப் படையினரும் யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்\nஒன்ராறியோ பிரீமியர் Doug Ford குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை அறிவித்து, COVID-19 update\nஇலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் 2020 முடிவுகள் Live\nஇலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை 71% வாக்களிப்புடன் நிறைவடைந்தது. இதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் 2020\nஇலங்கை 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களுக்குரிய அறிவூறுத்தல்கள் \n2020 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்காளர்களுக்குரிய அறிவூறுத்தல்கள் By இலங்கை தேர்தல் ஆணையம்\nNASA SpaceX விண்வெளி வீரர்கள் Return to Earth. Splashdown 45 ஆண்டுகளில் முதல் முறையாக\nஎச்சரிக்கை – Salmonella காரணமாக வளர்ந்த சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இனிப்பு மஞ்சள் வெங்காயம்-Recall Warning\nஆணே உன் கதி இதுதானா\nசந்திரகௌரி சிவபாலன் (கௌசி) ஜெர்மனி பகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோர மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப்\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-28T19:26:41Z", "digest": "sha1:ULJXICW356Z7DC3OVFSOCSXPOBKBP6SO", "length": 9964, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "நைட்டி அணியும் பெண்கள் மட்டும் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள் ஆண்களை நீங்களும் பாருங்கள் நாளை உங்கள் மனைவிக்கு இந்த நிலைமை ஏற்படலாம் - VkTech", "raw_content": "\nநைட்டி அணியும் பெண்கள் மட்டும் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள் ஆண்களை நீங்களும் பாருங்கள் நாளை உங்கள் மனைவிக்கு இந்த நிலைமை ஏற்படலாம்\nநைட்டி அணியும் பெண்கள் மட்டும் கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள் ஆண்களை நீங்களும் பாருங்கள் நாளை உங்கள் மனைவிக்கு இந்த நிலைமை ஏற்படலாம்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்களுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious வினோதமான சில காட்சிகள் சற்றுமுன் கேமராவில் சிக்கிய அதிசய காட்சி ஒரு நிமிடம் ஒதுக்கி இதை பாருங்கள் என்னவென்று உங்களுக்கே புரியும்\nNext 1960களில் நடித்த நடிகைகளின் யார் யார் தெரியுமா காண கிடைக்காத ஒரு காட்சி அவர்கள் திருமண புகைப்படங்கள் கணவன் யார் என்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்\nஇணையத்தில் பல கோடி மக்களின் மனதை கவர்ந்த இந்த பெண் செய்த காரியத்தை ஒரு நிமிடம் ஒதுக்கி பாருங்கள் இந்த மனசுதான் கடவுள்\nஅடுத்த 24 மணிநேரத்தில் கடித்து தோற்றுப் போகிறது கனமழை எந்த 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை உங்கள் மாவட்டம் இதில் உள்ளதா பாருங்க\nதிடீரென ஜெயலலிதா அறைக்குள் சென்ற தளபதி ஸ்டாலின் அந்த அறையில் என்ன உள்ளது என்று உண்மையை உடைத்த ஸ்டாலின்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/blog-post_171.html", "date_download": "2021-07-28T21:09:01Z", "digest": "sha1:HFGYPOCE2J6VA2OMC7UCIPOPNTMOYRSL", "length": 4114, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "நாட்டில் மீண்டும் பயணத்தடை! இராணுவத் தளபதி அறிவிப்பு!", "raw_content": "\nநாடு முழுவதிலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.\nஅதற்கமைய நாளை (23) இரவு 11.00 மணி முதல் வருகின்ற 25ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.\nஇந்த தளர்வு தொடர்ந்து மூன்று நாட்கள் நீடிக்கப்பட்டு, மீண்டும் 23ஆம் திகதி இரவு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇந்த மூன்று நாட்கள் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை.\nவருகின்ற விழாவின் காரணமாக மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deiveegaula.com/home-advertising-area/", "date_download": "2021-07-28T21:07:23Z", "digest": "sha1:V6QOQ5WQWNJUNTLO3JVJUSJJSV7OQT4P", "length": 7165, "nlines": 85, "source_domain": "deiveegaula.com", "title": "Home Advertising Area – தெய்வீக உலா", "raw_content": "\nPrivacy Policy (தனியுரிமைக் கொள்கை)\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.. அந்த 14 உலகங்களின் பெயர்கள்…\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nநான்கு யுகங்கள் சத்தியயுகம், (கிருத) திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மஹாயுகம் ஆகும். கட்டை விரல்…\nபகுதி 1: சிருஷ்டி (அ) படைத்தல் பற்றி பரப்பிரம்மம், அண்டம், நிர்மயம், சுவயம்பு, பிரம்மா என்று தொடங்கி மற்ற புராணங்களில் கூறியவையே இங்கும்…\nமந்திரமும�� யந்திரமும் தேவியின் அருள்பெறுவதற்கான சாதனங்கள்\nமந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது அவை:(1)ரிஷி(2)சந்தஸ்(3)தேவதை(4)பீஜம்(5)சக்தி(6)கீலகம்(7)அங்க நியாசம் (1)ரிஷி மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை,…\nதமிழ் மன்னன் கட்டிய கம்போடியா அங்கோர்வாட் இந்து கோயில்\nகம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் இந்து கோயில் முதலிடத்தை பிடித்துள்ளது உலகின் மிகப்பெரிய சுற்றுலா தலங்கள் மற்றும் அதிகமானோர் பார்வையிட விரும்பும் இடத்திற்கான மக்களின்…\nகுளிகை என்பது நல்ல நேரமா இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். >அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம்…\nமுருகனின் 16 வகை கோலங்கள்\nவெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம்…\nநமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும்\nஅதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள்…\nவைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்\nவைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் வளமான வாழ்க்கை அமையும்…\nஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். {தமிழ் விளக்கத்துடன்}\n🔯 அனைவரும் பொருள் உணர்ந்து படிக்கவே பொருளுடன் வெளியிட்டு உள்ளோம். (108 அஷ்டோத்திரம்) 1. ஓம் ஸ்கந்தாய நம: – {மேகத்திலிருந்து மின்னல்…\nபதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா\nபிரம்மாண்ட புராணம் – பகுதி 2\nஆன்மீக தகவல் கோவில் வரலாற்று களஞ்சியம் தமிழ் இதிகாச களஞ்சியம் மந்திரம்\nகோவில் வரலாற்று களஞ்சியம் 1\nதமிழ் இதிகாச களஞ்சியம் 2\nCopyright © தெய்வீக உலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/10/21/", "date_download": "2021-07-28T21:02:11Z", "digest": "sha1:X6YTNCQQTCLKJIQPYY4QIKU6QTHEBVSY", "length": 12125, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nலாபம் தரும் புதினா விவசாயம்\n45 வய��ை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,310 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம் பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎந்த படிப்பிற்கு நல்ல வேலை வாய்ப்பு\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nசி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்க���ாவை முன்னுரை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/", "date_download": "2021-07-28T19:20:09Z", "digest": "sha1:PHDJ7OT2F5YGLWAJJWWAAD7XKVHVSVG6", "length": 31801, "nlines": 413, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nமின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த பிரித்தானியாவின் பிரதான மருத்துவமனை: நோயாளிகள் நிலை\nஅமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய விமான பயணிகளுக்கு புதிய சலுகை அறிவித்த பிரித்தானியா\nஅதிகரிக்கும் குழந்தைகள் மரணம்... உச்சம் பெறும் கொரோனாவால் பதறும் தெற்காசிய நாடு\nஒரே நாளில் 3,000 கடந்த பாதிப்பு எண்ணிக்கை: பீதியில் ஒலிம்பிக்ஸ் நகரம்\nபிரான்சில் நடக்க முடியாத மகனுக்காக தந்தை உருவாக்கிய ரோபோ\nஆவலுடன் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு.. 2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய விதிகளை வெளியிட்டது பிரித்தானியா\n'அபராதம் கட்ட விருப்பம் இல்லை' முடிவுக்கு வந்த விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு\nஐசிசி டி20 கிரிக்கெட் புதிய தரவரிசை பட்டியல் மளமளவென 2வது இடத்துக்கு முன்னேறி கெத்து காட்டிய இலங்கை அணி வீரர்\nதன்னை கடித்த கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த 7 வயது சிறுவன் அதிர்ந்து போய் நின்ற மருத்துவர்கள்\nஜேர்மன் வீராங்கனையை சட்டையைப் பிடித்து உலுக்கி பளார் பளாரென அறைந்த பயிற்சியாளர்: ஒலிம்பிக்கில் ஒரு திடுக் சம்பவம்\nஇலங்கைக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர்கள் 7 பேர் விலகல்\nமீண்டும் முக கவசம் கட்டாயம்: தளர்வை வாபஸ் வாங்கிய அமெரிக்கா\n2 மாத குழந்தை குத்திக் கொலை உயிருக்கு போராடும் மற்றொரு பிள்ளை உயிருக்கு போராடும் மற்றொரு பிள்ளை\nவானத்திலிருந்து நேராக வீட்டின் மீது மோதி சுக்கு நூறாக நொறுங்கிய விமானம்\nநண்பர்கள் கண் முன்னே சுற்றுலாப்பயணியை கொன்று தின்ன கரடி: ஒரு அதிர்ச்சி சம்பவம்\nசீரழித்த பெண்ணையே மணந்த வாலிபர் அடுத்த 6 மாதத்தில் குகைக்குள் மனைவியுடன் தனிமையில் இருந்துவிட்டு கொன்ற கொடூரம்\nமாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள்... பிரான்ஸ் பள்ளிகளில் அ���ுலுக்கு வந்து புதிய விதி\n40 ஆண்டுகளுக்கு முன் இளவரசர் சார்லஸ் டயானா திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள் ஏலம்: ஒரு சுவாரஸ்ய தகவல்\nகனடாவின் எல்லைகளை திறப்பதில் உருவாகியுள்ள புதிய சிக்கல்\n இதனை தடுக்க என்ன செய்யலாம்\nசருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக போக்க இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்\nதினமும் காலையில் இதை ஒரு கப் குடித்தால் உடலில் உள்ள மொத்த கொழுப்பும் கரையும்|\nபல் சொத்தை ஏற்படாமல் தடுக்க எளிய வழிகள்\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளுக்கு\nசீரழித்த பெண்ணையே மணந்த வாலிபர் அடுத்த 6 மாதத்தில் குகைக்குள் மனைவியுடன் தனிமையில் இருந்துவிட்டு கொன்ற கொடூரம்\nசாலையோரம் ஆதரவற்று இறந்து கிடந்த முதியவர் அவர் உடைமைகளை சோதித்த போது தெரிந்த நம்பமுடியாத உண்மை... புகைப்படம்\n பேருந்துக்கு அடியில் சிக்கி 18 மரணம் நெஞ்சை பதபதைக்க வைக்கும் காட்சி\nசமோசா விலை ஏறியதால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்\nஇந்திய அணியில் புதிதாக 5 வீரர்கள் சேர்ப்பு யார் யார்\nஒலிம்பிக்கில் பதக்கம்: வெற்றி வாகை சூடிய நபருக்கு முன்னாள் காதலி அனுப்பிய உருக்கமான மெசேஜ்\n திடீரென போட்டியிலிருந்து விலகிய வீராங்கனை- ஒலிம்பிக்கில் பரபரப்பு\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து\nWhatsAppஇல் நம்மை பிளாக் செய்தவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது எப்படி\n உடனடியாக UPI பேமெண்ட்ஸை செயலிழக்க செய்வது எப்படி\nநமது Whatsapp chat-ஐ வெளியில் கசிய விடாமல் பாதுகாப்பது எப்படி\nநோக்கியா வெளியிடும் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்\n இன்று நாள் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்\nஆகஸ்ட் மாதம் நிகழும் 4 கிரக பெயர்ச்சி இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இந்த நான்கு ராசியினரும் தான் அதிர்ஷ்டசாலிகளாம் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nஇந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக அமையுமாம்\n அடுத்த ஒரு மாதத்திற்கு பிரச்சினையை சந்திக்க போகும் ராசிக்காரர் இவர்கள் தான்\nஇவ்வாண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியானது அறிவிப்பு\nஇலங்கையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nகுழந்தைகளுக்கு மாதம் ₹2500 வருமானம்: இந்த அதிரடி திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 28,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 27,2021\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜூலை 26,2021\nTesla கார்கள் இந்தியாவுக்கு எப்போது வரும் யூடியூபர் மதன் கெளரிக்கு எலான் மஸ்க் பதில்\nஆபாச படம் மூலம் 5 மாதத்தில் கோடிகளை வாரி குவித்த பிரபல நடிகையின் கணவர்\nயாஷிகா 2 மாதங்கள் கழித்து தான் இதை செய்ய முடியும் தாயார் வேதனையுடன் கூறிய தகவல்கள்\nதோழியின் ஆடை முகத்தில் பட்டதால் பதற்றமடைந்த யாஷிகா சீட் பெல்ட் அணியவில்லை... விபத்தின் திக் திக் நிமிடங்களின் முழு பின்னணி\n போதையில் கிறங்கிய நிலையில் கிடந்த 2 ஆண் நண்பர்கள்... சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் கிடைத்தது\nதிருமணம் செய்யாமல் குழந்தை பெற்ற எமி காதலனை பிரிந்துவிட்டாரா\nநடிகர் விஜயின் கார் விவகாரம்- நீதிமன்றத்தின் நிவாரண கோரிக்கைக்கு விஜய் தரப்பு கொடுத்த பதில்\n54 வயசுலையும் நடிகை நதியா இளைமையாக ஜொலிக்க இது தான் காரணமா\nதிருமண ஆசை காட்டி இலங்கை பெண்ணை ஏமாற்றிய நடிகர் ஆர்யா மீண்டும் அதிரடியாக வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nஇலங்கை கடலில் தீ பிடித்த சரக்கு கப்பல் என்ன நிலவரம் இந்திய கடற்படை வெளியிட்ட புகைப்படம்\nதனிமைப்படுத்தல் தொடர்பில் பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nஒலிம்பிக் போட்டி பயணத்திற்காக அனுசரணையை பயன்படுத்தவில்லை\nகற்பித்தல் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு\nஎன் கணவர் தயாரித்தது ஆபாச படமில்லை விசாரணையில் ஷில்பா ஷெட்டி சொன்னது என்ன\nMaster Chef நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ\nதீவிர சிகிச்சை பிரிவில் வேனு அரவிந்த், கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்\nபொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் ஷட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\nகண்ணம்மாவை ஆசை ஆசையாய் பார்க்கும் பாரதி- அழகிய லேட்டஸ்ட் புரொமோ\nரம்யா பாண்டியனின் தங்கையா இது இளம் ஹீரோயின்களும் தோற்று விடுவார்கள் இளம் ஹீரோயின்களும் தோற்று விடுவார்கள்\nநடிகை ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் மகன்\nசர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல் அரசாங்கத்திற்கான பங்கு குறித்து வெளியான தகவல்\nஆடு மேய்க்க செ���்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி வானில் இருந்து விழுந்து மண்ணில் புதைந்து நின்றுக் கொண்டிருந்த மர்மப்பொருள்\nஎதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் அமுலாகும் தடை\nகேவலமான வார்த்தைகளால் திட்டிய ரசிகர்கள்- பாரதி கண்ணம்மா வெண்பா கொடுத்த பதிலடி\nவவுனியாவில் புதையலில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பற்ற சிலை\nகிழித்து தொங்க விடும் ரசிகர்கள் நயன்தாராவுக்கு ஒரு நியாயம், வனிதாவுக்கு ஒரு நியாயமா\nஇலங்கையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற நபர் கோவிட் தொற்றில் மரணம்\n2 Show கூட என் படங்களுக்கு தரல\nஇரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார் பிரபல நடிகர்- தேவிகா கொடுத்த பேட்டி\nபிரிவு தான் முடிவு... 64 வயதில் 2வது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்\nபொன்னியின் செல்வன் படத்திற்காக போட்டுள்ள பிரம்மாண்ட செட், இணையத்தில் கசிந்த புகைப்படம்\nஇறுதி நேரத்தில் கைவிடப்பட்டது ஹிஷாலினியின் சடலத்தை தோண்டியெடுக்கும் நடவடிக்கை\nநெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Toronto, Canada\nபுங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada\nஅச்சுவேலி, கொழும்பு, Toronto, Canada\nமண்டைதீவு, அல்லைப்பிட்டி, Aulnay-sous-Bois, France\nதிரு நமசிவாயம் சின்னப்பு நடராஜா\nநயினாதீவு 1ம் வட்டாரம்,, நயினாதீவு 5ம் வட்டாரம்\nதிருமதி மேரி அன்னபூரணி அலோஷியஸ் மனுவேற்பிள்ளை\nநெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்\nஇளவாலை பெரியவிளான், மல்லாகம், ஜேர்மனி, Germany\nஊரங்குணை, குப்பிளான், Brampton, Canada\nவல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.\nஉரும்பிராய், யாழ்ப்பாணம், மானிப்பாய், Markham, Canada\nமலேசியா, Malaysia, வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், London, United Kingdom\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-laila-to-make-her-serial-debut-in-gokulathil-seethai/", "date_download": "2021-07-28T20:11:10Z", "digest": "sha1:P63FNXXDZ6IX3ZQPFI2LH7GT3R54KCAH", "length": 9741, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Laila To Make Her Serial Debut In Gokulathil Seethai", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் களமிறங்க உள்ள லைலா. எந்த சேனல் \nபட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் களமிறங்க உள்ள லைலா. எந்த சேனல் \nசினிமாவை பொருத்தவரை பட வாய்ப்புகள் இல்லை என்றால் உடனே சின்னத்திரை பக்க���் திரும்பி விடுவது வாடிக்கையான ஒரு விஷயம்தான். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பலரும் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் ஒரு சில இளம் நடிகைகள் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான லைலாவும் தற்போது சின்னத்திரையில் கால் பதித்திருக்கிறார்.தென்னிந்தியத் திரைப்பட நடிகையான லைலா 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.\nதமிழில் அறிமுகமாவதற்கு முன்பாகவே என்று இந்தி, தெலுங்கு, உருது, மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார் லைலா. இவர் சினிமா துறையில் முதன் முறையில் அறிமுகமானது இந்தியில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான துஷ்மன் துனியா கா என்ற படத்தின் மூலம் தான். தமிழில் வெளியான கள்ளழகர் திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,அஜித்,சூர்யா,விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் நடித்துள்ளார் நடிகை லைலா.\n“தில், தீனா, மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. தமிழ் திரையுலகில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நிலைத்து நின்ற லைலா, கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடிகை லைலா, தான் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.\nஇறுதியாக நடிகை லைலாவை அஜித்துடன் திருப்பதி படத்தில் பார்த்தது தான் அதன் பின்னர் நடிகை லைலா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகை லைலா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை ‘ தொடரில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை லைலா ஏற்கனவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.\nPrevious articleமறைந்த லாஸ்லியாவின் தந்தை குறித்து சேரப்பா போட்ட உருக்கமான பதிவு.\nNext articleஷிவானியுடன் காதல் – முதன் முறையாக மனம் திறந்த பாலாஜி முருகதாஸ்.\nநீண்ட இடைவெளிக்கு பின் கெட்டப்பை மாற்றிய ஓவியா – எவ்ளோ நாள் ஆச்சி இவரை இப்படி பார்த்து.\nவெறி ஆகிடிச்சின்னா 1000 தடவ போடுவோம் – சீமானின் ஒர்க்கவுட் பேட்டி வீடியோ. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.\nஇதயத்திருடன் காம்னாவ ஞாகபம் இருக்கா தோழிகளிடம் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.\nமுதன் முறையாக தனது அம்மா, அப்பா, தங்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம்.\nகுடி பழக்கம், பல பெண்களுடன் தொடர்பு. 10தோட 11னா இவள கல்யாணம் பண்ணி இருக்கா....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-glimpse-of-giant-of-super-hero-kapi-produced-by-thenandal-films-jbr-scs-453815.html", "date_download": "2021-07-28T20:11:51Z", "digest": "sha1:G7CTZVWOEDTPNUNPLVZVSZNBRTN3NLPO", "length": 8405, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "Giant Super Hero - ஹாலிவுட் காங்குக்கு சவால் விடும் தமிழ் கபி Glimpse of giant of super hero kapi– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nGiant Super Hero - ஹாலிவுட் காங்குக்கு சவால் விடும் தமிழ் கபி\nராவணனின் தேசமான இலங்கை சென்று அதனை தீக்கிரையாக்குகிறது கபி.\nஇராம.நாராயணன் யானை, பாம்பு, நாய், குரங்கை வைத்து படம் இயக்கினார். ஆனால் அவரது மகன் பதினாறடி பாய்கிறார். கிராபிக்ஸில், ஹாலிவுட் காங் அளவுக்கு ஒரு கொரில்லாவை உருவாக்கியிருக்கிறார். அதன் சாகஸங்களை சொல்லும் பிரமாண்ட படைப்பே கபி.\nகதை, திரைக்கதையில் புதிய யுக்திகளை கையாளும் தமிழ் சினிமா (இந்திய சினிமா என்றும் சொல்லலாம்) பிரமாண்டம் என்று வருகையில் அடக்கியே வாசிக்கிறது. ஹாலிவுட்டில் ஆயிரம் இரண்டாயிரம் கோடிகளில் தயாராகும் படம் கடைகோடி ரசிகன் வரை செல்கிறது. அப்படியிருக்க, நூறு இருநூறு கோடியில் நாம் பிரமாண்ட படம் எடுத்து அது, டைட்டானிக்கை கட்டு மரத்தில் எடுத்தது போல் ஆகிவிடக் கூடாதே என்ற அச்சம். அதை மீறிய முயற்சியே இந்த கபி.\nஹாலிவுட் காங் அளவுக்கு இருக்கிறது இவர்கள் உருவாக்கியிருக்கும் கொரில்லா குரங்கு கபி. ராவணனின் தேசமான இலங்கை சென்று அதனை தீக்கிரையாக்குகிறது கபி. டீஸரில் சொல்லப்படும் இந்தக் கதையை கேட்டால் கபி என்று இவர்கள் உருவாக்கியிருப்பது புராணத்தில் வருகிற ஹன���மானா என்ற கேள்வி எழுகிறது. கொரிலாவுக்கு வால் வைத்திருப்பது சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துகிறது. கபியை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு லிப்ரா புரொடக்ஷன்ஸ்.\nகௌஸிக், ராமசாமி இணைந்து எழுதியிருக்கும் இந்தக் கதையை, கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கபியை வெளியிடுகின்றனர்.\nGiant Super Hero - ஹாலிவுட் காங்குக்கு சவால் விடும் தமிழ் கபி\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-37%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-07-28T21:19:18Z", "digest": "sha1:F3GC5IFKMAIJ2JEMLJW4U5RADMOPRSSM", "length": 8212, "nlines": 92, "source_domain": "thetamiljournal.com", "title": "கருப்பு ஜூலை 37வது ஆண்டு நிறைவையொட்டி கனேடிய Prime Minister, Justin Trudeau மற்றும் கரி ஆனந்தசங்கரி M.P Scarborough—Rouge Park அறிக்கைகள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nகருப்பு ஜூலை 37வது ஆண்டு நிறைவையொட்டி கனேடிய Prime Minister, Justin Trudeau மற்றும் கரி ஆனந்தசங்கரி M.P Scarborough—Rouge Park அறிக்கைகள்\nகருப்பு ஜூலை 37வது ஆண்டு நிறைவையொட்டி கனேடிய பிரதமரின் அறிக்கை\n← NDP தலைவர் Jagmeet Singh செய்தியாளர்களுடன் பேசுகிறார்\n பேராசிரியர் கலாநிதி கே.ரீ கணேசலிங்கம் – தமிழர் தாயகப் பகுதிகளின் முடிவுகளில் நாம் கண்ட எதிர்பாராத திருப்பங்கள்\nபிரிட்டனில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.brahminsnet.com/forums/showthread.php/1715-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?s=847f02010fcef3cc29a50f836171dde4&p=20215", "date_download": "2021-07-28T20:39:41Z", "digest": "sha1:5MLZAPUSQHN6J5UAHINX36MYTUKKIG7W", "length": 7017, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "மஹாளபக்ஷம் - பலகாரம்", "raw_content": "\nThread: மஹாளபக்ஷம் - பலகாரம்\nRe: மஹாளபக்ஷம் - பலகாரம்\nவறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ\nதுருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்\nநெய் - 2 - 4 டீஸ்பூன்\nகொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்\nபச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்\nகொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.\nகொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.\nஎண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n« கத்தரிக்காய் ரசவாங்கி | ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை \nஅடியேன், அடை, அடை மாவு, அழகர், அழகர் கோயில், இஞ்சி, இல்லை, உணவு, உதவி, உப்புமா, எப்படி, குழந்தை, கோயில், சாப்பிட, சிறப்பு, சீடை, தேங்காய், தேன், தொடர், தோசை, பாட்டி, முறைகள், மோர், வரமா, 'ரவா பொங்கல், advice, all, brahminsnet, color, com, cup, for, his, http, img, immediately, krish, mama, non, nvs, page, pan, priya, red, show, stick, thanks, this, will, www, your\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/asuran-movie-acting-in-taanakkaran-movie-director-tamil/", "date_download": "2021-07-28T20:48:46Z", "digest": "sha1:CQVEOBKHZA52IL76IK7JP2JJSENKVRXY", "length": 6775, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த தனுஷ் பட கொடூர வில்லன் தான் டாணாக்காரன் பட இயக்குனர்.. இவருக்குள்ள இவ்வளவு திறம��யா! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த தனுஷ் பட கொடூர வில்லன் தான் டாணாக்காரன் பட இயக்குனர்.. இவருக்குள்ள இவ்வளவு திறமையா\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த தனுஷ் பட கொடூர வில்லன் தான் டாணாக்காரன் பட இயக்குனர்.. இவருக்குள்ள இவ்வளவு திறமையா\nநீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஒரு மிரட்டலான படம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு டாணாக்காரன் படத்தின் டீசர் மிரட்டலாக உள்ளது. விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு போலீஸாக வேண்டும் என்னும் வேட்கையில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடும் பயிற்சி காவலராக நடித்துள்ளார்.\nமாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து இருக்கின்றனர். இயக்குநர் தமிழ் கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார்.\nஇயக்குனர் தமிழ் யாரென பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஒருவர் தான். நாம்தான் அவரை சரியாக கவனித்திருக்க மாட்டோம். ஆம் இயக்குனர் தமிழ் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில், மகனை காப்பாற்றுவதற்காக ஒரு பொட்டல் வெளியில் தனுஷ் சிலருடன் சண்டை போடுவார்.\nஅப்போது தனுஷையும், அவருடைய மகனையும் துரத்தி, சுற்றிவளைக்க சிலர் வருவார்கள். அவர்களில் முதன்மையானவர் தான் தமிழ். ஈட்டியை பிடித்துக்கொண்டு செம்ம மாஸாக அந்த காட்சிகளில் தனுஷை சுற்றி வளைக்கும் தமிழ் தான் ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கி இருக்கிறார்.\nஅடியாளாக ஒரு காட்சியில் மட்டுமே வந்திருந்தாலும் தனது நடிப்புத் திறமையை மிரட்டலாக வெளிப்படுத்தி இருப்பார் இயக்குனர் தமிழ். அதேபோல் இவர் இயக்கிய படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், டாணாக்காரன் படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி, ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள மகிழ்ச்சியான செய்தியையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:அசுரன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா செய்திகள், டாணாக்காரன், தனுஷ், தமிழ், தமிழ் சினிமா, தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், விக்ரம் பிரபு\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/05/blog-post_70.html", "date_download": "2021-07-28T19:37:29Z", "digest": "sha1:HJ3EJCMU72BWDPREDZ35XQ6RYTJSGCBG", "length": 2620, "nlines": 27, "source_domain": "www.flashnews.lk", "title": "பலபிடிய ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிலருக்கு கொரோனா!", "raw_content": "\nHomecovid-19 updateபலபிடிய ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிலருக்கு கொரோனா\nபலபிடிய ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிலருக்கு கொரோனா\nபலபிட்டி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 9 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக வைத்தியசாலையின் சுமார் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பலபிட்டி வைத்தியசாலை தெரிவித்துள்ளது.\nஅதேபோல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த 10 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணித்தியாலங்களில் காலி நகர் பகுதியில் 12 கொவிட் தொற்றாளர்களும், ஹபராதுவையில் 15 பேரும், எல்பிடியவில் 11 பேரும், இமதுவ மற்றும் நியாகம ஆகிய பிரதேசங்களில் 10 கொவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/685343-the-dmk-which-was-vehemently-opposed-when-it-was-in-opposition-the-work-of-laying-the-concrete-embankment-that-will-continue-in-the-regime-changing-coimbatore-ponds.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-07-28T21:06:40Z", "digest": "sha1:BRHGFPBJPUYCWCWIHF2DD2E7KDNQV5JJ", "length": 23133, "nlines": 297, "source_domain": "www.hindutamil.in", "title": "எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும் கான்க்ரீட் கரை அமைக்கும் பணி | The DMK, which was vehemently opposed when it was in opposition: The work of laying the concrete embankment that will continue in the regime-changing Coimbatore ponds - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஎதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக எதிர்த்த திமுக: ஆட்சி மாறியும் கோவை குளங்களில் தொடரும் கான்க்ரீட் கரை அமைக்கும் பணி\nகோவை பேரூர் அருகே உள்ள கங்கநாராயண சமுத்திரம் குளக்கரையைத் தோண்டி கான்க்ரீட் தள��் அமைக்கக் குளத்துக்குள் நடைபெற்றுவரும் பணி | படம்: ஜெ.மனோகரன்.\nநொய்யல் ஆற்றை ரூ.230 கோடி மதிப்பில் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், கோவையில் 18 அணைக்கட்டுகள், 22 குளங்களைத் தூர்வாரல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆச்சான்குளம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெள்ளலூர் ஆகிய இடங்களில் உள்ள குளங்களின் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் பணிகளின்போது கரையோரம் உள்ள நாணல் புற்கள், புதர்களை முற்றிலுமாக அகற்றுவதால் குளங்களின் உயிர்ச் சூழல் பாதிக்கப்படும் என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாது, தொடர்ந்து பணிகள் நடைபெற்றன.\nஅதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி திமுக எம்.பி. கு.சண்முகசுந்தரம் நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 19-ம் தேதி பேசும்போது, “கோவையில் அவசர கதியில் குளங்கள் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது. கான்க்ரீட் கற்கள், கான்க்ரீட் கரைசல்களைக் கொண்டு நீர்நிலைகளைப் பாழாக்கும் செயலில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது\" என்று தெரிவித்திருந்தார்.\nபின்னர், அக்டோபர் 27-ம் தேதி கோவை வந்த திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பேரூர் பெரியகுளத்துக்குள் நடைபெற்று வரும் கான்க்ரீட் கலவை தயாரிக்கும் பணியால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட்டுக் கேட்டறிந்தார்.\nமேற்குத்தொடர்ச்சி மலையில் நொய்யலின் பிறப்பிடம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குள் இருக்கிறது. எனவே, அந்தத் தொகுதியில் திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட, அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது தேர்தல் அறிக்கையில், “நொய்யல் நதி, அதன் சூழலியல், பல்லுயிர்ப் பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் அறிவியல் பூர்வமாகச் சீரமைக்கப்படும். குளக்கரை ஓரங்களில் கான்க்ரீட் அமைப்பது தவிர்க்கப்படும்\" என வாக்குறுதி அளித்திருந்தார்.\nஅதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது புதுக்குளம், கோளராம்பதி, பேரூர் அருகே உள்ள சொட்டையாண்டி குட்டை, கங்காநாராயண சமுத்திரம், செங்குளம், சூலூர் குளங்களில��� கான்க்ரீட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, \"கோவை குளங்களுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன. குளக்கரையில் இயற்கையான பல்லுயிர்ப் பெருக்கம் இருந்தால்தான் குளங்கள் உயிர்ப்போடு இருக்கும். இல்லையெனில் அதன் தன்மையே போய்விடும். கோவையில் உள்ள குளங்கள் ஏற்கெனவே நல்ல நிலையில்தான் உள்ளன. அதில், கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. குளங்களில் கான்க்ரீட் அமைப்பது அவற்றைப் பாழாக்கும் செயல். நீர்நிலைகள் சார்ந்து கோவையில் இயங்கும் அமைப்புகள் அனைத்தும் இணைந்து, அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு செல்ல உள்ளோம்\" என்று தெரிவித்தார்.\nஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திருநாவுக்கரசு கூறும்போது, \"குளங்களைச் சீரமைக்கப் போடப்பட்ட முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல், அரசு தலையிட்டு அதில் மாற்றம் செய்ய வழிவகை உள்ளது. அந்த மாற்றத்தில், கரையில் கான்க்ரீட் அமைப்பதற்கு பதில், கருங்கற்களைப் பதிக்க வேண்டும் எனத் தெரிவித்தால் போதும். கருங்கற்கள் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்\" என்று தெரிவித்தார்.\nஅரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்\nஏற்கெனவே உள்ள திட்டத்தின்படியே கோவை குளங்களின் கரையில் கான்கிரீட் சிலாப் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகப் பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாகத் திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கூறும்போது, “குளக்கரையில் கான்க்ரீட் அமைப்பது சரியான வழிமுறை அல்ல. தேர்தல் நேரத்திலும் இதுதொடர்பாகப் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், எதிர்பாராதவிதமாகக் கோவைக்கும் அரசுக்கும், அரசியல் ரீதியாக இணைப்புப் பாலம் இல்லாமல் போனது. இருப்பினும், குளங்களில் கான்க்ரீட் கரை அமைப்பது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்\" என்று தெரிவித்தார்.\nஅரசு மருத்துவமனையில் 14 நாள் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: இடைக்கால நிவாரணமாக ரூ.75 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவு- கட்டை விரலைப் பொருத்தவும் ஆணை\nநெல்லை சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: 6 பேரிடம் போலீஸார் விசாரணை\nஅவிநாசி முன்னாள் எம்எல்ஏ மனைவி மீது தாக்குதல்: திருப்பூர் எஸ்பியிடம் புகார்\nதெற்கு, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎதிர்க்கட்சிதிமுககோவை குளங்கள்கான்க்ரீட் கரைகோவை செய்திகுளங்களில் கான்க்ரீட்அதிமுகDMKசூழல் சமநிலைஉதயநிதி ஸ்டாலின்கார்த்திகேய சிவசேனாபதி\nஅரசு மருத்துவமனையில் 14 நாள் குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: இடைக்கால நிவாரணமாக...\nநெல்லை சிமென்ட் ஆலையில் 2 பைப் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு: 6 பேரிடம் போலீஸார்...\nஅவிநாசி முன்னாள் எம்எல்ஏ மனைவி மீது தாக்குதல்: திருப்பூர் எஸ்பியிடம் புகார்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nமேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி ஒத்திவைப்பு\nகோவை அருகே யானை தாக்கி தனியார் காவலாளி உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியும் பழக்கம் காரணமாக கரோனா காலத்தில் குறைந்த காசநோய் பாதிப்பு\nகருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள்: கோவை அரசு...\nகாரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்தது காவிரி நீர்: பாசனத்துக்காகத் தண்ணீர் திறப்பு\nஇணையத்தில் இந்தியக் கலாச்சாரம் உள்ளிட்ட முக்கிய நூல்கள்: தேசிய நூலகம் அறிவிப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/67027/", "date_download": "2021-07-28T19:06:20Z", "digest": "sha1:QFUWIGNOJT3ASHRTKBLU33SFZCHHFSWD", "length": 17947, "nlines": 150, "source_domain": "adiraixpress.com", "title": "திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழக சட்டமன்றத் தேர்தல் மாநில செய்திகள்\nதிமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.\nஇந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை பட்டியல் முழு விவரம் :\nமு.க. ஸ்டாலின் – முதலமைச்சர்(பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்)\nதுரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்(சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்)\nகே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்)\nஇ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்(கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்)\nக.பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்(உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னனுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)\nஎ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்(பொதுப்பணிகள்(கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)\nஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத்துறை அமைச்சர்(வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப்பயர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு)\nகே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்(வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை)\nதங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்(தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்)\nஎஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்(சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்)\nசு.முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்(வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு, நகரத்திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்)\nகே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்(ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்)\nதா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழில்துறை அமைச்சர்(ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்)\nமு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்(செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுச்துறை மற்றும் அரசு அச்சகம்)\nகீதா ஜீவன் -சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்(மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்)\nஅனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்(மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடைகள் பராமரிப்பு)\nஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்(போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்)\nகா.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்(வனம்\nஅர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் (உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு)\nவி.செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்(மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொசாலஸ்)\nஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்(கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்)\nமா.சுப்பிரமணியன் – மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்(மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலன்)\n���ி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்(வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் உள்ளிட்ட சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு)\nஎஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்(பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்)\nபி.கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்(இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்)\nபி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்(நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்)\nசா.மு.நாசர் – பால்வளத்துறை அமைச்சர்(பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி)\nசெஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்(சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம்)\nஅன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்(பள்ளிக் கல்வி)\nசிவ.வீ. மெய்யநாதன் – சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்(சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை)\nசி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்(தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு)\nமனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்(தகவல் தொழில்நுட்பம்)\nமா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்(சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்)\nகயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்(ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் தொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்)\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/04/india-tamilnadu-census-2011.html", "date_download": "2021-07-28T20:01:20Z", "digest": "sha1:TUXYJY3HSRI3CYUQJCAG6ULRJLEBIGHV", "length": 7253, "nlines": 200, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபிரமிக்க வச்சுட்டீங்க மிஸ்டர் பிரவீன்குமார்... பிர...\nஅண்ணா ஹஸாரேயின் குரல் மக்கள் குரல்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/01/22/", "date_download": "2021-07-28T20:39:30Z", "digest": "sha1:OFZGNDBPZPJTDHOOBQNKZXGLD5P2ZN44", "length": 13196, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாத��ரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,365 முறை படிக்கப்பட்டுள்ளது\nசகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.\nஇன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nதமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்‏\nஅமெரிக்க கம்யூனிட்டி கல்லூரிகள் – ஒரு விரிவான ஆய்வு\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Hungary/Services_Moving-Transportation/Koltoztetes-Szallitas-Butorszallitas-Fuvarozas-Gorogorszag", "date_download": "2021-07-28T21:15:36Z", "digest": "sha1:VXZ72VUM3B4FXXCTUKTRMZ4RN5CWCC2R", "length": 15443, "nlines": 127, "source_domain": "classifieds.justlanded.com", "title": "Költöztetés Szállítás Bútorszállítás Fuvarozás Görögország: நடமாடுதல் /போக்குவரத்துஇன ஹங்கேரி", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஇங்கு போஸ்ட் செய்யப்பட்டுள்ளது: நடமாடுதல் /போக்குவரத்து அதில் ஹங்கேரி | Posted: 2021-07-15 |\nஆப்காநிச்தான் (+93) அல்பேனியா (+355) அல்ஜீரியா (+213) அந்தோரா (+376) அங்கோலா (+244) அர்ஜென்டீன (+54) அர்மேனியா (+374) அரூபா (+297) ஆஸ்த்ரேலியா (+61) ஆஸ்திரியா (+43) அழஅர்பைஜான்அஜர்பைஜாந் (+994) பகாமாஸ் (+242) பஹ்ரைன் (+973) பங்களாதேஷ் (+880) பர்படாஸ் (+246) பெலாருஸ் (+375) பெல்ஜியம் (+32) பெலிஸ் (+501) பெனின் (+229) பெர்முடா (+809) பூட்டான் (+975) பொலீவியா (+591) போஸ்னியா மற்றும் ஹெர்கோவினா (+387) போச்துவானா (+267) பிரேசில் (+55) பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் (+284) ப்ரூனே (+673) பல்கேரியா (+359) பர்கினா பாசோ (+226) புரூண்டி (+257) கம்போடியா (+855) கமரூன் (+237) கனடா (+1) கப் வேர்டே (+238) கய்மன் தீவுகள் (+345) சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசு (+236) ட்சாத் (+235) சிலி (+56) சீனா (+86) கொலொம்பியா (+57) காங்கோ -ப்ரஜாவீல் (+242) காங்கோ- கின்ஷாசா (+243) கொஸ்தாரிக்கா (+506) கோத திவ்வுவார் (+225) க்ரோஷியா (+385) க்யுபா (+53) சைப்ப்ராஸ் (+357) ட்சேக் குடியரசு (+420) டென்மார்க் (+45) டொமினியன் குடியரசு (+809) ஈகுவடர் (+593) எகிப்து (+20) எல்சல்வாடோர் (+503) ஈக்குவடோரியல் கினியா (+240) எரித்ரியா (+291) எஸ்டோனியா (+372) எத்தியோப்பியா (+251) பாரோ தீவுகள் (+298) பிஜி (+679) பின்லாந்து (+358) பிரான்ஸ் (+33) கபோன் (+241) காம்பியா (+220) ஜார்ஜியா (+995) ஜெர்ம்னி (+49) கானா (+233) ஜிப்ரால்தார் (+350) கிரீஸ் (+30) கிரீன்லாந்து (+299) கூயாம் (+671) கதேமாலா (+502) கர்ன்சீ (+44) கினியா (+224) கினியா-பிஸ்ஸோ (+245) கயானா (+592) ஹயிதி (+509) ஹோண்டுராஸ் (+504) ஹோங்காங் (+852) ஹங்கேரி (+36) அயிச்லாந்து (+354) இந்தியா (+91) இந்தோனேசியா (+62) ஈரான் (+98) ஈராக் (+964) அயர்லாந்து (+353) இஸ்ராயேல் (+972) இத்தாலி (+39) ்ஜமைக்கா (+876) ஜப்பான் (+81) ஜெரசி (+44) ஜோர்டான் (+962) கட்ஜகச்தான் (+7) கென்யா (+254) குவையித் (+965) கயிரிச்தான் (+996) லாஒஸ் (+856) லத்வியா (+371) லெபனான் (+961) லெசோத்தோ (+266) லைபீரியா (+231) லிபியா (+218) லியாட்சேன்ச்தீன் (+423) லித்துவானியா (+370) லக்ஸம்பர்க் (+352) மக்காவோ (+853) மசெடோணியா (+389) மடகஸ்கார் (+261) மலாவி (+265) மலேஷியா (+60) மால்டீவ்ஸ் (+960) மாலி (+223) மால்டா (+356) மொரித்தானியா (+222) மொரிஷியஸ் (+230) மெக்ஸிகோ (+52) மோல்டோவா (+373) மொனாக்கோ (+33) மங்கோலியா (+976) மொந்தேநேக்ரோ (+382) மொரோக்கோ (+212) மொஜாம்பிக் (+258) மியான்மார் (+95) நபீயா (+264) நேப்பாளம் (+977) நெதர்லாந்து (+31) நெதலாந்து ஆண்தீயு (+599) நியுசிலாந்து (+64) நிக்காராகுவா (+505) நயிஜெர் (+227) நயி்ஜீரியா (+234) வட கொரியா (+850) நார்வே (+47) ஓமன் (+968) பாக்கிஸ்தான் (+92) Palestine (+970) பனாமா (+507) பப்புவா நியு கினியா (+675) பராகுவே (+595) பெரூ (+51) பிலிப்பின்ஸ் (+63) போலந்து (+48) போர்ச்சுகல் (+351) பூவர்டோ ரிக்கோ (+1) கத்தார் (+974) ரீயுனியன் (+262) ரோமானியா (+40) ரஷ்யா (+7) ரூவாண்டா (+250) சவுதி அரேபியா (+966) செநேகால் (+221) செர்பியா (+381) செஷல்ஸ் (+248) ஸியெர்ராலியோன் (+232) சிங்கப்பூர் (+65) ஸ்லோவாகியா (+421) ஸ்லோவேனியா (+386) சோமாலியா (+252) தென் ஆப்பிரிக்கா (+27) தென் கொரியா (+82) South Sudan (+211) ஸ்பெயின் (+34) ஸ்ரீலங்க்கா (+94) சூடான் (+249) சுரினாம் (+597) ச்வாஜிலாந்து (+268) சுவீடன் (+46) ஸ்விஸ்லாந்ட் (+41) சிரியா (+963) தாய்வான் (+886) தட்ஜகிச்தான் (+7) தன்சானியா (+255) தாய்லாந்து (+66) தோகோ (+228) திரினிடாட் மற்றும் தொபாக்கோ (+1) துநீசியா (+216) டர்கி (+90) துர்க்மெனிஸ்தான் (+993) ஊகாண்டா (+256) உக்க்ரையின் (+380) யுனைட்டட் அராப் எமிரேட் (+971) யுனைட்டட் கிங்டம் (+44) யுனைட்டட்ஸ்டேட்ஸ் (+1) உருகுவே (+598) உஜ்பெகிஸ்தான் (+7) வெநெஜுலா (+58) வியட்நாம் (+84) வெர்ஜின் தீவுகள் (+1) யேமன் (+967) ஜாம்பியா (+260) ஜிம்பாப்வே (+263)\nLatest ads in சேவைகள் in ஹங்கேரி\nமற்றவை அதில் சென்றல் ஹங்கேரி\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் புடாபெஸ்த்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் புடாபெஸ்த்\nநடமாடுதல் /போக்குவரத்து அதில் ஹங்கேரி\nவியாபார கூட்டாளி அதில் ஹங்கேரி\nமற்றவை அதில் சென்றல் ஹங்கேரி\nமற்றவை அதில் சென்றல் ஹங்கேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191884", "date_download": "2021-07-28T21:07:01Z", "digest": "sha1:UXXDEHZ2PRIPJZBACMQOSFMEAHTYMVHA", "length": 6554, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்தது – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 15, 2021\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்தது\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.\nஇந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.70 கோடியைக் கடந்துள்ளது.\nஇதையும் படியு��்கள்…பெரு நாட்டில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து 16.12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.\nமேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 1.19 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 84 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஇலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு:…\nபெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து…\nடோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம்…\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் –…\nலிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது…\nமாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய…\nகுளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா…\nஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி…\nஅல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…\nசீனாவில் கொட்டித் தீர்த்த மழை –…\nவாழ்வின் மிக சிறந்த நாள் இன்று…\nஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட்…\nசீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்\nதடுப்பூசிகளை வாங்குவதில் உலக நாடுகள் போட்டாபோட்டிபணக்கார,…\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன – இங்கிலாந்து…\nஇந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114…\nதென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை –…\nஉலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா\nமிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில்…\nடெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும்…\nஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து:…\nசிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/indian-2-team-gives-ex-gratia-shooting-spot-accident-victims/", "date_download": "2021-07-28T19:54:17Z", "digest": "sha1:WIISJ2TE5KISHEHNU5XLVDBKS7YRUQ2W", "length": 12770, "nlines": 233, "source_domain": "patrikai.com", "title": "இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு… | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு…\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஇந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட்டது.\nகடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதைத் தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாகச் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பலியானார்.\nஇந்த விபத்து தொடர்பாக லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர் மற்றும் புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மொத்தமாக ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர். இதனை கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினர்.\nPrevious articleபதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nNext articleதமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா உறுதி\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்\nசென்னையில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-trishas-father-photo-goes-viral-on-internet/", "date_download": "2021-07-28T20:38:45Z", "digest": "sha1:UJQRORSCU4RC3LC5ERECTASSJWQNYXMP", "length": 9298, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Trisha's Father Photo Goes Viral On Internet", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய திரிஷாவின் அம்மாவை பார்த்திருப்பீங்க. அவரது மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா \nதிரிஷாவின் அம்மாவை பார்த்திருப்பீங்க. அவரது மறைந்த தந்தையை பார்த்துள்ளீர்களா \nதமிழ் திரையுலகில் ‘ஜோடி’ என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படமாம். ‘மௌனம் பேசியதே’ படத்துக்கு பிறகு ‘மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி’ போன்ற சில படங்களில் நடித்தார் த்ரிஷா.\nஅதன் பிறகு தமிழ் திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார். இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் த்ரிஷா. மேலும், அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.\nதமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்களிலும் த்ரிஷா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷா நடித்து 2018-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ’96’. இந்த படத்தினை பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.\nஇப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா ஆகிய இருவரின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று மெகா ஹிட்டானது. ’96’ படத்துக்கு பிறகு த்ரிஷா ஒரு சிறிய வேடத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இப்படம் நடிகை த்ரிஷாவிற்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் ஹீரோவாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.\nபொதுவாகவே நடிகை த்ரிஷா அவரது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அதிகம் வெளி வந்திருக்கிறது. இப்போது, த்ரிஷா அவரது அப்பாவுடன் இணைந்து இருக்கும் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் வெளி வந்திருக்கிறது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நடிகை த்ரிஷாவின் அப்பா 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமற்ற நடிகைகளை போல தலை கீழாக யோகா செய்த ஆர்த்தி. கடைசியில கொடுத்த ட்விஸ்ட் தான் செம.\nNext articleசிகரெட் வாசனையும் இதன் வாசனையும் ரொம்ப பிடிக்கும். கமலின் மகள் ஓபன் டால்க்.\nநீண்ட இடைவெளிக்கு பின் கெட்டப்பை மாற்றிய ஓவியா – எவ்ளோ நாள் ஆச்சி இவரை இப்படி பார்த்து.\nவெறி ஆகிடிச்சின்னா 1000 தடவ போடுவோம் – சீமானின் ஒர்க்கவுட் பேட்டி வீடியோ. ரசிகர்களின் கமெண்ட்ஸ்.\nஇதயத்திருடன் காம்னாவ ஞாகபம் இருக்கா தோழிகளிடம் நீச்சல் உடையில் கொடுத்த போஸ்.\nஎம்ஜிஆராக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா. விஜய் திருமணநாளில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்.\nகிளாமராக நடிப்பீங்களா என்ற கேள்விக்கு பிரியா பவானி ஷங்கரின் பதில் இதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-balaji-murugadoss-hash-tag-trending-in-india/", "date_download": "2021-07-28T19:31:49Z", "digest": "sha1:PDFZJAJ3ERZ5I6ICSVLBSIXAJD52ZYNU", "length": 12158, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Balaji Murugadoss Hash Tag Trending In India", "raw_content": "\nHome செய்திகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ். காரணம் இது தான்.\nட்விட்டரில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்த பாலாஜி முருகதாஸ். காரணம் இது தான்.\nபிக் பாஸ் வீட்டில் தற்போது அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்கும் இடையிலான பிரச்சனை தான் மிகவும் கொழுந்துவிட்டு எரிகிறது. அர்ச்சனா உள்ளே நுழைந்த நாள் முதலே அனைத்து விஷயங்களுக்கும் மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் போட்டியாளரை இல்லை ஆங்கரா என்பது போல ஒரு சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அவ்வளவு ஏன் கமல் கூட அர்ச்சனாவிடம் அவர் செய்யும் நாட்டாமை வேலையை மறைமுகமாக கேலி செய்து இருந்தார். இருப்பினும் அர்ச்சனாவிற்கு ரியோ போன்றவர்களின் ஆதரவு இருந்து வருவதால் அவர் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்து கொண்டிருந்தார்.\nஇருப்பினும் அர்ச்சனாவின் நாட்டாமை வேலைகளுக்கு பாலாஜி அடிக்கடி பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அர்ச்சனா, பாலாஜியை குழந்தை என்று குறிப்பிட்டபோது கடுப்பான பாலாஜி நீங்கள் என்னை குழந்தை என்று கூப்பிட வேண்டாம் என்று கூறியிருந்தார். அதேபோல இனிமேல் தன்னை யாரும் வாடா போடா என்று அழைக்க வேண்டாம் என்றும் அனைவர் முன்பும் பேசி இருந்தார் பாலாஜி. பாலாஜியின் இந்த பேச்சுக்கள் ரியோ மற்றும் அர்ச்சனா ஆகியோர் மத்தியில் கொஞ்சம் கடுப்பை கிளப்பியது. அதிலும் குறிப்பாக அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் அடிக்கடி சண்டை மூட்டி கொண்டே.\nநேற்றைய நிகழ்ச்சியில் கிளீனிங் டீமில் இருந்த பாலாஜி தூங்கிக் கொண்டிருந்த போது அவரை வீட்டை பெருக்க மீனிங் டீமில் இருந்த வேல்முருகன் அஜித் ஆகியோர் எழுப்பினார்கள் அப்போது பாலாஜி தூக்கத்தில் எழுப்பி வேலை செய்ய செல்வது சரியான விஷயம் இல்லை என்று கூறியிருந்தார். அர்ச்சனா, பாலாஜியை அழைத்து வரவில்லையா என்று கேட்க பின்னர் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பாலாஜி வேலை செய்தார். இதனால் அர்ச்சனாவிற்கு பாலாஜிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது பாலாஜி கேப்டனாக இருந்தால் என்ன கொம்பு முளைத்து விடும் ஒருவர் உடல்நிலை முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களை எழுப்பி வேலை வாங்குவீர்களா அடுத்த வாரம் நான் கேப்டனாக வந்தால் அனைவரையும் அம்மி அரைக்க விடுகிறேன் என்று கூறியிருந்தார். இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் பாலாவிடம் வாக்குவாதம் செய்தார்கள். அதிலும் குறிப்பாக ரியோ மற்றும் அர்ச்சனா பாலாஜியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.\nஅர்ச்சனா, பாலாஜியிடம் ‘நான் தான் இந்த வீட்டின் கேப்டன். இன்னும் 4 நாட்கள் உங்களுக்கு புடிக்கிதோ இல்லையோ நீங்க செஞ்சி தான் ஆகணும்’ என்று கடமையாக பேசி இருந்தார். அர்ச்சனா மட்டுமல்லாது உடன் இருந்த ரியோ கூட பாலாஜியை கார்னர் செய்தார். இதையடுத்து பாலாஜி, தனிமையில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். இது நாள் வரை வீட்டில் கெத்தாக இருந்த பாலாஜியையே அழ வைத்து விட்டார்கள் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.\nஇப்படி ஒரு நிலையில் பாலாஜி முருகதாஸ் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்து இருக்கிறது. பாலாஜி முருகதாஸ் என்று ஹேஷ் டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் பலர் பாலாஜிக்கு ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல ஒரு சிலரோ பாலாஜியின் செயல் மிகவும் திமிரான செயல் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், பாலாஜி பிக் பாஸ் வீட்டில் தற்போது ரியோ மற்றும் அவரது கேங்கால் ஒதுக்கப்பட்டு வருகிறார் என்றும் ட்விட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nPrevious articleபுகைப்படத்தில் இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யாருன்னு தெரியுதா \nNext articleபாலாஜிக்கு ஆறுதல் கூறும் ஷிவானி – லவ் ட்ராக்கை உசுப்பேத்தும் சுரேஷ், சம்யுக்தா.\nஅயன் படத்தின் பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அச்சு அசலாக ரீ – கிரியேட் செய்த சிறுவர்கள் – சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nவிஜய் கையில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் தெரியுமா இப்போ இந்த சீரியல்ல ஹீரோயினா நடிக்கிறாங்க.\nஸ்கின் டைட் உடையில் தலைகீழாக யோகா சனம் செய்து அசத்திய ரம்யா பாண்டியன்.\nவிஜய் வீட்டை இடித்து புதிய வீடு கட்டுவது இதுக்காகத்தான் \nபல லட்சம் உயிர்களை விட பணம் முக்கியமாஅனுஷ்காவின் செயலால் ரசிகர்கள் எரிச்சல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/wfh-and-need-fast-broadband-best-40mbps-50mbps-and-100mbps-plans-you-can-sign-up-for-vin-ghta-457539.html", "date_download": "2021-07-28T20:04:21Z", "digest": "sha1:65XHBL3M2XVSTLCKE4GU53YXUL7QU6XZ", "length": 23713, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "WFHல் பணிபுரிபவர்களுக்கு வசதியாக 40Mbps, 50Mbps மற்றும் 100Mbps வேகம் கொண்ட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்! | WFH And Need Fast Broadband Best 40Mbps, 50Mbps and 100Mbps Plans You Can Sign Up For– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nWFHல் பணிபுரிபவர்களுக்கு வசதியாக 40Mbps, 50Mbps மற்றும் 100Mbps வேகம் கொண்ட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்\nWFH நடைமுறையில் தவிர்க்க முடியாத கூடுதல் செலவாக வீட்டிற்கு ஒயர் பிராட்பாண்ட் லைனை பெறுவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nகொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் வீட்டு பிராட்பேண்ட் லைன் அவசிய தேவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிர���ந்து வேலை என்ற நீடிக்கப்பட்ட சகாப்தத்தில் இந்தியா இருந்தாலும் ஒவ்வொரு நாளும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக WFH நடைமுறையில் தவிர்க்க முடியாத கூடுதல் செலவாக வீட்டிற்கு ஒயர் பிராட்பாண்ட் லைனை பெறுவது காட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nதொலைதூர வேலைகளை செய்ய, உங்கள் குழந்தையின் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வேலை நேரத்திற்கு பின்பு பொழுதுபோக்கிற்கு தேவைப்படும் நெட்ஃபிக்ஸ் ஸ்ட்ரீமிங் போன்ற பல விஷயங்களுக்கு ஒருவரின் 3ஜி மற்றும் 4ஜி மொபைல் நெட்வொர்க்குகள் வசதியாக இருக்காது. ஒரு பெரிய புள்ளிவிவரங்களின் படி WFHல் இருக்கும் தனித்துவமான சூழ்நிலை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் மொபைல் நெட்வொர்க்குகளில் அதிக சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டில் பிராட்பாண்ட் வசதியை எடுக்க பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இது பெரும்பாலும் தவிர்க்க முடியாத கேள்விக்கு வழிவகுக்கிறது.\nஅதாவது வீட்டிற்கு வாங்கக்கூடிய மலிவான பிராட்பேண்ட் இணைப்பு என்ன என்பது தான். இந்த சிக்கலை குறைக்க பிரபலமான பிராட்பேண்ட் சேவை வழங்குநர்கள் அல்லது இணைய சேவை வழங்குநர்கள் சுவாரஸ்யமான நுழைவு விவரக்குறிப்பு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளனர். அவை உங்கள் பட்ஜெட்டை உண்மையில் பாதிக்காது. ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட், ACT பிராட்பேண்ட், பிஎஸ்என்எல், டாடா ஸ்கை பிராட்பேண்ட், எக்ஸிடெல் மற்றும் பிற அனைத்தும் ரூ.500 விலை மதிப்பை சுற்றியுள்ள திட்டங்களை உள்ளடக்கியுள்ளன.\nAlso read... மொபைல் App-ல் கொரோனா தடுப்பூசி மையங்களை அடையாளம் காண ஃபேஸ்புக் நடவடிக்கை\nவழங்குநர்களின் திட்டங்களை பொறுத்து 30Mbps முதல் 50Mbps வரை இணைய வேகம் இருக்கும். எக்ஸிடெல் திட்டங்களை பொறுத்தவரை, நீங்கள் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு 100Mbps வேகம் கிடைக்கும். மேற்கண்ட அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களை குறித்தும் விரிவாக காண்போம். கடந்த ஆண்டு புதிய ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களுடன் பிராட்பேண்டை மிகவும் மலிவு விலையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ உண்மையில் போட்டியை வலுப்படுத்தியது. அதன்படி JioFiber-ன் ரூ. 399 பிராட்பேண்ட் திட்டம் உங்கள���க்கு 30Mbps சமச்சீர் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகத்தை வழங்குகிறது.\nஅதனுடன் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வழங்கும் வீட்டு தொலைபேசியையும் பெறுவீர்கள். இந்தத் திட்டத்துடன் தொகுக்கப்பட்ட டேட்டா பயன்பாடு வரம்பற்றது. அதாவது மாதந்தோறும் 3300 ஜிபி என்ற நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) கேப்பை நீங்கள் பெறுவீர்கள். அதன் பிறகு மீதமுள்ள பில்லிங் சுழற்சிக்கான வேகம் குறையும். கடந்த ஆண்டு ஜியோ ஃபைபர் திட்ட மறுசீரமைப்பிற்கு பதலிடி கொடுக்கும் விதத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஒரு புதிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் அன்லிமிடெட் பிராட்பேண்ட் திட்டத்தைப் அறிமுகப்படுத்தியது. இது மாதத்திற்கு ரூ .499 விலை மற்றும் 40 எம்.பி.பி.எஸ் வேகத்தை வழங்குகிறது.\nமேலும் இதன் டேட்டா பயன்பாடு வரம்பற்றது. மாதத்திற்கு 3333 ஜி.பி. டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை, விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைக்கான அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் வாய்ஸ் கால்ஸ் மற்றும் சந்தாக்களுடன் நீங்கள் ஒரு லேண்ட்லைன் தொலைபேசியைப் பெறுவீர்கள். ரிலையன்ஸ் ஜியோ ஹோம் பிராட்பேண்டிற்கான மிகவும் மலிவு விலை 100Mbps திட்டத்தில் ஜியோ ஃபைபர் திட்டமும் ஒன்றாகும். இதன் விலை மாதத்திற்கு ரூ .699 ஆகும். மேலும் இந்தியா எங்கும் அன்லிமிடெட் வாய்ஸ் குரல் கால் வசதிகளை கொண்ட வீட்டு தொலைபேசியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் சமச்சீர் வேகத்தைப் பெறுவீர்கள். அதாவது 100Mbps பதிவிறக்கம் மற்றும் 100Mbps பதிவேற்றம் மற்றும் வரம்பற்ற தரவு பயன்பாடு ஆகியவை ஆகும்.\nஇருப்பினும், இந்த திட்டத்துடன் ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளுக்கு தொகுக்கப்பட்ட சந்தாக்கள் எதுவும் இல்லை. இதனை பெற, நீங்கள் மாதத்திற்கு ரூ.999 செலவாகும் 150Mbps திட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். அடுத்ததாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் சேவைக்கான ஏர்டெல்லின் 100Mbps திட்டம் சற்று விலை திகமாக இருக்கும். இந்த திட்டத்தை பெற மாதத்திற்கு ரூ.799 செலவாகும். ரிலையன்ஸ் போலவே ஏர்டெலிலும், 100Mbps பதிவேற்றம் மற்றும் பதிவிறக்க வேகம், வரம்பற்ற தரவு பயன்பாடு மற்றும் தொகுக்கப்பட்ட வீட்டு தொலைபேசியைப் பெறுவீர்கள். இது இந்தியா முழுவதும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை அனுமதிக்கிறது.\nமேலும் ஏர்டெல் தேங்க்ஸ் பண்டிலு���ன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் விங்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான சந்தா அடங்கும். அதேபோல அரசு பங்கு பி.எஸ்.என்.எல் வழங்குநர், தனியார் ஐ.எஸ்.பி-க்களை போல சந்தைப் பங்கு மற்றும் கவர்ச்சிகரமான மலிவு பிராட்பேண்ட் திட்டங்களை அறிவிக்கவில்லை. பெரும்பாலான வட்டங்களில், பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிராட்பேண்ட் திட்டத்தையே வழங்குகிறது. இது மாதம் ரூ .449 விலை மற்றும் 30Mbps வேகத்தை வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை விட சற்றே விலை அதிகம்.\nஇதில் நீங்கள் மாதத்திற்கு 3300 ஜிபி FUP மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் கால்களை அனுமதிக்கும் லேண்ட்லைன் தொலைபேசியைப் பெறுவீர்கள். மேலும் பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையும் ஃபைபர் வேல்யூ என்ற திட்டத்தை வழங்குகிறது. இது மாதத்திற்கு ரூ.799 விலையுடன் அன்லிமிடெட் டேட்டாவுக்கு 100 எம்.பி.பி.எஸ் சமச்சீர் வேகத்தை வழங்குகிறது. இதற்கடுத்ததாக டெல்லி மற்றும் மும்பையில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் எம்டிஎன்எல், அதன் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கான என்ட்ரி ஸ்பெக் திட்டத்தை எஃப்.டி.எச் -777 திட்டமாக பட்டியலிட்டுள்ளது.\nஇந்த திட்டத்திற்கு மாதம் ரூ.777 செலவாகும். மேலும் 100 எம்.பி.பி.எஸ் வேகத்தை மாதத்திற்கு 800 ஜிபி டேட்டாவுடன் அதிக வேகத்தில் வழங்குகிறது. பில்லிங் சுழற்சியின் முடிந்த பிறகு 1Mbps வேகத்தில் டேட்டா கிடைக்கும். அடுத்தபடியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட் 50Mbps வேகத்தை வழங்கும் பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இது 3 மாதங்கள், 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களுக்கு முன்கூட்டியே பணம் செலுத்தி நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் கிடைக்கும். அதன்படி, நீங்கள் 3 மாதங்களுக்கு ரூ .1797, 6 மாதங்களுக்கு ரூ .3300 மற்றும் 12 மாதங்களுக்கு ரூ .6000 செலுத்தவேண்டி வரும்.\nஇதன் மூலம் 3 மாத திட்டம் மாதத்திற்கு சுமார் ரூ.599- என்ற விலையிலும், 6 மாத திட்டம் மாதத்திற்கு ரூ.550 விலையிலும், 12 மாத திட்டம் மாதத்திற்கு ரூ.500-க்கும் கிடைக்கும். இது வரம்பற்ற டேட்டா பயன்பாட்டுத் திட்டமாக இருந்தாலும், இந்த நேரத்தில் தொகுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் பயன்பாட்டு சந்தாக்கள் எதுவும் இல்லை. டெல்லி என்.சி.ஆர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் கிடைக்கும் பிராட்பேண்ட் சேவையான எக்���ிடெல், ப்ரீபெய்ட் அவதாரத்தில் ஃபைபர் ஃபர்ஸ்ட் 100 எம்.பி.பி.எஸ் வரம்பற்ற தரவுத் திட்டத்தைக் கொண்டுள்ளது. உதாரணமாக, இந்த திட்டத்திற்கு மாதாந்திர பில்லிங்கில் மாதத்திற்கு ரூ.699 செலவாகும்.\nஆனால், நீங்கள் மூன்று மாதங்களுக்கு முன்கூட்டியே செலுத்தினால் மாதத்திற்கு ரூ.565 செலவாகும். 4 மாதங்களுக்கு முன்கூட்டியே செலுத்தினால் மாதத்திற்கு ரூ.508 மற்றும் ஒரு வருடத்திற்கு முன்கூட்டியே செலுத்தினால் ரூ.939 செலவாகும். எக்ஸிடெல் 100Mbps வேகத்தை ஒரே மாதிரியான மாதாந்திர செலவினங்களுக்காக வழங்குகிறது. ஏனெனில் மற்ற ISP கள் நிறைய 40Mbps அல்லது 50Mbps க்கு கட்டணம் வசூலிக்கின்றன. ACT பிராட்பேண்ட் பொறுத்தவரை சில நகரங்களில் ACT ஸ்விஃப்ட் பிராட்பேண்ட் திட்டத்தை பட்டியலிட்டுள்ளது. இது மாதத்திற்கு 3300 ஜிபி டேட்டாவின் FUP கொண்ட அன்லிமிடெட் டேட்டாவைக் 50Mbps வேகத்தில் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தை பெற மாதத்திற்கு ரூ.710 செலவாகும்.\nWFHல் பணிபுரிபவர்களுக்கு வசதியாக 40Mbps, 50Mbps மற்றும் 100Mbps வேகம் கொண்ட சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள்\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-28T19:41:25Z", "digest": "sha1:E2ZGEVBBHYGETX2FK6YOR6JDB3ERTBZT", "length": 11857, "nlines": 91, "source_domain": "tamilpiththan.com", "title": "பெண்களின் மார்பக கட்டிகளை கரைக்க தொட்டா சிணுங்கியை இப்படி வடிக்கட்டி பயன்படுத்துங்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam பெண்களின் மார்பக கட்டிகளை கரைக்க தொட்டா சிணுங்கியை இப்படி வடிக்கட்டி பயன்படுத்துங்கள்\nபெண்களின் மார்பக கட்டிகளை கரைக்க தொட்டா சிணுங்கியை இப்படி வடிக்கட்டி பயன்படுத்துங்கள்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் இருக்கும் உணவு பொரு��்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.\nஅந்தவகையில், பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்.\nஇப்பிரச்னைக்கு தொட்டா சிணுங்கி, கழற்சிக்காய், மஞ்சள், பூண்டு ஆகியவை மருந்தாகிறது. தொட்டா சிணுங்கியை பயன்படுத்தி பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டியை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதொட்டா சிணுங்கியின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தலாம். தொட்டா சிணுங்கி ஒருபிடி எடுத்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.\nஇதை வடிக்கட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டி கரையும். தொட்டா சிணுங்கியை பசையாக்கி கட்டிகள் இருக்கும் இடத்தில் மேல்பூச்சாக போட்டு 2 மணி நேரத்துக்குபின் கழுவிவர மார்பக கட்டிகள் கரையும்.\nதொட்டா சிணுங்கியின் தண்டு பகுதியில் முட்கள் இருக்கும். இளம் சிவப்பு பூக்களை கொண்ட இதை தொட்டவுடன் இலைகள் சுருங்கி கொள்ளும். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை. இதன் காய்கள், இலைகள், பூக்கள் பயனுள்ளதாக விளங்குகிறது.\nவீக்கத்தை கரைத்து வலியை குறைக்கும் தன்மை கொண்டது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அகற்றும் தன்மை உடையது. உள் அழற்சியை போக்கும்.\nகருப்பையில் ஏற்படும் வீக்கம், வலியை சரிசெய்யும். வெள்ளைபோக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக்கசிவுக்கு மருந்தாகிறது. கழற்சிக்காயை பயன்படுத்தி மார்பக கட்டிக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.\nகழற்சிக்காயை காய வைத்து அதன் ஓடுகளை நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுத்து பொடி செய்யவும். 4 பங்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகு பொடி சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். தினமும் காலை, மாலை உணவுக்கு முன்பு இதை அரை ஸ்பூன் சாப்பிட்டுவர மார்பக கட்டி கரையும். மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.\nகழற்சிக்காய் கசப்பு சுவையுடையது. காய்ச்சலை குணப்படுத்தவல்லது. வீக்கத்தை கரைக்கும் தன்மை கழற்சிக்காய்க்கு உண்டு. கழற்சிக்காயை உடைத்து பொடித்து நீரில் குழைத்து மேல்பற்றாக போட்டுவர மார்பக கட்டிகள் வெகுவிரைவில் கரையும்.\nமார்பக கட்டி நாளடைவில் புற்றுநோயாக மாறும். எனவே, இதை ஆரம்பத்திலேயே சரிசெய்து கொள்வது நல்லது.பூண்டு, மஞ்சளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.\nஒரு பாத்திர��்தில் 5 பூண்டு பற்கள் தட்டிபோடவும். இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை குடித்துவர மார்பக கட்டிகள் கரையும். வலி, வீக்கத்தை குறைக்கும். நார்க்கட்டிகளை கரைத்து கட்டி வந்த இடம் தெரியாமல் செய்கிறது.\nபனிக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது.சோற்றுக் கற்றாழை சாறை சருமத்தில் பூசி சிறிது நேரத்துக்கு பின்னர் கழுவுவதால் வறண்ட சருமம் மென்மையாகும். சருமம் பளபளப்பாகும். உடல் பொலிவு பெறும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleமருத்துவமனையில் கருணாநிதியின் நிலை என்ன… சற்றுமுன் லீக் ஆன காணொளியால் பரபரப்பு… சற்றுமுன் லீக் ஆன காணொளியால் பரபரப்பு\nNext articleவீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.cc/kamaveri-kathaikal/", "date_download": "2021-07-28T19:45:58Z", "digest": "sha1:YL4QSN22M6CT27MFW4X7IUMGOXDLQC5S", "length": 14387, "nlines": 88, "source_domain": "tamilsexstories.cc", "title": "காமவெறிக்கதைகள் | Tamil Kamakathaikal", "raw_content": "\nadmin செப்டம்பர் 21, 2019\ntamil kama kathaikal இந்த சம்பவம் நடந்த போது எனக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயது இருக்கும். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனுக்கு அப்போது கல்யாணமாகி ரெண்டு வருசம் இருக்கும். அவன் ஒரு காமெண்ட பக்டரியில் வேலை செய்கிறான். எனது அம்மாவும் அப்பாவும் கோயில் குளம் அது இது என்று வெளிய+ர் போவதுதான் வழக்கம். நான் ஒரு காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அண்ணியை ரொம்ப பிடிக்கும்.\nஅவளுக்கும் என்னை பிடிக்கும். அவள் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் மாதிரி. காலேஜில் நடக்கும் அடாவடிகள் லேடி பிரண்ஸ் அது இது என்று வீட்டில் மனம் விட்டு பேசக் கூடிய ஒரே ஆள் அவள் தான். அவள் நல்ல அழகானவள். நீளமான கறுத்த கூந்தல். எப்போதும் சிரித்த முகம். பளீ��் என்ற பற்கள். குளு குளு என்று சிவந்த கன்னம். நல்லா விரிந்த மார்பு. அழகான வயிறு (தொப்புள்). அசைந்து செல்லும் வளைந்த இடை. இப்படியே வர்ணித்துக் கொண்டே போகலாம். அவளுடன் பேசும் பொழுதெல்லாம் என் கண்கள் ஒரு தரம் அவள் மார்பை எட்டி பார்த்துவிட்டு பார்க்காதது போல் இருந்து விடுவேன்.\nஅண்ணனுக்கு ரெயினிங்குக்காக ஒரு வாரம் பாம்பே போக வேண்டி இருந்தது. அண்ணன் போகும் போது என்னை\n1. எக்சாமுக்காக படிக்கச் சொல்லிவிட்டும்\n2. பிரெண்ஸ் கூட சுத்திட்டு லேட்டா வரக்கூடாது என்றும்\n3. அண்ணிக்கு தொந்தரவு கொடுக்காமல்\n4. அண்ணிக்கு உதவி பண்ணச் சொல்லிவிட்டும் சென்றான்.\nநானும் அண்ணியும் அவரை ஸ்டேசனில் வழி அனுப்பி வைத்தோம். என் அம்மாவும் அப்பாவும் ஊரில் இல்லாததால் அண்ணிதான் வீட்டுப் பொறுப்பை கவனித்து வந்தாள். அண்ணி ரொம்ப சந்தோசமாக இருந்தாள். என்னை அண்ணன் வரும் வரை அவள் அறையில் இருந்து படிக்குமாறும் அங்கே தூங்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதனால் நான் என் புத்தகம் பெட் எல்லாத்தையும் அவள் ரூமுக்குள் மாற்றினேன். அன்று அண்ணி டினர் சமைத்து தந்தாள். நாங்கள் இருவரும் சாப்பிட்டவுடன் அவள் தூங்கப் போனாள். நான் என் ஸ்ரடி டேபிளுக்கு போனேன்.\nஅன்று சரியான வெப்பமாக இருந்ததால் நான் என் சேட்டையும் பெனியனையும் கழற்றி கதிரையில் போட்டபடி நான் படிக்கத் தொடங்கினேன். அந்த மேசை முன்னால் ஒரு பெரிய சைசில் ஒரு கண்ணாடி மாட்டப் பட்டிருந்தது. அதன் மூலம் அண்ணி அங்கே உடுப்பு மாற்றுவதை பார்க்க முடிந்தது. என் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்தவாறு அவள் மறு பக்கம் திரும்பிக் கொண்டு அவள் சாறியை கழற்றினாள். அவளது ஜாக்கெட்டுக்கும் பாவாடைக்கும் இடையில் நன்றாக கொழுத்து மடிந்து போன இடுப்பு தெரிந்தது. அவள் பட்டனை மெதுவாக கழற்றியபடி அவள் ஜாக்கெட்டை கழற்றினாள். அவளை பிராவில் பார்த்தது இதுவே முதல் தடவை. அவளது முன்பக்கத்தை பார்க்கா முடியா விட்டாலும் அது என்ன சைஸ் என்பதை ஊகித்துக் கொண்டேன். அவளது ரிரா பட்டி நன்றாக ரைட்டாக இருந்தது. அதிலிருந்து அது ரெண்டும் நல்ல கெவி என்பதை அறிந்து கொண்டேன்.\nஅவள் மெல்லியதாய் ஒரு நைட்டியை அணிந்து கொண்டு கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டு பெட்சீட்டால் மூடிக் கொண்டாள். நான் என் பார்வையை புத்தகத்தின் மேல் திருப்பினேன். என்னால் சரியாக கொன்சன்றேற் பண்ண முடியவில்லை. பிராவுடன் இருக்கும் அண்ணியின் உருவம் தான் என் கண்முன்னால் வந்து வந்து போனது. அண்ணிக்கு நான் படிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு என் கற்பனை உலகில் பறந்தேன்.\nநேரம் அப்போது 12 ராத்திரி இருக்கும். எனக்கு சரியான தூக்கம் வந்தது. நான் டேபிள் லாம்பை அணைத்து விட்டு என் பெட்டுக்கு போனேன். ‘விஜய் என்ன படிச்சி முடிச்சிட்டயா” என்று அண்ணி கேட்டாள். (இவ்வளவு நேரமும் தூங்காமல் அவள் முழிச்சிட்டு இருந்திருக்கின்றாள்). ‘ம்… அண்ணி” என்று கண்ணை கசக்கிக் கொண்டே என் பெட்டுக்கு போனேன். (எந்தன் பெட்டும் அண்ணி ரூமில்தான் இருந்தது). நான் பெட் சீட்டால் மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். என் மனதில் அண்ணியின் உருவம் வந்தது. அதை நினைக்கையில் என் தம்பி எழுந்து கொண்டான். அவனை தூங்க வைப்பதென்றால் தாலாட்டு பாட்டு ஒன்றும் சரிவராது. எல்லாம் கையாட்டு பாட்டுதான் சரிவரும். என் கண்ணை மூடிக் கொண்டு என் தம்பியை கையில் பிடித்துக் கொண்டு கையில் ஆட்டினேன். என் பெட் சீட் மேலும் கீழும் அசைந்து அசைந்து வந்தது. ‘டேய் விஜய் என்னடா பண்ற” என்று அண்ணியின் குரல் கேட்டது. எனக்கு சரியான வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. அண்ணி தூங்கி விட்டாள் என்றுதான் நான் நினைந்திருந்தேன். இப்போது கையும் கழவுமாக பிடிபட்டு விட்டேன். ‘வாடா என் கூட வந்து பெட்டுல படு” என்று அண்ணி அழைத்தாள். நான் முதலில் மறுப்பது போல நடித்தேன். பிறகு வந்த சான்சும் போய்விடுமே என்பதால் நான் எழுந்து வந்து அவள் பெட்டில் படுத்துக் கொண்டு அவளது பெட் சீட்hல் மூடிக் கொண்டேன்.\nஅண்ணி பெட்சீட்டை நெஞ்சு வரைக்கும் பதித்துவிட்டு பெட் லாம்பை ஒன் பண்ணினாள். அந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் அவளமு முலைகள் இரண்டும் அவளது நைட்டிக்கு வெளியால் எட்டிப் பார்த்து ஹாய் சொல்வது போல இருந்தது. அண்ணி என் கையை எடுத்து அவளது நைட்டிக்கு மேலே வைத்து அவள் முலையை மெதுவாக அழுத்தினாள். நான் என்னுடைய லக்கை நம்ப முடியவில்லை.\nநான் அப்படியே ஒன்றும் பேசாமலும் மறுக்காமலும் கிடந்தேன். ‘என்ன விஜய் வெக்கமா இருக்கா அண்ணியோட செய்யுறத்துக்கு. வேணும்னா லைட்டை ஓவ் பண்றேன்” என்றாள். நான் ம்.. என்றேன். அவள் சிரித்துவிட்டு என் நெஞ்சின் மேலாலே எட்டி பெட்லாம்பை ஓவ் பண்ண��னாள். ….\nநிறை வேறிய ஆசை அவள் என் தேவதை\nஅம்மா , நண்பர்கள், நான் தங்கை 2\nNext Next post: அக்காவை கூட்டி கொடுத்து நண்பனுக்கு பார்ட்டி கொடுத்தேன்\nஎன் அத்தை மகளும் நானும்\nமன்மத லீலை – 4\nகிராமத்தில் ஒரு உடல் உறவு\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vktechinfo.com/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-07-28T20:38:12Z", "digest": "sha1:SLL4HEGUDS3KKMOEWNDO7VQ6Z6MEVXTD", "length": 9820, "nlines": 65, "source_domain": "vktechinfo.com", "title": "இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ஒரு ரூபாய் செலவழித்தால் போதும் கொத்துக்கொத்தாய் செத்து விழும் நிம்மதியாக உறங்கலாம் - VkTech", "raw_content": "\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ஒரு ரூபாய் செலவழித்தால் போதும் கொத்துக்கொத்தாய் செத்து விழும் நிம்மதியாக உறங்கலாம்\nஇவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ஒரு ரூபாய் செலவழித்தால் போதும் கொத்துக்கொத்தாய் செத்து விழும் நிம்மதியாக உறங்கலாம்.\nவணக்கம் என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி இதில் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன எந்தவிதமான விளம்பர தொல்லையும் அவங்களுக்கு இருக்காது உங்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையிலும் இதில் இருக்காது சினிமா அரசியல் பொழுதுபோக்கு போன்ற தகவல்கள் மற்றும் உங்களுக்கு எங்கு முழுமையாக கிடைக்கும் அரசியல் தேவையில்லாத விமர்சனம் போன்ற எந்தவிதமான பதிவுகளும் இங்கே இருக்காதுஇது முழுக்க முழுக்க உங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு தளம் ஏதாவது குறைகள் இருந்தால் தயங்காமல் கீழே உள்ள பதிவு பாக்ஸில் நீங்கள் பதிவு செய்யலாம் இது போக வேறு ஏதாவது செய்திகள் தொடர்பாக உங்களுக்கு வீடியோ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கட்டத்தில் பதிவிடலாம் உங்களுடைய ஆதரவை எங்களுடைய பாலம் நீங்கள் இருக்கும் நம்பிக்கையில்தான் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எங்���ளுக்கு தாருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழன்\nPrevious கடன் பிரச்சனை உங்களை பாடாய்ப் படுத்துகிறதா நிம்மதி இல்லையா செவ்வாய்க்கிழமை இன்று இந்த நேரத்தில் இதை செய்யுங்கள் விரைவில் உங்கள் கடன் அடைந்து செல்வந்தர் ஆக மாறலாம்\nNext இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே இதை வைத்து எவ்வளவு பண்ணலாமா இனி மிஸ் பண்ணாதீங்க நீங்களே பாருங்க\nஉங்களிடம் பணம் தங்கவே தங்காது தெரியாமல் ஊடகங்கள் வீரம் விளைந்த பொருட்களை வைத்து விட்டார் இனிமேல் இப்படி யாரும் செய்யாதீர்கள்\nவெறும் பதினைந்து நாட்கள் போதும் உங்கள் இடுப்பில் உள்ள நாள்பட்ட கொழுப்பை வேகமாக குறைத்துவிடலாம் இதை முயற்சி செய்து பாருங்கள்\nபெண்களே உங்களுடைய பர்ஸில் பணம் சேரவில்லையா இந்த ஒரு பொருளை வைத்து பாருங்கள் பணம் கட்டுக் கட்டாக பணம் சேரும்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\nஉண்மையில் இவர் மனிதனா அல்லது கடவுளா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு சாகப்போகும் சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி குவியும் பாராட்டுக்கள்\nதளபதி தளபதி தான் 10 மாம்பழங்களை ஒரு லட்சத்தி 20 ஆயிரம் ரூபாயை கொடுத்து வாங்கி சிறுமிக்கு உதவி செய்த தளபதி எதற்காக அவ்வாறு செய்தார் தெரியுமா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத சந்தானம் அவர்களின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இவ்வளவு அழகான குடும்பமா\nஇதை ஒன்றும் வடநாடு கிடையாது எங்கள் தமிழ்நாடு இதை சொல்வதற்கு யாருடா நீ என்று உடனடி நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் இனி தமிழகத்தில் இப்படித்தான்\nநடிகைகள் எல்லாம் தோற்றுப் போகும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் ரோஜாவின் மகள் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/ford-ecosport-titanium-at-price-is-rs-10-66-lakhs/", "date_download": "2021-07-28T20:08:37Z", "digest": "sha1:R4DCRVTCSB777OCCYDN5VKPL6ZP3CJS6", "length": 5306, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் புதிய ஆட்டோ வேரியண்ட் அறிமுகம்", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் புதிய ஆட்டோ வேரியண்ட் அறிமுகம்\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டில் புதிய ஆட்டோ வேரியண்ட் அறிமுகம்\nதற்போது விற்பனையில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டை விட ரூ.90,000 விலை குறைவாக ரூ.10.67 லட்சத்தில் டைட்டானியம் ஆட்டோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் பிஎஸ்6 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 122 ஹெச்பி மற்றும் 149 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜின் 5-வேக மேனுவல் அல்லது 6-வேக டார்க் கன்வெர்ட்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.\n1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட ஈக்கோஸ்போர்ட்டில் 100 ஹெச்பி பவர் மற்றும் 215 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.\nடைட்டானியம் + ஆட்டோ வேரியண்டில் உள்ள சன் ரூஃப், 6 ஏர்பேக்குகள், ஆட்டோ வைப்பர், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ரியர் ஆர்ம் ரெஸ்ட் போன்றவை நீக்கப்பட்டுள்ளது. புதிய ஆட்டோ வேரியண்டில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி ஃபோர்டின் கனெக்ட்டிவிட்டி அம்சம் ஃபோர்டு பாஸ் இடம்பெற்றுள்ளது.\nPrevious articleரூ.7.99 லட்சத்தில் ஸ்கோடா ரேபிட் ரைடர் பிளஸ் விற்பனைக்கு வந்தது\nNext articleரூ.1.94 கோடி விலையில் ஆடி RS7 ஸ்போர்ட்பேக் விற்பனைக்கு அறிமுகம்\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/01/blog-post_671.html", "date_download": "2021-07-28T21:07:06Z", "digest": "sha1:UN565IZYGSJKGSOCGWWAK5AKILLG3JHF", "length": 4228, "nlines": 33, "source_domain": "www.flashnews.lk", "title": "சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது தொடர்பில் எமக்கே பிரச்சினை உள்ளது. அமைச்சரின் கணவர் காஞ்சன ஜயரத்ன", "raw_content": "\nHomeLocal Newsசுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது தொடர்பில் எமக்கே பிரச்சினை உள்ளது. அமைச்சரின் கணவர் காஞ்சன ஜயரத்ன\nசுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது தொடர்பில் எமக்கே பிரச்சினை உள்ளது. அமைச்சரின் கணவர் காஞ்சன ஜயரத்ன\nகொரோனா தொற்றியுள்ள சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, தம்மிக்க பாணியை ஒரு முறை மாத்திரமே பருகியதாக அமைச்சரின் கணவரான சப்ரகமுவ மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.\nஊடகங்களில் காணக் கூடியதாக பகிரங்கமாக அவர் அருந்தியதே அந்த ஒரு முறை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஅமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது ஆச்சரியமானது. எப்படி பரவியது என்பது தொடர்பில் எமக்கே பிரச்சினை உள்ளது.\nஎனினும் அவர் கொரோனா தடுப்பு வேலைத்திட்டம் தொடர்பான சுகாதார அதிகாரிகளுடன் மாத்திரமின்றி பல்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றினார்.\nஅண்மையில் ஒரு நாள் தனது தொண்டையில் வலி இருப்பதாக கூறியதால், PCR மற்றும் என்டிஜன் பரிசோதனை செய்தோம். இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஅமைச்சர் தற்போது ஹிக்கடுவையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெறுகிறார். நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்\nவீட்டில் பணியாற்றும் பாதுகாவலர்கள் உட்பட அனைவருக்கும் PCR மற்றும் என்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஅமைச்சரை தவிர எங்கள் எவருக்கும் கொரோனா தொற்றியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/04/72.html", "date_download": "2021-07-28T19:27:51Z", "digest": "sha1:BM6YLCTE7EPPMBTFH5JCWVPQCHJC4ELP", "length": 3238, "nlines": 28, "source_domain": "www.flashnews.lk", "title": "ரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணித்தியால தடுப்புக் காவலில்...", "raw_content": "\nHomeLocal Newsரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணித்தியால தடுப்புக் காவலில்...\nரிஷாட் மற்றும் ரியாஜ் 72 மணித்தியால தடுப்புக் காவலில்...\nஇன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அகியோரை தடுத்து காவலில் விசாரிக்க குற்றப்புலனா���்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கமைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவொன்று பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று (24) அதிகாலை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியமை மற்றும் நெருங்கிய தொடர்பை பேணியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/549287-ajay-devgn-is-disgusted-angry-over-attacks-on-doctors-amid-coronavirus.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T19:09:51Z", "digest": "sha1:VYX35HCNO4Y5KBYOQHGVH5JDH7QYIA4P", "length": 15343, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "மருத்துவர்களைத் தாக்குபவர்கள் மோசமான குற்றவாளிகள்: அஜய் தேவ்கன் சாடல் | Ajay Devgn is Disgusted Angry Over Attacks on Doctors Amid Coronavirus - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nமருத்துவர்களைத் தாக்குபவர்கள் மோசமான குற்றவாளிகள்: அஜய் தேவ்கன் சாடல்\nமருத்துவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துவதாக நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடுகள், படப்பிடிப்புகள் ஆகியவை தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் திரைத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவும் பொருட்டு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், பிரபலங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.\nநாளுக்கு நாள் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். ஆனால் நாடு முழுவதும் ஆங்காங்கே மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்படுவதாக அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மருத்துவர்கள் தாக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அஜய் தேவ்கன் குறிப்பிடுகையில், ''அடிப்படையற்ற கற்பனைகளைச் செய்துகொண்டு தனது பக்கத்து வீடுகளில் இருக்கும் மருத்துவர்களை ‘படித்தவர்கள்’ தாக்குவதாக வரும் செய்திகளைப் படிக்கும்போது கோபமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது. இதுபோன்ற சொரணையற்ற மக்கள் மோசமான குற்றவாளிகள்'' என்று கூறியுள்ளார்.\n‘இந்திய நாடே முதலாளி’ - கரோனா போராளிகளுக்காக எஸ்பிபி பாடிய பாடல்\nஅஜித் - விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பதிவுகள்: விவேக் சாடல்\nகரோனா விழிப்புணர்வு: ஷாரூக் கான் படக் காட்சியை உதாரணம் காட்டிய மும்பை போலீஸ்\nகோவிட்-19: அமெரிக்கக் குழந்தைகளின் கல்விக்கு உதவும் பிரியங்கா சோப்ரா\nஅஜய் தேவ்கன்மோசமான குற்றவாளிகள்Ajay DevgnCoronavirusAttacks on Doctorsகரோனாமருத்துவர்கள்செவிலியர்கள்சுகாதார பணியாளர்கள்\n‘இந்திய நாடே முதலாளி’ - கரோனா போராளிகளுக்காக எஸ்பிபி பாடிய பாடல்\nஅஜித் - விஜய் ரசிகர்களின் தரம் தாழ்ந்த பதிவுகள்: விவேக் சாடல்\nகரோனா விழிப்புணர்வு: ஷாரூக் கான் படக் காட்சியை உதாரணம் காட்டிய மும்பை போலீஸ்\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nகாதலரைப் பிரிந்தாரா ஏமி ஜாக்சன்\nதயாரிப்பாளர் மாற்றம்: சிப்பாய் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்\nதனுஷ் பிறந்த நாள்: கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் வாழ்த்து\nமீண்டும் தொடங்கப்பட்ட ஹரி - அருண் விஜய் படப்பிடிப்பு\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nஉ.பி.யில் சாலையில் படுத்துத் தூங்கியவர்���ள் மீது பஸ் ஏறியதில் 18 பேர் பலி:...\nஇந்தியாவில் கரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: 43 ஆயிரம் பேர் பாதிப்பு; 640...\nவிவாதக் களம்: கரோனா ஊரடங்கு எப்படி இருக்கிறது\nதேர்தலைத் தவிர்த்துவிட்டு மீண்டும் மோடியை பிரதமராக்குங்கள்: கங்கணா சகோதரி ட்வீட்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/7th-pay-commission-latest-news-27.html", "date_download": "2021-07-28T21:04:38Z", "digest": "sha1:JMN44NPAUCMZSWMIUDHVZJ36BDX23MBG", "length": 24812, "nlines": 320, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 7th Pay Commission Latest News – 27% increase expected as against 14.29% recommended", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரதம்\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சுரே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்பு\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இடம்\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த ��ுதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்\nபி.இ., 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்பு\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம்\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/un211/", "date_download": "2021-07-28T20:46:57Z", "digest": "sha1:O3Z43HZ2IBOSVDZ457MTEF346NREA5K3", "length": 10468, "nlines": 141, "source_domain": "orupaper.com", "title": "இலங்கையில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமைகள்! - ஐ.நா பொதுச்செயலர்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் இலங்கையில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமைகள்\nஇலங்கையில் தொடர்ந்து மீறப்படும் மனித உரிமைகள்\nஇலங்கையில் சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து, ஐ.நா பொ��ுச்செயலர் அன்ரனியோ குட்டரெஸ், கவலை எழுப்பியுள்ளார்.\nஇலங்கையில் சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்காணிக்கப்படுவது குறித்து, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குட்டரெஸ், கவலை எழுப்பியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பான சிறப்பு அறிக்கையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் மனித உரிமை மீறப்படுதல் தொடர்பாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், ஐ.நா பொதுச் செயலர் கூறியுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி போராடுபவர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்கப்படுவது, அச்சுறுத்தப்படுவது குறித்து, சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2018ஆம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்கு பின்னரும் விசாரிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious articleஇலங்கை சிங்கள மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல\nNext articleஒன்று சேர்ந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள்\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்��ிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/terrorist-attack/", "date_download": "2021-07-28T21:23:24Z", "digest": "sha1:CWPZBROQUF3KENX7ZW26OIHUKSN5LW3Y", "length": 17057, "nlines": 222, "source_domain": "patrikai.com", "title": "terrorist attack | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஜம்மு காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்: பாதுகாப்புப்படை அதிகாரி வீர மரணம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டைக் கோட்டைத்...\nஜோ பிடனை கொல்ல திட்டமிட்ட தீவிரவாதி\nவாஷிங்டன் அமெர���க்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிர்ம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இன்று ஜோ பிடனை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளதாக...\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதி: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்\nபோபால்: வீர மரணம் ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவியை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசாருடன்,...\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில்...\nகாஷ்மீரில் பள்ளி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 மாணவர்கள் சிக்கி தவிப்பு 5 மாணவர்கள் சிக்கி தவிப்பு\nஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது. புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த...\nதமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் என வதந்தி : முன்னாள் ராணுவ வீரர் கைது\nபெங்களூரு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தீவிரவாத தாக்குதல் நடைபெற உள்ளதாக பொய்த் தகவல் அளித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு இந்தியாவிலும் அத்தகைய தாக்குதல் ந்டைபெறலாம் என ஊகங்கள்...\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் : கர்நாடகா எச்சரிக்கை\nபெங்களூரு தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக கர்நாடக மாநில காவல்துறை தலைவர் நீலமணி ராஜு கடிதம் எழுதி உள்ளார். இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த...\nமற்றொரு தாக்குதலை தடுக்க விமானப்படை தாக்க���தல் : வெளியுறவுத்துறை விளக்கம்\nடில்லி புல்வாமா தாக்குதல் போல் மேலும் தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி புல்வாமா...\nதீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்நீத்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: சோனியா காந்தி உருக்கம்\nபுதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உயிர்நீத்த சம்பவம், தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய ரிசர்வ்...\n 7 இந்திய வீரர்கள் பலி\nஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர். அவர்களிடம் இருந்த 16 பணயக் கைதிகள் இந்திய ராணுவத்தினரால் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். நேற்று காஷ்மீரில் இந்திய ராணுவ...\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T20:52:19Z", "digest": "sha1:GTUFUYK5554JZVWWJYK6YZRGBGKQWD2Z", "length": 5688, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:அபிராமி நாராயணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎன் பெயர் அபிராமி நாராயணன். தமிழ் நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். எனது தாயாரின் விக்கி ஆர்வமே என்னையும் விக்கிக்குள் ஈடுபடச் செய்தது. எனது பாடம் தொடர்பான தேடலில் நான் அதிகமாக உலாவியது விக்கியில் தான்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 4 மாதங்கள், 4 நாட்கள் ஆகின்றன.\n23 இந்த விக்கிப்பீடியரின் வயது 23 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 27 நாட்கள்.\nசூலை 28, 2021 அன்று\nஅபிராமி நாராயணன்: பயனர்வெளிப் பக்கங���கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2019, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/padmapriya.html", "date_download": "2021-07-28T21:34:11Z", "digest": "sha1:CNHVY7SCU4PKIHINPFFCU45AKPHLCDI7", "length": 24252, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பத்மப்பிரியாவின் தவம் பல தயாரிப்பாளர்கள் பத்மப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்து வருகிறார்களாம்.சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார் இந்த கேரளத்து பட்டர்பிளை. பார்க்கபளிச்சென படு நீட்டாக இருக்கிறார் பத்மப்பிரியா.தவமாய் தவமிருந்து படத்திற்கு முதலில் கோபிகாவைத்தான் அணுகினார் சேரன். ஆட்டோகிராப் மூலம் ஏற்றம் கொடுத்தவர்என்பதால் கோபிகாவின் கால்ஷீட் படாரென கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சேரன்.ஆனால் சேரனுக்கு அப்செட் கொடுப்பது போல, கால்ஷீட் கைவசம் இல்லை என்று கூறி கையை விரித்து விட்டார் கோபிகா.கடுப்பாகிப் போன சேரன் அடுத்த வண்டியில் ஏறி கேரளாவுக்குப் போனார். அங்கே வலை வீசித் தேடியதில் அகப்பட்டவர்தான்பத்மப்பிரியா என்ற இந்த குல்பி.சேரன் படம் என்பதால் இன்னொரு கோபிகாவாக சட்டுபுட்டென்று மாறி விடலாம் என்ற கனவில் இருக்கும் பத்மப்பிரியாதவமாய் தவமிருந்து பட ரிலீஸை படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.இதற்கிடையே, தவமாய் தவமிருந்து படத்தில் பத்மப்பிரியாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு வியந்து போன பல இயக்குனர்கள்பத்மாவைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்.அவர்களைப் பார்த்து பத்மப்பிரியாவும் புளகாங்கிதமடைந்துதான் இருக்கிறார். ஆனால் என்ன புண்ணியம், ஒரு படத்தில் கூடஅவரால் புக் ஆக முடியவில்லை. என்னவாம்?தவமாய் தவமிருந்து படம் முடிந்து, வெளியாகி ஓடும் வரை அடுத்த படத்திலும் புக் ஆகக் கூடாது என்று பத்மாவிடம்காண்டிராக்ட் போட்டு வைத்துள்ளாராம் சேரன்.எல்லாம் கோபிகா மூலம் கிடைத்த பாடம் தான் காரணம் என்கிறார்கள். இதனால் தவமாய் தவமிருந்து வெளியாகும் வரை ஒருபடத்திலும் புக் ஆக முடியாதாம் பத்மாவால்.இருந்தாலும் சேச்சி ரொம்பவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் தவமாய் தவமிருந்து படு சூப்பராக ஓடும் என்றநம்பிக்கையில் இருக்கும் இவர், அதற்கேற்றவாறு சம்பளத்தையும் ஏத்திவிடலாம் என்ற கேரளத்துக் கணக்கில் இருக்கிறாராம்பத்மா.கேரளா என்றாலே வெவரம் தானே..முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்திக் அறிமுகமாகும் பருத்தி வீரன் படத்தில் பத்மாவை நடிக்க வைக்க அமீர் முயன்றதுநினைவிருக்கலாம். ஆனால், தமிழகத்து கிராமத்து முகத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்பதால் ப்ரியாமணியை புக்செய்துவிட்டார்.அந்த வருத்தம் மட்டும் பத்மாவிடம் இருந்து இன்னும் விலகவில்லையாம். என்ன பண்றது?? | Padmapriya in Cherans Davamaai davamirumdhu - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபத்மப்பிரியாவின் தவம் பல தயாரிப்பாளர்கள் பத்மப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்து வருகிறார்களாம்.சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார் இந்த கேரளத்து பட்டர்பிளை. பார்க்கபளிச்சென படு நீட்டாக இருக்கிறார் பத்மப்பிரியா.தவமாய் தவமிருந்து படத்திற்கு முதலில் கோபிகாவைத்தான் அணுகினார் சேரன். ஆட்டோகிராப் மூலம் ஏற்றம் கொடுத்தவர்என்பதால் கோபிகாவின் கால்ஷீட் படாரென கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சேரன்.ஆனால் சேரனுக்கு அப்செட் கொடுப்பது போல, கால்ஷீட�� கைவசம் இல்லை என்று கூறி கையை விரித்து விட்டார் கோபிகா.கடுப்பாகிப் போன சேரன் அடுத்த வண்டியில் ஏறி கேரளாவுக்குப் போனார். அங்கே வலை வீசித் தேடியதில் அகப்பட்டவர்தான்பத்மப்பிரியா என்ற இந்த குல்பி.சேரன் படம் என்பதால் இன்னொரு கோபிகாவாக சட்டுபுட்டென்று மாறி விடலாம் என்ற கனவில் இருக்கும் பத்மப்பிரியாதவமாய் தவமிருந்து பட ரிலீஸை படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.இதற்கிடையே, தவமாய் தவமிருந்து படத்தில் பத்மப்பிரியாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு வியந்து போன பல இயக்குனர்கள்பத்மாவைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்.அவர்களைப் பார்த்து பத்மப்பிரியாவும் புளகாங்கிதமடைந்துதான் இருக்கிறார். ஆனால் என்ன புண்ணியம், ஒரு படத்தில் கூடஅவரால் புக் ஆக முடியவில்லை. என்னவாம்தவமாய் தவமிருந்து படம் முடிந்து, வெளியாகி ஓடும் வரை அடுத்த படத்திலும் புக் ஆகக் கூடாது என்று பத்மாவிடம்காண்டிராக்ட் போட்டு வைத்துள்ளாராம் சேரன்.எல்லாம் கோபிகா மூலம் கிடைத்த பாடம் தான் காரணம் என்கிறார்கள். இதனால் தவமாய் தவமிருந்து வெளியாகும் வரை ஒருபடத்திலும் புக் ஆக முடியாதாம் பத்மாவால்.இருந்தாலும் சேச்சி ரொம்பவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் தவமாய் தவமிருந்து படு சூப்பராக ஓடும் என்றநம்பிக்கையில் இருக்கும் இவர், அதற்கேற்றவாறு சம்பளத்தையும் ஏத்திவிடலாம் என்ற கேரளத்துக் கணக்கில் இருக்கிறாராம்பத்மா.கேரளா என்றாலே வெவரம் தானே..முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்திக் அறிமுகமாகும் பருத்தி வீரன் படத்தில் பத்மாவை நடிக்க வைக்க அமீர் முயன்றதுநினைவிருக்கலாம். ஆனால், தமிழகத்து கிராமத்து முகத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்பதால் ப்ரியாமணியை புக்செய்துவிட்டார்.அந்த வருத்தம் மட்டும் பத்மாவிடம் இருந்து இன்னும் விலகவில்லையாம். என்ன பண்றது\nபல தயாரிப்பாளர்கள் பத்மப்பிரியாவின் கால்ஷீட்டுக்காக தவம் இருந்து வருகிறார்களாம்.\nசேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குமதியாகியுள்ளார் இந்த கேரளத்து பட்டர்பிளை. பார்க்கபளிச்சென படு நீட்டாக இருக்கிறார் பத்மப்பிரியா.\nதவமாய் தவமிருந்து படத்திற்கு முதலில் கோபிகாவைத்தான் அணுகினார் சேரன். ஆட்டோகிராப் மூலம் ஏற்றம் கொடுத்தவர்என்பதால் கோபிகாவின் கால்ஷீட் படாரென கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சேரன்.\nஆனால் சேரனுக்கு அப்செட் கொடுப்பது போல, கால்ஷீட் கைவசம் இல்லை என்று கூறி கையை விரித்து விட்டார் கோபிகா.\nகடுப்பாகிப் போன சேரன் அடுத்த வண்டியில் ஏறி கேரளாவுக்குப் போனார். அங்கே வலை வீசித் தேடியதில் அகப்பட்டவர்தான்பத்மப்பிரியா என்ற இந்த குல்பி.\nசேரன் படம் என்பதால் இன்னொரு கோபிகாவாக சட்டுபுட்டென்று மாறி விடலாம் என்ற கனவில் இருக்கும் பத்மப்பிரியாதவமாய் தவமிருந்து பட ரிலீஸை படு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்.\nஇதற்கிடையே, தவமாய் தவமிருந்து படத்தில் பத்மப்பிரியாவின் நடிப்பைக் கேள்விப்பட்டு வியந்து போன பல இயக்குனர்கள்பத்மாவைத் தேடி வர ஆரம்பித்துவிட்டனர்.\nஅவர்களைப் பார்த்து பத்மப்பிரியாவும் புளகாங்கிதமடைந்துதான் இருக்கிறார். ஆனால் என்ன புண்ணியம், ஒரு படத்தில் கூடஅவரால் புக் ஆக முடியவில்லை. என்னவாம்\nதவமாய் தவமிருந்து படம் முடிந்து, வெளியாகி ஓடும் வரை அடுத்த படத்திலும் புக் ஆகக் கூடாது என்று பத்மாவிடம்காண்டிராக்ட் போட்டு வைத்துள்ளாராம் சேரன்.\nஎல்லாம் கோபிகா மூலம் கிடைத்த பாடம் தான் காரணம் என்கிறார்கள். இதனால் தவமாய் தவமிருந்து வெளியாகும் வரை ஒருபடத்திலும் புக் ஆக முடியாதாம் பத்மாவால்.\nஇருந்தாலும் சேச்சி ரொம்பவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படியும் தவமாய் தவமிருந்து படு சூப்பராக ஓடும் என்றநம்பிக்கையில் இருக்கும் இவர், அதற்கேற்றவாறு சம்பளத்தையும் ஏத்திவிடலாம் என்ற கேரளத்துக் கணக்கில் இருக்கிறாராம்பத்மா.\nகேரளா என்றாலே வெவரம் தானே..\nமுன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்திக் அறிமுகமாகும் பருத்தி வீரன் படத்தில் பத்மாவை நடிக்க வைக்க அமீர் முயன்றதுநினைவிருக்கலாம். ஆனால், தமிழகத்து கிராமத்து முகத்துக்கு இவர் சரிப்பட மாட்டார் என்பதால் ப்ரியாமணியை புக்செய்துவிட்டார்.\nஅந்த வருத்தம் மட்டும் பத்மாவிடம் இருந்து இன்னும் விலகவில்லையாம். என்ன பண்றது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nகேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-vijays-different-speech-in-audio-release-363801.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-28T19:57:36Z", "digest": "sha1:P5TGRB7MYMV2ECPUGEEIZQRPFCJF3IHI", "length": 22840, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்த்தீங்களா.. முழுசா மாறி விஸ்வரூபம் எடுத்து நின்ற விஜய்யை பார்த்தீங்களா! | Actor Vijays different speech in audio release - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசென்னை, கோவை, ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. கவனம் மக்களே\nஅழைத்து கருத்துக்கேட்ட மத்திய அரசு.. நன்றி சொன்ன கமல்.. ஸ்டாலின் ஆட்சி.. கேள்விக்கு சொன்ன பதில்\nதமிழகத்தில் இன்று 1756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 29 பேர் மரணம்\nபாதிரியார்களை கைது செய்ய வாடிகனில் போப் அனுமதி பெற சட்டம் தேவை- அமைச்சர் ஐ. பெரியசாமி மருமகள் பேச்சு\n'மா.சு.வின் சலிக்காத கால்களுக்கு என் முத்தங்கள்..' அமைச்சரை பாராட்டி தள்ளிய நாஞ்சில் சம்பத்\nகடுமையான அழுத்தம்.. 'சாட்டை' துரைமுருகனுக்கு கொந்தளித்த சீமான்.. தமிழக அரசுக்கு எச்சரிக்கை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 29, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 29, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 29, 2021 - வியாழக்கிழமை\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஇது காலத்தின் கட்டாயம்... பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.. அமைச்சர் ���ாஜகண்ணப்பன் பரபர பேட்டி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்த்தீங்களா.. முழுசா மாறி விஸ்வரூபம் எடுத்து நின்ற விஜய்யை பார்த்தீங்களா\nVijay speech in Bigil Audio launch | சுபஸ்ரீ மரணம் குறித்து நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு\nசென்னை: விஜய் டோட்டலாக மாறியுள்ளார்.. ரசிகர்கள் மிகப் பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.. இது அடுத்த அதிரடிக்கான முன்னோட்டமா என்பதுதான் ரசிகர்களின் மனதில் தடதடத்துக் கொண்டிருக்கும் கேள்வியாக உள்ளது.\nஇதுவரை இல்லாத விஜய்.. சினிமாவில் பார்த்த அதே பப்ளி விஜய்யை பிகில் பட ஆடியோ வெளியீட்டின் போது பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் விட்டனர். நம்ம தளபதியா இது என்பதுதான் அவர்களது ஆச்சரியம். காரணம் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக மிக ஜாலியாக விஜய் பேசியதுதான்.\nவழக்கமாக விஜய் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தால் மணிரத்தினம் போலத்தான் கணக்காக பேசுவார். பெரிய அளவில் பேச்சு இருக்காது. வார்த்தைகளை மென்று மென்றுதான் பேசுவார். அதேபோல ஒரு கண்ணாடியைப் போட்டுக்கொண்டு படு நிதானமாக, அடக்கமாக பேசுவார்.\nபிகில் பட விழாவில் இது டோட்டலாக மாறியிருந்தது. படு க்யூட்டாக காணப்பட்டார். தாடியுடன் கூடிய முகமாக இருந்தாலும் கூட அதில் அப்படி ஒரு பிரகாசம். படு பளிச்சென காணப்பட்டார். கருப்பு டிரஸ் அவருக்கு மேலும் அழகூட்டியது. பேச்சிலும் கூட புகுந்து விளையாடினார்.\nபாட்டுப் பாடியபடிதான் பேச்சையே ஆரம்பித்தார். அது யாரும் எதிர்பார்க்காதது. சும்மா மெக்கானிக்கலாகவும் பாடவில்லை. வளை���்து நெளிந்து பாடியதைப் பார்த்து ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. தலைவா என்ற குரல்கள் ஓயவில்லை. பாடி முடித்த பிறகு படு வேகமாக ஜாலியாக பேச்சைத் தொடங்கினார் விஜய்\nவழக்கம் போல பேசாமல் ஒவ்வொருவரையும் கலாய்க்க ஆரம்பித்து விட்டார். யோகி பாபுவைப் புகழ்ந்து பேசிய அவர் அவரை ரொம்பவே கலாய்த்து வெட்கப்பட வைத்து விட்டார். வீடு யார் வேண்டும்னாலும் கட்டலாம் நண்பா.. ஆனால் தாலி என்று கூறி நிறுத்தி யோகி பாபுவை வெடிச் சிரிப்புக்குக் கொண்டு போனார். கூட்டமோ நம்ம அண்ணாவா இது என்று வாய் பிளந்து சிலிர்த்து குதூகலித்தது.\nஅத்தோடு விட்டாரா அட்லியையும் விடவில்லை. பாட்டுப் பாடியபோது கருப்பா களையா இருப்போம் என்ற வரி வந்தபோது அவரை நோக்கி கையைக் காட்டி அட்லியை சிரிக்க வைத்தார். பேச்சின்போது அட்லியோ இட்லியோ அனல் பறக்கும் என்று கூறி மிரட்டினார். எதுகை மோனையுடன் பேசிய விஜய்யின் அந்தப் பேச்சும் ரசிகர்களை லயிக்க வைத்தது.\nஇப்படியே லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். அத்தனை பேசினார் விஜய். இதில் விசேஷம் என்னவென்றால் இதற்கு முன்பு அவர் இப்படிப் பேசியதில்லை என்பதே. இந்த டோட்டல் மாற்றம்தான் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக கட்சியினரை கலங்க வைத்துள்ளது. விஜய் இப்படி டோட்டலாக மாறியிருப்பதன் மூலம் பல முக்கிய விஷயங்களை வெளியுலகுக்கு உணர்த்தியுள்ளார்.\nமேடைப் பேச்சின் மூலம் தனக்கு முன்பு கூடியுள்ள கூட்டத்தை வசீகரிக்கும் திறமையை விஜய் கையில் எடுத்து உள்ளார். இது அவர் அடுத்தடுத்து ஏதாவது அதிரடிகளைச் செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தன் மீதான சில முத்திரைகளை உடைக்கும் வகையிலும், தனது எதிரிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் விஜய்யின் சில பேச்சுக்கள் வெளிப்படுத்துவதாக இருந்தன.\nஇதுபோல ஒவ்வொரு தரப்புக்கும் சில செய்திகளை விஜய் விட்டுச் சென்றுள்ளார் தனது பேச்சின் மூலம். விரைவில் அவரது விஸ்வரூபம் இருக்கலாம்.. குறிப்பாக பிகில் படத்திற்குப் பிறகு அவர் அதிரடிகளில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. பிகில் படத்தில் பேசியதுபோலவே அதிரடியாக, ஜாலியாக, மக்களைக் கவரும் வகையில் தொடர்ந்து விஜய் பேசினால் நிச்சயம் அவர் பக்கம் மிகப் பெரிய கூட்டம் கூடும்.\nஅதேநேரம், விஜய் தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியீட்டின்போதும், சம்பந்தப்பட்ட படத்தை பற்றி பேசாமல், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை பேசுவதும், ஆளும் தரப்பை விமர்சிப்பதும், வியாபார யுக்தியாக பார்க்கப்பட்டுவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. வெறும் பரபரப்புக்கும், படம் ஓட்டுவதற்கும் மட்டுமே விஜய் பேச்சு அமைந்துவிடக்கூடாது என்பதும், இது இப்படியே தொடர்ந்தால், ரஜினி போலவே அரசியல் வியாபாரியாக விஜய்யும் உற்றுநோக்கப்பட்டு விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.\n'அந்த' ஒரு பயணம்,அப்படியே அடியோடு மாறிய ஓபிஎஸ்.. சசிகலாவை ஓப்பனாக எதிர்க்க தொடங்கியது ஏன்\n25 லட்சம் கொடுத்தாச்சு.. ரூ 1 லட்சம் அபராதத்தை கொரோனா நிதியாக வழங்க விருப்பமில்லை- நடிகர் விஜய்\n\"அது இல்லாட்டி இது\".. முதல்வரின் லிஸ்ட்டில் அமைச்சர்கள்.. அந்த 22 பேர்.. பெரும் \"தலைகள்\" வெயிட்டிங்\n9-ம் வகுப்பிலேயே உலகம் வியக்கும் சாதனை.. அசத்திய மாதவ்.. தட்டிகொடுத்து பாராட்டிய ஸ்டாலின்.. நெகிழ்ச்சி\n10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணைக்கு... தடை விதிக்க முடியாது.. சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்\nஅண்ணே அண்ணே.. ஸ்டாலின் அண்ணே.. நம்ம ஊரு நல்ல ஊரு.. ஆர்ப்பாட்டத்தில் பாட்டு பாடி ஜெயக்குமார் கலகலப்பு\nகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவது நடக்காது - ஜெயக்குமார் கிண்டல்\nயார் அந்த \"விஐபி\".. யாஷிகாவுடன் இருந்த ஆண் நண்பர்கள் யார்.. மக்களிடையே கிளம்பும் சந்தேகங்கள்\nஅமமுக கலைக்கப்படுகிறதா.. ஜெ. பாணியை கையில் எடுத்த சசிகலா.. தினகரன் நிலைப்பாடு என்ன\nபெட்ரோல் போட காசு இல்லனா இப்படியா செய்யுறது.. இரண்டு இளைஞர்கள் செய்த பகீர்.. அரண்டு போன சென்னை\nஇவர்தான் \"தகைசால் தமிழர்..\" விருது பணம் 10 லட்சத்தை அப்படியே கொரோனா நிவாரணத்திற்கு அளித்த சங்கரய்யா\n\"அவங்க\" திமுக பக்கம் வர போகிறார்களாமே.. சறுக்கி விழும் அதிமுக.. திமிறி எழும் பாஜக..\nநீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியே வரும் டிடிவி தினகரன்.. பெரும் எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vijay bigil movie நடிகர் விஜய் பிகில் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2017/03/blog-post_43.html", "date_download": "2021-07-28T20:25:29Z", "digest": "sha1:4MDQXKW4BACDXV2OSPSKMSRHWEY6BG44", "length": 34455, "nlines": 376, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள் ஒன்றுபடலாம் என்றால் எங்களால் ஒற்றுமைப்படமுடியாதுள்ளது கவலையளிக்கிறது! உதுமாலெப்பை", "raw_content": "\nரிஷாட் வீட்டில் செயலிழந்த சிசிடீவி கெமரா - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா - நீதிமன்றில் தெரிவித்த தகவல்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பயணியாற்றிய சிறுமியின் உயிரிழப்பு தற்கொலையா அல்லது படுகொலையா என பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கொழும்பு – புதுகடை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். குறித்த சிறுமி கடந்த 3ம் திகதி அதிகாலை 6.45 அளவிலேயே தீ காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர் முற்பகல் 8.20 அளவிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுமி தங்கியிருந்த வீட்டில் வாகனங்கள் மற்றும் சாரதிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லாத நிலையில், குறித்த சிறுமி 1990 அம்பியூலன்ஸ் சேவையின் ஊடாக தாமதமாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை, குறித்த\nஆயுதங்களுடன் உலாவந்தவர்கள் ஒன்றுபடலாம் என்றால் எங்களால் ஒற்றுமைப்படமுடியாதுள்ளது கவலையளிக்கிறது\n- கிழக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை-\n30 வருடங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள், அவர்கள் சார்ந்த சமூகத்துக்காக ஒன்றுபட்டு, அவர்களது அபிலாஷைகளை அடைந்து வரமுடியும் என்றால், கலிமாச் சொன்ன எங்களால் ஒற்றுமைப்பட்டு எங்களது நியாயமான தேவைகளை அடைந்துகொள்ள முடியாதுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக கிழக்குமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.\nகிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வும் கிங் ஹோஸஸ் மற்றும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையேயான 8 ஓவர்களைக் கொண்ட சிநேகபூர்வ விளையாட்டுப்போட்டியும் 2017-03-17 அன்று சாய்ந்தமருது மர்ஹும் பௌஸி விளையாட்டு மைதானத்தில் கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் ஏ.சி.எம்.நிஸார் தலைமையில் இடம்பெற்றபோது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபலதுருவங்களாக செயற்பட்ட தமிழ் கட்சிகள் ஓரணியாக ஒன்றுபட்டு நல்லாட்சியில் இணைந்து கொண்டு அவர்களுக்கிருக்கும் காணிப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுவரும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை உள்ளிட்ட எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்ற போதிலும் அவைகளை பெற்றுக்கொள்வதற்காகவாவது ஒன்றுபடாமல் இருப்பதும், நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் தாங்களுக்கு அதிக செல்வாக்குள்ளதாக கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஏனைய கட்சிகளையும் இயக்கங்களையும் ஒன்றுபடுத்தி முஸ்லிம்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்டு தீர்வுகானாது இருப்பதும் ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.\nதமிழ் தரப்பினர் கூட்டாக அரசுடன் பேசியும் போராட்டங்கள் செய்தும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை மீட்டுள்ள இவ்வேளையில் முஸ்லிம் கட்சிகள் பிரச்சினைகள் உள்ளதாக மேடைகளில் கூருகின்றனவேதவிர காத்திரமான எவ்வித முன்னேற்றங்களையும் காணவில்லை.\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு இஞ்சி நிலமாவது விடுவிக்கப்படாது இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், இருக்கின்ற காணிகள்கூட பறிபோககூடிய அபாயகரமான வாய்ப்புக்களே அதிகமுள்ளதாகவும் தெரிவித்தார்.\nவரவிருக்கின்ற புதிய அரசியல் யாப்புச் சீர்த்திதுத்தம், எல்லைநிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்ட கருத்துக்களை பிரதிபலிக்கக்கூடியதாக சரியான தீர்வுத்திட்டம் முஸ்லிம்களாலும் முன்வைக்கப்படவேண்டியுள்ளதால் கட்சிகளுக்கிடையே எதிர்மறை கருத்துக்கள் இருக்கின்றபோதிலும் ஒன்றுபட்டு எங்களது கருத்துக்களையும் முன்வைக்காவிட்டால் எதிர்கால சந்ததிகளுக்கு எதையுமே செய்யாதவர்களாக இப்போதைய தலைவர்கள் அந்த சந்ததியினால் நோக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்காமல் கிழக்கு மாகாணம் பற்றி கிழக்கு மாகாண இளைஞர்கள் சிந்திக்ககூடாது என நினைக்கின்றது.\nதமிழ் சமூகம் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அந்த ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்த போது தமிழ் மக்களின் பெரும் ஆதரவைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் சமூகத்தின் நன்மை கருதி தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்காக சர்வதேசம் வரை குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் போதாது எனக் கருதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற இயக்கத்தை உருவாக்கி பல அழுத்தங்களை கொடுத்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் இழந்த காணிகளையும் படிப்படியாக பெற்று வருகின்றனர்.\nமுஸ்லிம் சமூகத்தின் நலனை முன்னிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் வீனாக்கி விட்டு கிழக்கு மாகாண மக்களும், இளைஞர்களும் கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் பற்றி சிந்திக்க கூடாது என பதவிகளுக்காக சோரம் போனவர்கள் கூறுவது தொடர்பாக நமது கிழக்கு மாகாண இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்\nகிழக்கு மாகாண மக்களின் எதிர்காலத்திற்காக கிழக்கு மாகாணம் பிரிந்தே இருக்க வேண்டும் என நாங்கள் அன்று குரல் கொடுத்தோம் ஆனால் அதனை பலர் பலவிதமாக விமர்சனம் செய்தனர். இன்று தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் ஆதரவில்லாமல் வட கிழக்கை இணைக்க முடியாது என்ற யதார்த்தமான உண்மைகளை உணர்ந்துள்ளனர்.\nதொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை,\nஎதுவானாலும் தமிழ் அரசியல் தலைமைகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பேச்சு வார்த்தைகளின் ஊடாகவே எமது பிரச்சினைகள���க்கு தீர்வு காண முடியும் என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது. இளைஞர் பருவம் என்பது மனிதனுடைய வாழ்க்கையில் முக்கியமான பருவமாகும் எனவே இளைஞர்களினாலேயே சமூகத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்த முடியும்.\nபெருந் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் அன்று பேரினவாதக் கட்சிகளில் இருந்து முஸ்லிம் மக்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய போது தலைவர் அஷ்ரபுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் கிழக்கு மாகாண இளைஞர்களே பக்க பலமாக இருந்தனர். அதனால்தான் முஸ்லிம் காங்கிரஸ் துரிதமாக வளர்ச்சி அடைந்தது.\nதேசிய காங்கிரஸிடம் அரசியல் அதிகாரம் இருந்த காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவும் நானும் முடியுமானவரை பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டதனால் நமது மாகாண மக்கள் பயன்பெறக் கூடியதாக அமைந்துள்ளது.\nசாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக பிரதேச சபை ஒன்று அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்ட போது முன்னாள் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக இருந்த ஏ.எல்.எம்.அதாஉல்லா கல்முனை பிரதேசத்தில் எந்தவொரு இனத்தவரும், எந்தவொரு பிரதேசமும் பாதிக்கப்படாத வகையில் கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருதுக்கான நகர சபை, தமிழ் மக்களுக்கான பிரதேச சபை, மருதமுனை நகர சபை என்பவற்றை உருவாக்குவதற்கான திட்டத்தை முன்வைத்து வர்த்தமானியில் வெளியிடவிருந்த சந்தர்ப்பத்தில் சில சுயநல அரசியல் நோக்கம் கொண்ட இப்பிராந்திய அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையாளருக்கு கடிதங்களை அனுப்பி அதனை இடைநிறுத்தினர்.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த நாட்டின் பிரதமர் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் சாய்ந்தமருதுக்கான நகர சபை வழங்கப்படும் என உறுதி வழங்கினார். தற்போது நல்லாட்சி ஏற்பாட்டு இரண்டு வருடங்கள் தாண்டியும் சாய்ந்தமருது நகரசபையினை இவர்களினால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.\nஇளைஞர்கள் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்பவர்களாக தங்களது உள்ளங்களை பழக்கப்படுத்திக்கொண்டால், அவர்கள் தலைமைதாங்கும் காலத்தில் எதையும் எதிர்நோக்கும் பக்குவத்தைப்பெறுவார் என்றும் விளையாட்டு உள்ளத்துக்கு மட்டும��்லாது உடலுக்கும் வலிமைசேர்க்கும் என்றும் தெரிவித்தார்.\nதாங்கள் அரசில் அமைச்சர்களாகவும் அவைகளை வழிநடத்தக்கூடிய நிலையிலும் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டாங்களை முன்னெடுத்ததாகவும் இப்போது அந்தநிலையில் இருப்பவர்கள் அவைகளையும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nநிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்விநிலையம் ஒன்றின் பணிப்பாளர் ஏ.வி.எம்.மாஹீர் கௌரவ அதிதியாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறுக் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரி எம்.ஜௌபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.\nவிளையாட்டுப்போட்டியில் 19 ஓட்டங்களால் கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.\nபெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்புக்கு முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌ தேவையில்லை.\n இது ப‌ற்றி முஸ்லிம்க‌ள் அல‌ட்டிக்கொள்ள‌த்தேவையில்லை. ஏனென்றால் இந்த‌ நாட்டின் 2 கோடி ம‌க்க‌ளில் ஒன்ன‌ரைக்கோடி ம‌க்க‌ள் சிங்க‌ள‌ ம‌க்க‌ள். பெற்றோலுக்கு விலை கூடினால் , பொருள்க‌ளுக்கு விலை கூடினால் அது தாக்க‌ம் முத‌லில் சிங்க‌ள‌ ம‌க்க‌ளுக்குத்தான். அத‌ற்கு அடுத்துதான் சிறுபான்மை ம‌க்க‌ளைத்தாக்கும். ஒன்ன‌ரைக்கோடி பெரிதா 50 ல‌ட்ச‌ம் பெரிதா இந்த‌ அர‌சாங்க‌ம் 100க்கு 99.5 சிங்க‌ள‌ ம‌க்க‌ளால் கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ அர‌சாங்க‌ம். பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரித்தால் அவ‌ர்க‌ள் பார்த்துக்கொள்வார்க‌ள். நாம் த‌லையை ஓட்டுவ‌தால் எந்த‌ ந‌ன்மையும் கிடைக்க‌ப்போவதில்லை. முடியுமாயின் பெட்ரோல், பொருட்க‌ள் விலை அதிக‌ரிப்பு ப‌ற்றி முஸ்லிம்க‌ள் ஓட்டுப்போட்ட‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளின் உறுப்பின‌ர்க‌ளை பாராளும‌ன்ற‌த்தில், ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ சொல்லுங்க‌ள். அவ‌ர்க‌ளே பேசாம‌டந்தையாக‌ இருக்கும் போது முஸ்லிம்க‌ள் ஏன் அல‌ட்டிக்கொள்ள‌ வேண்டும் பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா பொருட்க‌ள் விலை கூடுத‌ல் பெரிய‌ விட‌ய‌மா த‌ம‌க்கென்ற‌ நாட்டை பாதுகாப்ப‌து முக்கிய‌மா என்ப‌து பெரும்பாலான‌ சிங்க\nதற்கொலைதாரி இப்ராஹிமின் கொலோசியஸ் நிறுவனத்துக்கு செம்பு பித்தளைகளை வழங்கினார் என்ற ஒரு குற்ற சாட்டையே ரிஷாட் கைதுக்கு காரணமாக கூறுகின���றனர்\nறிசாத் எம்.பி கைதுக்கு முன்னராக வெளியிட்ட ஒளிப்பதிவை பார்க்கும் போது அழுகையே வந்து விட்டது : அ.இ.ம.கா அம்பாறை செயற்குழு நூருல் ஹுதா உமர் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு நூற்றுக்கணக்கானவர்களை கொலைசெய்த கொலையாளிகள், பாரிய மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை கைது தேய்வது போன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரை கைது செய்ததன் மூலம் இந்த நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளார்கள். இவர்களின் இந்த செயல்கள் இந்த நாட்டில் சிறுபான்மை மக்கள் வாழ்வதையே கேள்விக்குறியாக்குகிறது. முஸ்லிங்களை தீவிரவாதிகளாக காட்டி இந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் ஆட்சியை கொண்டு செல்ல முடியாமல் திணறிக்கொண்டு தக்கவைக்க வேண்டிய சூழ்நி\nநோன்பு, ஹஜ் பிறை சர்ச்சைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்\n-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி – - பிறை பார்த்து நோன்பு பிடித்தல், பிறை கண்டு நோன்புப் பெருநாளை எடுத்தல், ஹஜ் பிறையின் ஆரம்பம், அரபா நாள் என்பன சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன பிரச்சினைகளாகும். வானொலி, தொலைபேசி, சட்டலைட் போன்றவை இல்லாத ஒரு காலத்தில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக இது பரவலாக்கப்பட்டு உலகம் ஒரு குறுகிய, சிறிய கிராமமாக உருவெடுத்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினைகள் எழுந்துள்ளன. இன்றைய உலகம் என்பது ஒரு மனிதனின் உள்ளங்கைக்குள் அடங்குமளவு சுருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் மத்தியில் இந்தக்கருத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், அவை பற்றிய தெளிவையும் எதிர் பார்ப்பதில் அர்த்தமுண்டு. இது விடயம் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தமைக்கு பல நியாயமான காரணங்களும் உள்ளன. அத்தகைய நியாயங்களை நாம் குர்ஆன், ஹதீத் நிலைமையில் நின்று ஆராயும் போது பல தெளிவுகள் நமக்கு ஏற்படும். ஆகவே, பிறை விடயத்தை நாம் ஆராயும�� போது குர்ஆன், ஹதீத் ஆதாரங்கள், சூழல், நவீன தொழில் நுட்பம் என்பனலற்றை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இந்த வகையிலேயே நாம் பிறைக்குரிய சர்சையை அணுக வேண்டும். அந்த வகைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_59.html", "date_download": "2021-07-28T20:33:26Z", "digest": "sha1:E3WID73WQBPEBK6TYPY6CGHEEP6WEBZH", "length": 2443, "nlines": 26, "source_domain": "www.flashnews.lk", "title": "சரத் வீரசேகர கட்சிக்காக எதுவும் செய்யாதவர்: விமல வீர!", "raw_content": "\nHomePolitical Updatesசரத் வீரசேகர கட்சிக்காக எதுவும் செய்யாதவர்: விமல வீர\nசரத் வீரசேகர கட்சிக்காக எதுவும் செய்யாதவர்: விமல வீர\nகிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டி யெழுப்பும் பணியைத் தனியாளாக நின்று செய்து முடித்த தன்னை கட்சி உயர் பீடம் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க.\nஇந்நிலையில், சரத் வீரசேகர போன்று கட்சிக்காக எதுவும் செய்யாதவர்களை நாடாளுமன்றுக்கும் அழைத்துச் சென்று கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியையும் வழங்கியிருப்பது தமக்கு வேதனையான விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக விமலவீர திசாநாயக்க பல்வே சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் கட்சி தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86967/", "date_download": "2021-07-28T20:06:33Z", "digest": "sha1:5ZNVVIRJHZDLX7UGWWTEWIR45HPTYJBV", "length": 18355, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூஸ் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் நூஸ் – கடிதங்கள்\nசிறுகதையின் இலக்கணங்களில் ஒன்றாக ஒரு நல்ல சிறுகதை முடியும் இடத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பீர்கள். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணமாக இந்த ‘நூஸ்’ சிறுகதையைச் சொல்லலாம். போத்தி நாணியின் தம்பி நாணப்பனைப் பற்றிக் கூறும் அந்த கடைசி வரி மொத்த கதையையும் வேறு கோணத்தில் வாசிக்க வைத்த ஒன்று. ஆணாக இருந்து பெண்ணாகத் தன்னை உணர்ந்த ஒருவன், பெண்ணாகவே வாழும் அந்த ஊரில் அவளு(னு)க்குக் கிட்டாத ஒரு இன்பத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள். அடையாத ஒவ்வொன்றும் உள்ளத்தில் பேருருவம் கொள்ளும் என்பதும், காணுமிடங்களில் எல்லாம் அது மட்ட��மே கண்ணிற்கு தெரியும் என்பதும் அனுபவத்தில் அறிந்த உண்மை. பாவம் தான் ஆசாரிச்சி இல்லையா ஜெ\nபொதுவாக இத்தகைய கதைகளில் மெல்லுணர்வே மேலோங்கி ஒரு வகை சோகமாகவே எழுதப்பட்டிருக்கும். மாறாக முழுக்க முழுக்க நகைச்சுவையாக வந்திருப்பது அபாரம். அதுவும் அந்த வாயுக்கேற்றம், அது கேறும் இடமெல்லாம் குமரிக்கே உரித்தான விஷயங்கள். எனக்குத் தெரிந்து வேறு எந்த ஊரிலும் இதைப் பற்றி ஊருக்குள் பேசப்படுவதில்லை (அதற்காக நடப்பதில்லை என்று அர்த்தம் கிடையாது). மறைந்த என் தாத்தா ஒரு ஜோக் சொல்லுவார், ஏன் வேதக்கோவிலும், அநாதை ஆஸ்ரமங்களும் அருகருகே இருக்கின்றன என்பதைப் பற்றி. இப்போது சொன்னால் ஜெயில் நிச்சயம். உண்மையில் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற போர்வையில் நாம் மேலும் மேலும் விலகிக் கொண்டே செல்கிறோம் என்று தான் தோன்றுகிறது. கொஞ்சம் நக்கலுக்கும், நையாண்டிக்கும் இடம் தரலாம் தான். அந்த காஞ்சிரம், நெத்திலி போன்றவையெல்லாம் நினைத்து நினைத்து சிரிக்க வைப்பவை. ஆசாரிச்சி தேர்ந்த உளவியல் வல்லுனரும் கூட. மிகச் சரியாக தினங்களைக் கணக்கிட்டு வந்து மூன்று ரூவாயை ஐந்து ரூவாயக்கக் கூடிய வல்லமை அவளுக்குண்டு. நன்றாக வாய்விட்டு சிரித்தேன்.\nநூஸ் வாசித்தேன். சமீபத்தில் வாசித்த அற்புதமான சிறுகதை. அதை அனுபவம் என்னும் வகைமைக்குள் அடக்கியிருக்கிறீர்கள். ஒரு அழியாத்துயரத்தை சிரிப்பும் கொண்டாட்டமும் உள்ளடங்கிய சமூகக்குறியிடுகளுமாக வெளிப்படுத்தியிருக்கும் கதை. நுணுக்கமான கதாபாத்திரச்சித்தரிப்பு\nநூஸ் ஒரு முக்கியமான படைப்பு. கதையா அனுபவமா நினைவா என்றெல்லாம் தெரியவில்லை. அதில் பெண்பித்தர்களைப்பற்றி போற்றி சொல்லும் இடம் ஒரு முக்கியமான வெளிச்சத்தை அளிக்கிறது.\nமுந்தைய கட்டுரைசந்திப்புகள் கடிதங்கள் 2\nசதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்\nதீ அறியும் - 5\nதமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்\nதருக்கங்களுக்கு இடையே தவித்துக்கொண்டிருக்கும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பதினொன்று)\nதி.ஜானகிராமன் - கனலி சிறப்பிதழ்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீ���ு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%86/print/", "date_download": "2021-07-28T20:54:17Z", "digest": "sha1:JMQBTRIW3W46HBHQFB4LC6WTGT4GLR43", "length": 8494, "nlines": 33, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » அற்புதம் செய்யும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n[1] மனித உடல் செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு செல்கள் இணைந்து ஜோடியாக இருக்கும். ஒரு ஜோடியில் எட்டு எலெக்ட்ரான்கள் இருக்கும். செல்களுக்குள் நடக்கும் செயல்பாட்டில், ஒரு எலெக்ட்ரானை இழந்துவிடுகிறது. இதனால், அந்தச் செல் தனித்துவிடப்படும். இதை ஆக்ஸிடன்ட் என்கிறோம். இது அருகில் இருக்கும் ஜோடியிடம் இருந்து எலெக்ட்ரானைக் கவர முயற்சிக்கும். வைட்டமின் சி போன்ற நுண்ணூட்டச் சத்துகள் தன்னிடம் இருந்து ஒரு எலெக்ட்ரானை அந்தச் செல்லுக்குக் கொடுத்து, பிரச்னையைத் தீர்க்கும். பாதிப்பைச் சரி செய்யும் தன்மைகொண்ட நுண்ணூட்டச்சத்துகளை ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறோம்.\nஆக்ஸிடன்ட்கள் உருவாவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், நாம் சுவாசிப்பதாலும், உடலில் நிகழும் வளர்சிதை மாற்றத்தினாலும், நமது நோய் எதிர்ப்புச் சக்தியின் செயல்பாட்டினாலும் இயல்பாகவே ஆக்ஸிடன்ட்கள் உருவாகின்றன. இவற்றைச் சரி செய்யாவிட்டால், இளமையில் முதுமை முதல் புற்றுநோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். பீட்டாகரோட்டின், லைக்கோபீன், வைட்டமின் ஏ, சி, இ இவற்றுடன் துத்தநாகம், செலினியம் போன்ற தாதுஉப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.\nபுரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், கேரட், மக்காச்சோளம், மாம்பழம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கீரை, பீச், தக்காளி போன்றவற்றில் இது நிறைந்துள்ளது.\nஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், புரோக்கோலி, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.\nபப்பாளி, பூசணிக்காய், சூரியகாந்தி விதை, பசலைக்கீரை, அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது.\nபாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட், வாதுமை போன்ற நட்ஸ்களில் துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளன.\nபூண்டு, வெங்காயம், இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம், லவங்கம், பட்டை, சோம்பு, கிராம்பு, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், கிரீன் டீ, சிறுதானியங்கள், திராட்சை, மாதுளை, அன்னாசி போன்றவற்றிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி [3]\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு [6]\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\n[2] நகத்தில் அகம் பார்க்கலாம்\n[5] எப்படி செயல்படுகிறது ஜி.எஸ்.டி\n[7] கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudannaan.blogspot.com/2015/04/", "date_download": "2021-07-28T20:04:19Z", "digest": "sha1:U477FXLN2OBWV4LXRN22YVNWIN7NACAK", "length": 37881, "nlines": 553, "source_domain": "anbudannaan.blogspot.com", "title": "அன்புடன் நான்: ஏப்ரல் 2015", "raw_content": "\nஎப்பவோ முடிவு செஞ்சதுதான்னாலும் கூட இன்னக்கி ஏதோ ஒன்னு கைநழுவி போறாப்புல மனசு மருவி நிக்கிது சின்னசாமி குடும்பம்.\nயாரு போறதுன்னு பேசிக்கிட்டு இருந்தப்பவே, பெரியவனே போயிட்டு வரட்டுமேன்னு அப்பா சின்னசாமி சொல்ல, ‘என்னாலல்லாம் மாட்ட வுட்டுட்டு திரும்பிவர முடியாது. அது என்ன பாத்து ‘ம்மா’ன்னு கத்துச்சின்னா சாமிமாடாவுது ஒன்னாவுது திரும்ப புடிச்சிக்கிட்டு வந்துடுவன்’னு ராமசாமி மறுக்கவும்,\n‘யப்போ நீயும் அம்மாவுமே போயி மாட்ட வுட்டுட்டு அப்படியே தேரு பாத்துட்டு வந்துடுங்க’ இது நல்லுவன் மேகநாதன்.\nபோனா ஒத்தப்படையில போவனுமுன்டானு அப்பா சொல்ல... இந்தா சின்னவன் அருளுக்கு பள்ளிக்கூடந்தான் இல்லையே அவனையும் அழச்சிக்கிட்டு போங்கன்னு பெரியவன் சொல்லவும், மூனுபேரும் போவதா முடிவாச்சி.\nஆனா இதுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லங்கிற மாதிரி மற்ற மாட்டுவளோட மாடா கவனையில கிடக்கிற வைக்கல தின்னுகிட்டு நிக்கிது கெழப்பசு.\nசின்னசாமி படையாச்சிக்கு ஏழு புள்ளுவோ. நாலு ஆணு மூனு பொண்ணு. மூத்த பொண்ணு லெட்சுமிய தெக்க அரியலூரு பக்கம் மணக்குடியில கட்டிகொடுத்திருக்கு. பெரியவனுக்கும் நல்லுவனுக்கும் கல்லியாணம் முடிஞ்சி புள்ளையும் இருக்கு. எல்லாமே ஒன்னா பெரிய குடும்பமா இருக்குதுவோ. சின்னவன் அருளு மட்டுந்தான் பள்ளிக்கூடம் போறான். மத்த எல்லாமே ஆட்டுமாட்ட பாத்துக்கிட்டு கொல்லக்காட்டு வேலதான்.\nஇந்த குடும்பத்தோடவே காலாகலமா இருக்குற ஒரு கெழப் பசுவதான் கலியப்பெருமா கோயில்ல வுடப்போறாங்க. அரியலூர்லேர்ந்து மூனுமைல் தூரத்துல இருக்குது கல்லங்குறிச்சி. அங்க இருக்கிற கலியப்பெருமா கோயிலுலதான் பங்குனித் திருநா பத்துநா நடக்கும்.\nசுத்துப்பட்டு அப்பது அறுவது ஊர்ல நடக்கிற திருநாள்ல இதுதான் ரொம்ப விமரிசையானது. சனங்கல்லாம் வந்து குமியும். வேண்டுதலா ஆடுமாடு,முந்திரி பலான்னும் தாணியமுன்னு கோயிலுக்கு கொடுத்துட்டு, கூத்து ஆட்டம் பாட்டம் பாத்துட்டு வேண்டிகிட்ட சனங்க மொட்ட போட்டுகிட்டு வூட்டுக்கு வேணுங்கிற சாமான்செட்டு வாங்கிக்கிட்டு வண்டியுலையும் நடந்தும் ஊரு திரும்பும்.\nபின்னேர நிலவு பளிச்சின்னு அடிக்கிது, மொதக்கோழி இன்னும் கூவல. கெழப்பசுவ கட்டுதரியிலேர்ந்து அவுத்துகிட்டு வரும்போதே மத���த மாடுவோ சத்தம் போடுது. வாசல்கிட்ட நிறுத்தி சூடத்த ஏத்தி கும்புட்டு கெளம்பியாச்சி. வெரிக்க பாத்துகிட்டு நிக்கிதுவோ குடும்பத்து சனம்.\nமாட்ட பிடிச்சிக்கிட்டு முன்னாடி போறாரு சின்னசாமி படையாச்சி. மாட்டுக்கு பின்னாடி அருளும் அம்மா பார்வதியும். தெக்குத்தெரு தாண்டி ஊரு எல்லைக்க்கிட்ட வரும்போது முனியப்பா கோயிலு. யப்பா முனியப்பாரேன்னு ஏதோ வேண்டிக்கிட்டு போவுது பார்வதியம்மா.\nஇலைக்கடம்பூர தாண்டி கப்பி ரோட்டுல போவுது மாடும் மனுசாலும். செந்துரை மாட்டாஸ்பத்திரிக்குப் நாலஞ்சி தடவ போன நெனப்புல மாடும் தளாராம நடக்குது.\nசெந்துரையையும் தாண்டி தாரோட்டுல போகும் போதுதான் மாட்டு நடையில ஒரு சொணக்கம், இருந்தாலும் சொந்த ஆளுங்கதானெ பிடிச்சிக்கிட்டு போறாங்கனு மாடு நடக்குது. இப்படியே இராயம்புரத்திலிருந்து தெக்குபக்கமா பிரிஞ்சி சென்னிவனம் மேட்டுப்பளையம் காவேரிப்பாளையம் வழியா போனா கடூரு. அங்கேருந்து மேற்கு பக்கமா திரும்புனா நாலு பல்லாங்குல கோயிலு வந்துரும்.\nஇராயம்புரத்திலேருந்து தெக்குபக்கமா பாத பிரிஞ்சி வண்டிமாடு போற காட்டுபாதயில போகும் போதே, இன்னும் வேறஊரு சனங்களும் வண்டியிலயும் நடந்தும் திட்டுதிட்டா பேசிகிட்டு போவுதுவோ. எல்லாருமே கலியபெருமா கோயிலுக்குதான் போவுதுன்னு பேச்சியிலேர்ந்து தெரியிது.\nநெலாவெளிச்சத்துல நிழல்கோலம் போடுது, பாத ஓரமா இருக்குற காட்டாமணக்கு செடிவோ. மாட்டுக்கு முன்னாடி அப்பா பின்னாடி அம்மாவும் அருளும்.\nஅருளு மொதுவா... யம்மோ இன்னும் எவ்ளோ தூரம் நடக்னும்\nபாதிதூரம் வந்தாச்சிடா இன்னும் பாதி தூரந்தான்.\nஏன்ம்மா நம்ம மாட்ட கோயிலுக்கு வுடனும்\nஇந்த மாட்ட கோயிலுக்கு வுடுறதா வேண்டுதல் இருக்கு அதான்.\n நம்ம மாட்ட எதுக்கும்மா கோயிலுக்கு கொடுக்கணும்.\nஒருதடவ அடமழக்காலம் ,அதுக்கு ஒடம்பு சரியில்லாம சாகபொழைக்க கெடந்துது, அப்ப மாடு பொழச்சா உனக்கு வுடுறன் கலியபெருமாளேன்னு வேண்டிகிட்டதுக்கு அப்பறந்தான் மாடுபொழச்சுது. அந்த வேண்டுதல நெறவேத்ததான் இப்ப கொண்டிவிடப்போறம்.\n“இந்த, என்னத்த கதபேசிகிட்டு வெரசா நடங்க, அப்பதான் பளபளன்னு விடிய கடூர தாண்ட முடியும் வெயிலுக்கு முன்னாடி கோயிலுக்கு போயிடணும்” ங்கிறார் அப்பா.\nஅத காதுல வாங்குனதா தெரியல, யம்மோ, இந்த மாடு எப்பேர்ரு���்து நம்ம வூட்டுல இருக்கு .\nபார்வதியம்மாளுக்கு நட முன்னோக்கியும் நெனப்பு பின்னோக்கியும் போவுது.\nஅது களவெட்டு சமயம், பெரியவன் பொறந்து மூனு மாசம் ஆவும். கெணத்து கொல்லயில கல்லை*க்கு பத்துசனம் அரிபிரியா களவெட்டிகிட்டு இருக்குதுவோ,வன்னிமரத்துல ஒரு சீலயால யான*கட்டி புள்ளைய போட்டுட்டு, களவெட்டுற சனத்துக்கு மெனக்கோடு* போட்டுகிட்டு இருக்கு பார்வதியம்மா.\nஅந்தசமயம் பாத்து பேரன பாக்க கெழக்குசீமயிலேர்ந்து வந்த பார்வதியோட அம்மா பூங்காவனம். ஊட்டுல ஆள காணம அக்கம் பக்கத்துல விசாரிச்சி நேர கொல்லைக்கு வந்துடுச்சி.\nயானயில கெடந்த புள்ளய தூக்கி மடியில வச்சிகிட்டு மொவகிட்ட பேசிகிட்டே பக்கத்தில இருக்குற பால்சீசாவ பாத்துட்டு,\nஏண்டி புள்ளக்கி தாய் பால் இல்லையான்னு வெசாரிக்கிது.\nகெழக்குத் தெருவுல மாயவன் அம்மாதான், புள்ளைக்கு கொடுடின்னு தெனம் அரபடி பால கொண்டாந்து தந்துட்டு போவுது.\nஒருநா மொவவூட்டுல தங்கிட்டு மறுநா ஊருக்கு பயணமாயிடுச்சி பூங்காவனம்.\nபோன நாலுநாளுலேயே , தம்பிக்காரன் சின்னதொர ஒரு தலைச்சன் கன்னு போட்ட மாட்டை கன்னுகுட்டியோட ஓட்டியாரான்.\nயக்கோ, இந்த மாட்ட அம்மா உனக்கு கொடுத்துட்டு வரசொல்லிச்சி. இன்னும இந்த மாட்டுபால பீசி புள்ளைக்கி கொடுப்பியாம்.\nஇந்த பசுமாடு வந்ததிலேர்ந்தே கட்டுதரியில மாடு இல்லாம இருந்தது இல்ல. அதுபோல பால்மோருக்கும் பஞ்சமில்ல. தாயும் கன்னுமா வந்தது, இங்க வந்தே பதினோரு தடவ கன்னு போட்டுடுச்சி.\nபொறந்த ஏழு புள்ளுவளுக்கும் தாய்பால் கொடுத்த இன்னோரு தாயா இருந்சுச்சி. இந்த மாட்டுக்கு சொந்த மனுசால் யாருங்கிறதும் சொந்த கொல்ல எதுங்கிறதும் நல்லத்தெரியும். முந்தாணியால கண்ண தொடச்சிகிது பார்வதியம்மா,\nபொழுது பளப்பளன்னு விடியவும் கடூரூ வந்தாச்சி இன்னும் நாலு பல்லாங்குதான். முன்னையவிட இப்ப நெறைய கூட்டம் வரிசகட்டி போவுது ஆடு மாடு புள்ளகுட்டி வண்டின்னு . கோயில நெருங்கறத்து முன்னால இருக்கிற ஓடதண்ணியில மாட்ட குளுப்பாட்டுராரு.\nஎலே அந்த பையில சந்தனம் பொட்டு இருக்கு எடுடா.\nசந்தனத்த தண்ணியில நெனச்சி நெத்தி,கொம்புன்னு பூசி, பொட்டு வச்சி கோயிலுக்கு முன்பக்கம் இருக்குற தோப்புக்கு ஓட்டிகிட்டு வந்தாச்சி.\nமாட்டுக்கு என்னாஏதுன்னு புரியல. மாட்ட பார்வதியம்மா கையில கொடுத்த��ட்டு ,\nஇத புடிச்சிகிட்டு இங்கேயே நில்லுங்க, நா போயி மாட்டுக்கு சீட்டு வாங்கிகிட்டு வந்துடுறன்.\nகோயில் நிர்வாகத்துல ரூவா பதினொன்னு கட்டி வ.சின்னசாமி படையாட்சி, உனா நானா குடிக்காடு ந்னு சீட்டு வாங்கிகிட்டாரு.\nகோயிலு வாசப்படிக்கு நேரா நின்னு சூடம் ஏத்தி கும்புட்டுட்டு, மாட்ட ஒப்படைக்கிற எடத்துல, கவுத்த மாத்தி ஒப்படைச்சிட்டு திரும்புதுங்க மூனுசனமும். அம்மாவுக்கு மனசு அழுத்துறது பேச்சில தெரியுது.\nஇப்பவும் அந்த கெழப்பசு மத்த மாட்டோட சாதாரணமாதான் நிக்கிது. தன் சனங்க மேல அவ்வளவு நம்பிக்கை.\nகோயில ஒருசுத்து சுத்தி வர்றதுக்குள்ள உச்சி பொழுதாச்சி.\nநீங்க ரெண்டுபேரும் மணக்குடியில இருக்குற லெட்சுமி ஊட்டுக்கு போயிட்டு மறுநா தேரும் ஏதாந்தமும் பாத்துட்டு சவுகாசமா* வாங்க, நா இப்படியே அரியலூர் போயி செந்துர பஸ்ஸ புடிச்சி பொசாயக்*குள்ள வூட்டுக்கு போயிடுறன்.\nகோயில சுத்தியிருக்குற கட கண்ணிய சுத்திபாத்துட்டு, முடி எடுக்கும் கொட்டாவை கடந்து செட்டேரி ஓடைய பிடிச்சி வயக்காட்டு வழியா கெழக்க பார்த்து மணக்குடிய நோக்கி நடக்க ஆரம்பிச்சுதுக தாயும் புள்ளையும்.\nஅன்னக்கி லெட்சுமி வூட்டுல ராத்தங்கல். அங்கேயும் கெழப்பசுவ கோயிலுக்கு வுட்டத பத்தியே பேசிபேசி மாளல.\nமொத நா தேரு மறுநா ஏகாந்தமும் பாத்துட்டு, கரண்டி அருவாமனை மத்துன்னு வாங்கிகிட்டு கல்லங்குறிச்சியிலேர்ந்து அரியலூர்க்கு போற குதுரவண்டியில கிளம்பிட்டாங்க.\nஅரியலூர் சித்தேரிக்கர ஓரமா இருக்குற புளியாம்மரத்துகிட்டெ எல்லா ஆளுவளையும் எறக்கிவிடுறான் குதுரவண்டிக்காரன்.\nவாடா இந்த புளியமரத்தோரமா நிப்போம்.இங்கதான்டா செந்துர பஸ்சு நிக்கும்.\nவாங்குன சாமான்செட்டோட புளியமரத்தோரமா நெழல்ல ரெண்டு பேரும் நிக்கிறாங்க.அருளு பெராக்கு பாத்துதுகிட்டிருக்கான்.\nஅந்த நேரம் பாத்து ரெண்டுமூனு லாரியில, நெறைய மாட்ட ஏத்திகிட்டு வந்து டீக்கடைக்கு எதுத்தாப்புல நிக்கிது. லாரியிலேர்ந்து எறங்கி வந்த நாலஞ்சி ஆளுவோ டீ குடிச்சிக்கிட்டு இருக்குதுவோ,\n“யம்மோ அங்க பாருமா லாரியில நம்ம சாமிமாடு”\nடீக்கடையில நிக்கிறவங்க பேசிக்கிறது காதுலவுழுது. இப்பவே கெளம்புனாதான் நாளக்கி காலையில கேரளாவ தொடமுடியும்.\nவண்டியில இருந்த கெழபசு தன்னோட சொந்த மனுசால் வாசத்து உணர்ந��து திரும்பி திரும்பி பாக்குது. அம்மான்னு கத்தகூட தெம்பில்லாம.\nரெண்டு அம்மாவுக்கும் உயிரும் நெரிபடுது.\n(நிஜத்துக்கு நிழல் வடிவம் தந்துள்ளேன்)\n*மெனக்கோடு... களையெடுப்பவர்களுக்கு போடப்படும் கோடு\n*பொசாய.......... பொழுது சாய (மாலை)\nஎழுத்து: அன்புடன் நான் at 4/06/2015 04:46:00 பிற்பகல்\nவகை: அரியலூர், கல்லங்குறிச்சி, கெழப்பசு, சாமிமாடு, சி.கருணாகரசு, சிறுகதை 0 கருத்துரை(கள்)\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ முதல் ஃ வரை (1)\nஅது மட்டும் வேண்டாம் (1)\nஅருணகிரி நாதர் காவடிசிந்து (1)\nஅவன் - இவன் (1)\nஆங் சாங் சூகி (1)\nஇடம் விட்டு இடம் (1)\nஇது போதும் எனக்கு (1)\nஉ. நா. குடிக்காடு (2)\nஉகந்த நாயகன் குடிக்காடு (21)\nஉகந்த நாயகன் குடிக்காடு. (2)\nஉகந்த நாயகன் குடுக்காடு (1)\nஉமாசங்கர் ஐ ஏ ஸ் (1)\nஏனெனில் நான் கவிஞன் (1)\nகண்ணீர் கரைந்த தருணம் (1)\nகல்யாண படத் தொகுப்பு (1)\nகாணாமல் போகும் முன் (1)\nகாலாங் சமூக மன்றம் (1)\nசி.கருணாகரசு.உகந்த நாயகன் குடிக்காடு (1)\nதமிழ் உண்மை சிந்து (1)\nநீ வைத்த மருதாணி (2)\nநெருப்பினில் தெரியும் நிலவு முகம் (1)\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். (1)\nபாரினைக் காக்கும் பசுமை (1)\nபாறை உடைக்கும் பனிப் பூக்கள் (1)\nமலர்கள் மீண்டும் மலரும் (1)\nலீ குவான் இயூ (1)\nவிடியும் உன் கிழக்கு (1)\nசி கருணாகரசு. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2017/04/15/hihad-terror-is-nurtured-funded-and-harboured-in-india-with-vested-interests/", "date_download": "2021-07-28T19:29:09Z", "digest": "sha1:XKDZVQ6HYCKQ5RGC6PHQ7OSOCKCKWOCS", "length": 30493, "nlines": 65, "source_domain": "islamindia.wordpress.com", "title": "கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்! (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது ஆப்கானிஸ்தானில் “வெடிகுண்டுகளுக்கெல்லாம் தாயிடம்” செத்தது\nதில்லி பாகிஸ்தான் தூதரகம், ஶ்ரீநகர் ஹுரியத் தீவிரவாதிகள் மற்றும் ராவல்பிண்டி ஐ.எஸ்.ஐ தொடர்புகளும், ஒற்றர்களும், பணபரிமாற்றமும் (1) »\nகேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்\nகேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்\nகாஷ்மீர் கல்லடி–கலாட்டா பொறுக்கிகள் ராணுவத்தினரை அவமதித்தது: காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினரை, துணை ராணுவத்தினரை அங்குள்ள இளைஞர்கள் கல்வீசி தாக்குவது தொடர் கதை ஆகி வருகிறது. அக்கலவரக்காரர்களை அடக்க முன்னர் “பெட்டட்” துப்பாக்கிகளை உபயோகித்து வந்தனர். ஆனால், இப்ப்பொழுது, உபயோகிப்பதில்லை. தேசதுரோகத்தை வளர்த்து வருவதால், அவர்கள் அத்தகைய நச்சிலேயே ஊறி வளர்ந்துள்ளனர். சமீபத்தில் அங்கு இடைத்தேர்தல் நடந்த ஸ்ரீநகரில் கரல்போரா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினரை அவர்கள் ஓட, ஓட விரட்டி கற்களை வீசி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. அதுமட்டுமல்லாது, அவர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சூழ்ந்து கொண்டு அவர்களை அவமதித்தும், திட்டியும், காலால் கூட உதைத்தனர். ஆனால், கைகளில் ஆயுதம் ஏந்திய அவர்கள் நடந்து சென்றனர். அந்த அளவுக்கும் அவர்கள் பொறுத்துப் போகிறார்கள். இதைப்பற்றி மனித உரிமை போராளிகள் யாரும் பொங்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு தீவிரவாதிகள், ஜிஹாதிகள், மனிதவெடிகுண்டுகள் – இவர்களின் உரிமைகள் தான் தெரியும் போல அருந்ததி ராய் போன்றோர் சூடு-சொரணை-வெட்கம்-மானம் இல்லாமல் காணாமல் போய் விட்டனர்\nகிரிக்கெட் வீரர்கள் பொங்கியது[1]: இந்த வீடியோவைப் பார்த்த பலர் கொதித்து போயினர். கிரிக்கெட்டை பாகிஸ்தான் மற்றும் அதன் பிராக்ஸிகளான இவர்கள் ஒரு போராக கருதுவதால், இது தொடர்பாக, சாதனை படைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார் போலும். அதில் அவர், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நமது துணை ராணுவத்தினரை இப்படி செய்யக்கூடாது. இத்தகைய கெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர் டுவிட்டர��ல் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமது ராணுவ வீரர்கள் மீது விழுகிற ஒவ்வொரு அடிக்கும், 100 பேரின் உயிரை வீழ்த்த வேண்டும். யாருக்கெல்லாம் இங்கே இருக்க இஷ்டம் இல்லையோ அவர்கள் எல்லாரும் நாட்டை விட்டு வெளியேறட்டும். காஷ்மீர் எங்களுக்கே உரித்தானது,” என கூறி உள்ளார்[2]. மேலும், “இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிற இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நமது தேசியக்கொடியில் உள்ள காவி நிறம் நமது கோபத்தீயின் அடையாளம். வெள்ளை என்பது போராளிகளுக்கான சவச்சீலை, பச்சை என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான வெறுப்புணர்வு” எனவும் கூறி உள்ளார். தாக்குதலுக்கு உள்ளான துணை ராணுவத்தின் (மத்திய ஆயுதப்படை) ஐ.ஜி.ரவிதீப் சிங் சஹி செய்தி நிறுவனம் ஒன்றிடம் நேற்று பேசுகையில், “வீடியோ காட்சி உண்மையானதுதான். சம்பவம் எங்கு நடைபெற்றது, பாதிப்புக்குள்ளான படைப்பிரிவு எது என்பதை கண்டறிந்துள்ளோம். இதுதொடர்பாக தகவல்களை சேகரித்து சதூரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். வழக்கு பதிந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார். இதைப்பற்றியும் பரூக் அப்துல்லா பொறுப்பற்ற முறையில் கமென்ட் அடித்துள்ளார்.\nரத்தவெள்ளம் ஏற்படுவதை சமயோஜிதமாக தடுத்ததை விஷமத்தனமாகத் திரித்துக் கூறுவது: மேலே குறிப்பிட்ட விடீயோ பற்றி விவாதம் நடக்கும் வேளையில், இன்னொரு வீடியோ சுற்றில் விடப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை [07-04-2017] இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது, என்று தினத்தந்தி விவரிக்கிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உண்மையில் தேர்தலின் போது ஓட்டுப்பதிவு நடக்கும் போது, யாரும் அருகில் இத்தகைய வன்முறை முதலிய கலாட்டாக்கள் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், வன்முறையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கலாம். இந்த வீடியோ காட்சி 14-04-2017 அன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால், ராணுவத்தினர் சொன்னதை வெளியிடவில்லை.\nஉமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்தது: தேர்தலின் போது, வன்முறையில் ஈடுபட்டு, கலவரத்தில் ஈடுபாட்டு ஓட்டு போட வருபவர்களை அச்சுருத்தும் வகையில் செயல் படுபவர் மீது சுடவும் செய்யலாம். ஆனால், அவ்வாறு செய்தால், இருக்கின்ற நிலையில், நிலைமை இன்னும் சீர்கேடாகும். ரத்தக்களறியே ஏற்பட்டிருக்கும். ஆகவே அதைத் தடுக்கவே, ராணுவத்தினர், பாடம் கற்பிக்க அவ்வாறு செய்தனர். இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம் கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்,’’ என்று கூறியுள்ளார்[3]. இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்[4]. ஆக, அப்பனும், பிள்ளையும் இவ்வாறாக அரசியல் நடத்துகின்றனர்.\nதாத்தா, மகன், பேரன் – தேசநலனுக்காக எதிராக செயல்பட்டு வரும் குடும்பம்: ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா என்று மூன்று பரம்பரையாக, காஷ்மீரத்தை ஆண்டு வந்துள்ளனர் இவர்கள். பரூக் அப்துல்லா மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். ஷேக் அப்துல்லா தனது காலத்தில் தேசத்துரோகியாக செயல்பட்டு வந்ததும், பரூக் அப்துல்லா நன்றாக அனுபவித்துக் கொண்டு, இங்கிலாந்து பங்களாவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, அவ்வப்போது, இந்தியாவுக்கு வந்து செல்வதும், உம���் அப்துல்லா மோடிக்கு எதிராக செயல்பட்டதால், பதவி இழந்ததும் எல்லோருக்கும் தெரிந்த கதை எனலாம். மற்ற இப்பொழுதுள்ள பிரிவினைவாதிகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவின் வசதிகளை அனுபவித்துக் கொண்டே, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஆனால், மத்த்ய அரசு அவர்களை உல்லாசமாக வைத்திருக்கிறது.\nஇந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது: காஷ்மீருக்காக, கோடிகளை அள்ளிக் கொட்டுகிறது மத்திய அரசு, ஆனால், பதிலுக்கு அங்கிருந்து வரும் வருவாய் மிகக்குறைவே ஆகும். அதாவது, மற்ற மாநிலங்களின் வரிப்பணம் அங்கு செலவாகிறது, விரயமாகிறது. தீவிரவாதத்தால், அங்கிருக்கும் மக்கள் இருக்கும் சுற்றுலா தொழிலையும் கெடுத்துக் கொண்டனர். சூட்டிங்களும் நிறுத்தப்பட்டன. அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளது. ஆகவே, தீவிரவாதத்தால், அவர்களுக்கு தீமை தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜனநாய முறைகளை மறுத்து, தீவிரவாதத்தை வளர்க்கும், அவர்களை ஆதரிக்குமரீவர்கள் மீது, நிச்சயமாக தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். ஆப்கானிஸ்தான் அளவுக்கு வளர்த்து குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. இப்பொழுது தான், சுரங்கப்பாதை திறந்து வைக்கும் போது, தீவிரவாதமா அல்லது சுற்றுலாவா, இரண்டில் ஒன்றை தேர்ந்தெட்த்துக் கொள்ளுங்கள் என்று மோடி கூறியிருப்பதால், நல்லதை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்கு நல்லதாகும் எனலாம்.\n[1] மாலைமலர், காஷ்மீரில் துணை ராணுவத்தினரை இளைஞர்கள் விரட்டி தாக்குவதா: ஷேவாக், காம்பீர் வேதனை, பதிவு: ஏப்ரல் 14, 2017 09:21.\n[3] தினதத்தந்தி, காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா\nExplore posts in the same categories: ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அகிம்சை, அடி உதை, அடையாளம், அத்தாட்சி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, ஆப்கன், ஆப்கானிஸ்தான், உமர் அப்துல்லா, கம்பீர், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கௌதம் கம்பீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், போராட்டம், போராளி, ஷேக் அப்துல்லா, ஷேவாக், Uncategorized\nThis entry was posted on ஏப்ரல் 15, 2017 at 11:19 முப and is filed under ஃபத்வா, ஃபிதாயீன், ஃபேஸ்புக், அகிம்சை, அடி உதை, அடையாளம், அத்தாட்சி, அப்துல்லா, அல் - உம்மா, அல் - காய்தா, அல் - கொய்தா, அல்-உம்மா, அழிப்பு, அழிவு, ஆப்கன், ஆப்கானிஸ்தான், உமர் அப்துல்லா, கம்பீர், கல்லெரிந்து கலவரம், கல்லெறி வெறிக்கூட்டம், காந்தாரம், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, கேரள ஜிஹாதி, கேரள ஜிஹாதிகள், கேரள தீவிரவாதம், கேரள பயங்கரவாதம், கொலை வெறி, கொலைகாரர்கள், கொலைவெறி, கௌதம் கம்பீர், ஜிஹாதி, ஜிஹாதி கொலைக்காரர்கள், ஜிஹாதி நேயம், ஜிஹாதி வெறியாட்டம், ஜிஹாதி-ஆதரவு மனப்பாங்கு, ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், போராட்டம், போராளி, ஷேக் அப்துல்லா, ஷேவாக், Uncategorized. You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஆப்கானிஸ்தான், இஸ்லாம், என்.ஐ.ஏ, ஐ.எஸ், ஐ.எஸ். தீவிரவாதிகள், ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஐசில், ஐசிஸ், ஐஸில், கேரளா, சிரியா, ஜிஜாதி தீவிரவாதம், ஜிஹாதி, ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதி பெண் தீவிரவாதிகள், ஜிஹாதி பெண்கள், ஜிஹாதிகள், ஜிஹாத்\nOne Comment மேல் “கேரளா முதல் காஷ்மீர் வரை: இஸ்லாமிய அடிப்படைவாதம், பயங்கரவாதமாகி, ஜிஹாதாகி, மனித வெடிகுண்டாக மாறியது – இங்கு கல்லடி ஜிஹாதிகளாக செயல்படும் தேசவிரோத பொறிக்கிகள்\nஏப்ரல் 15, 2017 இல் 11:46 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191886", "date_download": "2021-07-28T21:22:41Z", "digest": "sha1:SWUOFF3VBQ5XT6M66YW3Z4SIQDIMA36D", "length": 7399, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 15, 2021\nபாகிஸ்தானில் பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை\nபாகிஸ்தானில் உள்ள பழமை வாய்ந்த இந்து கோவிலை இடிக்க அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் கடந்த 1932-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து மாகாணத்தின் அறக்கட்டளை சொத்து வாரியம், கராச்சியில் இந்து கோவில் அமைந்துள்ள நிலத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டது. அந்த தனிநபர் கோவிலை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டிடத்தை எழுப்ப முடிவு செய்தார்.\nஇதனை எதிர்த்து சிறுபான்மையினர் நலனுக்கான ஒரு நபர் ஆணையம் சிந்து மாகாண ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, இந்து கோவிலை இடிக்க அனுமதி வழங்கி கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சிறுபான்மையினர் நலனுக்கான ஒரு நபர் ஆணையம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.\nஇருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் கராச்சியில் உள்ள இந்து கோவிலை இடிப்பதற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும் அந்த இந்து கோவிலை பாரம்பரிய சொத்தாக பராமரிக்க கராச்சி நகர நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு:…\nபெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து…\nடோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம்…\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் –…\nலிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது…\nமாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய…\nகுளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா…\nஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி…\nஅல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…\nசீனாவில் கொட்டித் தீர்த்த மழை –…\nவாழ்வின் மிக சிறந்த நாள் இன்று…\nஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட்…\nசீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்\nதடுப்பூசிகளை வாங்குவதில் உலக நாடுகள் போட்டாபோட்டிபணக்கார,…\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன – இங்கிலாந்து…\nஇந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114…\nதென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை –…\nஉலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா\nமிதக்கும் சூரிய மின�� நிலையம்; சிங்கப்பூரில்…\nடெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும்…\nஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து:…\nசிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/railway-services/", "date_download": "2021-07-28T21:20:04Z", "digest": "sha1:YEJOPLHVWN2S3OLHPMXHTV55CYP3DOP6", "length": 8738, "nlines": 185, "source_domain": "patrikai.com", "title": "Railway services | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஅனைத்து ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து\nடில்லி கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் செப்டம்பர் 30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாகக் கடந்த மார்ச்25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது இருந்து அனைத்து பயணிகள்...\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2012/10/I-Love-You--Tamil-Poem.html", "date_download": "2021-07-28T21:11:14Z", "digest": "sha1:4ZV4SBCMPIDF5LXXKPTR5P3PB22ZRMYO", "length": 6702, "nlines": 246, "source_domain": "poems.anishj.in", "title": "ஐ லவ் யூ ! | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nமிச்சமிருக்கும் கோபமும் - நீ\nமீண்டும் ஒருமுறை - நான்\nஐ லவ் யூ என்று...\nதிண்டுக்கல் தனபாலன் October 17, 2012 8:08 am\nஎன்னய்யா நடக்குது அங்கே ...\nகவிதை செம கலக்கல் /../\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) October 18, 2012 3:49 pm\nசூப்பர்.. இப்பவும் கோபமாகத்தான் இருக்கிறீங்களோ\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@அரசன் சே: நீங்க நினைக்குற மாதிரி எதுவும் இல்ல தல... ;)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தல...\n@athira: இப்போ எல்லாம் கோபம் வராது... நல்ல பையன் ஆயிட்டேன்... :)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஉன்னை படித்த என் கவிதைகள் \nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/employment/sbi-clerk-recruitment-2021-apply-for-5237-junior-associates-post-on-sbi-co-in-vin-ghta-453843.html", "date_download": "2021-07-28T20:03:36Z", "digest": "sha1:VRWM4556IFSZU2GN5BXU2KTHRFC2LNJL", "length": 12491, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "SBI | எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! | SBI Clerk Recruitment 2021 Apply for 5237 Junior Associates post on sbi co in– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nSBI | எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணிகளில் ஜூனியர் அசோசியேட்டாக நியமனமாக தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி 2021ம் ஆண்டிற்கான கிளர்க் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை ஏப்ரல் 27 (இன்று) முதல் தொடங்குகிறது. ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் எஸ்பிஐ-யின் அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in இல் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 17 என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு மொத்தம் 5,237 காலியிடங்கள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளர்க் பணிகளில் ஜூனியர் அசோசியேட்டாக நியமனமாக தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். குறிப்பாக விண்ணப்பிப்பவர்கள் ஒரு மாநிலத்தில் மட்டுமே காலியிடங்க��ுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், அந்த மாநில / யூடி / சிறப்புப் பகுதியின் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்த மொழியை வாசித்தல், எழுதுதல், பேசுவது மற்றும் புரிந்துகொள்வது அவசியம். இந்த பணிகளுக்கான தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்கள் பின்வருமாறு,\nவிண்ணப்பிக்கும் முறை ஆரம்பமாகும் தேதி - ஏப்ரல் 27, 2021\nவிண்ணப்பிக்க கடைசி தேதி - மே 17, 2021\nப்ரீ எக்ஸாம் பயிற்சிக்கான கால் லெட்டர் - மே 26, 2021\nபிரிலிம்ஸ் தேர்வு - ஜூன் 2021\nமெயின் தேர்வு - ஜூலை 31, 2021\nவிண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவொரு துறையிலும் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து சமமான தகுதி ஒழுங்கு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சமமான படிப்பு தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (ஐடிடி) சான்றிதழ்கள் கொண்ட விண்ணப்பதாரர்கள் ஐடிடி தேர்ச்சி பெறும் தேதி 2021 ஆகஸ்ட் 16 அல்லது அதற்கு முன்னதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nAlso read... ஆதார் மோசடிகளை தடுக்க உங்கள் 12 இலக்க UIDAI எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம்\nஆட்சேர்ப்பு அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது “குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியின் அறிவுக்கான தேர்வுகள் மெயின் தேர்வின் ஒரு பகுதியாக நடத்தப்படும். இது ஆன்லைன் பிரிலிம் தேர்வில் தகுதி பெற்ற பிறகு நடத்தப்படும். இந்த தேர்வில் தகுதி பெறத் தவறும் நபர்களுக்கு நியமனம் வழங்கப்படாது. குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் மொழியைப் படித்ததாக 10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைத் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மொழி சோதனை தேவையில்லை. ஜூனியர் அசோசியேட்ஸ் ஆட்சேர்ப்பு செய்ய சர்க்கிள் ட்ரான்ஸ்பர் / இன்டர் ஸ்டேட் ட்ரான்ஸ்பர் செய்ய வசதி வழங்கப்படவில்லை\" என்று கூறப்பட்டுள்ளது.\nSBI | எஸ்பிஐ வங்கியில் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/travel-maldives-will-offer-covid-19-vaccine-to-tourists-as-part-of-its-3v-plan-vai-ghta-450033.html", "date_download": "2021-07-28T20:13:22Z", "digest": "sha1:LTWSLDG7KN2R2F4REDXYA3543GUVCWTM", "length": 12856, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "‘3V’ திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கும் மாலத்தீவுகள்! | Maldives will offer COVID-19 vaccine to tourists as part of its ‘3V’ plan– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\n‘3V’ திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கும் மாலத்தீவு\nநாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை இயற்றிய முதல் நாடாக மாலத்தீவுகள் திகழ்கிறது.\nதற்போது பல நாடுகளில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபோதிலும், கடந்த ஆண்டை போலவே 2021ம் ஆண்டிலும் கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் வெளியிடங்களுக்கு பயணம் செய்வது இன்னும் பலருக்கு ஆடம்பரமாக இருக்கிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பல உயிர்களை பறித்து வருவதால், மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அரசாங்கங்களால் அறிவுடுத்தப்பட்டு வருகின்றன.\nஎவ்வாறாயினும், மாலத்தீவு தனது சுற்றுலாத் துறையை உயர்த்தும் முயற்சியில், சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. தெற்காசிய தீவுக்கூட்டத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா மவுசூம், நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ‘Visit’, ‘Vaccinate’, ‘Vacation’, ஆகியவற்றைக் குறிக்கும் ‘3V’ திட்டத்தை அறிவித்தார். இதுதொடர்பாக CNBC-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, \" எங்கள் சுற்றுலா தளத்தை திறந்து வைப்பதன் முக்கிய நோக்கம் பாதுகாப்பான சுற்றுலாவை குறைந்தபட்ச சிரமத்துடன் வழங்குவதாகும்.\nமேலும் படிக்க... தூத்துக்குடி: ஊராட்சி மகளிர் கூட்டமைப��பு திட்டத்தில் பல லட்சம் மோசடி\nஎனவே, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தவுடன், நாங்கள் ‘3V’ சுற்றுலா திட்டத்திற்கு செல்வோம், ”என்று தெரிவித்துள்ளார். மாலத்தீவு அதன் சுற்றுலாத் துறையையே பெரிதும் நம்பியுள்ளது. எனவே, நாட்டில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டவுடன் தங்கள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், இது குறித்து அமைச்சர் மவுஸூம் தெரிவித்ததாவது, \"இதுவரை 90 சதவீத முன்கள சுற்றுலா பணியாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது\" என்றும், சுமார் பாதி மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளதாகவும் கூறினார். எங்கள் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால் மாலத்தீவில் தடுப்பூசி விநியோகம் பிரச்சினையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்காது. மேலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து நாங்கள் பெறும் தடுப்பூசிகள் எங்களுக்கு உதவியாக இருக்கிறது\" என்று மவுஸூம் தெரிவித்துள்ளார்.\nவிடுமுறை நாட்களில் வெளிநாடுகளில் இருந்து அதிலும் இந்தியாவிலிருந்து வரும் மக்கள் நாட்டின் வரையறுக்கப்பட்ட நுழைவுத் தேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதால், இந்த ஆண்டு மாலத்தீவுக்கு 3,50,000 வருகைகள் கிடைத்துள்ளன என்றும் சுற்றுலாத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மாலத்தீவுகள் பயணத்திற்கு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள், மூன்று நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் வரும் சுற்றுலா பயணிகளை அந்நாடு அனுமதித்து வருகிறது. மேலும், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய திட்டத்தை இயற்றிய முதல் நாடாக மாலத்தீவுகள் திகழ்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘3V’ திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கும் மாலத்தீவு\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்��ி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய 18 வயது வாலிபர்.. திருவண்ணாமலையில் பரபரப்பு..\nபுதுச்சேரியில் இனி பெட் பாட்டிலில் சாராயம்... குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஏற்பாடு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-17-06-2021-today-rasi-palan-17-06-2021-today-tamil-calendar-indraya-ras/", "date_download": "2021-07-28T20:42:06Z", "digest": "sha1:KWTNUORVMQ4JWC5AVMPOVMAJKDBOZFHK", "length": 13812, "nlines": 105, "source_domain": "tamilpiththan.com", "title": "இன்றைய ராசி பலன் 17.06.2021 Today Rasi Palan 17-06-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nRasi Palan ராசி பலன்\nஇன்று 17-06-2021 ஆனி மாதம் 03ம் நாள் வியாழக்கிழமை ஆகும். சப்தமி திதி இரவு 10.00 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் இரவு 10.13 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் இரவு 10.13 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.\nஇன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர��களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.\nஇன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சினைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.\nஇன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியான பிரச்சினைகளில் சாதகமான பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். புதிய பொருள் வாங்குவீர்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleசூலாயுதத்தின் மேல்பகுதியில் எலுமிச்சை குத்தப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/best-cricketers-whose-carrier-ends-with-only-school-education/", "date_download": "2021-07-28T20:18:00Z", "digest": "sha1:LNQTRQ2KXMT6Y4JEAYBPSXLA57V2ZYPM", "length": 8414, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "காலேஜா அப்படி என்றால் என்ன? கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்காமல் தொலைத்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகாலேஜா அப்படி என்றால் என்ன கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்காமல் தொலைத்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்.\nகாலேஜா அப்படி என்றால் என்ன கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்காமல் தொலைத்த 5 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்.\nகிரிக்கெட் மட்டுமல்ல படிப்பிலும் நான் கில்லி என பல கிரிக்கெட் வீரர்கள் நிரூபித்து இருக்கின்றனர். அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், லக்ஷ்மன் போன்ற தலைசிறந்த வீரர்கள் நன்கு படித்தவர்கள். ஆனால் சில வீரர்கள் தங்களது பள்ளிப் படிப்பு முடித்ததும் கிரிக்கெட் தான் வாழ்க்கை என்று, அதற்காக கல்லூரி படிப்பை தியாகம் செய்துள்ளனர். அப்படி கிரிக்கெட்டில் வெற்றி அடைவதற்காக தங்களது கல்லூரி படிப்பை தியாகம் செய்த 5 இந்திய வீரர்கள்.\nயுவராஜ் சிங்: இந்திய அணி கண்ட ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். பில்டிங், பவுலிங் பேட்டிங் என அனைத்திலும் சோபித்த யுவராஜ்சிங் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் கிரிக்கெட்டிற்கு தன் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார். இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பிறகு தான் தன்னுடைய கல்லூரி படிப்பை தொலைதூர கல்வி மூலம் முடித்தார்.\nஜாஹீர் கான்: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற மிகப் பெரிய காரணமாக இருந்தார். பள்ளிப் படிப்பில் சிறந்து விளங்கிய இவர் இன்ஜினியரிங் சீட் கிடைத்த பின்னர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பாதியில் தன் படிப்பை நிறுத்திவிட்டு கிரிக்கெட்டில் தான் நம் எதிர்காலம் இருக்கிறது என்று இந்திய அணிக்கு விளையாட வந்துவிட்டார்.\nசச்சின் டெண்டுல்கர்: பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16ஆம் வயதில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிவிட்டார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனான இவர் 24 வருட காலமாக கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் 100 சென்சுரிகள் அடித்துள்ளார்.\nவிராட் கோஹ்லி: இன்று கிரிக்கெட் உலகில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் விராட் கோலி பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். டெல்லியில் பள்ளி படிப்பை முடித்த இவர் அதன்பின் கிரிக்கெட் விளையாட வந்துவிட்டார். கோஹ்லி, டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று வகையான போட்டிகளிலும் 50 சராசரி வைத்திருக்கும் ஒரே கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷிகர் தவான்: தற்போது இந்திய அணியின் ஒபனராக கலக்கி வரும் ஷிகர் தவான் 2004ஆம் ஆண்டு ஐசிசி நடத்திய யு19 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள்(505) அடித்தவர் பட்டியிலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டெல்லியில் உள்ள செயின்ட் மார்க்ஸ் உயர் நிலைப் பள்ளியல் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்தார், அதன் பிறகு மறந்து கூட இவர் படிக்க செல்லவில்லை.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இந்திய அணி, இந்தியா, இந்தியா செய்திகள், கிரிக்கெட், சச்சின் டெண்டுல்கர், செய்திகள், தமிழ் செய்திகள், யுவராஜ் சிங், ஷிகர் தவான், ​டி20 கிரிக்கெட்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iswarya-menon-latest-saree-photo-goes-viral-in-social-media/", "date_download": "2021-07-28T19:32:55Z", "digest": "sha1:IFX6SSM2MVIDQYZWBWAJE4YIZSYV6LAY", "length": 5141, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப்ப்பா.! என்ன ஸ்ட்ரக்சர்.. புடவையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஒரே போட்டோவால் ஸ்தம்பித்து போன இணையதளம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n என்ன ஸ்ட்ரக்சர்.. புடவையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஒரே போட்டோவால் ஸ்தம்பித்து போன இணையதளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n என்ன ஸ்ட்ரக்சர்.. புடவையில் ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஒரே போட்டோவால் ஸ்தம்பித்து போன இணையதளம்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து க���ண்டிருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றன. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் சிரித்தாள்.\nஅதன் பிறகு இவருக்கு எந்த ஒரு திரைப்படத்திலும் கமிட்டாகவில்லை என்றுதான் கூறவேண்டும். இதனால் தற்போது ஐஸ்வர்யா வித்தியாசமான வித்தைகளை கையாண்டு வருகிறார்.\nதற்போது பிரபல நடிகர்களுடன் நடிப்பதற்கான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் தொடர்ந்து அவரது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டை பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.\nதினமும் ஏதாவது ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் இன்று இணையத்தை தெறிக்க விடும் அளவிற்கு புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் தனது முழு அழகை செதுக்கி சிற்பம் போல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.\nஇந்த புகைப்படத்தை எடுத்த போட்டோகிராபருக்கு கோயில் கட்டிக் கும்பிடலாம் என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், ஐஸ்வர்யா மேனன், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/blog-post_69.html", "date_download": "2021-07-28T19:53:12Z", "digest": "sha1:J3M5CHYX4HR5JMQVPK537ZEWWCCYPJTS", "length": 2302, "nlines": 24, "source_domain": "www.flashnews.lk", "title": "ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்", "raw_content": "\nHomeLocal Newsஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்\nஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் ரஞ்சன்: சிறைக் காவலர்களால் அழைத்து வரப்பட்டார்\nசிறைத்தண்டனை அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்ற வெள்ளிக்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறை அதிகாரிகளால் புடைசூழ., கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலைகள் திணைக்கள பேருந்தில் அவர் வைத்தியசால���க்கு கொண்டு வரப்பட்டார் நீதித்துறையை அவமதித்த குற்றத்துக்காக 04 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க, அகுனகோலபெலாஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65275/", "date_download": "2021-07-28T21:13:57Z", "digest": "sha1:RBJOAUKKRLDJEQDQE3NEMTP7IGEMZSO2", "length": 7051, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "9, 10, 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் குட்நியூஸ் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n9, 10, 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் குட்நியூஸ் \n9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டன. மேலும், குறிப்பிட்ட வகுப்பு பயிலும் மாணவர்கள் விருப்பப்பட்டால், பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று பள்ளிக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதற்கிடையே 9, 10 மற்றும் 11ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தலைதூக்க தொடங்கியுள்ளது. ஒரு சில பள்ளிகளிலும் ஏராளமான மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 9, 10, 11-ம் வகுப்புக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என்றும், ஏப்ரல் 15ம் தேதிக்குள் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/68245/", "date_download": "2021-07-28T19:08:35Z", "digest": "sha1:7IPC5UF34IJJCH2ZL2YMQM3SSNWWKXV5", "length": 5970, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் பழுதடைந்த மின்கம்பம் துரிதமாக செயல்பட்ட வார்டு உறுப்பினர்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉள்ளூர் செய்திகள் மாவட்ட செய்திகள்\nமல்லிப்பட்டிணத்தில் பழுதடைந்த மின்கம்பம் துரிதமாக செயல்பட்ட வார்டு உறுப்பினர்..\nதஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.\nசரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி சேதமடைந்து இருந்தது. இதுகுறித்து ஊராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று பொதுமக்கள் கூறினர்.மேலும் அந்த பகுதி வார்டு உறுப்பினர் இன்று(மே 28) காலை நாடியம் உதவிசெயற்பொறியாளரை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தார்.கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி உதவி செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை புதியதாக மாற்றினர்.உடனடியாக மின்கம்பத்தை மாற்றம் செய்ய உதவிய அதிகாரிகளுக்கும்,வார்டு உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2017/11/1.html", "date_download": "2021-07-28T20:55:48Z", "digest": "sha1:JFVPYWYFMD6Z3Z6FZ4SQAKYPR6NUF47J", "length": 30354, "nlines": 208, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதற்சார்பு வாழ்வியல் - 1\nசேவை எனப்படுவது யாதெனின் - சாட்சி\nநம்மில் பலருக்கும் மனித இனத்தைப் பற்றிய அக்கறையும், அதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தாகமும் உண்டு. ஆனால் என்ன செய்வது என்ற தெளிவு நம்மில் மிகச் சிலருக்கே இருக்கிறது. உண்��ையான சேவை என்பது என்ன நம் அளவில் நம்மால் என்ன செய்ய இயலும் நம் அளவில் நம்மால் என்ன செய்ய இயலும் என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்கு முதலில் நாம் தற்போதுள்ள சமூக, பொருளாதார சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாகாது. அது மிகுந்த மன உளைச்சலை உருவாக்கிக் கடும் மனக்கசப்பிலும், விரக்தியிலும் கொண்டு போய் விட்டு விடும்.\nதற்கால மானுடத்தைப் பார்க்கும் போது, உலகெங்கும், இன, நிற, மத. மொழி வேற்றுமை இன்றி இரண்டே சாதிகள் இருப்பதைக் காணலாம். ஒன்று சுரண்டும் இனம், இன்னொன்று சுரண்டப்படும் இனம். வரலாற்றில் கொடுங்கோல் மன்னர்களும் அவர்களின் அடிவருடிகளும் சுரண்டும் இனமாய் இருந்திருக்கிறார்கள். பெரிதாய்ப் புகழப்படும் இராசராச சோழனின் ஆட்சியில் நில வரிகள் விளைச்சலில் 16% வரை இருந்ததாகக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எல்லாப் பண்டை நாகரிகங்களிலும் ஆண்டான் - அடிமை இனங்களும், ஏழை - பணக்காரன் வித்தியாசமும் இருந்துள்ளன. இவ்விரு சாதிகளும் மனித நாகரிகத்திற்கும் முற்பட்டவை என்று சற்று உற்று நோக்கினால் புலனாகும். “மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியில்லை” என்று பாரதி சுதந்திர இந்தியாவை உருவகிக்கிறான் (ஆனால், இனத்தாலும், நிறத்தாலும் மட்டுமே ஆங்கிலேயரிடமிருந்து மாறுபட்ட வேறு ஒரு சுரண்டும் கூட்டத்தை அல்லவோ நாம் வளர்த்து விட்டோம்). மக்கள் ஆட்சி என்ற பெயரில், அரசியல், வலியோர் மட்டுமே ஆடக் கூடிய களமாக மாறி விட்டது. நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள். [நாட்டில் உள்ள இவ்வளவு மக்கள் சபை, மாநில சபை உறுப்பினர்களில் எவ்வளவு பேரை “இவர் சிறந்த சேவை செய்தவர், தன்னலம் இல்லாதவர்” என்று விரல் விட்டு எண்ண முடியும்). மக்கள் ஆட்சி என்ற பெயரில், அரசியல், வலியோர் மட்டுமே ஆடக் கூடிய களமாக மாறி விட்டது. நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுகிறார்கள். [நாட்டில் உள்ள இவ்வளவு மக்கள் சபை, மாநில சபை உறுப்பினர்களில் எவ்வளவு பேரை “இவர் சிறந்த சேவை செய்தவர், தன்னலம் இல்லாதவர்” என்று விரல் விட்டு எண்ண முடியும்] தேர்தலில் வெற்றி பெற மிகுந்த பணம் தேவைப்படுவதால், பெரும் வியாபார நிறுவனங��கள், அரசியல் கட்சிகளை எளிதாகத் தம் கைக்குள் போட்டுக் கொள்ள இயல்கிறது.\nஅதிக பட்சமாக சுரண்டும் இனத்தில் பணக்காரர்களும், பதவியில் இருப்போரும் இருக்கிறார்கள். சுரண்டும் இனத்திற்குக் கைக்கூலிகளாய் இருப்பதை நாம் நல்ல வேலை என்கிறோம். இச்சூழலில், ஒரு சராசரி மனிதனால் என்ன செய்ய இயலும் தனி மனிதனால் என்ன மாற்றம் ஏற்படுத்த இயலும் தனி மனிதனால் என்ன மாற்றம் ஏற்படுத்த இயலும் அல்லது விதியை நொந்தபடி ஆட்டு மந்தையுடன் போவதுதான் வழியா அல்லது விதியை நொந்தபடி ஆட்டு மந்தையுடன் போவதுதான் வழியா மையப்படுத்தப்பட்ட இச்சமூகப் பொருளாதார வாழ்முறையில், வேலைக்குப் போய் சம்பளம் வாங்குவதும், அச்சம்பளத்தைக் கொண்டு சந்தையில் நமக்குத் தேவையான வற்றை நுகர்வதும்தான் நமக்குத் தெரிந்த வாழ்க்கை. ஆணாய் இருந்தால் பணக்காரன் ஆவதும், பெண்ணாய் இருந்தால் பணக்கார னுக்கு மனைவி ஆவதும் வாழ்க்கையின் வெற்றியாகிறது. இதை ஒரு குதிரை வண்டியுடன் ஒப்பிடலாம்.\nநாம் செல்ல வேண்டிய ஊருக்கு நடந்து போவது கடினமாதலால் குதிரை வண்டிகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் ஏறி அமர்ந்து விட்டால் பின் அது நம்மை இழுத்துக் கொண்டு போய் விடும். எத்தனை பேர் இருக்கிறோம் எத்தனை குதிரை வண்டிகள் உள்ளன எத்தனை குதிரை வண்டிகள் உள்ளன எல்லோருக்கும் வண்டியில் இடம் இருக்கிறதா எல்லோருக்கும் வண்டியில் இடம் இருக்கிறதா குதிரைகளால் தொடர்ந்து நம்மை இழுத்துக் கொண்டு போக முடியுமா குதிரைகளால் தொடர்ந்து நம்மை இழுத்துக் கொண்டு போக முடியுமா என்பன எல்லாம் நமக்குத் தேவையற்ற கவலைகள் என்பன எல்லாம் நமக்குத் தேவையற்ற கவலைகள் முண்டியடித்து ஏறி நுழைந்துவிட வேண்டியது. ‘‘சரி ஏறி விட்டோமே முண்டியடித்து ஏறி நுழைந்துவிட வேண்டியது. ‘‘சரி ஏறி விட்டோமே இனி நிம்மதியாய் இருப்போமா என்றால் அதுவும் இல்லை. உட்கார எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும். உட்கார்ந்தாலோ, ‘‘கொஞ்சம் கால் நீட்டிக் கொண்டால் தேவலாம்’’ போல இருக்கிறது. பின்னர் படுக்க இடம் வேண்டும். அந்த இடம் நம் குடும்பம், பிள்ளை குட்டிகள், உற்றார் உறவினர் எல்லருக்கும் கிடைக்க வேண்டும். அது மட்டும் போதாது ‘‘நான் பிடித்த இடம் சாகும் வரை எனக்கு வேண்டும், அதன்பின் என் பையனுக்கு, பேரனுக்கு என்று எல்லா இடமும் எனக்கே வேண்டும், என��னைச் சுற்றி உள்ளவர் எல்லாரையும் விட எனக்கு அதிக இடம் வேண்டும்’’...\nஇப்போது குதிரையைச் சற்று நோக்குவோம். புவியிலுள்ள இயற்கை வளங்களும், நீர், நிலம், காற்று போன்ற வாழ்வாதாரங்களும், ஆற்றல் (சக்தி) ஆதாரங்களும், பிற கனிம வளங்களும், தாவர, விலங்கு உயிர்ப் பெருக்கங்களும் எல்லாம் மனித இனத்தை இழுத்துக் கொண்டு போகும் குதிரைகள். அவற்றின் முதுகில் சவாரி செய்து செய்துதான், நாம் நடக்காமல் ஊர் போய்ச் சேர்கிறோம். வலுத்தவர்கள் எல்லாம் குதிரை வண்டியில் மிகுந்த இடங்களை வளைத்துப் போட்டு விட்டதாலும், மிக வலுத்தவர்கள் சொந்தமாய்க் குதிரைகளை வாங்கி இருப்பு வைப்பதாலும், சராசரி மக்களுக்கு என்று குறைவான குதிரை வண்டிகளே மிஞ்சுகின்றன. அவற்றில் ஏகப்பட்ட நெரிசல் இருப்பதால் குதிரை பெருமூச்சு விட்டு, எலும்பெடுத்து, நுரை தள்ளிக் கொண்டிருக்கிறது. எனினும் நடக்க முடியும் என்பதையே மறந்து விட்ட நாம், முண்டியடித்து வண்டியில் ஏறுகிறோம். வண்டியில் ஏறியதும், எல்லா நல்லவர்களும், குதிரை படும்பாட்டைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறோம்; ‘குதிரையைக் காப்பாற்ற என்னவென்ன வழிகள் இருக்கிறது’ என்று கருத்தரங்குகள் நடத்துகிறோம்; சற்றுத் துணிவுள்ளவர்கள், ‘கொழுத்த செல்வந்தர்களுக்கு இவ்வளவு குதிரைகள் ஏன்’ என்று புரட்சி செய்கிறோம்; ‘பொதுவுடைமை தேவை’ என்கிறோம்.\nவேறு சில நல்லவர்கள், ‘கடவுளை நம்புங்கள் அவர் குதிரையையும் நம்மையும் காப்பாற்றுவார்’ என்று பக்தி மார்க்கத்தையும் அவரவர் தெய்வங்களையும் பரப்புகின்றனர். ‘நீ கருப்பு சாமியைக் காட்டுகிறாய், என் சாமி வெள்ளை’ என்று இந்நல்லவர்களில் ஒருவொருக்கொருவர் வண்டிக்குள்ளேயே சண்டை போட்டு மாய்கின்றனர். வேறு நல்லவர்கள், 'செயல் ஒன்றுதான் சேவை; மற்றெல்லாம் வீண்' என்று குதிரையின் புண்களுக்கு மருந்து வைப்பதும், அதற்கு வலிக்காமல் இருக்க களிம்பு தடவி விசிறி விடுவதும் எல்லாம் செய்கின்றனர். மனசாட்சி உறுத்தலாலோ அல்லது எல்லோரும் தன்னைப் பற்றிப் பெருமையாய் எண்ண வேண்டும் என்றோ பல செல்வந்தர்கள், குதிரைகளுக்கு அன்னதானம், நெரிசலில் சிக்கி அடி பட்டோருக்கு இலவச சிகிச்சை முகாம் எல்லாம் நடத்துகிறார்கள். இதற்கு வட்ட நாற்காலி, சதுர மேசை போன்ற பல அமைப்புகள் ஏற்படுத்தி அவரவர் கடையை விரித்துக் கொள்ளுகிறார்கள். ஆனால், இவ்வளவும் செய்யும் நம்மில் ஒருவரேனும், “அந்தக் குதிரை பாவமப்பா வண்டியில் இருந்து இறங்கி நடந்து போவோமே” என்று எண்ணுவதில்லை. அது முடியாவிடினும், 'எனக்கு நிறைய இடம் இருக்கிறது; எனக்கிது போதும் மற்றவர்கள் அமர்ந்து கொள்ளுங்கள்' என்று சொல்லத் தயாரில்லை. மனித இனத்தையும் நம் புவியையும் பீடித்துள்ள மிகப் பெரிய பீடை இந்த நுகர்ச்சிதான். “அளவாய் நுகரும் அருமைப் பண்பும்” என்று தாளாண்மையில் கவிஞர் செல்வமணி எழுதியிருந்தார். அதுதான் உலகிற்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை. காந்தியும் “எல்லாருடைய தேவைக்கும் நம்மிடம் உள்ளது; ஆனால் எவருடைய பேராசைக்கும்தான் எதுவும் இல்லை” என்றார் (Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed).\nஇந்த இடத்தில் நாம் சூழல்சுவடு (ecological footprint) என்ற முக்கியமான ஒரு கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு, அதன் இயல்பு, அது பயணிக்கும் தூரம், உடை, வீடு, நிர்வகிக்கும் முறை, வருட மின்சக்தி உபயோகம், போக்குவரத்துக்கு நாம் செலவழிக்கும் பெட்ரோல், டீசல் போன்ற பலவற்றையும் கூட்டி, நம் தேவைகளை எல்லாம் தயாரிக்கத் தேவைப்படும் மொத்த நிலப் பரப்புதான் நம் சூழல்சுவடு. இது பொதுவாக எக்டேர் அளவில் கணக்கிடப்படும். இது ஒரு உத்தேசமான கணக்கு ஆனாலும், நாம் எந்த அளவில் இருக்கிறோம் என்று அறிய உதவியாய் இருக்கும். 2007 கணக்கீட்டின்படி அரபு நாடுகள் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 10 எக்டேர் நிலமும், டென்மார்க், பெல்ஜியம், அமெரிக்கா ஆகியவை 8 எக்டேர் நிலமும் தேவைப்படும் வாழ்முறையில் இருக்கின்றன. இந்தியாவில் 2007ல் நபர் ஒன்றுக்குச் சராசரியாக 0.91 எக்டேர் நிலம் தேவை. (இது 5 வருடங்களில் மாறியிருக்கும். ஆனால் பெரும்பாலான ஏழைகள் எந்தச் சூழல்சுவடுமே பதிக்காது இருப்பதால்தான் சராசரி அளவு நம் நகர வாழ்முறையின் அசிங்கத்தை மறைத்து விடுகிறது). நாம் இந்தப் புவிக்கும், மனித இனத்திற்கும் செய்யும் மிகப் பெரிய சேவை நம்முடைய சூழல்சுவட்டைக் குறைப்பதுதான். குதிரை வண்டியில் இருந்து இறங்குவது என்பதும் இதுதான். வண்டியில் இருந்து இறங்கி நடந்து போக முயற்சிப்பது எல்லாரும் முயற்சிக்கக் கூடிய செயல். இதைத்தான் நாம் தற்சார்பு வாழ்வியல் என்கிறோம். இதை தனியே முயற்சிக்கத் துணிவில்லாவிடில், நாம் நெரிசல் அதிகமற்ற, ஆரோக்கியமான, சொந்தக் குதிரையில் சவாரி செய்யலாம். நமக்கென்று ஒரு சிறு சமூகத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கலாம். இதைத்தான் ‘கிராம சுயராச்சியம்’ என்று காந்தி கூறினார். தென்னாப்பிரிக்காவில், இந்தியர்களுக்கான சுதந்திரப் போராட்டத்தின் போது, ‘டால்ஸ்டாய் பண்ணை’ என்று ஒரு தற்சார்பான சமூகத்தை காந்தி உருவாக்கினார். உணவு, வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்தையும் அவர்கள் தற்சார்பாகவே நிறைவு செய்து கொண்டனர். 'தென்னப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம்' என்ற தன் நூலில் இப்பண்ணையின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி அவர் அதிகமாக எழுதி உள்ளார். இப்பண்ணை நடத்திய போது தாங்கள் பெற்ற ஆன்ம சுத்தியும், தவ வலிமையுமே தென்னாப்பிரிக்க சத்தியாக் கிரகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.\nதற்சார்பைப் பற்றிப் பேசும் பொழுது ‘தோரோவைப்’ பற்றிப் பேசாமல் இருக்க இயலாது. 1817ல் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த தோரோ (Henri David Thoreau - 1817-1862), தற்சார்பு வாழ்வியலைத் தேடித் தன் 28ஆம் வயதில் (1845) வால்டன் என்னும் குளக்கரையில் தானே தன் கையால் கட்டிய ஒரு குடிசை வீட்டில் 2 வருடம் 2 மாதம் தங்கி, எந்தக் கொள்முதலோ, பண்டமாற்றோ இன்றித் தன் உழைப்பால் மட்டுமே தன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள இயலுமா என்று ஆராய்ந்தார். இவ்வனுபவங்களைத் தொகுத்து வால்டன் (Walden or Life in the woods) என்னும் புத்தகமாக வெளியிட்டார். இன்றளவும் தற்சார்பு வாழ்வியலைப் பற்றிய அடிப்படை நூலாக அது கருதப்படுகிறது.\nஇதைப் பற்றி அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்\nஅதற்கு முன் வள்ளுவருக்கு ஒரு வணக்கத்துடன் ஒரு புதுக்குறளுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.\nயாதொன்றும் தேவை இலாத நடை’\n(நடை = வாழ்முறை; எதுவும் நுகராத வாழ்முறையே மிகப்பெரிய சேவை)\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதற்சார்பு வாழ்வியல் - 9\nதற்சார்பு வாழ்வியல் - 8\nதற்சார்பு வாழ்வியல் - 7\nதற்சார்பு வாழ்வியல் - 6\nதற்சார்பு வாழ்வியல் - 5\nதற்சார்பு வாழ்வியல் - 4\nதற்சார்பு வாழ்வியல் - 2\nதற்சார்பு வாழ்வியல் - 1\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\n���லநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-07-28T18:59:19Z", "digest": "sha1:DQJAZZRAV6EP5KGWYCS63LSMGP4IMVE5", "length": 8274, "nlines": 64, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "Tamil Diaspora News | Tamil Diaspora News", "raw_content": "\n[ July 22, 2021 ] வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம்\tகாணொளி\n[ July 20, 2021 ] மரண அறிவித்தல்: நடனசிகாமணி பரராஜசிங்கம், டொரோண்டோ-கல்வியங்காடு /Obituary: Nadanasigamani Pararajasingam; Toronto-Kalviankadu\tதுயர் பகிர்வு\n[ July 14, 2021 ] ரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n[ July 9, 2021 ] China should leave the Tamil Homeland / சீனா தமிழ் தாயகத்தை விட்டு வெளியேற வேண்டும்\tமுக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது: www.youarenotforgotten.org\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது: www.youarenotforgotten.org\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு புதிய இணையத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது: www.youarenotforgotten.org\n25,000 மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட் டோருக்கான ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nஇந்த முயற்சி நாடுகடந்த அரசாங்கத்தின்புதிய சிந்தனைஆகும். பல புலம்பெயர் அமைப்புக்களின் ஈடுபாட்டுடன் இந்த இணையத்தளம் ஐ.நா அமர்வு 2018 -தொடங்கும் நேரம் வெளியாகியுள்ளது.\nஇந்த இணையத்தளத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் முழுமையான விபரங்கள் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயரைப் இந்த இணையத்தில் தேடி (Search) அந்த நபரின் முழுமையான விபரங்களை கண்டுபிடிக்கலாம்.\nஇந்த இணையம் ஆரம்பகட்டத்தில் உள்ளது. இது படிப்படியாக பல காணாமல் ஆக்கப்பட்பட்டோரின்பெயரும் அவர்களது முழு விபரங்களின் தரவுகள் இணைக்கப்படும்.\n“Contact” இற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படம், மற்றும் முழுவிபரங்களை அனுப்பலாம்.\nஆகவே தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை இந்த இணைத்தளத்திற்கு தந்துதவலாம்\nஇந்த இணையத்தளம் நாடுகடந்த அரசாங்கத்தின் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.. இது பலராலும் எதிர்பார்க்கப்பட்டஇணையத்தளம்.இந்த இணையத்தளத்திற்கு தரவுகளை தந்து உதவு��வர்களை சரித்திரம் மறக்காது என புலம் பெயர் தமிழர்களின் செய்தியினர் கூறுகிறார்கள்\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nதமிழரசுக் கட்சி மான நஸ்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும், அன்றில் தமிழரசுக் கட்சி லஞ்சம் வாங்கியது உண்மையாகும் .\nதமிழர் தாயகம் என்பதன் தாற்பரியம் இப்போது புரிகிறதா\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nவவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 1616 ஆவது நாளாக நடத்திய போராட்டம் July 22, 2021\nரணிலின் நல்லாட்சியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவிடம் லஞ்சம் பெற்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/who-is-that-50-years-old-hero-who-is-going-to-travel-to-paris/", "date_download": "2021-07-28T20:39:28Z", "digest": "sha1:OZNXL5PKLU42ZE5QLGKPMP2X7ZRMTOJ4", "length": 5221, "nlines": 63, "source_domain": "chennaivision.com", "title": "பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார்? - Chennaivision", "raw_content": "\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார்\nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார்\nஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாகயுள்ளது \nபாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் \nமைண்ட் ட்ராமா புரடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட் டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “நினைவோ ஒரு பறவை”.இப்படத்தை ரிதுன் என்பவர் தயாரித்து இயக்குகிறார்.\n50 வயது நிரம்பிய கணவன் – மனைவி பாரிஸ் பயணமே இப்படத்தின் கதை கரு. அவர் கடந்து வந்த பாதை நிகழ்கால சவால்களையும் மீறி அவர்கள் எப்படி பயணத்தை மேற்கொள்கிறார்கள் அதன் அவசியம் என்ன என்பதை விளக்குகிறது இப்படம்.\nஒளிப்பதிவாளர் மணி BK தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் தமனுக்கு அவரின் முந்தைய படங்களை போல் அல்லாமல் இப்படத்தில் புதுவிதமாக இசையைக் கொடுத்திருக்கிறார் இந்த பாடலைக் கேட்கும்போது இது தமனின் இசையா என்றே கேட்க தோன்றும் அளவுக்கு இருக்கும்.\nஇந்த படத்தின் “மீனா மினுக்கி” எனும் பாடல் சில ���ாதங்களுக்கு முன்பு வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இப்படலை இயக்குனர் ரிதுன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அடுத்ததாக ஹரிபாஸ்கர் பாடியுள்ள “இறகி இறகி” எனும் பாடல் நாளை வெளியாக யுள்ளது .\nஇப்படத்தில் பள்ளிப்பருவ காதலர்களாக ஹரிபாஸ்கர், சஞ்சனா சாரதி நடித்துள்ளார்கள். வயதான காதலர்களாக நடிக்க முக்கிய நடிகர் நடிகை நடிக்க உள்ளனர். வயதான காதலர்களாக பாரிஸ் பயணப்படப்போகும் அந்த 50 வயது கதாநாயகன் யார் என்பதை லாக் டௌன் முடிந்த பிறகு படக்குழுவினர் அறிவிக்கின்றனர்.\nபிரபலங்கள் வெளியிட்ட சாயம் படத்தின் டீசர் ..\nபார்த்திபன் மற்றும் விஜய் ஆண்டனி வெளியிட்ட ‘எக்கோ’ படத்தின் டீசர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/learn-ezhil/", "date_download": "2021-07-28T21:14:26Z", "digest": "sha1:L5W7J3ILTALEKILNY7H5WXH2P4IFUEKI", "length": 27524, "nlines": 311, "source_domain": "ezhillang.blog", "title": "Learn Ezhil – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“எழில்” நிரல் மொழி நாம் நன்கு அறிந்த தமிழிலேயே நிரல்கள் எழுத வழிவகை செய்கிறது என்று பார்த்தோம். ஆனால், நம்முடைய முதல் நிரலை எப்படி எழுதுவது நேரடியாகக் கணினியில் நிரல் எழுத உட்கார்ந்துவிடலாமா\nநாம் ஒரு வீடு கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாகச் செங்கலும் சிமெண்டுமாக நிலத்தில் இறங்கிவிடுகிறோமா அதற்கு முன்னால் பல வேலைகள் உள்ளன:\nஅங்கே என்ன கட்டப்போகிறோம் (வீடா, அலுவலகமா, கடையா, வேறு ஏதாவதா) என்று தீர்மானிப்பது\nஅதற்குத் திட்டம் போடுவது (Blueprint)\nஎங்கே சுவர்கள், எங்கே தூண்கள் என்று தீர்மானித்து, திட்டத்துக்கேற்ப அஸ்திவாரம் போடுவது\nஉள்ளே நுழைந்து எல்லாம் திருப்தியாக உள்ளதா என்று பார்ப்பது\nஇதே ஏழு நிலைகள், கணினி நிரல் எழுதுவதிலும் உண்டு:\nநிலத்தைத் தீர்மானிப்பதுபோல், இங்கே களத்தை, கணினி மொழியைத் தீர்மானிக்கிறோம்\nஎதைக் கட்டப்போகிறோம் என்று தீர்மானிப்பதுபோல், இங்கே என்ன நிரல் எழுதுவது எனத் தீர்மானிக்கிறோம்\nதிட்டம் போடுவதுபோல், இங்கே Algorithm எனப்படும் நிரல் வழிமுறையை எழுதுகிறோம்\nஅஸ்திவாரம் போடுவதுபோல், இங்கே pseudocode எனப்படும் மாதிரி நிரலை எழுதுகிறோம்\nவீட்டை எழுப்புவதுபோல், இங���கே முழுமையான நிரலை எழுதுகிறோம்\nஉள்ளே நுழைந்து பார்ப்பதுபோல், இங்கே நாம் எழுதிய நிரலைப் பரிசோதிக்கிறோம் (Testing)\nநண்பர்கள், உறவினர்களுக்குச் சொல்லுவதுபோல், இங்கே நம்முடைய நிரலை நிரந்தரமாகச் சேமித்துவைத்து வேண்டும்போதெல்லாம் பயன்படுத்துகிறோம்\nஇப்படி மொத்தமாகச் சொன்னால் குழப்பமாகதான் இருக்கும். அதற்குப் பதிலாக, இந்த ஏழு நிலைகளைப் பின்பற்றி, ஒரு மாதிரி நிரல் எழுதிப்பார்ப்போமா\n1. களத்தை, கணினி மொழியைத் தீர்மானிப்பது\nஇதில் நமக்குக் குழப்பமே வேண்டியதில்லை. “எழில்” மொழியைதான் பின்பற்றப்போகிறோம் என்று நாம் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டோம்.\nஆனால், அதை எங்கே எழுதுவது\nநம்முடைய விண்டோஸ் அல்லது லைனக்ஸ் வகைக் கணினியில் “எழில்” மொழியில் நிரல் எழுதலாம். ஆனால் அதற்கு நீங்கள் “எழில்” மென்பொருளை அந்தக் கணினியில் நிறுவியிருக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் இன்னும் அதனைச் செய்யவில்லை என்றால், http://www.ezhillang.orgக்கு வாருங்கள். அங்கே நீங்கள் “எழில்” மென்பொருளைத் தரவிறக்கம் செய்யலாம். அல்லது, நேரடியாக அங்கேயே நிரல் எழுதிச் சரி பார்க்கலாம்.\nபுதிதாக நிரல் எழுதுவோர் பயிற்சிக்காக http://www.ezhillang.orgலேயே நிரல் எழுதுவது நல்லது. அதில் நல்ல அனுபவம் ஏற்பட்டபிறகு நம் கணினியில் “எழில்”ஐ நிறுவிக்கொள்ளலாம்.\n2. என்ன நிரல் எழுதுவது எனத் தீர்மானிப்பது\nநீங்கள் உங்கள் விருப்பம்போல் எதற்கும் நிரல் எழுதலாம். இங்கே ஓர் எளிய உதாரணமாக, இரு எண்களுடைய சராசரியைக் கண்டறிவதற்கு நிரல் எழுதுவோம்.\nஆங்கிலத்தில் இதனை Program Objective என்பார்கள். அதாவது, நாம் எழுதப்போகும் நிரலின் நோக்கம் என்ன அது எப்படிச் செயல்படவேண்டும் இதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால்தான், நாளைக்கே அதில் பிழைகள் ஏதும் இருந்தால் கவனித்துச் சரிப்படுத்தமுடியும்.\nஆக, நம்முடைய நிரலின் நோக்கம், இரண்டு எண்களின் சராசரியைக் கண்டுபிடிப்பது.\n3. Algorithm / நிரல் வழிமுறை\nநிரல் வழிமுறை என்பது, இந்த நோக்கத்தை நாம் எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்பதற்கான திட்டமிடல். அதாவது, படிப்படியாகச் சிந்திப்பது.\nஆங்கிலத்தில் Algorithm என்று அழைக்கப்படும் நிரல் வழிமுறையை எழுதுவதற்குப் பல வழிகள் உண்டு, அழகழகாக பொம்மை போட்டு எழுதுவதற்கு நிறைய toolsகூட உண்டு. அதையெல்லாம் நாம் பின்னால் கற்றுக்கொள்வோம். இப்போதைக்கு, ஒ���ு காகிதத்தில் 1, 2, 3 என்று எண் போட்டு எழுதினால் போதுமானது.\nநம் நோக்கம், சராசரி கண்டுபிடிப்பது. அதற்கு உள்ளீடு (Input) என்ன\nஇரண்டு எண்கள். நாம் அவற்றை எண்1, எண்2 என அழைப்போம்.\nஇந்த நிரலின் வெளியீடு (Output or Result) என்ன\nநாம் தந்த இரு எண்களின் சராசரிதான் அது. இந்த எண்ணை நாம் எண்3 என்று அழைப்போம்.\nஎண்1, எண்2 ஆகியவற்றை வைத்துக்கொண்டு நாம் எப்படி எண்3ஐக் கண்டறிவது இதற்கான கணிதச் சூத்திரம் என்ன\nஇரு எண்களின் சராசரி என்பது, அவற்றைக் கூட்டி இரண்டால் வகுப்பதுதான். அதாவது:\nஅவ்வளவுதான். நாம் நமது நிரல் வழிமுறையை எழுதிவிட்டோம். இதோ இப்படி:\n1. எண்1 என்ற எண்ணைப் பெறுக\n2. எண்2 என்ற எண்ணைப் பெறுக\n3. இவ்விரு எண்களையும் கூட்டுக\n4. வந்த கூட்டுத் தொகையை இரண்டால் வகுக்க\n5. கிடைத்த விடையை எண்3 எனச் சேமிக்க\n6. திரையில் எண்3 என்ற விடையை அச்சிடுக\nஇது ஒரு நேரடியான நிரல் வழிமுறை. அதாவது, ஒன்றுக்குப் பிறகு இரண்டு, அதன்பின் மூன்று என வரிசையில் செல்வது. சில நிரல் வழிமுறைகள் அவ்வாறின்றி குதித்துச் செல்லும், திரும்பிச் செல்லும் (உதாரணமாக, 1, 2, 10 அல்லது, 1, 2, 3, 4, 3, 4, 3, 4, 5 என்பதுபோல).\nஇப்படிப்பட்ட சிக்கலான நிரல் வழிமுறைகளை நாம் பின்னர் தெரிந்துகொள்வோம். இப்போதைக்கு நமது முதல் கணினி நிரலை எழுத இந்த எளிய வழிமுறை போதுமானது.\n4. மாதிரி நிரல் எழுதுவது\nஒரு முக்கியமான கடிதத்தை எழுதுவதற்குமுன்னால் மனத்தில் அதை எழுதிப் பார்க்கிறோம், அல்லது ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதுகிறோம் அல்லவா அதுபோல “எழில்” மொழியில் இந்த நிரலை எழுதுவதற்குமுன்னால், மாதிரி நிரல் ஒன்றை எழுதிப் பார்த்துவிடுவோம்.\nஇங்கே நாம் “எழில்” மொழியின் குறிச்சொற்களைச் சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. சாதாரணத் தமிழில் எழுதினாலே போதும். இதோ இப்படி:\nகூட்டுத்தொகை = எண்1 + எண்2\nஎண்3 = கூட்டுத்தொகை / 2\nஇது ஒரு மாதிரி நிரல்தான். இதனை நாம் “எழில்” இணையத்தளத்தில் வைத்து இயக்கினால் விடை கிடைக்காது, பிழை(Error)தான் கிடைக்கும்.\nஅதனால் தவறில்லை. நம் நிரல் எப்படி இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்டுவிட்டோம் அல்லவா\n5. முழுமையான நிரல் எழுதுவது\nஇதுதான் நம்முடைய ஏழு படிநிலைகளில் மிக முக்கியமானது. நம்மிடம் உள்ள மாதிரி நிரலை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வரியாக “எழில்” மொழிக்கு ஏற்றபடி அதனை மாற்றப்போகிறோம்.\nஇதற்குத் தேவையான உதவிக் குறிப்புகள், குறிச்சொற்கள், மாதிரி நிரல்கள் என அனைத்தும் “எழில்” இணையத் தளத்தில் கிடைக்கின்றன. அவற்றின் துணையோடு படிப்படியாக நாம் இதில் முன்னேறவேண்டும். ஒவ்வொரு வரியையும் சரியான “எழில்” மொழிக் கட்டளைகளாக மாற்றவேண்டும்.\nஉதாரணமாக, “எண்1 பெறுக” என்ற வரி இப்படி மாறும்:\nஅடுத்து, “எண்2 பெறுக” என்ற வரி, இதுவும் எளிமையானதுதான்:\nமூன்றாவதாக, கூட்டுத்தொகை கணக்கிடுவது. இந்த வரி மாதிரி நிரலில் உள்ளதுபோலவே “எழில்” மொழியிலும் இயங்கும்:\nகூட்டுத்தொகை = எண்1 + எண்2\nநான்காவது வரியும் இதேபோல்தான், மாதிரி நிரலில் உள்ளது அப்படியே இங்கேயும் வரும்:\nஎண்3 = கூட்டுத்தொகை / 2\nநிறைவாக, விடையை அச்சிடும் ஐந்தாவது வரி இப்படி மாறும்:\nபதிப்பி “நீங்கள் தந்த எண்களின் சராசரி: “, எண்3\n நீங்கள் உங்களது முதலாவது “எழில்” நிரலை எழுதிவிட்டீர்கள்:\nகூட்டுத்தொகை = எண்1 + எண்2\nஎண்3 = கூட்டுத்தொகை / 2\nபதிப்பி “நீங்கள் தந்த எண்களின் சராசரி: “, எண்3\nநாம் நிரல் எழுதிவிட்டோம். ஆனால் அது சரியாக இயங்குகிறதா என்று பார்க்கவேண்டுமே. இதற்கு நாம் “எழில்” மென்பொருளைப் பயன்படுத்தலாம், அல்லது, “எழில்” இணையத் தளத்துக்குச் செல்லலாம். இது நமது முதல் நிரல் என்பதால், அதனை நேரடியாக இணையத் தளத்தில் இயக்கிப் பார்ப்போம்.\nஉங்கள் இணைய உலாவி(Browser)ஐத் திறந்து http://ezhillang.org என்ற முகவரிக்குச் செல்லுங்கள். அங்கே “எழில் நிரல் எழுத Click Here” என்ற இணைப்பு காணப்படும். அதனை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்போது, மேலே நாம் காகிதத்தில் எழுதிய நிரலை அங்கே தட்டச்சு செய்யவேண்டும். உங்களுக்குத் தமிழ் தட்டச்சு செய்வது சிரமம் என்றால், அங்கே இதற்காகத் தரப்பட்டுள்ள விசேஷப் பொத்தான்களையோ தட்டச்சு உதவி நிரலையோ பயன்படுத்துங்கள்.\nஅடுத்து “நிரலை இயக்குங்கள்” என்ற பொத்தானை அழுத்துங்கள். இந்த விடை திரையில் தோன்றும்:\nநீங்கள் தந்த எண்களின் சராசரி: , 8\n உங்கள் நிரல் வெற்றிகரமாக இயங்குகிறது.\nஏதேனும் பிழைகள் இருந்தால், பிரச்னையில்லை, பின்னே சென்று அவற்றைச் சரி செய்து விடையைக் கண்டறியும்வரை நிறுத்தாதீர்கள்.\n10, 6 என்ற எண்களுக்குப் பதில், வேறு சில எண்களை இட்டும் நீங்கள் பார்க்கலாம். சராசரி எண் எப்போதும் சரியாக வரவேண்டும்.\nஒருமுறை நிரல் எழுதியபிறகு, அதனை நாம் திரும்பத் திரும்பப் பல���ுறை இயக்கவேண்டியிருக்கலாம். இதற்காக, நாம் அதனைக் கோப்பாகச் சேமித்துவைப்பது அவசியம்.\n“எழில்” மொழியில் எழுதப்படும் நிரல்கள் அனைத்தும் “.n” என்ற நீட்சியுடன் சேமிக்கப்படவேண்டும். உதாரணமாக, இது சராசரி குறித்த நிரல் என்பதால் இதனை “average.n” என்று சேமிக்கலாம்.\nஇதற்கு நீங்கள் உங்கள் கணினியில் உள்ள notepad போன்ற ஒரு text editorஐத் திறக்கவேண்டும். அதற்குள் உங்கள் நிரலைத் தட்டச்சு செய்யலாம், அல்லது மேலே நாம் “எழில்” இணையத் தளத்தில் தட்டச்சு செய்ததைப் பிரதியெடுத்து ஒட்டலாம்.\nபின்னர், அதனைச் சேமிக்கும்போது, இந்த விவரங்களைத் தரவேண்டும்:\nசேமிக்கும் இடம்: உங்கள் விருப்பப்படி\nஇதுபோல் நீங்கள் எத்துணை “.n” கோப்புகளை வேண்டுமானாலும் சேமிக்கலாம். பின்னர் வேண்டியபோது அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம்.\nஇதுவரை நாம் பார்த்த அதே ஏழு படிநிலைகளைப் பின்பற்றி, இந்த வகைகளில் நிரல்கள் எழுதிப் பாருங்கள்:\nஓர் எண்ணின் வர்க்கத்தைக் கண்டறிதல்\nஓர் எழுத்துச் சரத்தில் எத்தனை எழுத்துகள் உள்ளன என்று கண்டறிதல்\nதரப்படும் மூன்று எண்களில் மிகச் சிறியது எது என்று கண்டறிதல்\nஇவ்வகை எளிய நிரல்களை எழுதி நன்கு பழகியபிறகு, நீங்கள் இன்னும் சிக்கலான நிரல்களை எழுதத் தொடங்கலாம். அதற்கான உதவிக் குறிப்புகள் அனைத்தையும் “எழில்” இணையத் தளமே உங்களுக்கு வழங்குகிறது.\nதொடர்ந்து எழுதுங்கள். வெற்றிக்கு வாழ்த்துகள்\nஎன். சொக்கன்\tLearn Ezhil\t1 பின்னூட்டம் செப்ரெம்பர் 18, 2013 1 Minute\nஅனிமா – ♀ – தமிழ் கணிமைக்கு மகளிர் பங்களிப்புகள்\nவலைதமிழ் – எழில் நேர்காண… இல் மு.தை.பூமி நாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/shanthini-vasanthi/", "date_download": "2021-07-28T19:40:53Z", "digest": "sha1:YATSYIWIXHGSSRTG4GDQU6H7G7ITQ3EQ", "length": 9204, "nlines": 79, "source_domain": "puradsi.com", "title": "கணவரின் காதலை மறைத்து நடிகை சாந்தனி மீது புகார் கொடுத்துள்ள மணிகண்டனின் மனைவி வசந்தி! கணவர் தலைமறைவுக்கு காரணம் என்ன?? | Puradsi \" \"\" \"", "raw_content": "\nகணவரின் காதலை மறைத்து நடிகை சாந்தனி மீது புகார் கொடுத்துள்ள மணிகண்டனின் மனைவி வசந்தி கணவர் தலைமறைவுக்கு காரணம் என்ன\nகணவரின் காதலை மறைத்து நடிகை சாந்தனி மீது புகார் கொடுத்துள்ள மணிகண்டனின் மனைவி வசந்தி கணவர் தலைமறைவுக்கு காரணம் என்ன\nகணவனின் காதல் லீலைக்கு துணை போகிறார் என முன்னாள் அமைச்சர் மணிகண்��னின் மனைவியை நெட்டிஷன்கள் காலாய்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 வருடங்கள் லிவிங் டுகெதர் வாழ்ந்துவிட்டு தற்போது உறவு வேண்டாம் என விலகியதுடன் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுப்பதாக பொலீஸில் புகார் அளித்தார்.\nஅத்துடன் இருமுறை கர்ப்பமான போது கர்ப்பத்தை கலைக்கும் படி துன்புறுத்தி இரு முறை கரு கலைப்பு செய்ததாகவும் தெரிவித்திருந்த அவர் தனக்கு நீதி வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக மீடியாக்களை சந்திந்த மணிகண்டன் சாந்தனி என்றால் யார் என்றே தெரியாது என கூறி இருந்தார்.\nஆனால் சாந்தினி தன்னுடன் மணிகண்டன் இருந்த புகைப்படங்கள், மற்றும் சாந்தனியை மிரட்டிய மெசேஜ்கள் என அனைத்தையும் ஆதாரமாக வெளியிட்டார். இதனால் மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது தலைமறைவானார். மணிகண்டனை பொலீஸார் தேடி வரும் நிலையில் அவரது மனைவியான வசந்தி அவர்கள் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில் சாந்தினிக்கும் தனது கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சாந்தனி தனது குடும்பத்தின் நிம்மதியையும் அமைதியையும் கெடுக்கிறார் எனவும் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி வெளியாகி வைரலான நிலையில் வசந்தி தனது கணவரின் குற்றங்களை மறைப்பதாக நெட்டிஷன்கள் கலாய்த்து வருகின்றது.\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\nஎன் கணவரை தாருங்கள், வீதியில் இருந்து கதறிய வருங்கால நீதிபதி.\n3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு இளம் தாய் எடுத்த…\n“நமீதா கூப்பிட்டால் போவார்கள்” நடிகை நமீதாவை கிண்டல்…\nமாதவிடாய் வலியை தாங்க முடியாமல் அண்ணனை வெளியே அனுப்பிவிட்டு…\nநிறைமாத கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா செய்த செயல்\nஇன்றைய ராசி பலன் – 02-06-2021\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\n“நான் சாகப் போகிறேன், என்னை காப்பாற்றுங்கள்”…\nதனிமையில் இருக்க விரும்புகிறேன் 6 மாதம் உன் தாய் வீட்டில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட��டு தற்கொலை…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nநடிகர் பாக்கியராஜின் முன்னாள் மனைவி யார் தெரியுமா\nசில வருடங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் நயன்தாராவிற்கு…\nநடிகை சரிதாவை பிரிவதற்கு கணவர் சொன்ன அதே காரணத்தை கூறி…\nவெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம்…\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-07-28T20:03:24Z", "digest": "sha1:BYQ5BU5XQJO2D5Q6SRGFOQWJHYTBISUC", "length": 8323, "nlines": 104, "source_domain": "tamilpiththan.com", "title": "உங்கள் ராசி என்ன? இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்\nRasi Palan ராசி பலன்\n இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்\nஒவ்வொருவரும் தனது ராசிக்கு ஏற்றவாறு நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்த பின் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்கினால் அது அவர்களுக்கு நிலையாக இருக்கும்.\nமேஷம் ராசிக்காரர்கள் ஞாயிறு, வெள்ளி போன்ற கிழமைகளில் தங்க ஆபரணங்கள் வாங்குவது நல்லது.\nரிஷபம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ஆபரணங்கள் வாங்குவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.\nமிதுனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் தங்க நகைகளை வாங்குவது சிறப்பானது.\nகடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் தங்கத்தை வாங்கலாம்.\nசிம்மம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் நகைகளை வாங்கினால் சிறப்பாக இருக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு சனி கிழமை மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதனால் சனிக் கிழமை நகைகள் வாங்கலாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் திங்கள், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமாகும்.\nவிருச்சிகம் ராசி உள்ளவர்கள் சனிக் கிழமைகளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.\nதனுசு ராசி ��ள்ளவர்கள் வியாழன் கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.\nமகரம் ராசி உள்ளவர்கள் புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.\nகும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.\nமீனம் ராசிக்காரர்கள் வியாழன், திங்கள் ஆகிய நாட்களில் ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleவீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வெற்றிலைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு தெரியுமா உங்களுக்கு\nNext articleதயவு செய்து கோயில்களில் மறந்தும் கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-07-28T19:19:58Z", "digest": "sha1:QFQBF5QF5JDD7HH7A5M2DV52A4RALHGT", "length": 10473, "nlines": 214, "source_domain": "www.be4books.com", "title": "நஞ்சுண்ட காடு/Nanjunda Kaadu - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nSKU: BE4B0275 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: அகல் பதிப்பகம், குணா கவியழகன்\nதமிழீழ விடுதலை போராட்டத்தை பதிவு செய்ய பல ஆக்கங்கள் உருப்பெற்றன, பெற்றுக்கொண்டும் இருக்கின்றன. கவியழகனின் நஞ்சுண்ட காட்டிற்கு இந்த படைப்புகளில் ஒரு தனியிடம் நிட்சயம் கிடைக்கும். அவர் தெரிவு செய்த களம��, சிந்தனையின் ஆழம், சொல்லாடிய விதம் என்பன கவியழகனின் நஞ்சுண்ட காட்டை தனித்துவமிக்க படைப்பாக்கியிருக்கிறது.\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/may/29/will-monkeys-roar-in-marungapuri-areas-3631706.html", "date_download": "2021-07-28T19:15:01Z", "digest": "sha1:VZSEIS4NLH2BDE7LOYVWRPCWYX6I2WAA", "length": 10572, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மருங்காபுரி பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்வனத்துறை நடவடிக்கை எடுக்குமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nமருங்காபுரி பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா\nமணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.\nமணப்பாறை அடுத்துள்ள மருங்காபுரி கிராமம் வனப்பகுதிகளைக் கொண்டது. அண்மைக் காலங்களில் இப்பகுதியில் குடியேறியுள்ள குரங்குகளின் கூட்டம் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.\nகுடியிருப்புகளின் உள்ளே புகும் குரங்குகள் அங்குள்ள விலையுயா்ந்த பொருள்களைத் தூக்கிச் சென்றுவிடுவதாகவும், கைக் குழந்தை���ளை தொட்டிலில் வைத்து விட்டு வீட்டு வேலை செய்ய முடியவில்லை என்றும் கூறும் பெண்கள், கைக் குழந்தைகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.\nஅதேபோல அங்குள்ள கடைகளில் உள்ள சிறு தீனிப்பொட்டலங்களை தூக்கிச் செல்வதாகவும், கடைகளில் இருக்கும் பொருள்களைச் சேதப்படுத்தி விடுதாகவும் வணிகா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.\nவங்கிக்கு செல்லும் வாடிக்கையாளா்களையும் குரங்குகள் விட்டுவைப்பதில்லையாம்.\nநூற்றுக்கணக்கான குரங்குகள் அப்பகுதியில் குடியேறியிருப்பதால் அங்குள்ள பகவதி அம்மன் கோயில், நாடக மேடை, பேருந்து நிறுத்தம், தொடக்கப்பள்ளி வளாகம், வங்கி வளாகம் என கூட்டம் கூட்டமாக திரியும் குரங்குகளால் தினமும் அச்சத்துடன் செல்வதாக பொதுமக்கள் கூறுகின்றனா். எனவே, இந்தக் குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் விட வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/india-punishes-cheating-big-sale-of-ecom-companies/", "date_download": "2021-07-28T21:18:58Z", "digest": "sha1:Q7GHMG6D5VTP3MVZ7KTWWUEQGF3TYNWG", "length": 7801, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "மோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை !! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஈராக்கில் அமெரிக்காவின் போர் நடவடிக்கை இந்த ஆண்டு இறுதியில் நிறைவு - ஜனாதிபதி ஜோ பைடன்\nகேரளாவில் கையை மீறிவிட்டதா கோவிட் பாதிப்பு\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டால் 3 ஆண்டு காலம் பயண தடை - சவுதி அரேபியா\nதமிழகத்தில் போலி சமூக நீதி \nஎம்.பி ரிஷாட் பதியூதீனின் வீட்டி���் பணியாற்றிய தமிழ் சிறுமி தொடர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை \n* சங்கரய்யாவிற்கு ''தகைசால் தமிழர்'' விருது: தமிழக அரசு * பசவராஜ் பொம்மை: எடியூரப்பா ஆசிபெற்ற புதிய முதல்வர் - காத்திருக்கும் சவால்கள் * இடத்தை தேர்வு செய்தால் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை: மத்திய அரசு * மோதியை சந்தித்த மம்தா: மாநிலத்தின் பெயரை மாற்றக் கோரிக்கை * தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை சாப்பிடலாமா கப்பல் தீ விபத்தால் கடலில் ரசாயனம் கசிவு\nமோசடியான தள்ளுபடி விற்பனை : ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இந்திய அரசு நடவடிக்கை \nகடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதில், முக்கியமான திருத்தங்களை சேர்ப்பது தொடர்பாக ஜூலை 6-ந் தேதி வரை பொதுமக்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது.\nஆன்லைன் வணிக நிறுவனங்களின் மோசடியான தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிப்பது, தலைமை குறைதீர்ப்பு அதிகாரியை நியமிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.\nஇதனால், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் ‘பிளாஷ் சேல்’ என்ற பெயரில் நடத்தும் அதிரடி தள்ளுபடி விற்பனைக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக கூடுதல் செயலாளர் நித்தி காரே கூறியதாவது:-\nஅதிரடி தள்ளுபடி விற்பனையை நாங்கள் எதிர்க்கவில்லை. இத்தகைய போட்டி இருந்தால்தான், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும். எனவே, அதை நாங்கள் தடை செய்யவோ, ஒழுங்குபடுத்தவோ போவதில்லை. அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்த விவரங்களையும் கேட்க மாட்டோம்.\nஆனால், மோசடியான தள்ளுபடி விற்பனை நடந்தாலோ, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தாலோ சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மோசடியான விற்பனை நடந்தால், புகார் தெரிவிக்கும் வசதி இருக்க வேண்டும் என்பதால்தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்லைன் வணிக நிறுவனங்கள் பயப்பட தேவையில்லை.\nPosted in Featured, இந்திய சமூகம், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/191888", "date_download": "2021-07-28T19:25:23Z", "digest": "sha1:5MHXXIWNNR4LHRRHOCWDMXVIPQJ5XGCU", "length": 6297, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "மூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 15, 2021\nமூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்\nரஷியாவில் தீ விபத்து ஏற்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் குழாய் வழியாக துணிச்சலுடன் ஏறி மூன்று பேர் ஜன்னல் வழியாகக் குழந்தைகளை வாங்கிக் காப்பாற்றினர்.\nமூன்றாவது மாடியில் தீ விபத்து: குழாயில் ஏறிச் சென்று குழந்தைகளை மீட்ட துணிச்சல்காரர்கள்\nகுழாய் வழியாக ஏறிய மூன்று பேரை படத்தில் காணலாம்\nரஷியாவில் தீப்பிடித்த வீட்டில் வாசல் வழியாக வெளியேற முடியாத நிலைமையில் ஜன்னல் வழியே அபயக் குரலைக் கேட்ட துணிச்சல் மிக்க மூவர் குழாய் வழியே ஒருவர் பின் ஒருவராக ஏறி நின்று கொண்டனர்.\nஜன்னல் வழியே ஒவ்வொரு குழந்தையாக வாங்கிக் கீழே நின்ற அடுத்தவரிடம் கொடுக்க அவர் மற்றொருவரிடம் கொடுக்கத் தரையில் நின்றவர்கள் குழ்ந்தைகளை வாங்கிக் கொண்டனர். இவ்வாறு இரண்டு குழந்தைகளை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.\nஇலங்கையில் ரூ.745 கோடி நீலக்கல் தொகுப்பு:…\nபெகாசஸ் உளவுபார்க்கும் செயலி குறித்து இந்து…\nடோக்யோ ஒலிம்பிக்: ஸ்கேட்போர்டிங்கில் தங்கப் பதக்கம்…\nதுனிசியா பிரதமர் பதவி நீக்கம் –…\nலிபியா கடலில் படகு கவிழ்ந்தது; 57…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது…\nமாடர்னா தடுப்பூசியை சிறுவர்களுக்கு பயன்படுத்தலாம்- ஐரோப்பிய…\nகுளிர்காலத்தில் மேலும் ஒரு புதிய கொரோனா…\nஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி…\nஅல் அய்னில் 5 ஆயிரம் ஆண்டுகள்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்…\nசீனாவில் கொட்டித் தீர்த்த மழை –…\nவாழ்வின் மிக சிறந்த நாள் இன்று…\nஆப்கான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட்…\nசீனாவில் அதிவேக காந்த ரெயில் அறிமுகம்\nதடுப்பூசிகளை வாங்குவதில் உலக நாடுகள் போட்டாபோட்டிபணக்கார,…\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன – இங்கிலாந்து…\nஇந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114…\nதென் ஆப்பிரிக்காவில் பரவும் வன்முறை –…\nஉலகம் முழுதும் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா\nமிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில்…\nடெல்டா வகை கொரோனா புதிய உச்சம்;உயிரிழப்பும்…\nஈராக்கில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து:…\nசிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8853:2013-02-18-085041&catid=368&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-07-28T20:23:28Z", "digest": "sha1:DDY2FR2COOOZAFSE5F2T5RO3WPOA57LA", "length": 10891, "nlines": 19, "source_domain": "tamilcircle.net", "title": "கிரிஸ் மனிதன் முதல் ஹலால் ஒழிப்பு வரை", "raw_content": "கிரிஸ் மனிதன் முதல் ஹலால் ஒழிப்பு வரை\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2013\nஇனவாதம் மூலம் மக்களைப் பிரித்தாண்ட அரசு, புலிக்கு பின் மக்களை மதரீதியாகப் பிளக்க உருவாக்கப்பட்டது தான் \"ஹலால்\" ஒழிப்பு. இன்று மத மோதலை திட்டமிட்டு தூண்டி வருகின்றது. மதம் சார்ந்த \"ஹலால்\" குறியீடு, வர்த்தகம் சார்ந்த குறியீடாக சந்தைப் பொருளாக மாறி இருக்கின்ற சூழலைக் கொண்டு மோதலை உருவாக்குகின்றது. இதன் மூலம் அரசு மக்களை பிளக்கத் தொடங்கி இருக்கின்றது. மக்களை ஒற்றுமையுடன் வாழ்வதை தகர்ப்பதன் மூலம் தான், மக்கள்விரோத அரசாக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற உண்மையை இலங்கையில் \"ஹலால்\" ஒழிபபு கோசத்தின் பின் காணமுடிகின்றது\nசமூகவுடமை சாராத தனியுடைமை அமைப்பைப் புனிதமாகவும், தனிமனிதனின் வழிபாட்டு உரிமை அல்லாத மதஅடிப்படைவாதத்தை மத உரிமையாகவும் கொண்ட இந்தச் சமூக அமைப்பில், \"ஹலால்\" குறியீட்டை எதிர்ப்பதும், மறுப்பதும் இந்த தனியுடமை அமைப்பின் உரிமைக்கு எதிரானது. சட்ட விரோதமானது. சிறுபான்மை மீதான அடக்குமுறை. அரசு இன்று அதனையே முடுக்கிவிட்டு இருக்கின்றது. ஒரு பகுதி மக்களுக்கு தனிவுரிமையை மறுப்பதாகும்.\nசந்தை சார்ந்த வர்த்தகக் குறியீட்டை மதம் சார்ந்த குறியீடாக மட்டும் குறுக்கிக் காட்டுவதன் மூலம், \"தனிவுடமை\" சார்ந்த சந்தை சார்ந்த அதன் உரிமையையும் சுயாதீனத்தையும் மறுக்கின்றது. அதே நேரம் மதம் சார்ந்த உரிமையில் தலையிடுகின்றது. இவை அனைத்தும் இந்த சமூக அமைப்பில் சட்டபூர்வமானது. மறுப்பது சட்டவிரோதமானது.\nஇப்படி இருக்க பெரும்பான்மை மதம் சார்ந்து முன்னெடுக்கப்படும் சட்டவிரோதமான மிரட்டல்களும், வன்முறைகளும் அரசு ஆதரவுடன�� திட்டமிட்டு தொடர்ந்து அரங்கேறுகின்றது. மக்களைப் பிளக்க, மக்களை மோதவைக்க, மத அடிப்படைவாதம் தூண்டப்படுகின்றது. மக்கள் ஒன்றுபட்டு, முரண்பாடின்றிச் சேர்ந்து வாழ்வதை அரசு விரும்பவில்லை. இதை அரசுக்கு எதிரானதாகவே, அரசு கருதுகின்றது.\nபுலிக்கு பின் மக்களை மிரட்டவும், பிளக்கவும், ஒடுக்கவும் அரசு செய்கின்ற புதிய முயற்சி தான் \"ஹலால்\" ஓழிப்பு பிரச்சாரம். இதற்கு முஸ்லீம் மக்கள் பலியாகாமல், மற்றைய மத மக்களுடன் இணைந்து நிற்பதன் மூலம் தான், அரசின் இந்தப் பிளவுவாதத்தை எதிர்த்து நிற்க முடியும். வேறு வழியில் அல்ல.\nஇந்த அரசு மக்களை மிரட்ட கிறிஸ் மனிதனை இறக்கிய போது மக்கள் ஒன்றிணைந்து போராடியதன் மூலம், அவர்களை கையும் மெய்யுமாக பிடித்த போது இராணுவம் அவர்களை மீட்டுச் சென்றது முதல் மக்கள் துரத்திய போது அவர்கள் இராணுவ முகாமுக்குள் ஓடி ஒழித்தது வரையான நிகழ்வின் மூலம் தான், அரசின் இந்த முயற்சி தவிடுபொடியானது. இங்கு மக்களின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட போராட்டமும் தான் அரசின் இந்த முயற்சியை முறியடித்து வெற்றி கொள்ள காரணமாக இருந்தது. அரசு பல பாகங்களில் உருவாக்கிய கிறிஸ் மனிதர்கள், திடீரெனக் காணாமல் போனார்கள்.\nஇந்த வகையில், இன்று \"ஹலால்\" ஒழிப்பு என்ற அரசின் மறைமுகமான மதப்பிளவுவாதத்தை எதிர்த்து, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசின் இந்த பிளவுவாதத்துக்கு பலியாகாமல் நின்று இதை எதிர்த்து நிற்க வேண்டும்.\nஇன்று நிலவும் தனியடமை அமைப்பில் \"ஹலால்\" என்பது வர்த்தக உரிமையாகவும், மதம் சார்ந்த உரிமையாகவும் இருப்பதை மறுக்கக் கூடாது. இந்தச் சமூக அமைப்பில் இது ஜனநாயக உரிமையாகவும், ஜனநாயகக் கோரிக்கையாகவும் இருப்பதை இனம் காணவேண்டும். பொதுவுடமை அமைப்பில் வர்த்தகக் குறியீடுகள், மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும் இல்லாதாக்கப்படும் என்ற உண்மையைக் கொண்டு, \"ஹலால்\" ஒழிப்பு பிளவுவாதத்தை ஆதரிக்கக் கூடாது.\nஇந்தத் தனிவுடமைச் சமூக அமைப்பில் ஒரு மதத்துக்கு எதிராக இன்னுமொரு மதத்தை தூண்டுவது, ஒரு வர்த்தக குறியீட்டுக்கு எதிராக மக்களை மதரீதியாக பிளந்து அணிதிரட்டுவது ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது.\nஇந்த வகையில் \"ஹலால்\" ஒழிப்பு ஜனநாயக விரோதமானது. இதற்கு எதிரான அனைத்து மத மக்களையும் ஒன்றிணைத்து இதை எ��ிர்த்துப் போராட வேண்டும். மதம் சார்ந்த உரிமையை வலியுறுத்தியும், மதம் கடந்து அணிதிரள்வதன் மூலம் அரசின் பிளவுவாத முயற்சியை முறியடிக்க வேண்டும்;. வர்த்தகக் குறியீடு சார்ந்த உரிமையை வலியுறுத்தி, வர்த்தகம் சாராத பொதுவுடைமையைக் கோரி அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும். இல்லாதபட்சத்தில் அரசு மத முரண்பாட்டை இலங்கையில் முதன்மைக்குரிய முரண்பாடாகவும், மக்களைப் பிளந்து ஆளும் அரசியல் கூறாகவும் மாற்றிவிடும். இனவாதத்தை தொடர்ந்து, அபாயகரமான அரசியல் கூறாக மதவாதம் மேலெழுந்து வருகின்றது. இதை தடுத்து நிறுத்த இனம் மதம் கடந்து மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதை அரசியலாகக் கொண்டு, எமது செயற்பாடுகள் அனைத்தும் அமைய வேண்டும்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4520", "date_download": "2021-07-28T20:23:02Z", "digest": "sha1:Q7E5LNF4QEXPXYKJCJXYOL6EB7REMEMK", "length": 7349, "nlines": 65, "source_domain": "tmnews.lk", "title": "வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு | TMNEWS.LK", "raw_content": "\nவெளிநாடு | பொருளாதாரம் | 2021-06-17 12:51:24\nவெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு\nஉலக நாடுகளில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன.\nகொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சர்வதேச அளவிலான விமான சேவை பாதிப்படைந்தது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.\nவெளிநாடு செல்லும் பயணிகள் கொரோனா பாதிப்பில்லா சான்றிதழை தங்களுடன் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில், தடுப்பூசிகள் போட தொடங்கிய சூழலில் அதனை விமான நிறுவனங்கள் முன்னிறுத்த தொடங்கியுள்ளன.\nவெளிநாட்டு பயணிகளில் தடுப்பூசி போட்டு கொண்டு வருபவர்களுக்கு பல நாடுகள் முன்னுரிமை அளித்து வருகின்றன. இதனை முன்னிட்டு, ஜப்பான் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய பயணிகளின் வசதிக்காக, தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என ஜப்பானிய அரசின் செய்தி தொடர்பு அதிகாரி கத்சுனோபு கட்டோ தெரிவித்து உள்ளார்.\n85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து\nவெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு\nஏமன்: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 200 பேர் பலி\nஇஸ்ரேலின் 13-வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றாா், பிரதமர் மோடி வாழ்த்து\n\"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\" - அமெரிக்கா எச்சரிக்கை\nதாய்வான் ரயில் விபத்தில் 41 பயணிகள் பலி\nபாகிஸ்தானின் தேசிய நாள் இன்று : அக்கினி சிறகு விரித்த தேசத்தின் வரலாற்று சிறப்பு பார்வை\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/venmugil-nagaram/chapter-77/", "date_download": "2021-07-28T21:30:14Z", "digest": "sha1:XLLT4UV2S72FDEYZDKNONEWZSDAABN7J", "length": 59767, "nlines": 56, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - வெண்முகில் நகரம் - 77 - வெண்முரசு", "raw_content": "\nவெண்முகில் நகரம் - 77\nபகுதி 16 : தொலைமுரசு – 2\nசாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து நின்றபடி நீரை நோக்கிக்கொண்டிருந்தான். ”நீந்துகிறீர்களா இளவரசே” என்றான் குகன். “நீந்துவதா” என்றான் குகன். “நீந்துவதா படகிலேயே குளிர்தாளவில்லை.” “நீர் வெதுமை கொண்டிருக்கும். இப்போது நீந்துவதை வீரர் விரும்புவதுண்டு.” சாத்யகி “கங்கை எனக்கு பழக்கமில்ல���” என்றான். குகன் சிரித்து “பழக்கமில்லை என்பதனாலேயே நீந்தும் வீரர்களும் உண்டு” என்றான்.\nதொலைவில் காம்பில்யத்தின் ஒலிகள் ஒரு முழக்கமென கேட்டுக்கொண்டிருந்தன. குளிர்காலத்தில் பின்காலை நேரத்தில்தான் கங்காவர்த்தத்தில் உள்ள நகரங்கள் விழித்தெழுகின்றன. மெல்லமெல்ல ஓசைகள் சூடேறி முன்மதியத்தில் உச்சம் கொள்கின்றன. பின்மதியத்திலேயே நகரம் அடங்கத்தொடங்கிவிடும். மாலையில் நகரத்தெருக்கள் ஓய்ந்து விடும். வானிலிருந்து திரையிறங்கியதுபோல மூடுபனி தெருக்களை மூடியிருக்க அப்பால் மழைக்குள் தெரிவதுபோல விளக்குகள் செவ்வொளி கரைந்துவழிய தென்படும்.\n“குளிர்காலம் முழுக்க இங்கே இசைகேட்பதுதான் வழக்கம்” என்றார் கருணர். “வணிகர்கள் பெரிய இசைநிகழ்வுகளை அமைப்பார்கள். குலச்சபைக்கூடங்களில் அவர்களின் குலப்பாடகர்கள் பாடுவார்கள். சிறிய இல்லங்களில்கூட இசைதான் நிறைந்திருக்கும். ஆனால் சென்ற சில ஆண்டுகளாக இசையும் கலையும் குறைந்தபடியே வருகின்றன. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் கூடியமர்ந்து அரசியலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவருடம் சொல்லும்படி ஓர் இசைநிகழ்ச்சிகூட நடக்கவில்லை. யயாதியின் வீழ்ச்சியை ராவணனின் அழிவை பரசுராமரின் எழுச்சியை கேட்க எவருக்கும் பொறுமை இல்லை.”\n“அவர்கள் அறியவிழைவதெல்லாம் எந்த நாடு எவருடன் உறவுகொண்டுள்ளது, எந்த இளவரசியை யார் கவர்ந்துசென்று மணந்துள்ளனர் என்பதைப்பற்றி மட்டுமே. எளிய குதிரைக்காரனிடம் பேசினால்கூட பாரதவர்ஷத்தின் இன்றைய அரசியல் குறித்து அவனுக்கு ஒரு உளச்சித்திரம் இருப்பது தெரிகிறது. என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவனுக்கும் சில கருத்துக்கள் உள்ளன.” கருணர் சிரித்து “குறைவாக அறிந்திருப்பதனால் அவன் சொல்வது நாம் நினைப்பதைவிட தெளிவுடன் இருக்கவும் வாய்ப்புண்டு” என்றார். “மக்கள் முழுமையாகவே மாறிவிட்டிருக்கிறார்கள்.”\n” என்றான் சாத்யகி. “ஏனென்றால் அங்கே அஸ்தினபுரி மாறிவிட்டது. அங்கு பேரரசர் அன்றி பிறர் இசைகேட்பதில்லை. அங்கே கலைநிகழ்ச்சிகளே இல்லை. அங்கே ஒவ்வொருநாளும் அரசியல் சூழ்ச்சிகளே நடந்துகொண்டிருக்கின்றன. பறவைக்கூட்டத்தை அழைத்துச்செல்வது ஒரேயொரு முதல்பறவைதான். அஸ்தினபுரியையே பாரதவர்ஷமும் நடிக்கிறது.” மீண்டும் புன்னகையுடன் “ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டிருப்பது போரின் கதைகளை. விவாதிப்பது போருக்கான சூழ்ச்சிகளை. கோடைகாலத்தில் அனைத்து உயிர்களும் மழைக்காக ஏங்குவதுபோல பாரதவர்ஷமே ஒரு பெரும்போருக்காக காத்திருக்கிறது. பல்லாயிரம் நெஞ்சங்கள் விண்ணை நோக்கி போரை கோருகின்றன. தெய்வங்கள்தான் மானுடர்மேல் கொண்ட கருணையால் சற்று தயங்கிக்கொண்டிருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார்.\nவேனில்மாளிகையின் படித்துறையில் படகுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் படகு அணுகியதும் காவலன் ஒருவன் வந்து கொடியசைத்தான். அவன் இறங்கிக்கொண்டதும் உள்ளிருந்து மாளிகைச்செயலன் சிசிரன் வெளியே வந்து காத்து நின்றான். சாத்யகி இறங்கியதும் சிசிரன் அருகே வந்து வணங்கி “வருக இளவரசே” என்றான். முறைமைச் சொற்களை சொல்லி வரவேற்று அழைத்துச்சென்றான். உள் கூடத்தில் அவனை அமரச்செய்து “தங்களுக்கு விடாய் தீர…” என்று குரல் தழைத்தான். அப்போதுதான் அங்கே பீமன் இல்லை என்பதை சாத்யகி உணர்ந்துகொண்டான். “இளையபாண்டவர் இங்கில்லையா\nசிசிரன் “இல்லை” என்று குரல்தாழ்த்தி சொல்லி “பொறுத்தருளவேண்டும்…” என்றான். “எப்போது மீள்வார் என்ன சொல்லி சென்றார்” என்றான். சிசிரன் “இளவரசே, அவர் இன்றுகாலை கங்கையில் பாய்ந்ததை காவலர் பார்த்திருக்கிறார்கள். இதுவரை மீளவில்லை. எப்போது மீள்வார் என்று தெரியாது. சென்றமுறை கங்கையில் சென்றவர் இரண்டு நாட்களுக்குப்பின்புதான் திரும்பி வந்தார்” என்றான். சாத்யகி புன்னகையுடன் “இளவரசிகள் இங்குதான் இருக்கிறார்களா” என்றான். சிசிரன் புன்னகைத்து “ஆம், அவர்கள் முதலில் அடைந்த திகைப்பும் துயரும் இப்போது மறைந்துவிட்டன. அவர்கள் இருவரும் தங்களுக்குள் பகடையாடியும் பாடல்பாடியும் மகிழ்வுடன் இருக்கிறார்கள்” என்றான்.\n“நான் வருவது இளவரசருக்கு தெரியும் அல்லவா” என்றான் சாத்யகி. “தெரியும். நேற்றே சொல்லிவிட்டேன்” என்றான் சிசிரன். சாத்யகி சற்று ஏமாற்றம் அடைந்தான். பாண்டவர்களுக்குத்தான் முதன்மைச்செய்தி வந்திருக்கும் என்று திரௌபதி சொன்னதை நினைவு கூர்ந்துமெல்ல அசைந்து அமர்ந்து “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இன்னீர் கொண்டுவரச்சொல்லலாமா” என்றான் சாத்யகி. “தெரியும். நேற்றே சொல்லிவிட்டேன்” என்றான் சிசிரன். சாத்யகி சற்று ஏமாற்றம் அடைந்தா���். பாண்டவர்களுக்குத்தான் முதன்மைச்செய்தி வந்திருக்கும் என்று திரௌபதி சொன்னதை நினைவு கூர்ந்துமெல்ல அசைந்து அமர்ந்து “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இன்னீர் கொண்டுவரச்சொல்லலாமா” சாத்யகி தலையசைத்தான். சிசிரன் சென்றபின் சாளரம் வழியாக தெரிந்த மரத்தின் இலையசைவை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். இன்னீர் வந்தது. அதை அருந்தியபின் அமர்ந்திருந்தபோது எத்தனைநேரம் அப்படி அமர்வது என்ற எண்ணம் வந்தது. சற்றுநேரம் அமர்ந்திருந்ததை பதிவுசெய்தபின் கிளம்பிவிடலாம் என எண்ணினான். கிளம்பிவிடலாமென எண்ணியதுமே நேரம் அழுத்தத் தொடங்கியது.\nஅவன் எழப்போகும்போது படிகளில் யாரோ இறங்கிவரும் ஒலி கேட்டது. வளையல்களும் சிலம்புகளும் ஓசையிட பட்டாடை சரசரக்க அணுகி வரும் இளவரசிகளை உணர்ந்து அவன் எழுந்து நின்றான். முதலில் வந்தவள் நீண்ட முகமும் நீளமான கைகளும் கொண்டிருந்தாள். அவள் புருவங்கள் நன்றாக மேலெழுந்து வளைந்திருந்தன. மேலுதடும் சற்று தடித்து மேலே குவிந்திருந்தது. விரியாமல் ஒடுங்கிச்சரிந்த தோள்கள். புடைத்த கழுத்தெலும்புகள் மேல் மணியாரம் கிடந்தது. உயரமான உடல் வளைவுகளில்லாமல் இருந்தாலும் நடக்கும்போது அவள் வளைந்து வளைந்து வருவதுபோல தோன்றியது.\nபின்னால் வந்தவள் அவளுடைய தோளுக்குக் கீழேதான் உயரமிருந்தாள். பால்வெண்ணிறமும் கரியநுரை போன்ற சுருண்டகூந்தலும் பளிங்குநீலக் கண்களும் கொண்டிருந்தாள். அகன்ற பெரிய இதழ்களும் தடித்த தோள்களும் தயக்கமான அசைவுகளுமாக காமரூபத்து வெண்பசுக்களை நினைவுபடுத்தினாள். அப்படியென்றால் முதலில் வந்தவள் குதிரை என சாத்யகி எண்ணிக்கொண்டான். முதலில் வந்தவளின் நிழலில் இரண்டாமவள் வந்ததுபோல தோன்றியது.\nசாத்யகி “இளவரசிகளை வணங்குகிறேன். நான் யாதவனாகிய சாத்யகி. துவாரகையின் தூதன். தங்கள் அழகிய பாதங்கள் தொட்ட மண்ணை நோக்கும் பேறுபெற்றேன்” என்றான். “நான் காசிநாட்டு இளவரசி பலந்தரை” என்றாள் நீண்ட முகமுடையவள். நீளமான விரல்கள் கொண்ட கைகளால் காற்றில் பறந்த மேலாடையைப் பற்றி சுழற்றி இடையில் அமைத்தபடி “யாதவ இளவரசரை சந்தித்தது எனக்கும் நிறைவளிக்கிறது. அமர்க” என்றாள். “இவள் சேதிநாட்டு இளவரசி பிந்துமதி.” சாத்யகி அவளை மீண்டும் வணங்கினான். அவர்கள் அமர்ந்தபின் தானும் அமர்ந்துகொண்டான்.\nபலந்தரை தன் நீளமான கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டாள். அதை இடக்கையால் சுழற்றிக்கொண்டிருந்தது அவள் பதற்றம் கொண்டிருப்பதை காட்டியது. அவர்கள் அமர்ந்த முறையிலேயே வேறுபாடிருந்தது. பலந்தரை இருக்கையின் கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து நிமிர்ந்து அமர்ந்தாள். பிந்துமதி இருக்கையின் ஒருபக்கமாக வலது கைப்பீடத்தில் இரு கைகளையும் வைத்து உடலை ஒடுக்கி அமர்ந்தாள்.\nபலந்தரை “துவாரகையிலிருந்து யாதவ இளவரசரின் தூதராக வந்தீர்கள் என்றார்கள்” என்றாள். “ஆம், இளவரசி” என்றான் சாத்யகி. “நீங்கள் காலையிலேயே இங்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.” சாத்யகி அவள் என்ன சொல்ல வருகிறாள் என ஒரு கணம் எண்ணியபின் சொற்களை தொகுத்துக்கொண்டு ”முறைமைப்படி நான் அமைச்சரைத்தான் முதலில் சந்திக்கவேண்டும். அவரது சொற்படி இளவரசியை சந்தித்தேன்…” என்றான்.\nபலந்தரை இடைமறித்து “எந்த முறைமைப்படி” என்றாள். சாத்யகி திகைத்து “அரசிளங்குமரி…” என தொடங்க “இளவரசே, முறைமைப்படி என்றால் நீங்கள் அமைச்சரை சந்தித்தபின்னர் பட்டத்து இளவரசரையோ அல்லது இணையமைச்சரையோ சந்தித்திருக்கவேண்டும்…” என்றாள். சாத்யகி “ஆம், ஆனால் அவர்களை இன்று மாலையில் அரசவைக்கூட்டத்தில்…” என்று சொல்லத்தொடங்க அவள் மீண்டும் இடைவெட்டி “மகளிரை சந்திப்பதற்கு எந்த முறைமையும் இல்லை” என்றாள்.\nசாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. அது அவளுக்கு தன்னம்பிக்கையை அளிக்க குரலை உயர்த்தி அரசவையில் பேசுவதுபோல “ஆகவே அது முறைமைச்சந்திப்பு இல்லை. அதை மறுத்துவிட்டு நீங்கள் இங்கு வந்து இளையபாண்டவரையோ அல்லது யாதவ அரசியையோ சந்தித்திருக்கவேண்டும். அதுவே முறை” என்றாள்.\n” என்றான். “வந்திருந்தால் இளையபாண்டவரை சந்தித்திருக்கலாம். இப்போது அவர் இங்கில்லை. எப்போது வருவார் என்றும் தெரியாது. காலையில் உங்களை அவர் எதிர்பார்த்தார்… இல்லையாடி” சாத்யகி திரும்பி பிந்துமதியின் விழிகளை நோக்கியதுமே அது பொய் என அறிந்துகொண்டான். பிந்துமதி ஆம் என்று தலையசைத்தாள். “அவர் கிளம்பிச்சென்றதேகூட சினத்தால் இருக்கலாம். பெரும்பாலும் அவர் திரும்பி வரப்போவதில்லை.”\nசாத்யகி சோர்வுடன் “நான்…” என்று மீண்டும் தொடங்க “நான் ஒன்றும் சொல்லவிழையவில்லை. இது அரசியல். எங்களுக்கு அதில் எந்தப்பங்கும் இல்லை” என்றாள். “நீங்கள் இளையபாண்டவரின் சினத்திற்கு ஆளாகாமலிருக்க என்ன செய்திருக்கலாமென்று மட்டும்தான் சொன்னேன்.” சாத்யகி பெருமூச்சுவிட்டு “பொறுத்தருள்க\nபலந்தரை விழிகளை விலக்கி இயல்பாக “என்ன சொன்னாள்” என்றாள். சாத்யகி “யார்” என்றாள். சாத்யகி “யார்” என்றான். “இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசி” என்றாள். “இளவரசியை நான் அரசமுறையாக சந்திக்கவில்லை. தனிப்பட்ட சந்திப்புதான். சந்திப்பின் நிகழ்வுகளை வெளியே சொல்ல எனக்கு ஆணையில்லை.” பலந்தரை சீற்றத்துடன் “சொல்லும்படி நான் ஆணையிடுகிறேன்” என்றாள். சாத்யகி பேசாமல் அமர்ந்திருந்தான். “சொல்லும்.”\nசாத்யகி தலைவணங்கி “இளவரசி, நான் தங்கள் ஆணைகளை ஏற்கும் நிலையில் இல்லை” என்றான். “அப்படியென்றால் நீர் யார் நீர் இளையபாண்டவருக்காக வந்த தூதன் அல்லவா நீர் இளையபாண்டவருக்காக வந்த தூதன் அல்லவா” சாத்யகி மீண்டும் தலைவணங்கி “நான் துவாரகையின் தூதன். இளையபாண்டவருக்கும் இளவரசிக்கும் செய்திகொண்டுவந்தவன். அச்செய்திகளை மாறிமாறிச் சொல்ல இளைய யாதவரின் ஒப்புதல் இல்லை. என்னை பொறுத்தருள வேண்டும்” என்றான்.\nபலந்தரை உரக்க “நீர் அவளை சந்தித்தபோது என்ன நடந்தது என்று எனக்குத்தெரியும்… அவள் மாயையில் விழுந்துவிட்டீர்” என்று சொல்ல சாத்யகி திகைத்து விழிதூக்கி அவளை நோக்கினான். அவள் முகத்தில் இருந்த சினத்திற்குமாறாக அவளுடைய கொடிபோன்ற கைகள் பதைப்புடன் ஒன்றை ஒன்று பற்றிக்கொண்டு நெளிந்தன. அவன் பணிவும் உறுதியும் கலந்த குரலில் “இளவரசி, தாங்கள் இளவரசிக்குரிய முறையில் பேசவில்லை” என்றான்.\n“ஆம், பேசவில்லை. ஆனால் நான் உண்மையை பேசுகிறேன்” என்று அவள் மூச்சிரைக்க கூவினாள். “உண்மையைப் பேசவில்லை. உங்கள் உணர்வுகளை பேசுகிறீர்கள். உணர்வுகளைப் பேசுவதற்கு அரசு சூழ்தலில் இடமேதும் இல்லை” என்றான் சாத்யகி. “தாங்கள் சொல்வது தாங்களே எண்ணிக்கொள்ளும் வெறும் கற்பனைகள்தான் இளவரசி. நீங்கள் இளையபாண்டவரால் பாஞ்சால இளவரசிக்கு நிகராக எண்ணப்படவில்லை என்ற சினத்தில் பேசுகிறீர்கள் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோல” என்றான்.\n” என்றபடி பலந்தரை எழுந்துவிட்டாள். “நான் அப்படி சொல்ல துணியமாட்டேன். ஏனென்றால் இளையபாண்டவரின் அரசி என் அரசி அல்ல என்றாலும் மதிப்பிற்குரியவர். நான் துவாரகையின் அரசருக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்” என்று சொல்லி சாத்யகி தலைவணங்கினான்.\n” என்று பலந்தரை கைநீட்டி கூச்சலிட்டாள். “அக்கா வேண்டாம், அக்கா” என்று பிந்துமதி அவள் புயத்தைப்பற்றி அசைத்தாள். அவள் கையை உதறி “என்னை யாரென்று நினைத்தீர்” என்றாள். அவள் குரல் உடைந்து உலோக ஒலி எழுப்பியது. “ஆம், நீங்கள் காசிநாட்டு இளவரசி. அஸ்தினபுரியின் பேரரசியாக ஆகப்போகிறவரின் தங்கை.”\nபலந்தரை உடல் அனைத்து விசையையும் இழப்பது தெரிந்தது. இடையில் ஊன்றிய கை விழுந்து வளையல் ஒலித்தது. விழிகளில் நீர் நிறைந்திருக்க பற்களைக் கடித்தமையால் தாடை அசைய “நீர் இதற்காக கண்ணீர் வடிப்பீர். இப்போது சொல்கிறேன், இதற்காக கண்ணீர் வடிப்பீர்” என்று கூவியபின் திரும்பி படிகளில் ஏறி ஓடினாள். பிந்துமதி அவனை ஒருகணம் தயங்கி நோக்கியபின் திரும்பி தொடர்ந்து ஓடினாள்.\nசாத்யகி பெருமூச்சுடன் மீண்டும் அமர்ந்துகொண்டான். தன்னை எளிதாக்கிக்கொள்ள அவனுக்கு மேலும் நேரம் தேவைப்பட்டது. சிலகணங்கள் உடைந்த எண்ணங்கள் அவன் வழியாக கடந்துசென்றபின் அதை சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்தான். மெல்ல மெல்ல அந்த இரு இளவரசிகள் மீதும் ஆழ்ந்த இரக்கம் ஏற்பட்டது. எளிய பெண்கள். கிளம்பி சென்றுவிடவேண்டும் என்று நினைத்தான். ஆனால் அதுவும் உடனடியாக சரி என்று தோன்றவில்லை. சினத்துடன் சென்றதாக ஆகிவிடலாம். சிசிரனை அழைத்து சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் செல்லவேண்டும். ஆம், அதுதான் முறையானது.\nஅவன் எழுந்தபோது படகு வந்து படித்துறையில் நிற்பதை சாளரம் வழியாகக் கண்டான். அதிலிருந்து குந்தியும் ஓர் இளவரசியும் இறங்க சிசிரன் சென்று வரவேற்று முகமன் சொல்லிக்கொண்டிருந்தான். சாத்யகி வெளியே சென்று கை கூப்பியபடி சிசிரனுடன் வந்த குந்தியை அணுகினான். “வணங்குகிறேன் அரசி” என்றான்.\nகுந்தி புன்னகைத்தபடி அருகே வந்து அவன் தலையில் கைவைத்து “இங்கு வந்துவிட்டாய் என்றார்கள். இங்கிருந்தே நீ அரசவைக்கு சென்றுவிடக்கூடும் என்று நினைத்தேன். ஆகவேதான் வந்தேன்” என்றாள். அவன் சிரித்து “அன்னையே, என்னிடம் என்ன அரசு சூழ்தல் நீங்கள் இளையபாண்டவர் இங்கில்லை என்று அறிந்துதான் வந்தீர்கள்” என்றான்.\n“மூடா” என்று அவன் தோளில் அடித்து சிரித்து குந்தி “இவள் சேதிநாட்டு இளவரசி, க��ேணுமதி. நகுலனின் துணைவி” என்றாள். சாத்யகி தலைவணங்கி “இளவரசியை சந்திப்பதனால் வாழ்த்தப்பட்டவன் ஆனேன்” என்றாள். அவள் அவனையே கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது.\nஅவன் பார்வையை விலக்கிக்கொள்ளும்போது அவள் “பிந்து மேலேதான் இருக்கிறாளா” என்றாள். அவள் தன் முகத்திலிருந்தே எதையோ உய்த்துக்கொண்டதை சாத்யகி உணர்ந்தான். “ஆம், முறைமைப்பேச்சுக்குப்பின் மேலே சென்றுவிட்டார்கள். நான் கிளம்புவதற்காக வெளியே வந்தேன்” என்றான். அவள் அதற்கு எப்பொருளும் தோன்றாமல் தலையசைத்தாள்.\n“அவர்கள் ஏன் கீழே வரவில்லை” என்றபடி குந்தி நடந்தாள். ”முறைமுரசு ஒலிக்கவில்லை அல்லவா” என்றபடி குந்தி நடந்தாள். ”முறைமுரசு ஒலிக்கவில்லை அல்லவா அறிந்திருக்க மாட்டார்கள்” என்றான் சாத்யகி. “ஆம், சிசிரரே , இளவரசிகளுக்கு என் வரவை அறிவியும்” என்றபடி அவள் மேலேறி கூடத்திற்குச் சென்று அமர்ந்தாள். “துவாரகையில் இருந்து இங்கு வந்தபின்னர் ஒருநாள்கூட நான் அந்நகரை எண்ணாமல் இருந்ததில்லை. இன்று என் உள்ளத்தில் அஸ்தினபுரியைவிட துவாரகையே எனது நகர் என்று தோன்றுகிறது.” குந்தி சாத்யகியிடம் அமரும்படி கைகாட்டினாள். கரேணுமதி விலகிநின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.\n” என்று குந்தி இயல்பாக கேட்டாள். “ஓலை என ஏதுமில்லை அரசி. வழக்கமான வாழ்த்துச்செய்திதான். அதை தங்களிடம் சொல்லும்படி சொன்னார்.” சற்று நிமிர்ந்து அமர்ந்துகொண்டு குந்தி “ம்” என்றாள்.\nசாத்யகி கரேணுமதியை ஏறிட்டுப்பார்த்தான். குந்தி “சொல், அவர்களும் தெரிந்துகொள்ளட்டுமே” என்றாள். சாத்யகி “தங்கள் நலனையும் பாஞ்சால இளவரசி நலனையும் பிற இளவரசியர் நலன்களையும் இளைய யாதவர் நாடுகிறார். தாங்கள் அஸ்தினபுரிக்கு செல்லும்போது அவரும் அங்கிருப்பார் என்றும் அங்கே தங்களை சந்தித்து அடிபணியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் சொன்னார். அவ்வளவுதான்.”\nஅவன் சொல்வதற்குள்ளாகவே அவள் விழிகள் மாறிவிட்டன. தலையை அசைத்து “ஆணையிடுகிறானா” என்றாள் புன்னகைடன். “சிறுமூடன்” என்று சொல்லி அசைந்து அமர்ந்து “ஆம், அதுதான் முறையாக இருக்கும்” என்றாள்.\n“எனக்குப்புரியவில்லை” என்றான். “என்னை உடனே அஸ்தினபுரிக்கு செல்லும்படி சொல்கிறான். அவனும் கிளம்பி அங்கே வருவான். என் மைந்தர் தங்கள் இளவரசி��ளுடன் நகர்நுழையும்போது அவனும் நானும் அங்கே இருக்கவேண்டும் என்பது அவன் திட்டம்.”\nசாத்யகி வியந்து “நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்” என்றான். “நான் இவர்களுடன் சேர்ந்து அங்கே நகர்நுழைவதாகதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.” சாத்யகி நெஞ்சில் ஓடிய எண்ணத்தை உய்த்தறிந்து “என்னை அவன் அங்கே செல்லச்சொல்கிறான் என்றால் உன்னையும் என்னுடன் வரச்சொல்கிறான் என்றே பொருள்” என்றாள். சாத்யகி தலைவணங்கினான்.\nகுந்தி தன் முகவாயை வருடியபடி ”அங்கே மூத்த அரசர் இப்போது இல்லை. அவர் எதற்காக காட்டுக்குச் சென்றார் என்ற ஐயம் எனக்கு அப்போதிருந்தே இருந்தது. அது இப்போது மேலும் உறுதியாகிறது” என்றாள். சாத்யகி “ஏன்” என்றான். குந்தி திரும்பி நோக்க சிசிரன் வந்து நின்று “இளவரசியருக்கு சற்று உடல்நலமில்லை என்றார்கள். மூத்தவருக்கு…” என்று சொல்ல குந்தியின் விழிகள் மாறின. ”இருவீரர்களை அழைத்துச்சென்று அவர்களின் கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு வாரும்” என்றபின் திரும்பி “மைந்தா, எதற்காக விழியிழந்த அரசர் காடுபுகவேண்டும்” என்றான். குந்தி திரும்பி நோக்க சிசிரன் வந்து நின்று “இளவரசியருக்கு சற்று உடல்நலமில்லை என்றார்கள். மூத்தவருக்கு…” என்று சொல்ல குந்தியின் விழிகள் மாறின. ”இருவீரர்களை அழைத்துச்சென்று அவர்களின் கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டு வாரும்” என்றபின் திரும்பி “மைந்தா, எதற்காக விழியிழந்த அரசர் காடுபுகவேண்டும் அதைத்தான் நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அதற்கான எந்தச்சூழலும் அங்கில்லை” என்றாள்.\nமிக இயல்பாக தொடர்ந்தாள் “ஏனென்றால் அஸ்தினபுரியில் இந்நாட்களில் ஏதோ அரச அறிவிப்புகள் வரப்போகின்றன. அவை அவரது பெயரால் வெளிவருமென்பதனால் அரசாணைகளேதான். ஆனால் அவருக்கு அதில் பங்கில்லை என்றும் ஊரார் நினைக்கவேண்டும்.” சிசிரன் தவிப்புடன் “அரசி” என்றான். திரும்பி அவனிடம் “அது என் ஆணை” என்ற குந்தி உடனே விழிதிருப்பி சாத்யகியிடம் “நிலப்பகுதிகளை எப்படிப்பிரிப்பது என்பது முடிவாகிவிட்டது. முழு வரைபடத்தையும் எனக்கு அனுப்பிவிட்டனர். நான் துவாரகைக்கும் அதன் மெய்ப்பை அனுப்பியிருக்கிறேன். விதுரர் அமர்ந்து அமைத்த பங்கீடு அது. அதில் இனி ஏதும் செய்யமுடியாது” என்றாள்.\nசிசிரன் அவளிடம் மேலும் சில சொற்கள் பேச விழைந்து அவள் அவ���ை நோக்கித்திரும்பாதது கண்டு திரும்பிச்சென்றான். கரேணுமதியின் உடல் தவிப்பதையும் உதடுகளை இறுக்கிக்கொண்டு ஆடையை கையால் பின்னியபடி அவள் வாயிலையும் குந்தியையும் மாறி மாறி நோக்குவதையும் சாத்யகி கண்டான். அவள் கைகள் கீழே சரிந்தபோது எழுந்த வளையலோசை கேட்டு சாத்யகி விழிதூக்க அவள் நின்ற இடத்திலிருந்து விலகாமலேயே பின்னடைந்ததுபோன்று உடலசைந்தாள். “ஆனால் படைகள் இருக்கின்றன. அவற்றை பிரிப்பதில்தான் பெரிய விளையாட்டுகள் இருக்கும்” என்றாள் குந்தி.\n“படைகளை இப்போது பிரிக்கவேண்டியதில்லை என்பது மூத்த அரசரின் விருப்பம். அஸ்தினபுரியின் எல்லைக்காவல்படைகள் அப்படியே நீடிக்கவேண்டும். அவை பேரரசரின் ஆணையில் இருக்கும். இரு தலைநகர்களின் காவல்படைகள் மட்டும்தான் தனித்தனியாக இருக்கும். இருநாடுகளும் தனித்தனியாக படைவல்லமையை பெருக்கிக்கொள்ளக்கூடாது என்பதும் பொதுப்புரிதல்…” படிகளில் இளவரசிகள் இறங்கி ஓடிவரும் ஒலி கேட்டது. கதவு திறந்து இருவரும் வந்து மூச்சிரைக்க நின்றனர். பிந்துமதி உதடுகளை மடித்து அழுதுகொண்டிருந்தாள். அவர்களை நோக்கிய விழிகளை அவன் திருப்பிக்கொண்டான்.\nகுந்தி அவர்களை அணுவிடைகூட திரும்பிநோக்காமல் இயல்பாக பேச்சைத் தொடர்ந்தாள். “ஆனால் எப்படியோ படைவல்லமை இருதரப்பிலும் பெருகும் என்பதுதான் உண்மை. விதுரர் அரசுமேலாண்மையை சிறப்புறச் செய்வார். ஆனால் படைநீக்கங்களை அறிந்தவரல்ல. அஸ்தினபுரியின் படைகள் இன்னமும் காந்தாரர் ஆணையிலேயே உள்ளன. படைநடத்தத் தெரிந்த பெருந்தலைவனாகிய அங்கநாட்டரசனும் அவர்களுடன் இருக்கிறான்.” சாத்யகி இளவரசிகளை நோக்கி அறியாமல் சென்ற விழியை கட்டுப்படுத்தியபடி “ஆம்” என்றான். அவன் நெஞ்சு படபடத்தது.\n“அத்துடன் மிகப்பெரிய ஒரு வினாவும் உள்ளது. அஸ்தினபுரியின் படைகளில் பெரும்பகுதி காந்தாரர்கள். நாற்பத்து ஏழு வருடங்களுக்கு முன்னர் காந்தாரருடன் வந்து குடியேறியவர்களின் குருதி முளைத்துப்பெருகி உருவான படை அது. அவர்கள் இன்றும் காந்தாரர் சொல்லுக்கே கட்டுப்பட்டவர்கள். அவர்களை தவிர்த்தால் அஸ்தினபுரியின் படை என்பது மூன்றில் ஒரு பங்கே.” சாத்யகி “அதில் பாதியைத்தான் நாம் பெறுவோமா” என்றான். “அதெப்படி” என்று குந்தி புன்னகைசெய்தாள். “காந்தாரப்படை என ஒன்று இன்று தனிய��க இல்லை. அவர்கள் அஸ்தினபுரியின் படைகளுக்குள் கலந்து உள்ளனர்.”\nசாத்யகி பெருமூச்சுவிட்டான். உண்மையிலேயே மிகச்சிக்கலான நிலைமை அது என்று தோன்றியது. “எல்லைக்காவல்பொறுப்பு அஸ்தினபுரியின் பேரரசரிடம் இருக்கும் என்பதற்கான உண்மையான பொருள் பெரும்படை சகுனியின் கையில் இருக்கும் என்பதுதான். அவர் தன் படைகளை இந்திரப்பிரஸ்தத்தைச் சுற்றி நிறுத்தமுடியும். எல்லைக்காவல் என்பது நம்மை சிறைவைப்பதாக ஆகக்கூடும்.” சாத்யகி ஒருகணம் கரேணுமதியை நோக்கிவிட்டு “நாம் என்னசெய்யமுடியும் அன்னையே” என்றான். அவளுடைய கைவளை ஒலிதான் இயல்பாக தன்னை அவளை நோக்கச்செய்தது என உணர்ந்து இனி அவ்வொலியை தவிர்ப்பது என முடிவுசெய்தான்.\n“என்ன செய்யமுடியும் என்று இப்போது சொல்லமுடியாது. அங்கே படைநகர்வு மற்றும் பிரிப்பு தொடர்பாக ஏதேனும் ஆணைகள் வெளியாகுமென நினைக்கிறேன். விதுரரின் பொதுப்பார்வைக்கு மிக இயல்பானவை என்றோ நமக்கு நலன்புரிபவை என்றோகூட தோன்றக்கூடியவை. ஆனால் உண்மையில் நம்மை சிறைவைப்பவை. நாம் எழமுடியாது தடுப்பவை. அந்த ஆணைகள் வெளியாகும்போது மூத்த அரசர் அங்கிருக்கமாட்டார். அப்படியென்றால் அவை சகுனியின் ஆணைகளே. நாம் அங்கிருந்தால் நாம் என்ன செய்யக்கூடுமென பார்க்கலாம். கண்ணனும் அங்கு வருகிறான் என்றால் நம்மை எளிதில் அவர்கள் வென்றுசெல்லமுடியாது.”\nசாத்யகி “அன்னையே, திருதராஷ்டிர மாமன்னர் தன் மைந்தர்களை கொல்ல முயன்றதாகவும் அவர்கள் உடல் உடைந்து மருத்துவசாலைகளில் இருந்ததாகவும் உளவுச்செய்திகள் வந்தன. இளையவர் இன்னமும்கூட படுக்கையில் இருந்து எழவில்லை என்றார்கள்” என்றான். குந்தி “நானும் அதை அறிந்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இப்போது சொல்லமுடியாது. ஒருவேளை அவரை இவர்கள் கொல்லமுயன்றிருக்கலாம். அவர் அதைத்தடுக்க போராடியிருக்கலாம்” என்றாள்.\n உடன்பிறந்தவர்களை கொல்லத்துணிபவர்கள் அதைச் செய்ய தயங்குவார்களா என்ன” என்றாள் குந்தி. “கொல்லத் திட்டமிட்டிருக்கமாட்டார்கள். ஒரு சொல்மோதலின் முடிவில் சினம்கொண்டு தாக்கியிருக்கலாம்… அது மற்போர் என்று நினைக்கிறேன். மூத்த அரசரை நானறிவேன். அவரை மற்போரில் வெல்ல பீமனாலும் இயலாது. நின்று போர்புரிவதற்கே பலராமர் ஒருவரால்தான் முடியும். இவர்கள் இருவர் இருந்தமையாலும் அவர் முதியவர் என்பதனாலும் துணிவுகொண்டிருக்கிறார்கள். அவரால் நசுக்கப்பட்டார்கள்.”\nசாத்யகி “இல்லை… ஆனால்” என தயங்க “என்ன நடந்திருக்குமென்றே தெரியவில்லை. அது ஒரு நாடகமா இல்லை உண்மையிலேயே ஒரு பூசல் நிகழ்ந்ததா மூத்த அரசர் அஸ்தினபுரியில் இருக்கும் வரை முழுமையான கட்டுப்பாடு காந்தாரர் கைக்கு வராது. ஆகவே அரசரை காடேகும்படி சொல்லியிருக்கலாம். அது அவரை சினம் கொள்ளசெய்ததில் மைந்தர்களை தாக்கியிருக்கலாம். ஆனால் பின்னர் அவரை அச்சுறுத்தி காடேக ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். அவர் இல்லாதபோது அஸ்தினபுரி என்பது காந்தார அரசேயாகும். இந்தத் தருணத்தை பயன்படுத்திக்கொண்டு சில முடிவுகளை அவர்கள் அறிவிக்கக் கூடும்” என்றாள் குந்தி.\nசாத்யகி சிலகணங்கள் தயங்கிவிட்டு “அப்படி ஒரு போர் நிகழ்ந்திருக்குமா அன்னையே அங்கர் வேறு அங்கிருந்திருக்கிறார்” என்றான். குந்தி அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்” என்றாள். சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா அங்கர் வேறு அங்கிருந்திருக்கிறார்” என்றான். குந்தி அதுவரை அவளிடம் இல்லாத விரைவுடன் “அவன் அவர்களை தடுக்கமுயன்றிருப்பான். அதில் அவனுக்கும் புண்பட்டிருக்கலாம்” என்றாள். சாத்யகி “நீங்கள் அவரை அறிவீர்களா” என்றான். “இல்லை, ஏன்” என்றான். “இல்லை, ஏன்” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை” என்று குந்தி கேட்டாள். “நீங்கள் எவரையும் முறைமைமீறி சொல்வதில்லை. அங்கரை மட்டும் அவன் என்றீர்கள்.” குந்தி “அவன் சூதன், அவனுக்கென்ன முறைமை” என்றபடி எழுந்துகொண்டாள். “நீ இன்றுமாலை அரசரை சந்திக்கவேண்டும் அல்லவா” என்றபடி எழுந்துகொண்டாள். “நீ இன்றுமாலை அரசரை சந்திக்கவேண்டும் அல்லவா\n“ஆம்” என்றபடி சாத்யகி எழுந்து ”வெறும் முறைமை சந்திப்புதான்” என்றான். “அவையில் நாம் அஸ்தினபுரிக்கு செல்லவிருப்பதை நீயே சொல்லிவிடு. நாம் நாளை மாலையே செல்கிறோம்.” சாத்யகி “நான் இன்னமும் இளையபாண்டவரை சந்திக்கவில்லை” என்றான். “அவனுக்காகக் காத்திருப்பதில் பொருளில்லை” என்ற குந்தி “அவன் இங்கே அரண்மனையில் இருப்பது குறைவு” என்றாள். அறியாமல் ஒருகணம் பலந்தரையை நோக்கிய சாத்யகி விழிகளை திருப்பிக்கொண்டான். “இவர்கள் இருவர் இருந்தாலும் அவன் உணர்வது ஏதோ ஒரு குறையை மட்டுமே.” சாத்யகி எந்த எதிர்வினையும் முகத்தில் தெரியாமலிருக்க முயன்றான்.\nகுந்தி திரும்பி பலந்தரையை நோக்கி அவள் முகத்திலிருந்த பதைப்பை அறியாதவள் போல “நானும் இவனும் நாளையே அஸ்தினபுரிக்கு செல்கிறோம். நீங்கள் என்னசெய்யவேண்டும் என்பதை நான் அங்கிருந்து அறிவிக்கிறேன்” என்று புன்னகையுடன் சொன்னாள். பிந்துமதி உதட்டை இறுக்கியபடி தலையை அசைத்தாள். பலந்தரை நீர்பரவிய விழிகளும் இறுகிய முகமுமாக அசைவற்று நின்றாள். “யாதவனுக்கு உங்கள் முறைமைவணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்… அவன் அரசரை சந்திக்கச் செல்கிறான்” என்றாள் குந்தி.\nபலந்தரை பேச முயன்றபோது தொண்டை அடைத்திருந்தது. அதை சீர்செய்தபடி “தங்கள் வரவால் நாங்கள் பெருமைபடுத்தப்பட்டோம் யாதவ இளவரசே. தங்களை வணங்கி வாழ்த்துகிறோம்” என்றாள். சாத்யகி “பெருமை என்னுடையது இளவரசி” என்றான். பின்னால் நின்ற பிந்துமதி மேலும் பலந்தரையின் பின்னால் மறைந்து அவள் சொன்ன அதே சொற்களை உச்சரிப்பு விளங்காமல் முணுமுணுக்க சாத்யகி தலை வணங்கி “இளவரசியின் சொற்களால் பெருமைக்குள்ளானேன்” என்றான்.\nஅவன் திரும்பி கரேணுமதியின் சினம் நிறைந்த விழிகளை சந்தித்தான். “இளவரசர் இங்கு வந்தமை எங்களை பேரரசிகளாக உணரச்செய்கிறது” என்று அவள் சொல்ல அவன் மெல்லிய திடுக்கிடலுடன் அவள் விழிகளை சந்தித்தான். “தொன்மையான யாதவப்பேரரசின் வாழ்த்தாகவே தங்கள் சொற்களை கொள்கிறோம்.”\nசாத்யகி குந்தியை நோக்காமலிருக்க கழுத்தை இறுக்கிக்கொண்டு “சேதிநாட்டுக்கும் யாதவர்களுக்கும் உள்ள உறவென்பது முறைமையால் ஆனதல்ல, குருதியால் ஆனது” என்றான். “அன்னை சுருததேவி அல்லவா யாதவர்களுக்கு முதல் கொடி” அவள் சொல்லிழந்து அறியாமல் அரைக்கணம் குந்தியை நோக்கிவிட்டு “ஆம், அது மகிழ்வூட்டுகிறது” என்று பொருளில்லாமல் சொன்னாள். சாத்யகி குந்திக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி விடைபெற்றான்.\nவெண்முகில் நகரம் - 76 வெண்முகில் நகரம் - 78", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/664638-corona-to-1-258-in-a-single-day-a-new-high-in-pondicherry-10-people-were-killed.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-28T19:33:08Z", "digest": "sha1:XNDVRDE3PX4CQMQY7IXXWFQLESJICRI7", "length": 17165, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,258 பேருக்கு கரோனா; 10 பேர் உயிரிழப்பு | Corona to 1,258 in a single day, a new high in Pondicherry; 10 people were killed - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nபுதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் 1,258 பேருக்கு கரோனா; 10 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று புதிய உச்சமாக 1,258 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.\nஇதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(ஏப். 28) வெளியிட்ட தகவல்:\n‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,833 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 997, காரைக்கால் - 96, ஏனாம் - 125, மாஹே - 40 பேர் என மொத்தம் 1,258 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த 9 பேர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவற்றில் 7 பெண்கள் அடங்குவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.39 ஆக உள்ளது.\nபுதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரத்து 305 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் 262 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 290 பேரும், கோவிட் கேர் சென்டரில் 808 பேர் என 1,360 பேர், காரைக்காலில் 48 பேர், ஏனாமில் 171 பேர், மாஹேவில் 33 பேர் என 1,612 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 5,429 பேர், காரைக்காலில் 784 பேர், ஏனாமில் 341 பேர், மாஹேவில் 278 பேர் என 6,832 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 8,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇன்று 632 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 80 (83.62 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரத்து 162 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7 லட்சத்து 35 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.\nசுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 73 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’\nஇவ்வாறு சுகாதாரத்துறை தகவலில் கூறப்பட்டுள்ளது.\nபாளையங்க���ட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக; திருச்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்\nகன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு புகார்; நாளை மறுநாள் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: வைகோ\n1.50 கோடி கோவிட் தடுப்பூசிகள் கொள்முதல்: தமிழக அரசு உத்தரவு\nCoronaபுதுச்சேரிபுதிய உச்சம்கரோனாஉயிரிழப்புபுதுச்சேரி செய்திகரோனா பரிசோதனைதடுப்பூசிசுகாதாரப் பணியாளர்கள்முன்களப் பணியாளர்கள்பொதுமக்கள்\nபாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்குக; திருச்சி...\nகன்னியாகுமரி தொகுதி தபால் வாக்கு முறைகேடு புகார்; நாளை மறுநாள் தேர்தல் ஆணையம்...\nதிருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்: வைகோ\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nகரோனா பணிக்குழு அமைத்து தினசரி நிலவரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்:...\nபுதுச்சேரியில் புதிதாக 97 பேருக்கு கரோனா: மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுச்சேரியில் உயர்த்தப்பட்ட முதியோர் உதவித்தொகை ரூ.500; கூடுதலாக 10 ஆயிரம் புதிய பயனாளிகளுக்கு...\nவீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்ப்பு: புதுச்சேரியில் 2 பேர் கைது\n500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை; முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: ��ேர்தல்...\nகரோனா தடுப்பூசியை ரூ.150க்கு விற்க வேண்டும்; வெவ்வேறு விலைக்கு எதிர்ப்பு: மும்பை உயர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_7,_2014", "date_download": "2021-07-28T20:13:44Z", "digest": "sha1:FHSQ2DFHT6ODSBFW7LZW3MWA3MCFNFRF", "length": 4518, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:அக்டோபர் 7, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:அக்டோபர் 7, 2014\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:அக்டோபர் 7, 2014\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:அக்டோபர் 7, 2014 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:அக்டோபர் 6, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:அக்டோபர் 8, 2014 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/அக்டோபர்/7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2014/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/former-opener-gambhir-msk-prasad-involved-in-war-of-words-over-selection-process/articleshow/75888584.cms", "date_download": "2021-07-28T20:57:47Z", "digest": "sha1:2L35XZSKPAAHEHQEHSSCH7I7PXMU3TU2", "length": 15665, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Gautam Gambhir: இரண்டு வருஷம் ஒருத்தரை எடுப்பீங்க... அப்பறம் 3-டிக்கு போவீங்க: பிரசாத்தை கிழி கிழின்னு கிழித்த காம்பீர்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇரண்டு வருஷம் ஒருத்தரை எடுப்பீங்க... அப்பறம் 3-டிக்கு போவீங்க: பிரசாத்தை கிழி கிழின்னு கிழித்த காம்பீர்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் கேப்டன், பயிற்சியாளர்கள் ஓட்டளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் யுவராஜ் சிங் இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா ஆகியோர் தேர்வுக்குழுவினர், சீனியர்களை நடத்தும் முறை குறித்து கடுமையாகவும் வெளிப்படையாகவுமே விமர்சித்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், ஸ்ரீகாந்த், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் அகியோர் நேரலையில் விவாதித்தனர். அதில் தேர்வுக்குழுவினரின் சில முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக காம்பீர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து காம்பீர் கூறுகையில், “கேப்டன்களே அணித்தேர்வாளர்களாகும் நாள் வரும். கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் தான் தேர்வாளர்களாக இருக்க வேண்டும். தேர்வுக்குழுவினர் விளையாடும் லெவனில் தலையிடாமல் இருக்க வேண்டும். விளையாடும் லெவன் அணி என்பது கேப்டனின் பொறுப்பு. அதேநேரம் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு அணித்தேர்வில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்” என்றார்.\nஇதற்கு பதில் அளித்த பிரசாத் கூறுகையில், “அணித்தேர்வி கேப்டன் எப்போதும் தனது கருத்தை தெரிவிப்பார். இதில் இரண்டு முறைகள் கிடையாது. நமது விதிகளின்படி கேப்டனுக்கு எவ்வித ஓட்டும் கிடையாது” என்றார். இதற்கிடையில் இந்திய அணியின் நம்பர்-4 பிரச்சனை இந்திய அணிக்கு உலகக்கோப்பையை கைப்பற்ற முடியாமல் செய்துவிட்டதாகவும் காம்பீர் கடுமையாக விமர்சித்தார்.\nகாம்பீர் மேலும் கூறுகையில், “தேர்வுக்குழுவின் சில முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது போல. அம்பதி ராயுடுவை தேர்வு செய்யவில்லை. அம்பதி ராயுடுவை இரண்டு ஆண்டுகள் தேர்வு செய்தீர்கள், இரண்டு ஆண்டுகளும் அவர் நான்காவது வீரராக களமிறங்கினார். ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக உங்களுக்கு 3-டி வீரர் தேவைப்படுகிறார். அதற்கு நீங்கள் அளித்த 3-டி விளக்கம் சரியானதா” என கேள்வி கேட்டார்.\nஇதற்கு பதில் அளித்த பிரசாத், “ நான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன். இந்திய அணியின் டாப் ஆர்டரில் அனைவருமே பேட்ஸ்மேன்கள் தான் ஷிகர் தவன், ரோஹித் சர்��ா, விராட். இவர்களில் யாரும் பவுலிங் செய்வதில்லை. விஜய் சங்கர் போன்ற ஒருவர் டாப் ஆர்டரிலும் பேட்டிங் செய்வதோடு, இங்கிலாந்து ஆடுகளத்தி பவுலிங் செய்யவும் உதவுவார்.” என்றார்.\nஇதற்கிடையில் இதற்கு கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த் , “காம்பீருக்கு ஆதரவாகவோ அல்லது பிரசாத்துக்கு எதிராகவோ இந்த கருத்தை நான் தெரிவிக்கவில்லை. ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது” என்றார். இதற்கு அளித்த பதிலில் பிரசாத் கூறுகையில், “நான் இதை ஒப்புக்கொள்கிறேன் ஸ்ரீகாந்த். ஆனால் வெறும் அனுபவம் மட்டும் அணிதேர்வுக்கு உதவாது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.\nஅப்போ வாங்க நான் சண்டை போடுறேன்\nஇதற்கு பதில் அளித்த காம்பீர் கூறுகையில், “தேர்வுக்குழுவின் தலைவர் நல்ல அனுபவம் கொண்ட கிரி்க்கெட் வீரராக இருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தவராகவும் இருக்கம் வேண்டும். அதிகமான போட்டிகளில் பங்கேற்க போது தான் வீரர்களைப் பற்றி உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீகாந்த் அதிக சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். தேர்வுக்கு தலைவர் இல்லாமல் ஒருவரால் நான் தேர்வுப்படும்போதும், தேர்வுக்கு தலைவர் இல்லாமல் ஒருவரால் நான் நீக்கப்படும்போதும், என்னிடம் வாருங்கள் அப்போது நான் சண்டைபோடுகிறேன்.’ என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஉறுதியாக தள்ளிபோகும் டி-20 உலகக்கோப்பை: அடுத்த வாரம் வெளியாகும் அதிகாரப்பூர்வ் அறிவிப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகிரிக்கெட் செய்திகள் Ind vs SL 2nd T20: படுமோசமாக சொதப்பிய இந்திய அணி...இலங்கைக்கு எளிய இலக்கு\nAdv: அமேசான் மன்சூன் விற்பனை 40% தள்ளுபடியில்\nதமிழ்நாடு தலைமை செயலகத்தில் ஒளிரும் \"தமிழ் வாழ்க\" பலகை\nதேனி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு நிற்கத் துடிக்கும் ஓபிஎஸ்: சசிகலாவுக்கும் சைலண்ட் மிரட்டல்\nவணிகச் செய்திகள் விமான டிக்கெட் தள்ளுபடி... இதை மிஸ் பண்ணிடாதீங்க\nசினிமா செய்திகள் காதலரை பிரிந்த ஏமி ஜாக்சன்: அப்போ குழந்தை ஆண்ட்ரியாஸ் நிலை\nசெய்திகள் ஜீ தமிழ் முக்கிய சீரியலில் இணைந்த குஷ்பூ\nதமிழ்நாடு சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா\nசினிமா செய்திகள் அபராதத் தொகையை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை: விஜய் அதிரடி\nடிரெண்டிங் உடல் எடை குறைந்தால் பரிசு.. அரசு அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ் நாளை முதல் \"இந்த\" பிளான் ரீசார்ஜ் செய்ய கிடைக்காது; Airtel அதிரடி அறிவிப்பு\nடெக் நியூஸ் NOKIA C30: வெறும் ரூ.8700-க்கு 6.82-இன்ச் டிஸ்பிளே, 6000mAh பேட்டரினு மிரட்டுது\nவீட்டு மருத்துவம் ரத்த சர்க்கரை 200க்கு மேல இருக்க... அளவை குறைக்க உதவும் 5 ஆயுர்வேத மூலிகைகள் இதோ...\nஆரோக்கியம் க்ரீன் டீயுடன் துளசி சேர்த்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:52:17Z", "digest": "sha1:MWKEERPB4D2SZ645H236LIZ7AMOCOJXP", "length": 11353, "nlines": 102, "source_domain": "tamilpiththan.com", "title": "உடலில் உள்ள பூச்சிகள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற குறிப்புகள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam உடலில் உள்ள பூச்சிகள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற குறிப்புகள்\nஉடலில் உள்ள பூச்சிகள் மற்றும் அழுக்குகளை வெளியேற்ற குறிப்புகள்\nதற்போதைய ஆரோக்கியமற்ற, நவீன வாழ்க்கை முறையினால், நம் ஒட்டுமொத்த உடலும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வதால், உடலில் அழுக்குகள் அதிகம் தேங்குவதோடு, ஒட்டுண்ணி பூச்சிகளின் வளர்ச்சியும் அதிகமாக உள்ளது.\nஇதன் காரணமாக உடலுறுப்புக்களின் செயல்பாடுகள் குறைந்து, பல்வேறு நோய்கள் உடலைத் தாக்குகின்றன. எனவே இன்றைய தலைமுறையினர் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இயற்கை வழிகளை நாடுகின்றனர்.\nநீங்களும் உங்கள் உடலை சுத்தமாகவும், நோய்களின்றியும் வைத்துக் கொள்ள நினைப்பவராயின், இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள். இதனால் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நன்கு உணர்வீர்கள்.\nஇஞ்சி – 1 துண்டு\nசிவப்பு/பச்சை ஆப்பிள் – 2\nதண்ணீர் – 1 டம���ளர்\n* முதலில் எலுமிச்சையை சாறு எடுத்துக் கொள்ளவும். பின் இஞ்சியை தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\n* பின்பு மிக்ஸியில் ஆப்பிளை தோலுரிக்காமல் துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\nஇந்த பானத்தை காலையில் தயாரித்து, உணவு உண்ணும் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். முக்கியமாக இந்த ஜூஸைப் பருகியப் பின், 1 மணிநேரத்திற்கு எதுவும் உட்கொள்ளக்கூடாது. இப்படி ஒரு வாரம் பருகி வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்வீர்கள்.\nமழைக் காலத்தில் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான் காரணம். மேற்கண்ட பானம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டவை.\nஒவ்வொருவரின் உடலிலும் நம்மை அறியாமலேயே ஒட்டுண்ணி புழுக்கள் நுழைந்து, வயிற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும். உடலில் புழுக்கள் அதிகம் இருப்பின், நாம் உண்ணும் உணவை புழுக்கள் உட்கொண்டு அவை ஆரோக்கியமாகி, நம்மை மெலிய வைக்கும். ஆனால் இந்த ஜூஸைக் குடித்தால், ஒட்டுண்ணிப் புழுக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும்.\nமேற்கண்ட பானத்தை ஒருவர் ஒரு வாரம் தொடர்ந்து பருகி வந்தால், ஜங்க் அல்லது ஃபாஸ்ட் புட் உணவுகளால் உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் அல்லது அழுக்குகள் வெளியேற்றப்படும்.\nமுக்கியமாக இந்த பானம் கல்லீரலை சுத்தம் செய்யும். எனவே கல்லீரலை சுத்தம் செய்ய நினைத்தால், இந்த ஒரு பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வாருங்கள்.\nஇந்த பானத்தில் உள்ள எலுமிச்சை மற்றும் இஞ்சி கொழுப்புக்களைக் கரைக்கும் உட்பொருட்களைக் கொண்டது. எனவே இந்த பானத்தைப் பருகுவதால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபல் கூச்சத்தை சரி செய்ய குறிப்புகள்.\nNext articleஉடல் துர்நாற்றத்தை போக்க சில குறிப்புகள்.\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறும���ி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5/", "date_download": "2021-07-28T19:03:24Z", "digest": "sha1:YUZIFOEKUW27GVTIU6J637AAKE6D7M6Y", "length": 7893, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் ஏழு தமிழர்கள்! முக்கிய நபர்களின் பெயர் இல்லை? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News தூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் ஏழு தமிழர்கள் முக்கிய நபர்களின் பெயர் இல்லை\nதூக்கிலிடப்படும் குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் ஏழு தமிழர்கள் முக்கிய நபர்களின் பெயர் இல்லை\nஇலங்கையில் மீணடும் மரண தண்டனை அமுல்ப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nநாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தது.\nஇதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஒன்று சிறைச்சாலை திணைக்களத்தால் நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பெயர்ப் பட்டியலில் பாரியளவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா, நவாஸ், ஜேசுதாஸன், கமிலஸ் மற்றும் சூசை ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, நீதியமைச்சுக்கு அண்மையில் கையளிக்கப்பட்டுள்ள குறித்த பெயர்ப் பட்டியலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு தமிழர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleபிரதமர் அலுவலகத்திற்கு அருகில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்\nநா���்கள் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு உயர்ந்த இனமாகும்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4521", "date_download": "2021-07-28T21:31:22Z", "digest": "sha1:6PF7COYEYYAUJ7JGNOETO3YH2EZNWW5N", "length": 7671, "nlines": 58, "source_domain": "tmnews.lk", "title": "உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். | TMNEWS.LK", "raw_content": "\nஉடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு முழுமையாக குணமானார். அதற்குப் பின்பே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ச்சியாகப் படங்கள் நடித்து வந்தாலும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்று வருவார்.\nதற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.\nஇந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால், தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்குப் பயணிக்கவுள்ளார் . தனி விமானத்தில் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவருடன் அவரது குடும்பத்தினர் ஒரு சிலரும் பயணிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் பரிசோதனைக��காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.\nஇயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\n‘சிம்பு படத்துக்கு அனிருத் இசை’\nகமல் கட்சியில் இணையும் ஷகிலா\n‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videos.tamilaruvi.in/search/label/11", "date_download": "2021-07-28T21:07:55Z", "digest": "sha1:KQ3XVACZSDQFFWSPNHI2ZVOKWX6SSKGW", "length": 3431, "nlines": 132, "source_domain": "videos.tamilaruvi.in", "title": "Tamilaruvi Videos", "raw_content": "\nமுப்பரிமாணம் Std11 TM Chemistry வெப்ப இயக்கவியல் KalviTV\nமுப்பரிமாணம் Std 11 TM Chemistry வேதிவினை வேகவியல் பகுதி 2 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Chemistry வேதிவினை வேகவியல் பகுதி 2 Kalvi TV …\nமுப்பரிமாணம் Std 11 TM Chemistry வேதிவினை வேகவியல் பகுதி 3 Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Chemistry வேதிவினை வேகவியல் பகுதி 3 Kalvi TV …\nமுப்பரிமாணம் Std 11 TM Physics அலைவுகள் Kalvi TV\nமுப்பரிமாணம் Std 11 TM Physics இயக்கவியல் பகுதி 1 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\nClass 12 தமிழ் மொழியின் நடை அழகியல் இயல் 1 Kalvi TV\nClass 12 Tamil தமிழர் குடும்ப முறை இயல் 3 Kalvi TV\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/kia-sonet-prebookings-open/", "date_download": "2021-07-28T21:13:31Z", "digest": "sha1:AMCJOYIC7SJZWC4WHWDAF2EIGKS7HWHU", "length": 6815, "nlines": 78, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கியா சோனெட் எஸ்யூவி முன்பதிவு துவங்கியது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் கியா சோனெட் எஸ்யூவி முன்பதிவு துவங்கியது\nகியா சோனெட் எஸ்யூவி முன்பதிவு துவங்கியத���\nரூ.25,000 கட்டணமாக செலுத்தி கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சோனெட் எஸ்யூவி காருக்கான முன்பதிவை தனது இணையதளத்தின் மூலமாக அல்லது டீலர்களிடமும் துவங்கியுள்ளது. செல்டோஸ் மற்றும் கார்னிவல் எம்பிவி என இரு மாடல்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது காராக சோனெட்டினை வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள சொனெட் எஸ்யூவி மாடல் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா உட்பட சுமார் 70 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் ஆண்டில் 1,00,000 யூனிட்டுகளை விற்பனை செய்யவும், 50,000 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்யவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.\nசொனெட்டில் வழங்கப்பட உள்ள மூன்று விதமான என்ஜின் ஆப்ஷனில் இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என கிடைக்க உள்ளது. இதில் 83 PS மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் டெக் லைன் வேரியண்டில் மட்டும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றிருக்கும்.\n120 PS மற்றும் 172 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் மூன்று விதமான கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது. இதில் 6 வேக மேனுவல், 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டிசிடி என வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் பிரத்தியேகமாக ஜிடி லைன் வேரியண்ட்டில் மட்டுமே பெற்றிருக்கும்.\n100 PS மற்றும் 240 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்ற சோனெட்டில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். இதில் டெக் லைன் மாடல் மேனுவல் பெற்றதாகவும், ஜிடி லைன் வேரியண்டில் மட்டும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இடம்பெறும்.\nமேலும் வாசிக்க – டெக் லைன் Vs ஜிடி லைன் வித்தியாசாங்கள் \nPrevious articleராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் எப்போது \nNext articleபிஎஸ்6 ஹோண்டா லிவோ டிஸ்க் வேரியண்ட் விலை வெளியானது\nமஹிந்திரா XUV700 எஸ்யூவி காரின் என்ஜின் விபரம் வெளியானது\nஹூண்டாய் மைக்ரோ எஸ்யூவி டீசர் வெளியானது\n2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது\nசோதனை ஓட்டத்தில் புதிய யமஹா YZF-R15 v4 ஈடுபட்டுள்ளதா..\n2021 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 விற்பனைக்கு வெளியானது\nஓலா சீரிஸ் எஸ் ஸ்கூட்டரில் 10 நிறங்கள், வீட்டிற்கே டோர் டெலிவரி திட்டம்\nயமஹா ஃபேசினோ 125 ஹைபிரிட் விற்பனைக்கு வெளியானது\nஹீரோ கிளாமர் Xtec பைக்கின் சிறப்புகள் மற்றும் வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/senbha-role-in-raja-rani-2-serial/", "date_download": "2021-07-28T19:43:16Z", "digest": "sha1:O5HDBUIQNEIXNWBLO5GG5J7V3H2RBJKB", "length": 4062, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "போலீஸ் உடையில் கெத்து காட்டும் ராஜா ராணி செண்பா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோலீஸ் உடையில் கெத்து காட்டும் ராஜா ராணி செண்பா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோலீஸ் உடையில் கெத்து காட்டும் ராஜா ராணி செண்பா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்\nவிஜய் டிவியின் சீரியல் அனைத்தும் சூப்பர் டூப்பராக டி.ஆர்.பி ரேட்டிங்கை அள்ளிச்செல்லும் வல்லமை கொண்டவையே. சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு என எப்போதும் நினைவில் வரவதில் முதன்மையானது ராஜா ராணி.\nபணக்கார வீட்டு பையணுக்கு திடீரென திருமணம் முடிக்கப்படும் பணிப்பெண் சந்திக்கும் வாழ்வியல் செயற்பாடுகள் என எல்லாவும் கற்பனையின் உச்சம்.\nசின்னையா சின்னையா என்கிற ஆல்யா மானசாவின் அசாதாரன நடிப்பில் அட்ராசிட்டி செய்திருப்பார்.\nஇப்போது இதன் இரண்டாம் பாகம் சின்னத்திரையை சிறப்பிக்கும் தருணத்தில் சீரியஸான போலிசாக ஒரு ரோலில் நடிக்க விருக்கிறார் சென்பா.\nபோலிஸ் டிரஸ் அணிந்த ஸ்பாட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:ஆல்யா மானசா, இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ராஜா ராணி சீரியல், விஜய் டிவி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2016/06/blog-post_24.html", "date_download": "2021-07-28T19:51:21Z", "digest": "sha1:F7FIIX374EE4CQIO5SFXDIC73K5XWG5F", "length": 10224, "nlines": 66, "source_domain": "www.jaffnabbc.com", "title": "முத்தமிடும் போது ஏன் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன? - JaffnaBBC | Jaffna News", "raw_content": "\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவா��ி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nHome » Health » முத்தமிடும் போது ஏன் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன\nமுத்தமிடும் போது ஏன் கண்கள் தானாக மூடிக் கொள்கின்றன\nபெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள்.\nநீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் செயல்பாடு இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.\nமனோதத்துவ நிபுணர்கள், “பொதுவாகவே நமது மூளை ஒன்றாக பல வேலைகள் செய்யும் போது ஏதேனும் ஒன்றில் தான் கவனம் செலுத்தும். தொட்டு உணர்தல், முத்தமிடுதல் என நமது உடல் முத்தமிடும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபடும் போது அதிக கவனம் முத்தமிடுதலில் தான் குவிகிறது” என கூறுகின்றனர். இதன் காரணமாக தான் கண்கள் தானாக முத்தமிடும் போது மூடிக் கொள்கிறதாம்.\nமேலும், பார்வை மற்றும் தொட்டு உணர்தல் குறித்த ஆய்வுகள், தொட்டு உணர்ந்து உணர்வை அனுபவிக்கும் போது நமது மூளை அதனை காட்சியாக, மன பிம்பமாக உருவகம் செய்ய தூண்டுகிறதாம். அதனாலும் கூட முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமுத்தமிடும் போது ஜோடிகளின் மத்தியில் உண்டாகும் காட்சி திறனை வைத்து தான் கண்கள் மூடுவது கண்டறியப்படுகிறது என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது அந்தந்த ஜோடி மற்றும் அவர்களது உணர்ச்சி நிலை மற்றும் அளவு குறித்து மாறுப்படும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nமுத்தமிட்டுக் கொள்ளும் போது அந்த ஜோடிகளின் தொடுவுணர்வு எந்தளவிற்கு மேலோங்குகிறது என்பதை வைத்து தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தொடு உணர்வில் சிறிதளவு தாக்கம் ஏற்படினும் அதை சார்ந்து முத்தமிடுவதிலும் மாற்றங்கள் ஏற்படும்.\nஉதாரணமாக இறுக்கமான முறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிர��க்கும் போது திடீரென துணை தொடுதலை விடுத்துவிட்டால், முத்தமிடும் உணர்வில் இருந்து நீங்கள் வெளிவந்துவிடுவீர்கள்.\nஅல்லது இறுக்கம் அதிகரித்தாலோ, தீண்டுதல் வீரியம் அடைந்தாலோ முத்தமிடும் நேரம் அல்லது அளவு நீடிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இதை வைத்து அவர்கள் காட்சிப்படுத்தும் அளவையும் கூட கணக்கிட முடியுமாம்.\nமுத்தமிடும் போது மட்டுமல்ல, உணர்ச்சிப் பூர்வமான எந்த ஒரு செயல்பாடாக இருப்பினும் மூளை காட்சி வடிவில் பிம்பத்தை உண்டாக்கி பார்க்கவே முனையும். இது உடலுறவில் ஈடுபடும் போது, கட்டியணைக்கும் போதென உணர்ச்சி ரீதியான எல்லா செயல்பாடுகளின் போதும் உண்டாகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள எமது முகநூலில் இணைந்து கொள்ளுங்கள்.\nஒரு மாதக் குழந்தையின் இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு \nசிறுமி இஷாலினி அனுபவித்த கொடுமைகள்-வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nயாழில் பெண்களை பார்க்கும் போது ஆசையாக இருந்ததால் பின்னால் தட்டிய காவாலி.\nஅக்காவை காதலித்து தங்கையை சீரழித்த யாழ் அரச ஊழியர்\nகுளியலறையில் அத்தைக்கு மருமகன் நடத்திய கொடூரம்\n6 வருட காதலனை ஏமாற்றி சுவிஸ் மாப்பிளைக்கு ஓகே சொன்ன யாழ்ப்பாண டீச்சர்.\nயாழில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை\nயாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவனின் வெறியை அடக்க கொட்டிலுக்குள் அக்கா\nதனியாக இருந்த 88 வயது மூதாட்டி கற் பழிப்பு. அதிர்ச்சி சம்பவம் \nநாவலப்பிட்டி 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்-அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/kelvaragu-benefits-in-tamil", "date_download": "2021-07-28T21:42:20Z", "digest": "sha1:6U3RZPV3M5P2RVNLDTIDQITXXNGOUSBA", "length": 4361, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "kelvaragu benefits in tamil - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nசிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். உணவுகள் செரிப்பதற்கு நம் உண்ணக்கூடிய உணவில் அதிக நார்ச்சத்துகள் அவசியமாகும். மாமிசம் போன்ற உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால் அவை செரிப்பதற்கு...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-07-28T19:36:46Z", "digest": "sha1:AVNBYVLLG7KBTFCLNA4OJEXFUY56VFUI", "length": 6187, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள் | Chennai Today News", "raw_content": "\nஅஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள்\nஅஜித்-வித்யாபாலன் ஜோடியை இன்று திரையில் பார்க்கும் ரசிகர்கள்\nஅஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவைடந்து தற்போது மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகவுள்ளது\n‘வானில் இருள்’ என்று தொடங்கும் இந்த மெலடி பாடலை யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, இந்த பாடலுக்கு அஜித், வித்யாபாலன் நடித்துள்ளனர். லிரிக் பாடலாக இருந்தாலும் இருவரும் இணைந்த வீடியோ காட்சிகளும் ஒருசில இன்று வெளியாகும் பாடலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் முதல்முறையாக அஜித் ரசிகர்கள் இன்று அஜித்-வித்யாபாலன் ஜோடியை திரையில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது\nஎச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nயோகிபாபுவின் கூர்கா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்\n’என்னை அறிந்தால்’ தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகர்\nஹேப்பி பர்த்டே தல அஜித்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2011/10/19/", "date_download": "2021-07-28T20:47:47Z", "digest": "sha1:XNWHK4PO32EOK3FDDRNXQDPIKLTVO7ZR", "length": 12515, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 October 19 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nநன்னாரி ( மூலிகை ) வேர்\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,447 முறை படிக்கப்பட்டுள்ளது\nசற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்��ிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி\nநமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது. தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்\nசமோசா தயாரிப்பில் சூப்பர் லாபம்\nபணம் உன்னுடையது… ஆனால் உணவு – பொதுச்சொத்து\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/9432", "date_download": "2021-07-28T20:37:55Z", "digest": "sha1:FUITSRUGSX5ARRXYIILF7UBDBA5KIKV7", "length": 4143, "nlines": 100, "source_domain": "eluthu.com", "title": "எழுத தெரியாதவன் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nஎழுத தெரியாதவன் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nசெந்தில் வளவன் பி [99]\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2021-07-28T20:21:19Z", "digest": "sha1:MNBGL5EVMSPGRZGRLFL4XAJVBGL5ISSA", "length": 10393, "nlines": 56, "source_domain": "iyachamy.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா\nநடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 01 2016-குருப் 2 மெயின் வினா\nv தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா, சரஸ்வதி நர்சரி பள்ளிகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் ஆணையம் தாக்கல் செய்தது. இந்தப் பள்ளிகளில் 2004-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், 93 குழந்தைகள் உயிரிழந்தனர். 16 குழந்தைகள் தீ காயம் அடைந்தனர். முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nv பிஹாரில் பகுதி அளவிலான மதுவிலக்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nv பயங்கரவாதத்தை தடுப்பதில் ஐ.நா.சபை தோல்வியடைந்து வருகிறது என்று விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், ஐ.நா. தனது முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். பெல்ஜியம் பயணத்தை முடித்து கொண்டு, அணுசக்தி பாதுகாப்பு குறித்த உச்சி நாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வியாழக்கிழமை சென்றடைந்தார். அதைத்தொடர்ந்து, ஈர்ப்பலைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக, இந்தியாவில் ஈர்ப்பலைகள் கூராய்வு மையத்தை (லிகோ) நிறுவுவது தொடர்பாக, அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி மற்றும் “லிகோ‘ விஞ்ஞானிகள் முன்னிலையில், வாஷிங்டனில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய அணுசக்தித் துறையின் செயலர் சேகர் பாசு, அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் கோர்டுவா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வரும் 2023ஆம் ஆண்டில், இந்த ஆய்வு மையம் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெல்ஜியம் உதவியுடன் இந்தியாவின் ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் அருகே நிறுவப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை (Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) பிரதமர் மோடியும், பெல்ஜியம் பிரதமர் மிச்சேலும் இணைந்து ‘ரிமோட்’ மூலம் இயக்கி தொடங்கி வைத்தனர்.\nv யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள் 17 தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட உள்ளன.அண்ணாநகர் ,வேலூர் கிருஷ்ணகிரி, சேலம்-வடக்கு, ஈரோடு-மேற்கு , திருப்பூர்-வடக்கு , கோவை-வடக்கு, திண்டுக்கல் , திருச்சி- மேற்கு , கடலூர் , தஞ்சாவூர் , காஞ்சீபுரம் , விழுப்புரம் , மதுரை கிழக்கு , தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி வாக்குச் சாவடிகள் என மொத்தம் 17 தொகுதிகளில் உள்ள 4,795 வாக்குச்சாவடிகளில், 5,994 இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.\nv சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் பணியில் இருந்து வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.\nv ஆயுஷ் சுகாதார திட்டத்திற்கு ஆந்திர பிரதேசம், குஜராஜ் உள்ளிட்ட 6 மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளதாக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் யஸ்சோ நாயக் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவை. ஆயுர்வேதா, யுனானி, சித்தா இந்த எல்லாவற்றின் சிகிச்சை முறையிலும் யோகா பொதுவாக சேர்ந்தவைதான்.\nv வர்த்தகப் பயன்பாடு கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.\nv மியான்மரில் ஆளுங்கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்காக சிறப்பு “ஆலோசகர்‘ பதவியை உருவாக்குவற்கான முயற்சிகளை அந்தக் கட்சி எம்.பி.க்கள் தொடங்கியுள்ளனர். அவரது அறவழிப் போராட்டத்துக்காக, 1991-ஆம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nv வியட்நாம் நாடாளுமன்றத்துக்கு முதல் பெண் சபாநாயகராக நூயென் தி கிம் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nv ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குத்துச்சண்டை வீரர் சிவ தாபா தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc-group-iv-current-affairs-2018-tamil-english-iyachamy-current-affairs/", "date_download": "2021-07-28T20:13:14Z", "digest": "sha1:C47EBMMUFRKKEXUJCEOLXQG5NCEDIJPG", "length": 16153, "nlines": 120, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC GROUP IV CURRENT AFFAIRS-2018 TAMIL & ENGLISH- IYACHAMY CURRENT AFFAIRS – Iyachamy Academy", "raw_content": "\nநடப்புச் சுவடுகள் – 2018 குருப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம் எல்லோரும் தேர்வு நாளை சிலர் சிறு அச்சத்துடனும் சிலர் உற்சாகத்துடனும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பீர்கள் அந்த காத்திருக்குப்பு இடையில் நடப்பு நிகழ்வுகள் தொகுப்பினை இந்த முறை புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் இதற்கு காரணம் நீங்கள் நமது இனையதளத்தில் கொடுத்த ஆதரவுதான் எனக்கூறி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நடப்புச் சுவடுகள் என்ற பெயர் தாங்கி மாத இதழாகவோ அல்லது குறு இதழாகவோ வெளியிட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது அது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கும் குடிமைப்பணித்தேர்வுக்கும் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தாய்த் தமிழில் எளிமையான முறையில் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.\n“எறும்பூரக் கல்லும் தேயும்” என்பது வெறும் பழமொழியல்ல ஒரு செயலின் விடாமுயற்சியின் தன்மையினை மிக எளிமையாக விளக்கும் ஒரு தொடர். கனவு கை கூடுதல் என்பது நிமிடப் பொழுதில் நடக்கும் நிகழ்வல்ல அது இடைவிடாத தொடர்முயற்சியின் விளைவாகத்தான் இருக்கும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 & வீஏஓ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையினைப் பார்த்தால் போட்டி பலமாக இருப்பது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுவது இயல்புதான். இப்போட்டி எவ்வாறானது எனில் நாம் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலே நெடுந்தூர ஓட்டப்போட்டியை பார்த்திருப்பீர்கள் பந்தயத்தின் துவக்கத்தில் கூட்டமாய் இருக்கும் தூரம் செல்ல செல்ல தொடர்ந்து ஒடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நெருங்கும்போது வெகு சிலரே தொடர்ந்து ஓடிக்கொண்டே வெற்றி பெறுவார்கள். எனவே தேர்வுக்கு விண்னப்பித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து கவலை கொள்ள தேவையில்லை.\n1992 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெரக் ரெமாண்ட் என்ற தடகளவீரர் ஆனால் அரை இறுதிப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையோடு ஓடிக்கொண்டிருந்த டெரக் எதிர்��ாரத விதமாக வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு தொடர்ந்து ஓடமுடியாமல் கடுமையான வலியால் துடித்தார். மற்ற வீரர்கள் எல்லாம் வெற்றி இலக்கை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். போட்டியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்தாலும்,தசைப்பிடிப்பு ஏற்பட்ட காலைத் தரையில் ஊன்ற முடியாமல் நொண்டிக் கொண்டே அவர் தொடர்ந்து ஓடினார்.வலியோடு அவர் தொடர்ந்து ஓட முயற்சிப்பதைக் கண்ட அனைவரும் திகைத்து நின்றனர், அவரை நிறுத்த மருத்துவர் மற்றும் மகன் முயற்சித்தும் டெரக் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தார்.அதற்குள் போட்டி முடிந்துவிட்டது இருந்தாலும் தொடர்ந்து ஓடியே தீருவேன் என்ற ரெட்மாண்டின் மன உறுதியை பார்த்து வியந்த ரசிகர்கள் அனைவரும் அந்த பந்தயத்தில் பரிசு வென்றவர்களுக்கு உட்கார்ந்தபடியே கரவொலி செலுத்திய ரசிகர்கள் டெரக் ரெட்மாண்டிற்கு எழுந்து நின்று கைதட்டினார்கள்.”தொடர்ந்து ஓடுங்கள் போட்டியின் துவக்கப் புள்ளிதான் நிரம்பி வழிகிறது நிறைவுப்புள்ளி காலியாகத்தான் இருக்கிறது”.\nஇந்த தொகுப்பானது நடப்பு நிகழ்வுகள் மட்டுமல்லாமல் பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கப்படும் சில பகுதிகளும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.\n(இந்த தொகுப்பு பற்றிய உங்கள் மேலாண கருத்துகளை , m.iyachamy@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளவும் மேலும் நடப்புச் சுவடுகள் இதழுக்கு சந்தா செலுத்த 9952521550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்)\n1 முக்கிய அமைப்புகளின் தலைவர்கள்\n2 சர்வதேச அமைப்புகளின் தலைமை மற்றும் ஆண்டு\n3 உலக நாடுகளின் தலைவர்கள் , சில தகவல்கள்\n6 தமிழ்நாடு அமைப்புகள் தலைவர்கள்\n7 தமிழக அரசின் விருதுகள்\n8 முக்கிய கமிட்டிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டவை\n10 புத்தகங்கள் மற்றும் ஆசிரியகள் ( சமீபத்தியவை)\n11 செயலிகள் ( சமீபத்தியவை)\n12 முக்கிய விருதுகள் 2017 -18 ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டவை\n13 மாதவாரியான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு மே 2017 முதல் ஜனவரி 15 2018 வரை\n14 முக்கிய அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்\n15 காங்கிரஸ் மாநாடுகள் , தலைவர்கள்\n16 சர்வதேச முக்கிய ஆண்டுகள்\n17 இந்தியா மற்றும் உலக அளவில் முதன்மைகள்\n22 விருதுகளும் அவை,சார்ந்த தகவல்களும்\n23 மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்\n24 குருப் 1 மற்றும் 2 முதன்மைத் தேர்வு மாதிரி விடைகள்\nஇந்த முறை நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு PDF ஆக பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது. புத்தகம் வேண்டுவோர் 8144444097 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் முகவரியை கொடுத்தால் புத்தகம் அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். அஞ்சல் செலவு உட்பட 100 ரூபாய். மேலும் கீழ்க்கண்ட இடங்களில் நேரடியாக புத்தகம் வாங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/06/14/ekyc-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-07-28T21:23:00Z", "digest": "sha1:WK7PMUEJMISJ6KCTYPSCNUSEW6QOQZAJ", "length": 17651, "nlines": 130, "source_domain": "mininewshub.com", "title": "eKYC வசதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவாளர் திணைக்களத்துடன் அமானா வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உ���்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\neKYC வசதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஆட்பதிவாளர் திணைக்களத்துடன் அமானா வங்கி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nஆட்பதிவாளர் திணைக்களத்தின் eKYC (Know Your Customer) வசதியை பெற்றுக் கொடுப்பதற்கு அத்திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமானா வங்கி கைச்சாத்திட்டுள்ளது. திணைக்களத்துடன் நேரடியாக இணைப்பை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த உடன்படிக்கை உதவியாக அமைந்திருக்கும்.\nஇந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் பயனாக, வாடிக்கையாளரின் அனுமதியுடன் திணைக்களத்தின் தரவு திரட்டை அணுகி, கணக்கு ஆரம்பிக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்திக் கொள்ள வங்கிக்கு ஏதுவாக இருக்கும். இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு ஒன்லைன் ஊடாக சௌகரியமான முறையில், வங்கிக்கு நேரடியாக விஜயம் செய்யாமல் தமது கணக்கு ஆரம்பித்தலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஇந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஆட் பதிவுத் திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது. இதில் இரு தரப்பின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆட் பதிவாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. வியானி குணதிலக, அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், வங்கிச் செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால், பிரதம தகவல் அதிகாரி ரஜித திசாநாயக்க, சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சுலானி தயாரட்ன மற்றும் டிஜிட்டல் வங்கி���ியல் பிரிவின் தலைமை அதிகாரி சஞ்ஜீவ பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கைச்சாத்திடல் தொடர்பில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “டிஜிட்டல் வங்கியியல் சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் காலப்பகுதியில், பணச் சலவை மோசடி (money laundering) மற்றும் அடையாளத் திருட்டு போன்றனவும் அதிகரித்துள்ளன. இதனை உறுதி செய்வதற்கு KYC due diligence செயன்முறை மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.\nஆட்பதிவாளர் திணைக்களத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதனூடாக, மிகவும் சுலபமாக ஒரு க்ளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர் தகவல்களை எம்மால் உறுதி செய்து கொள்ள முடியும். எமது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இந்த சேவை காணப்படுவது பற்றி அறிந்து கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.\nஆட்பதிவாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி. வியானி குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது தரவுகளை அணுகி, அதனூடாக வாடிக்கையாளர் தரவுகளை சௌகரியமான முறையில் உறுதி செய்வதற்காக அமானா வங்கியை எமது கட்டமைப்பில் இணைத்துள்ளமையையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.\nஇதனூடாக வங்கியின் eKYC செயன்முறையை முன்னெடுக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது. இந்த கட்டமைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகள் அல்லது அலுவலகங்களில் சௌகரியமாக இருந்தவாறு வங்கிக் கணக்குகளை டிஜிட்டல் முறையில் ஆரம்பித்துக் கொள்வதற்கு பெருமளவு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்.” என்றார்.\nஇலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது.\nIsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வ���்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது.\nஅமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.\nPrevious article“இந்தியாவில் கொரோனா 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன” – அரவிந்த் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/macron-twiwowu-6171881/", "date_download": "2021-07-28T21:27:28Z", "digest": "sha1:PO5AWWAAJY7NWXWPNCJ3AATHBSH7TMA4", "length": 11901, "nlines": 144, "source_domain": "orupaper.com", "title": "தீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் - இராணுவத்தை இறக்கும் மக்ரோன்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome அலசுவாரம் தீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் – இராணுவத்தை இறக்கும் மக்ரோன்\nதீவிரவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் – இராணுவத்தை இறக்கும் மக்ரோன்\nஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட தளங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் , மேலும் இரண்டு வாரங்களில் அதன் நகரங்களில் நடந்த இரண்டாவது கொடிய கத்தி தாக்குதலுக்குப் பின்னர் நாடு மிக உயர்ந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.\n“அல்லாஹு அக்பர்” (கடவுள் மிகச் சிறந்தவர்) என்று கூச்சலிட்ட ஒருவர் ஒரு பெண்ணைத் தலையில் அடித்து இரண்டு பேரைக் கொன்ற தாக்குதலின் பேரில், 21 வயதான துனிசிய குடியேறியவரை, பிரெஞ்சு பொலிஸும் , துனிசிய அதிகாரிகளும் பிரஹிம் அல்-அவுஸ்ஸ என அடையாளம் கண்டுள்ளனர்.நபிகள் நாயகத்தின் பிரெஞ்சு கார்ட்டூன்களின் பிரச்சினை தொடர்பாக பல நாடுகளில் முஸ்லிம்களிடையே கோபம் அதிகரித்து வரும் நேரத்தில் இந்த தாக்குதல் நடந்தது, அவை அவமானகரமானதாகவும் அவதூறாகவும் கருதப்படுகின்றன.\nபாரிஸ் புறநகரில் பள்ளி ஆசிரியரான சாமுவேல் பாட்டி 18 வயது செச்சென் தலை துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. பேட்டி தனது மாணவர்களுக்கு இதுபோன்ற கார்ட்டூன்களை கருத்துச் சுதந்திரம் குறித்த வகுப்பில் காட்டியிருந்தார்.ஐரோப்பாவின் மிகப்பெரிய முஸ்லீம் சமூகத்தின் தாயகமாகவும், சமீபத்திய ஆண்டுகளில் போர்க்குணமிக்க தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ், அத்தகைய கார்ட���டூன்களை வெளியிடும் உரிமையை பாதுகாத்துள்ளது. நம்பிக்கை மற்றும் வெளிப்பாட்டின் அடிப்படை சுதந்திரங்களில் பிரான்ஸ் சமரசம் செய்யாது என்று மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nNext articleபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri-lanka546-2/", "date_download": "2021-07-28T20:13:57Z", "digest": "sha1:XKW2D6F27N34B3YPBWWX4TFG2QIVJQ5Y", "length": 8894, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "தேசியப்பட்டியல் எம்பி,மொட்டைகளுக்குள் மோதல்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் தேசியப்பட்டியல் எம்பி,மொட்டைகளுக்குள் மோதல்\nதேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு செல்வது யார் என்பது தொடர்பில் ஞானசாரதேரர் மற்றும் அதுரலிய ரத்ன தேரர் இருவரிடையே மோதல் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎமது மக்கள் சக்திக் கட்சியின் கொடி சின்னத்தின் கீழ் இவ்விருவரும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றம் செல்வதற்கு போதுமான வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கவில்லை.\nஎனினும் ஒட்டுமொத்த வாக்குகளை சரிபார்த்து தேசியப்பட்டியல் ஒன்று அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதனை அத்துரலிய ரத்ன தேரரா அல்லது ஞானசார தேரருக்கா பங்கிடுவது குறித்த பிரச்சினை தற்சமயம் அந்தக் கட்சிக்குள் உருவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது\nPrevious articleபாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பார்க்க இத்தனை வழிகளா\nNext articleஅபிவிருத்தி (ஏ)மாற்று அரசியலா..\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆ��ம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T19:42:42Z", "digest": "sha1:S7TJXYOH3K6Z4QC3WNSVHOLARDXFXPS4", "length": 4167, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "பங்குச்சந்தைகள்: Latest பங்குச்சந்தைகள் News & Updates, பங்குச்சந்தைகள் Photos & Images, பங்குச்சந்தைகள் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவு: சென்செக்ஸ் 87 புள்ளிகள் வீழ்ச்சி\nஇரு நாட்டு எல்லையில் பதட்டம்: பாகிஸ்தான் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி..\nசென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்\nபுத்தாண்டு வர்த்தகம் வளர்ச்சியுடன் ஆரம்பம்: சென்செக்ஸ், நிப்டி ஏறுமுகம்\nதொடர் வீழ்ச்சியில் இந்தியப் பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு\nகாலை வாரிய சென்செக்ஸ், நிப்டி பங்குச்சந்தைகள்\nஉயர்வுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்\nஇந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தில் முடிவு\nவரலாறு படைத்துவிட்டார் நிர்மலா சீதாராமன்: பிரதமர் மோடி பாராட்டு\nமுக்கியமான பிரச்சினையை தீர்த்துவிட்டார் நிர்மலா சீதாராமன்: ஆர்பிஐ ஆளுநர் பாராட்டு\nபங்குச்சந்தைகள் 1% சரிவுடன் முடிவு\nசரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-07-28T21:23:42Z", "digest": "sha1:ED6QPRGLUMOQVBMJ7H7H2D6JWHXHIAKK", "length": 4325, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "சுமை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரம் ---> தமிழக அரசு பாடப்புத்தகம் - (8ம் வகுப்பு - பக்கம் 369-372 = மின்நூல் வடிவம்) - சுமை\nகடன்சுமை, குடும்பச்சுமை, பணிச்சுமை, தலைச்சுமை\nதமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சனவரி 2021, 05:25 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jul/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3661713.html", "date_download": "2021-07-28T19:22:54Z", "digest": "sha1:SC3BPOGY4Q7LL6RQJQOLDGYROW5446CL", "length": 11368, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா சிகிச்சையளித்த மருத்துவமனைக்கான நிலுவைத் தொகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nகரோனா சிகிச்சையளித்த மருத்துவமனைக்கான நிலுவைத் தொகை: 3 மாதங்களில் செலுத்த புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு\nகரோனா சிகிச்சையளித்த தனியாா் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை 3 மாதங்களில் வழங்க புதுச்சேரி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயா்நீதிமன்றத்தில் ஏ.ஆனந்த் என்பவா் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி அரசு பரிந்துரையின் அடிப்படையில் கரோனா சிகிச்சைக்காக அன��மதிக்கப்படும் நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணம் வசூலிப்பதாக கோரியிருந்தாா். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, அரசு பரிந்துரைத்து அனுப்பும் நோயாளிகளிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவது இல்லை. சிகிச்சைக்கு வருபவா்கள் சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டுமென விரும்பினால், அதற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கரோனா சிகிச்சைக்கான செலவை புதுச்சேரி அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கரோனா சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை வழங்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாா் மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வகையில் ரூ.2 கோடியே 90 லட்சத்துக்கான ரசீதுகளை அனுப்பியுள்ளதாக தெரிவித்தாா். அப்போது புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த ரசீதுகளை சரிபாா்த்து தொகையை வழங்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியாா் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையினை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள��� | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2021-07-28T21:41:47Z", "digest": "sha1:SPHORTX6DOEBMLCZ4T4OM46W647FXMLM", "length": 4646, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Tags சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nTag: சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nசூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஉலகிற்கு இருளை நீக்கி ஒளியைத் தருபவன் சூரியன். கண்ணிற்கு ஒளியும், உடலுக்கு பிரகாசத்தையும், மனதுக்கு வலிமையையும் தரும். சூரிய பகவானை காலை நேரத்தில் கதிரொளி முதலில் படரும் வேளையில் கிழக்கு முகமாக நின்று வணங்குவதுதான் சூரிய நமஸ்காரம் ஆகும். சூரிய நமஸ்காரம்...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/16-07-2020-just-in-live-updates", "date_download": "2021-07-28T21:20:44Z", "digest": "sha1:I3UCB3PTHPJF5NZRBKQUB5FLNNHBNTRV", "length": 13153, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்! தமிழக அரசு #NowAtVikatan | 16-07-2020 just in live updates - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nபழைய ஜீன்ஸ் பேன்ட், ஷூவில் பூந்தொட்டி; மக்களைக் கவர்ந்த கட்டட தொழிலாளியின் ஐடியா\nஒன்றிணைந்த எதிர்க் கட்சிகள்: 'வழிநடத்துவது யார்' - மம்தாவின் பதில் என்ன\nதிருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது\nதமிழரசு கழகத்தில் 'கலைஞர்' என்றால் அது ஏ.பி. நாகராஜன்தான்... திருவிளையாடல் முதல் கிருஷ்ணலீலை வரை\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nபிரேம் குமார் எஸ்.கே.தினேஷ் ராமையா\n16.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம்\nகலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியிலும், அதேபோன்று அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு www.tngtpc.in மற்றும் www.tngtpc.com என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.\nமாணவர்கள் 20.7.2020 முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். இதுகுறித்த சந்தேகங்களுக்கு 044-22351014, 044-22351015 என்ற கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருக்குறள் குறித்து பிரதமர் மோடி\nபிரதமர் மோடி ட்விட்டரில், ``திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துகள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்’ எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்புப் பணிக்காக மாநில மக்களிடம் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் பெறப்பட்டன. இந்நிலையில் அது தொடர்பான வழக்கில், ``எவ்வளவு நிதி வந்தது'’ என்ற விவரத்தை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 8 வாரங்களில் இந்த விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nவெளியானது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்\nப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலையே வெளியானது. இந்தத் தேர்வில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதில் மாணவிகள் 94.8 சதவிகிதமும் மாணவர்கள் 89.41 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தமுள்ள 7,127 மேல்நிலைப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது 2,120 ஆக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் இந்த முறை திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது.\nமாணவ மாணவிகள் இணையதளம் மூலமாகத் தங்களின் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். அது தவிர மாணவர்கள் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விவரங்களை காலை 9.30 முதல் இணையதங்களில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/rajchellam.html", "date_download": "2021-07-28T19:52:35Z", "digest": "sha1:QKJMOOGVIZA5TATURKW25L22BJAFE6YI", "length": 4892, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "rajchellam - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 21-May-1992\nசேர்ந்த நாள் : 19-May-2012\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/11218", "date_download": "2021-07-28T20:29:44Z", "digest": "sha1:33EIUCUYCOMWTIFJQJL56CIBCUW656OW", "length": 7086, "nlines": 69, "source_domain": "live15daily.com", "title": "நடிகை ஸ்ரீதிவ்யா சீரியலி��் நடித்துள்ளாரா? அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? வெளியான அதி ர் ச் சி வீடியோ!!! - Live15 Daily", "raw_content": "\nநடிகை ஸ்ரீதிவ்யா சீரியலில் நடித்துள்ளாரா அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா வெளியான அதி ர் ச் சி வீடியோ\nநடிகை ஸ்ரீதிவ்யா சீரியலில் நடித்துள்ளாரா அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா வெளியான அதி ர் ச் சி வீடியோ\nதமிழ் திரையுலகில் பல முன்னனி நடிகைகள் இருந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி, நம் ஊதா சடை ரிப்பன் ஸ்ரீ்திவ்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.. ரசிகர்கள் மட்டுமல்ல, ரசிகைகள் பலரும் அவருக்கு இருக்கின்றனர்…\nபாவடை தாவணி கட்டி ரெட்டை சடை போட்டு ஓடி வருவதை பார்ப்பதற்கு நம் வீட்டின் செல்ல தேவதைகள் போல் இருப்பதாலோ என்னவோ அவர் நடித்த முதல் படத்திலேயே அனைவருக்கும் மிகவும் பிடித்து போய் விட்டது.. அதையும் தாண்டி, சிவகார்த்திகேயன் உடனான அவர் ஜோடி மிகவும் பேசப்பட்டது…\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து, காக்கிச்சட்டை படத்திலும், பின் ரெமோ படத்தில் கடைசி காட்சிகளிலும் சிவகார்த்திகேயனுடனே நடித்திருந்தார்.. அதன் பின் இளம்பெண்களின் ரீசன்ட் கிரஸ் அதர்வா வுடன் ஈட்டி படத்திலும், விஷாலுடன் மருது படத்திலும், அதைத்தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்காரத்துரை, காஸ்மோரா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்…\nஅதர்வாவுடன் தற்போது ஒத்தைக்கு ஒத்த என்ற இன்னொரு படத்திலும் நடித்து முடித்துள்ளார்.. இன்ஸ்டாவில் அவரின் மேக்கப் இல்லாத புகைப்படங்களுக்காகவே பல ரசிகர் கூட்டம் உண்டு.. பெரிதாக போட்டோசூட் என்று செல்லாமல். வீட்டில் நார்மலாக இருக்கும் புகைப்படங்களே அவ்வளவு அழகாக இருக்கும்…\nஅப்படியிருக்க.. இப்போது இணையத்தில் சில போட்டோக்கள் வைரலாக பரவியிருக்கிறது.. அதில் அவர் சினிமாவிற்கு முன் அவர் தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் போலும், அதிலும் அவர் இரு குழந்தைகளின் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்… அதனால் அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யா ய் பரவி வருகிறது… மேலும் இது போன்ற சுவாரசியமான தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்\nசீரியலில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோயினாக மாறிய சீரியல் நடிகை ��� பசித்த முகத்தில் தெரியும்,நன்றியும் அன்புமே இதற்கு காரணம்\nசன் டிவி வானத்தைப் போல சீரியலுக்குள் நுழையும், செம்பருத்தி சீரியல் நடிகை ஹீரோயின் மாற்றமா அதிர்ச் சி யில் ரசிகர்கள்\nபாத்ரூம் போக பைக்கை நிறுத்த சொன்ன மனைவி… திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி… நொடியில் நடந்த சோகம்\nஜூலை 30 க்கு பிறகு இது தான் நடக்கப்போகிறது\nவெள்ளை முடியை ஒரே மாதத்தில் கருமையாக்கி வழுக்கையை நிறுத்த…. இந்த இலை போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/index.php", "date_download": "2021-07-28T21:19:52Z", "digest": "sha1:SRT3JMR77BDH5QU3VNDFJFY4ZSEHDR45", "length": 17684, "nlines": 192, "source_domain": "tmnews.lk", "title": "TM NEWS | Breaking News, World News and Videos", "raw_content": "\nவருமானம் இழப்பு, நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை தனது சேவைகளை முன்னெடுக்கிறது; -முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு\n​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nமக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை \nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nகல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nகல்முனை பிரந்தியத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் ஆர்வத்துடன் வருகை\nசாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழக கிரிக்கட் போட்டி : ஒரு லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வீரர்களுக்கு வழங்கி வைப்பு\nகல்முனையில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்\nகல்முனை தெற்கில் சனிக்கிழமை தடுப்பூசி ஏற்றப்படும்\nவருமானம் இழப்பு, நிதி நெருக்கடிக்கு மத்தி���ிலேயே கல்முனை மாநகர சபை தனது சேவைகளை முன்னெடுக்கிறது; -முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு\n​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nமக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை \nகல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு\n85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து\nவெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு\nஏமன்: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 200 பேர் பலி\nஇஸ்ரேலின் 13-வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றாா், பிரதமர் மோடி வாழ்த்து\n\"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\" - அமெரிக்கா எச்சரிக்கை\n\"சம்மாந்துறை பிரிமியர் லீக் \" மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 10 திகதி ஆரம்பம்\nSports பொத்துவில் ப்ரன்ட்ஸ் இளைஞர் கழகம் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட போட்டிக்கு தகுதி\nஅமைச்சர் நாமலின் எண்ணக்கரு : கரையோரப் பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் \n2021ஆம் ஆண்டிற்கான பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்\nவிளையாட்டு கழக சீருடை அறிமுகம்.\nஇலவசக் கல்வியின் இலட்சியம் யதார்த்தமாகும் இலக்கு எங்கே\nசுமைதாங்கி வந்ததால், சுமைநீங்கும் சகோதரர்கள்\nவெள்ளிடைமலையாகி வரும் கைதிகளின் விடுதலைகள்\nஇறந்து கரையொதுங்கும் கடல் உயிரிகளும், கடலாமைகளும், மீன்களை உணவாக சாப்பிடுதலும்.\n\"பிராந்திய நலன்களின் சுற்றிவளைப்புக்களில் இருந்து விடுபட வியூக அரசியல் அவசியம்\"\nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு.\nதென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர் பேராசியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.\n2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nசாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு சிறந்த பெறுபேறு\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்\n���ேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமராக்கள்.\nஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.\nமருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் அப்துல் மஜீத் அஸ்மத் ஷராப் புதிய கைத்தறி நெசவு இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை\nகல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் முதலில்ERCP சத்திர சிகிச்சை.\nஏசிட் (ASIT) நிறுவனம் உத்தியோகபூர்வமாக மருதமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு அனுமதிப் பத்திரம்\nஉடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் வருகிற 19 ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார்.\nஇயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\n‘சிம்பு படத்துக்கு அனிருத் இசை’\nகமல் கட்சியில் இணையும் ஷகிலா\n‘TO LET’ திரைப்படம் : சர்வதேச அரசியல் பிரச்சனையை பேசும் ‘குழந்தையின் சித்திரம்’\nபொது மக்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் சாய்ந்தமருதில் ஆரம்பம்.\nஇலங்கை அரசின் இருநாள் கால அவகாசம் நிறைவு;பிடிபட்டால் 3 வருடம் சிறை\nகல்முனை மாநகர சபையின் கொரோனா வைரஸ் தகவல் மத்திய நிலையத்தின் அவசர நடவடிக்கையினால் காப்பாற்றப்பட்ட உயிர்\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தேசிய கைகழுவும் தினம்\nவிசேட தேவையுடையோருக்கான விண்ணப்பப் படிவம் வழங்கல்.\nபுகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்\nமறைந்த விவேக்கின் நினைவாக காரைதீவில் மர நடுகை அஞ்சலி \nகலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில் கலை, இலக்கிய, ஊடக பிரமுகர்களுக்கான நினைவரங்கம்.\nஅஸ்-ஸிறாஜின் வரலாற்றேடு நூல் வெளியீட்டு விழா\nஎம்.எம்.எம். நூறுல் ஹக் அவர்களுக்கான நினைவோலை நிகழ்வும், \"ஒளியின் இறுதி ஒப்பம்\" கவிதைத்தொகுப்பு வெளியீடும்\nறியலாஸ் ஆசிரியர் எழுதிய \"யசோதரையின் வீடு\" நூல் வெளியானது.\nஅரச உத்தியோகத்தர்களுக்கான கவிதை ஆக்கத்திறன் போட்டியில் தேசிய ரீதியில் கவிஞர் மருதமுனை விஜிலி முதலிடம்\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4523", "date_download": "2021-07-28T21:18:27Z", "digest": "sha1:V5OCI2HHESSJTEFMJZFD2O2OZ5D24TTS", "length": 7298, "nlines": 64, "source_domain": "tmnews.lk", "title": "கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும் | TMNEWS.LK", "raw_content": "\nகேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் ‘1977’ இலக்கத்துக்கு முறையிடவும்\nசமையல் எரிவாயு சிலிண்டர்களை வியாபார நிறுவனங்கள் பதுக்கி வைத்தால் அது தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு முன்வைக்க முடியும் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nசமையல் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டும் என லாப் மற்றும் லிட்ரோ கேஸ் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.\nலாப் நிறுவனம் 740 ரூபாவால் அதிகரிக்குமாறும் லிட்ரோ கேஸ் நிறுவனம் 670 ரூபாவால் விலையை அதிகரிக்குமாறும் கோரியுள்ளதாக எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழு உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஇந்நிலையில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்பதால் அதனை பதுக்கி வைக்கும் முயற்சியும் இடம்பெறுகின்றது. இந்நிலையிலேயே அது பற்றி முறைப்பாடு செய்ய இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவருமானம் இழப்பு, நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை தனது சேவைகளை முன்னெடுக்கிறது; -முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு\n​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nமக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை \nகல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் ��ுன்மாதிரியான செயற்பாடு\nகல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மக்கள் அலை மோதினர் : தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மக்கள்\nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/business/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-07-28T21:06:11Z", "digest": "sha1:KYQAPSYJEEMIKCULXGPYTCMNKLL55YPH", "length": 5143, "nlines": 160, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவியது ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் - Chennai City News", "raw_content": "\nHome Business கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவியது...\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவியது ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவியது ஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ்\nஜி.ஆர்.பி டெய்ரி ஃபுட்ஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு சுமார் 9.15 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியது\nஜிஆர்பி டெய்ரி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நன்கு அறியப்பட்ட எஃப்.எம்.சி.ஜி நிறுவனம் இப்போது தற்போதைய கொரோனா வைரஸுக்கு எதிரான போர்ட்டத்தில் பங்குகொண்டு,. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் ரூ .9,14,500 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பிரதிநிதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஒப்படைத்தனர்.\nPrevious articleபிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்; அதிர்ச்சியில் திரையுலகம்\nNext articleகே.வி.ஆனந்த் மறைவுக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த், தனுஷ், ஏ.ஆர்.முருகதாஸ், உட்பட திரையுலக பிரபலங்கள் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-07-28T20:55:09Z", "digest": "sha1:6QAGWVNMSKGST4QFY4FPUSZZ6YX64FJ3", "length": 7605, "nlines": 167, "source_domain": "www.chennaicitynews.net", "title": "அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி! - Chennai City News", "raw_content": "\nHome Cinema அக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி\nஅக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி\nஅக்‌ஷய் குமார் உடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை அதிகமாக பரவிவரும் நிலையில், நேற்று மட்டும் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nஇதற்கிடையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்‌ஷய் குமார் நேற்று முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.\nஇந்நிலையில், நடிகர் அக்‌ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக, அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எனக்கு பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் வேலை செய்கின்றன. நான் நலமுடன் உள்ளேன். ஆனால், மருத்துவ ஆலோசனைபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்’ என கூறி உள்ளார்.\nஇந்த நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஅபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.\nNext articleபூத் சிலிப் முதல் பதற்றமான வாக்குச்சாவடிகள் வரை… – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/mar/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3594231.html", "date_download": "2021-07-28T19:34:18Z", "digest": "sha1:YNJR4RNW6SQPRUBW6UAEB4NZXYQQO4PK", "length": 9738, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n28 ஜூலை 2021 புதன்கிழமை 02:51:17 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசெஞ்சுருள் சங்க திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்\nதூத்துக்குடி அன்னம்மாள் மகளிா் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசுகிறாா் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பா���்டு அலகின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமலவளன்.\nதூத்துக்குடியில் அன்னம்மாள் மகளிா் கல்லூரியில் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.\nதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்கீழ் திருநெல்வேலி மண்டலத்துக்குள்பட்ட கல்வியியல் கல்லூரிகளைச் சோ்ந்த செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கு ‘வாழ்க்கையை கொண்டாடுவோம்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கல்லூரி முதல்வா் ஜாய்சிலின் சா்மிளா தலைமை வகித்தாா்.\nமுகாமில் தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமலவளன், பங்கேற்று பயிற்சியை தொடங்கி வைத்தாா். ஏரல் ஆரம்ப சுகாதார மையத்தின் ஆலோசகா் சுபாஷனி, திருச்செந்தூா் ஆரம்ப சுகாதார மைய ஆலோசகா் சாவித்திரி ஆகியோா் பயிற்சி அளித்தனா். பற்சியில் பங்கேற்ற செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலா்களுக்கு பல்கலைக் கழக ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் சான்று வழங்கினாா். ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சுதாகுமாரி செய்திருந்தாா்.\nகர்நாடகத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பதவியேற்பு - படங்கள்\nதில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\nகார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nபாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்\nஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்\n'அதிகாரம்' படத்தின் டீசர் வெளியீடு\nகமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது\nஇதைச் செய்தாலே போதும், எந்த அலைக்கும் பயப்பட வேண்டாம்\n'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு\nஇந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/136044/", "date_download": "2021-07-28T19:39:17Z", "digest": "sha1:PGNUXOK5SWLZMNWSGP2I3OOGFRUH5PXA", "length": 54257, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஞானி-9 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇன்று எண்ணும்போது இந்த நீண்ட நீண்ட விவாதங்களெல்லாமே அடிப்படையில் இலக்கியம், கருத்தியல் மீதான ஆழமான நம்பிக்கையிலிருந்த��� உருவானவை என்று படுகிறது. ஒன்றை வெறிகொண்டு நம்பி அதற்காகவே வாழ்க்கையை அளித்துவிடும் தீவிரத்தில் இருந்து எழுபவை. ஆகவே எவரிடமும் காட்டவேண்டியதில்லை, எவருக்கும் எதிர்நிலையாகவும் செயல்படவில்லை. ஒருவகை ‘பயன்கருதா பெருஞ்செயல்’தான் அனைவரும் இயற்றியது.\nஅந்நம்பிக்கை சூழலில் குறைந்திருக்கிறதா இன்று ஆம் என்றுதான் தோன்றுகிறது. உலகமெங்கும் அப்படித்தான். உலக இலக்கியத்தைப் பார்க்கையிலேயே ‘விற்காத’ ஒன்றுக்கு இன்று எந்த மதிப்பும் இன்றில்லை. விற்பனையை பற்றி கவலைப்படாமல் எவரும் தன் தேடலை மட்டும் முன்னெடுத்துக்கொண்டு எழுதுவதாகவும் தெரியவில்லை. பேரிலக்கியம் என்றெல்லாம் பதிப்பாளர்களால் விளம்பரப்படுத்தப்பட்டு வரும் ஆக்கங்கள் எல்லாமே திட்டமிட்ட கூட்டான உழைப்புடன், வணிகத்தை இலக்காக்கிக்கொண்டு வாசக ரசனையை கணக்கில்கொண்டு, உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன\nஇன்று ‘வெற்றியே’ இலக்காக இருக்கிறது. ‘உண்மை’ அல்ல. ஆகவே மகத்தான தோல்விகள் மீதான ஈர்ப்பு எவருக்கும் இல்லை. அன்று அப்படி இல்லை. ஞானி என்றாவது தனக்கு புகழ், மரியாதை வரும் என எண்ணியிருப்பாரா தன் செயல்பாடுகளில் அந்த எதிர்பார்ப்புக்கு சற்றேனும் இடமளித்திருப்பாரா தன் செயல்பாடுகளில் அந்த எதிர்பார்ப்புக்கு சற்றேனும் இடமளித்திருப்பாரா அவருடைய வாழ்நாளே அறிதல் என்னும் செயலுக்கு, அறிந்ததை வெளிப்படுத்தல் என்னும் பணிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அதன்பொருட்டு அவர் பெற்ற வசைகள், அவமதிப்புகளைக் கருத்தில் கொண்டால் அவருக்கு கடைசிக்காலத்தில் கிடைத்த சிறிய மதிப்பு பொருட்டே அல்ல, அது அவருடைய வயதுகாரணமாக கிடைத்த எளிய மரியாதை மட்டுமே.\nஅன்றைய விவாதங்களை எல்லாம் ஞானிக்கு விரிவாக கடிதங்களில் எழுதிக்கொண்டிருந்தேன். ஞானியும் நீண்ட கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்தார். இன்று எண்ணும்போது வியப்பாக தான் இருக்கும் ஒவ்வொரு வாரமும் புதன் அல்லது வியாழக்கிழமை ஞானி சொல்லி எழுதுவித்த கடிதம் எனக்கு வரும். நீலநிற இன்லெண்ட் உறையில் விளிம்புகளிலெல்லாம் எழுதப்பட்ட கடிதங்கள். எப்படியும் முன்னூறு கடிதங்களுக்கு மேல் அவர் எனக்கு எழுதியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏறத்தாழ ஆறேழு ஆண்டுகள் தொடர்ச்சியாக அந்த கடிதங்கள் எனக்கு வந்துகொண்டிருந்தன.\nநான் நீல அஞ்சலுறைகளில் பொதுவாக எழுதுவதில்லை. எனக்கு அவை போதாது. ஆகவே வெண்ணிறத் தாள்களில் இருபுறமும் நெருக்கி ஐந்தாறு பக்கங்களுக்கு எழுதுவேன். நான் படித்த அனைத்தையுமே எழுதுவது வழக்கம். அவ்வெழுத்துகளினூடாகவே நான் என் எண்ணங்களை கோர்த்துக்கொண்டு அவற்றை ஆசிரியராக அவரிடம் முன்வைத்து அவற்றின்மீதான விவாதங்களை உருவாக்கிக்கொண்டேன்.\nஞானி என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளக்கூடியவராக, தமிழ் புனைவிலக்கியம் மீதான ஆழ்ந்த சலிப்பை பதிவு செய்பவராக இருந்தார். “தொட்டுட்டு தொட்டுட்டு போகுது பல கதைகள். இந்தக்கதை அந்தக்கதை மாதிரி இருக்குன்னு மட்டும்தான் மனசிலே மிச்சமிருக்கு” என்றார். “சிலசமயம் கல்யாணவீட்டிலே அப்டி நூறுபேர் வரை வந்து தொட்டு அய்யா வணக்கம்னு சொல்லிட்டு போவாங்க. ஒருத்தர் கூட ஞாபகத்திலே நிக்கமாட்டாங்க”\nஞானிக்கு கணையாழி பாணி கதைகள், அசோகமித்திரன் பாணிக் கதைகளின் மேல் அன்று இருந்த ஒவ்வாமைக்கு அளவே இல்லை. “சில முதலாளிங்க வேணும்னே மெல்ல பேசுவாங்க. மத்தவங்க பணிவோட கூர்ந்து பாக்கணும்ங்கிறதுக்காக. அதேமாதிரியான உத்திதான் இந்த அடங்கின குரலிலே பேசுறது. நீ பேசுறதைப் பேசு. சப்டெக்ஸ்டை நீ உண்டுபண்ண வேண்டியதில்லை. நீ பேசுறது உண்மையிலேயே ஆழமானதா இருந்தா அதிலே சப்டெக்ஸ்ட் இருக்கும். சப்டெக்ஸ்ட் நாய் எலும்பை ஒளிச்சு வைக்கிறது மாதிரி நீ படைப்பிலே புதைச்சு வைக்கிறது இல்லை. அது அந்தப்படைப்பிலே இருக்கிற பண்பாட்டுக்கூறுகளாலே அதுக்குள்ளே அடுக்கடுக்கா வந்து சேருறது.”\nஅதன்பின் அவர் தானாகவே சிரித்துக்கொண்டார். எதையாவது எண்ணி மகிழ்கையில் கீழே பார்த்துச் சிரிப்பது அவருடைய வழக்கம். “என்ன” என்று நான் கேட்டேன். “ஒண்ணுமில்லை” என்றார். “சொல்லுங்க”என்றேன். “இல்லே, நாய் எலும்பைப் புதைச்சு வைக்கிறதா இல்லை பூனை பீயை புதைச்சுவைக்கிறதா எது சரியான உவமைன்னு நினைச்சுப் பாத்தேன்” என்றார். ஞானி கோட்பாட்டாளர் என்னும் நிலையிலிருந்து மீறி எழும் தருணம் அந்தச்சிரிப்பு. அந்த ஞானிதான் கதைகளை வாசிப்பவர், பலசமயம் அவற்றைப் பற்றி எழுதுபவர் வெறும் கோட்பாட்டாளர்.\n1990-ல் என்னுடைய ‘போதி’ நிகழ் இதழில் வெளியாயிற்று அதையும் சுந்தர ராமசாமிக்கு அனுப்பி அவர் தன் கையிலேயே சிலகாலம் வைத்திருந்தார். அது ஒரு வடிவ ஒ���ுமை கொண்ட நல்ல கதை என்று சுந்தர ராமசாமி நினைத்தார். ஆனால் அந்த கதையை அவர் ஒரு மடத்திற்குள் நிகழும் அதிகாரப்போட்டியின் கதையாகவே பார்த்தார். இருவர் நடுவே நடக்கும் ஆணவப்போட்டியும்கூட. அதில் ஒரு அழுத்தமான துயரமுடிச்சு.\nஅதில் கதைசொல்லிக்கும் அந்த மடாதிபதிக்கும் ஓர் உரையாடல் பகுதி உண்டு. அதில் மடாதிபதி “விவேகானந்தனா அவன் யோகியோ ஞானியோ இல்லை. அறிவாளி, பேசத்தெரிந்தவன். விற்கத்தெரிந்தவன்…” என்று சொல்கிறார். “அவன் சைவத்தையும் வைணவத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறான் அவன் யோகியோ ஞானியோ இல்லை. அறிவாளி, பேசத்தெரிந்தவன். விற்கத்தெரிந்தவன்…” என்று சொல்கிறார். “அவன் சைவத்தையும் வைணவத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்கிறான் இரண்டும் வெவ்வேறு வழிகள். எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறான் இரண்டும் வெவ்வேறு வழிகள். எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறான் அவனுக்கு மக்கள் ஆதரவு தேவை. அதற்காக அரசியல் பேசுகிறான்” என்று அவர் சொல்ல கதைசொல்லி “இரண்டும் ஹிந்து மதம்தானே அவனுக்கு மக்கள் ஆதரவு தேவை. அதற்காக அரசியல் பேசுகிறான்” என்று அவர் சொல்ல கதைசொல்லி “இரண்டும் ஹிந்து மதம்தானே ” என்கிறான். “ஹிந்து மதமா” என்கிறான். “ஹிந்து மதமா ஹெ ஹெ ஹெ ஹெ அப்படி ஒரு மதம் உண்டா ஹெ ஹெ ஹெ ஹெ அப்படி ஒரு மதம் உண்டா நான் கேள்விப்பட்டதே இல்லையே இதோபார் ஒப்பிட்டால் ஒரே மதம் தான் சரியான மதம், அது சைவ மதம். விவேகானந்தன் உண்மையை உணர முடியாத வெறும் பண்டிதன்” என்று ஏளனம் செய்கிறார்.\nஅப்படி மேலும் சில உரையாடல் பகுதிகள். அந்தப் பகுதிகள் தேவையில்லை என்று சுந்தர ராமசாமி நினைத்தார். ”இதெல்லாம் வெறும் விவாதமாக இருக்கிறது, கதைக்கு வெளியே செல்கிறது” என்று அவர் சொன்னார். அந்த பகுதிகளை வெட்டிவிட்டு கதையைச் சுருக்கிக் கொடுத்தால் அதை வெளியிடுவதாக சொன்னார். அந்த பகுதிதான் அந்தக் கதைக்கான அடிப்படையை உருவாக்குகிறது என்று நான் சொன்னேன். அது எளிமையான அதிகாரப்போட்டியின் கதை அல்ல, கால் அழுகி இறக்க காத்திருக்கும் அந்த மடாதிபதி ஓரு ‘மெட்டஃபர்’. நம் தொன்மையான மரபின் உருவகம், மரபார்ந்த அமைப்புகளின் வடிவம், அழிந்துவரும் தத்துவத்தின் குறியீடும் கூட.\nஅவ்வாறு கதையை விரிப்பதற்கான உட்குறிப்புகள் முழுக்க அந்த விவாதத்தில்தான் உள்ளன. ஒரு கடந்தகாலமே நஞ்சூட்டப்பட்டு அழிகிறது, கூடவே அந்த மடமும் உளுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு நேர்மை, ஒரு மாபெரும் அறிவுத்தன்மை உள்ளது. கூடவே தேங்கிவிட்டதும் தன்னை குறுக்கிக்கொண்டதும் கூட. அந்த நூல்கள் ஒன்றுடனொன்று கலந்து அறியமுடியாத சிக்கலாக ஆவது எல்லாமே உருவகங்கள். நான் ஓர் அதிகாரப்போட்டியைச் சொல்ல கதை எழுதமாட்டேன், நான் உத்தேசிப்பது ஓர் யுகமாற்றத்தை என்றேன்.\n“நீ உலகம் உன் காலடியில் விழவேண்டும் என நினைக்கிறாய், அந்தக் கால் இப்படி இருந்தால்” என்று மடாதிபதி தன் காங்கரீன் வந்து அழுகிய காலை காட்டுகிறார். அது வெறும் உரையாடல் அல்ல. அந்த மெட்டஃபரின் விரிவாக்கம். அப்படி வாசிக்கும் வாசகனே எனக்குத் தேவை. ஆனால் அந்த கொள்கை விவாதம் தமிழ்ப் புனைகதைகளுக்குள் தேவையா என்று சுந்தர ராமசாமி மறுபடியும் கேட்டார். ஒரு தமிழ்க்கதை தமிழ்ப்பண்பாட்டின் ஒரு யுகமாற்றத்தை எழுதாமல் வேறெதை எழுதவேண்டும் என்று நான் கேட்டேன்.\nகடைசியாக, ‘அந்த உரையாடல்கள் நீளமாக உள்ளன’ என்று அவர் சொன்னார். அவருடைய வழக்கமான சொல்லாட்சி அது. எந்தக் கதையையும் ‘கொஞ்சம் நீளம், சுருக்கியிருக்கலாம்’ என்பார். எந்தக்கதையையும் சுருக்கலாம், சுருக்கிச் சுருக்கி ஒருவரியாகவும் ஆக்கலாம். வாசகனின் வேலை கதையை விரிவாக்குவதே. சுருக்குவது எதனடிப்படையில் நான் ஒரு வாசிப்பை நிகழ்த்தினேன், அதனடிப்படையில் உன் கதையை நான் சுருக்குவேன் என்றுதானே அதன் மெய்யான அர்த்தம்\nஎனக்கு எப்போதுமே சலிப்பூட்டுவது இந்தக்குரல். ஒரு படைப்பின்மேல் நான் ஒரு வாசிப்பை நிகழ்த்துவேன், அதனடிப்படையில் அப்படைப்பை நான் வெட்டிச்சுருக்கிக் கொள்வேன் என்பதே ஒரு வன்முறை. ஆசிரியனிடம் அந்தவகையில் கதையை வெட்டும்படி கோருவதென்பது அசட்டுத்தனம். தமிழில் என்றும் அந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கிறது, அது ‘தேர்ந்த வாசகனின்’ இயல்பு என்று வேறு கருதப்படுகிறது. ’சரியான’ வடிவம் என ஒன்று இல்லை. சரியான வடிவம் என்பது பிரக்ஞைபூர்வமானது, மீறல்களிலேயே ஆசியன் அவனைக் கடந்து ஆழமாக வெளிப்படுகிறான் என்பது எப்போதும் என் எண்ணம்.\nசுந்தர ராமசாமி போதி கதையை சுருக்கி அனுப்பினார். அதில் அந்த உரையாடல்கள் வெட்டப்பட்டிருந்தன. நான் சீற்றமடைந்து அதை அவர் பிரசுரிக்கவேண்டாம் என்று சொன்னேன். ’அந்தக்கதை��்கு நீங்கள் வாசகர் அல்ல’ என்று அவருக்கு எழுதினேன். ‘அதற்கான வாசகர்கள் இனி வருவார்கள், அதில் பேசப்பட்டிருப்பது வருங்காலப் பிரச்சினை’ என்றேன். அந்தக் கதையை ஞானிக்கு அனுப்பினேன். எண்ணியது போலவே ஞானி மூன்றாம்நாள் எனக்கு கடிதம் எழுதினார். அவருக்கு அந்தக் கதையில் மிக முக்கியமாக தோன்றியதே அந்த உரையாடல் பகுதிகள்தான்.\nவிவேகானந்தரில் தோன்றி இந்தியா முழுக்க பரவிக்கொண்டிருந்த நவீன இந்துமதம் என்ற தொகுப்படையாளத்தை முற்றிலும் ஏற்காத ஒரு மரபான மதத்தின் குரல் அந்தக் கதையில் வரும் பண்டார சன்னிதானத்துடையது. அந்தக்குரலின் அழிவு என்பது ஒரு யுகத்தின் மறைவு, அதுதான் அந்தகதையின் பேசுபொருள் என்பதை சரியாக ஞானி புரிந்துகொண்டார்.\n‘இதுதான் இன்று நாம் எழுத வேண்டிய வரலாற்று நிகழ்வு. இன்றைக்கு இப்படி பேசும் பழையதலைமுறை மதத்தலைவவர்கள் இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய அளவில் ஒரு புல்டோசர் உருண்டு போயிட்டிருக்கு. இது இந்த காலகட்டத்தின் யுகசந்தி” என்றார் ஞானி. “இவங்க பழைமைவாதிகள். ஆனா இவங்க போனா வந்திட்டிருக்கிறது ராடிக்கலிசம். அது அரசியல் உத்தேசம் கொண்டது. ஒற்றுமையை அது முன்வைப்பது அதிகாரத்துக்காக. அதுதான் உண்மையிலேயே ஆபத்தானது. மிகக்கச்சிதமான ஒரு தீர்க்கதரிசனம் இந்தக்கதை” என்றார்.\n“இந்தக்கதையை காஞ்சிமடத்தின் பின்னணியில் வைத்து பார்த்தால் கூட சந்திரசேகர சரஸ்வதிக்கும் ஜெயேந்திர சரஸ்வதிக்குமான முரண்பாடு என்று தோன்றும். ஆனால் துரதிஷ்டவசமாக பெரிய கல்வியும் நேர்மையும் கொண்டிருந்த அந்த பழமைவாதிகள் தந்திரசாலிகளான நடைமுறைவாதிகளால் தோற்கடிக்கப்படுகிறார்கள். அடுத்தகட்ட தத்துவ அலையால் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை. விவேகானந்தரின் கொள்கையால் போதி கதையின் ஆதீனம் வெல்லப்பட்டிருந்தால் அது வெற்றி, ஆனால் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் இளைய ஆதீனத்தால் அவர் நஞ்சூட்டப்படுகிறார், அது ஒரு வீழ்ச்சி” என்று ஞானி எனக்கு எழுதியிருந்தார்.\nஅது ஓர் இளம் எழுத்தாளனாக எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. நான் எழுதிக்கொண்டிருப்பது சரியானது சரியான திசையில் சென்று அமையும் கதை என்ற உளநிறைவை அளித்தது. இன்றும் ஞானியை ஆசிரியர் என்று நினைப்பது அதனால்தான் ஒரு எழுத்தாளனை பொறுத்தவரை அவனுடைய எழுத்து உருவாகிவரும்போது அதன் தனிச்சிறப்புகளையும் மீறல்களையும் தொட்டுணர்ந்து அதற்கு ஊக்கமளிப்பவரே ஆசிரியர் எனப்படுவார்.\nஅடிப்படைகளை கற்றுத்தருபவரும் ஆசிரியரே, ஆனால் படைப்பாளியின் மீறல்களுக்கு முழுத்தடையாக அவர் இருக்கும்போது ஏதோ ஒரு வகையில் அவன் அவரைக்கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். சுந்தர ராமசாமி நான் கடந்து வந்த ஆசிரியர் என்றால் அக்கடத்தலுக்கு உதவிய ஆசிரியர் என்று ஞானியை கூறுவேன்.\nபோதி கதையும் நம்ப முடியாத அளவுக்கு வரவேற்பு பெற்றது. தமிழ்ச் சூழலில் ஓர் இதழில் வெளியான ஒரு கதை எட்டுக்கும் மேற்பட்ட முறை வெவ்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து மறுபிரசுரம் ஆவதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாது. போதியும், படுகையும் அவ்வாறு பிரசுரமாகியிருக்கின்றன. அன்று போதியும் படுகையும் கார்பன் தாள் வைத்து பிரதி எடுக்கப்பட்டு வாசகர்களிடம் உலவியிருக்கின்றன, நானே அதைப் பார்த்திருக்கிறேன். அந்த ஆண்டுகளில் தமிழில் அவ்விரு கதைகள் அளவுக்கு வேறெந்த இலக்கிய நிகழ்வும் பேசப்படவில்லை.\nஅதன் தொடர்ச்சியாகவே மாடன்மோட்சம் என்னும் கதை புதிய நம்பிக்கை இதழில் வெளியாகியது. அன்று முதல் இன்றுவரை அக்கதை தொடர்ச்சியாக பலகோணங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மாடன் மோட்சம் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சூழலிலும் அது மிக ஆரவாரமாக வரவேற்கப்பட்ட கதை. அதன் உள்ளடக்கத்திற்காக மட்டுமல்ல அதன் வட்டாரவழக்கு, அதன் மாயயதார்த்தக் கற்பனை ஆகியவற்றுக்காகக்கூட.\nஇன்று யோசிக்கையில், ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப்பின் இன்றைய அரசியல் பிரச்சினைகளை, சமூகச்சிக்கலை அக்கதைகள் பேசியிருப்பதைக் காணலாம். அக்கதைகள் வெளியாகி பல ஆண்டுகளுக்குப் பின்னரே தமிழ்ச் சமூகச்சூழலிலும் அரசியல்சூழலிலும் அந்த கதைகள் முன்வைக்கும் கேள்விகள் எழுந்தன. படுகை வெளிவந்தபோது தமிழகத்தில் பொதுச்சூழலில் சூழியல் சார்ந்த அசைவுகள் ஏதும் இருக்கவில்லை. நாட்டாரியல் ஆய்வுகளெல்லாம் பொது உரையாடலுக்கு வந்தது மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான். நவீன இந்துமதமும் தொன்மையான இந்துமதமும் கொள்ளும் மோதலைப் பற்றிய சிந்தனைகள் சென்ற பத்தாண்டுகளாகத்தான் பேசப்படுகின்றன\nஇன்று இந்து மரபுவாதிகள் இந்துமதம் என்ற கருத்துக்கு எதிராக பேசுவதை காண்கிறோம். சைவர்களும் வைணவர்களும் தங்களை இந்து அடையாளத்திலிருந்து பிரித்து தனியடையாளத்தைப் பேண முயல்கிறார்கள். இந்துமதம் என்ற தொகையடையாளத்துக்கு எதிராக ஒலிப்பவர்களின் குரல் இப்போது ஒலிப்பது போல போதிக்குள் ஒலிப்பதை பார்க்கலாம். இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் மரபுக்கும் மீட்புக்குமான மோதல்தான் போதியில் காட்டப்படுகிறது\nமாடன்மோட்சம் எழுதப்பட்ட பிறகு இருபதாண்டுகள் கழித்து இந்தியாவில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களையும் அரசியல் மாற்றங்களையும் அந்தக்கதை பேசுகிறது. அக்கதை இரண்டாயிரத்துக்குப் பின் கன்னடம் தெலுங்கு வங்கம் ஆங்கிலம் இந்தி போன்ற மொழிகளில் சென்றடைந்தபோது அது சமகாலச் சூழலைச் சொல்லும் கதையாகவே பார்க்கப்பட்டது — அது 1989-ல் எழுதப்பட்ட கதை என்பதை பலர் நம்பவேயில்லை. 2019ல் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது இன்றையசூழலில் அரசியல்சார்ந்த எதிர்ப்புகளை உருவாக்கும் என்று சொல்லப்பட்டு மலையாள மனோரமா இதழால் பிரசுரிக்கப்படவில்லை.\nஇக்கதைகள் பலவகையிலும் காலத்தால் முன்னகர்ந்து சென்று எழுதப்பட்டவை. அது மிக இயல்பானது, கலை எப்போதுமே காலத்தில் முன்னால் செல்வதே. ஆனால் நுண்ணுணர்வுள்ள இலக்கியவாசகரான சுந்தர ராமசாமியால் அந்த முன்நகர்வை, மீறலை உய்த்துணர முடியவில்லை. அதற்குக் காரணமாக அமைந்தது அவர் ஒரு வலுவான புனைகதை எழுத்தாளர் என்பதுதான். தன்னுடைய புனைகதை குறித்து அவர் கொண்டிருந்த வடிவப்புரிதலை அவர் அனைத்து புனைகதைகளுக்கும் மாறாவிதியாகப் போட்டுப்பார்த்தார்.\nமாறாக, படைப்பிலக்கியவாதி அல்ல என்றாலும் புதிய சாத்தியங்களை நோக்கி ஆவலுடன் திறந்திருந்தவராக இருந்தமையால் ஞானி அக்கதைகளை அடையாளம் கண்டார் அவற்றை முன்வைத்தார். அவற்றுக்கு இடம் உருவாக்கித் தந்தார். அதனூடாக ஒரு எழுத்தாளனாக தமிழ்சூழலுக்கு என்னை முன் நிறுத்தினார். அவ்வண்ணமே கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் கதையில் இருந்த முன்னகர்வுகளையும் அவர் அடையாளம் கண்டார். சுந்தர ராமசாமியால் அவர்களையும் உணரவும் தொடரவும் இயலவில்லை.\nசுந்தர ராமசாமி காலச்சுவடில் பிரசுரிக்க ஏற்றுக்கொண்ட கதை சுந்தர ராமசாமியின் மொழி வடிவம் ஆகியவற்றைக் கொண்டிருந்த ’வலை’. அந்தக்கதையை பாராட்டி எனக்கு எழுதிய சுந்தர ராமசாமி ‘நீங்கள் எழுதியதிலேயே மிகச்சிறந்த கதை இதுதான். நீங்கள் இதேபோன்ற கதைகளை எழுதவேண்டும்’ என்றார். ஆனால் அந்தக்கதை தமிழின் பல கதைகளில் ஒன்றாகவே அமைந்தது- எனக்குத்தெரிந்து அ.முத்துலிங்கம் ஒருவர்தான் அதை நல்லகதை என்று சொல்லியிருக்கிறார். படுகை, போதி, மாடன்மோட்சம் உருவாக்கிய வாசகவிளைவை, பண்பாட்டு எதிர்வினையை அது எவ்வகையிலும் உருவாக்கவில்லை.\nவியப்பு என்னவென்றால் படுகை, போதி, மாடன்மோட்சம் போன்ற கதைகள் வெளியாகி அவற்றுக்கான எதிர்வினைகளைக் கண்டபோது சுந்தர ராமசாமியின் கருத்துகளில் வலுவான மாறுதல்கள் உருவாயின என்பதுதான். அந்த மூன்று கதைகளின் போதே எழுதப்பட்டது மகாபாரத மறுஆக்கக் கதையான திசைகளின் நடுவே. சுந்தர ராமசாமி அதை இரண்டு ஆண்டுகளாக கையில் வைத்திருந்தார். புராண மறு ஆக்கங்கள் தேவையில்லை என்றே சொல்லிக்கொண்டிருந்தார். அதன்பின் ‘இதிலே கதையம்சம் இருக்கு, ஆனா இந்திய நாத்திகவாதம் பற்றி ஏன் இவ்ளவு சொல்லப்பட்டிருக்கு. அதை நீக்கமுடியுமா’ என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன்.\nகாலச்சுவடு அப்படியே நின்றுவிட்டது. கையில் தேங்கிய படைப்புகளுடன் ஒரு மலராக வெளியிடலாம் என்று சுந்தர ராமசாமி முடிவெடுத்தார். அதற்கு என் படைப்பு இருக்கவேண்டும் என்றார். நான் திசைகளின் நடுவே கதையை திரும்பக்கொடுங்கள் வேறு கதை தருகிறேன் என்று சொன்னேன். நான் காலச்சுவடு மலருக்கு அனுப்பிய கதை ‘மலம்’ ஆனால் சுந்தர ராமசாமி திசைகளின் நடுவே கதையையே வெளியிடலாமென முடிவெடுத்தார்.\nஅப்போது சுந்தர ராமசாமி என்னிடம் “உங்கள் கதைகள் இப்போது கூட என்னால் ஏற்கப்பட முடியாதவை. ஆனால் தமிழின் மெய்யியலில் தத்துவச்சூழலில் அது உருவாக்கக்கூடிய அதிர்வுகளைப் பார்க்கையில் நீங்கள் ஏதோ ஒரு நரம்பை தொடுகிறீர்கள் என்று எனக்கு தோன்றுகிறது ஆகவே இந்தக்கதையை பிரசுரிக்கிறேன்’ என்றார். அவ்வாண்டு அதிகமாக பேசப்பட்ட கதையாக அது அமைந்தது. பின்னர் ஒருமுறை அவர் குறிப்பிடுகையில் விறுவிறுப்பான மொழியில் அழகியல் நுட்பத்துடன் ஆழமாக எழுதப்பட்ட கதை என்று ‘திசைகள் நடுவே கதையை குறிப்பிட்டார்.\nஇன்று பார்க்கையில் அன்றைய பொதுவான அழகியல் விவாதச் சூழலில், அச்சூழலுக்கு வெளியே இருந்தவரான ஞானி வியத்தகு முறையில் அன்றைய முன்முடிவுகள், எளிமையான நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து புதியனவற்றுக்கு இடம் கொடுத்தார் என்பதைக் காணமுடிகிறது. சுந்தர ராமசாமி அவற்றை ஏற்றுக்கொள்ள மேலும் காலமாயிற்று. ஞானி அடுத்த தலைமுறையின் முதற்குரல் எழும்போதே வந்து தொட்டறிந்து, வாழ்த்தி வழி அமைத்து கொடுத்தவர். இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பு இந்த புதுமை நாட்டம் தான் என்று நினைக்கிறேன்.\nமுந்தைய கட்டுரைபாலியல் முகம் -கடிதம்\nநேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன்\nதெலுகு கவி பிங்கலி சூரண்ணா\nகாந்தி: காலத்தை முந்திய கனவு\nஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nமைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி\nஇருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு\nஅஞ்சலி டாக்டர் வி. ஜீவானந்தம்- குக்கூ சிவராஜ்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 10\nமூதன்னை மடி- ஐசக் பாஷவிஸ் சிங்கரின் சோஷா\nவம்சி பதிப்பகம் புதிய நூல்கள்\nஅச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா\nதமிழக வரலாறும் பண்பாடும்- ஒரு முழுச்சித்திரம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/list-of-tamil-nadu-ministers/", "date_download": "2021-07-28T19:15:26Z", "digest": "sha1:UUQNTMKQEJ42E2YZCGAAGQIKGY6BXNOJ", "length": 13744, "nlines": 204, "source_domain": "chittarkottai.com", "title": "List of Tamil Nadu Ministers « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nசெல் போன் நோய்கள் தருமா\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,341 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஸ்பெக்ட்ரம் – மக்களுக்கு “வடை” போனது எப்படி\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\nஅனுபவ கல்விக்கு எப்போது மதிப்பெண்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nபெண்கள் மற்றும் அரவாணிகள் நலத்திட்டங்கள்\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nநமது கடமை – குடியரசு தினம்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/333", "date_download": "2021-07-28T21:06:19Z", "digest": "sha1:MVW6GUFUWVFQYPDHOQ3Y67WG4WWK5RF7", "length": 4059, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "ரகசியமாய் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஇதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nPrevious Post ஒரு திங்கள்கிழமை காலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://chittarkottai.com/wp/2021/06/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2021-07-28T20:05:57Z", "digest": "sha1:XQTJ66OLUWKGQMUMOOMAWXXSUAD23K6E", "length": 20985, "nlines": 170, "source_domain": "chittarkottai.com", "title": "சூப்பர் சோனிக் விமானம் – யுனைடெட் ஏர்லைன்ஸ் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஎடை குறைய எளிய வழிகள்\nஉணர்ச்சி என்பது தோலில் மட்டுமே – அல்குர்ஆன்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nகலர் குளிர் பானங்களில் என்ன இருக்கிறது\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அ��்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,212) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 49 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூப்பர் சோனிக் விமானம் – யுனைடெட் ஏர்லைன்ஸ்\nவணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் அமெரிக்காவை சேர்ந்த பூம் டெக்னாலஜி இன்க் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.\n15 சூப்பர் சோனிக் ஜெட்\n15 சூப்பர் சோனிக் ஜெட் 2029 ஆம் ஆண்டு பயணிகளை ஏற்றிச் செல்ல சூப்பர் சோனிக் விமானம் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த பூம் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை வாங்க யுனைடெட் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. சுமார் 15 சூப்பர் சோனிக் ஜெட் விமானங்களை விமான நிறுவனம் வாங்கும் என நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nசூப்பர்சோனிக் விமானம் சூப்பர்சோனிக் விமானத்தின் மதிப்பு குறித்து பார்க்கையில், ஒரு சூப்பர் சோனிக் விமானம் மதிப்பு சுமார் 200 மில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அடிப்படையில் இதன் விலை சுமார் 3 பில்லியன் டாலராக மதிப்புடையதாகும். இதில் பூம் நிறுவனம் தள்ளுபடி வழங்காது என விமான மேம்பாட்டு நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ப்ளேக் ஷால் கூறினார். யுனைடெட் நிறுவனம் மேலும் 35 விமானங்களுக்கான கொள்முதல் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\n88 பேரை அமர வைக்க முடியும்\n88 பேரை அமர வைக்க முடியும் ஓவர்ச்சரின் அறிமுக ஆபரேட்டராக யுனைடெட் திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதில் 88 பேரை அமர வைக்க முடியும். யுனைடெட் நிறுவனத்திற்கு இது தனித்துவ பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வணிக ரீதியிலான பயனம் மேற்கொள்பவர்கள் சூப்பர் சோனிக் விமானத்தில் பயணிக்க அதிக டாலர் செலவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசூப்பர் சோனிக் விமானம் தடை\nசூப்பர் சோனிக் விமானம் தடை யுஎஸ் நிலத்தில் சூப்பர் சோனிக் விமானம் தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் யுனைடெட் நிறுவனம் நியூஜெர்சியில் இருந்து லண்டனுக்கு மூன்றரை மணிநேர பயணங்களையும், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து டோக்கியோவிற்கு ஆறு மணி நேர பயணங்களையும் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரட்டை கோபுர தாக்குதல் இரட்டை கோபுர தாக்குதல்\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் 2003 ஆம் ஆண்டு கான்கார்டு சூப்பர் சோனிக் விமானம் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. யுனைடெட் நிறுவனத்தின் சூப்பர்சோனிக் விமானம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பயண நேரம் பாதியாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விமான சேவை அறிவிப்பின் முதற்கட்டமாக பிசினஸ் கிளாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.\nநியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம்\nநியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம் மேலும் தொடக்க சேவையாக நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு பயணம் என்பதை உறுதியாகக் கொண்டிருப்பதாகவும் அதையும் மீறி சூழ்நிலைகளே பயணத்தை தீர்மானிக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. பூம் நிறுவனம் இதுவரை 250 மில்லியனுக்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஓவர்டூரின் முதல் விமானத்தை நிஜமாக்குவதற்கான மேம்பாட்டு செலவுகள் 8 பில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது.\nஒலியை விட வேகமாக பயணம்\nஒலியை விட வேகமாக பயணம் சூப்பர்சோனிக் விமானம் குறித்து பார்க்கையில், இது ஒலியை விட வேகமாக பயணிக்கும் என கூறப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு சூப்பர் சாப்ரே எனும் சூப்பர் சோனிக் போர் விமானம் வடிவமைக்கப்பட்டது. சோவியட் யூனியன் தான் முதன்முதலமாக சூப்பர் சோனிக் விமானத்தை தயாரித்து பயன்பாட்டிற்கு வந்தது. சூப்பர் சோனிக் விமானம் தயாரிக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் நிறுவனம் விமானம் கொள்முதல் செய்யத் தொடங்கியது. சூப்பர் சோனிக் விமானம் பயன்பாட்டுக்கு வந்தால் பயண நேரம் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வணிக ரீதியிலான பயணம் மேற்கொள்ளும் பயணர்கள் இதை அதிகம் பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது.\nவெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால்\nபுளி சாறு குடித்தால் இவ்வளவு நன்மை இருக்கா\nஉணர்ச்சி என்பது தோலில் மட்டுமே – அல்குர்ஆன்\nவெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nகால எந்திரம் என்னும் அதிசயம்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/12407", "date_download": "2021-07-28T20:07:40Z", "digest": "sha1:KDEQSCC5KXU5DMZ2LIO65UK3YR3XU43X", "length": 7081, "nlines": 68, "source_domain": "live15daily.com", "title": "லாக்டவுனில் வேர்ல்டூ டூர் போன தொகுப்பாளினி பிரியங்கா? இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரியுமா? இப்படித்தான்... நீங்களே பாருங்க... - Live15 Daily", "raw_content": "\nலாக்டவுனில் வேர்ல்டூ டூர் போன தொகுப்பாளினி பிரியங்கா இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரியுமா இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரியுமா\nலாக்டவுனில் வேர்ல்டூ டூர் போன தொகுப்பாளினி பிரியங்கா இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரியுமா இவங்களுக்கு மட்டும் எப்படி பெர்மிஷன் கொடுத்தாங்க தெரிய��மா\nவிஜய் டிவியில், சீரியல் நிகழ்ச்சிகளை விட, ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.. என்னதான் கூறினாலும், புதுமையான முறையில், இதுவரை யாரும் யோசிக்காத அளவுக்கு மிகப்புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சிகளை தருவதில், தமிழில், விஜய் டிவியை தோற்கடிக்க எந்த சேனலும் இல்லை..\nகலகலப்பு என்றாலே விஜய்டிவி தான்… அப்படியிருக்கும் போது அதில் தொகுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு அதில் பெரும் பங்கு உள்ளது.. நடிகர் சிவகார்த்திகேயனாகட்டும், இல்லை நடிகை பிரியா பவானி சங்கர் ஆகட்டும், அவர்களின் திறமையை உலகிற்கு காட்டிய திரை, விஜய் டிவி தான்..\nஒரு சாதாரண இன்டெரிவியூ நிகழ்ச்சிகளில் கூட இவ்வளவு கலகலப்பாக கொண்டு போக முடியும், என்பதை முதலில் நிரூபித்தது டி.டி தான்… அவர் சென்ற பிறகு அந்த இடத்தை அழகாய் பிடித்துக் கொண்டது. விஜே பிரியங்கா தான்.. அவர்கள் இருந்தால், அந்த இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை… அதுவும் ம.க.பா மற்றும் தீனா-வுடன் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்…\nகடந்த லாக்டவுனில், அவர்களுக்கெல்லாம் வேலை இல்லாமல், இருக்க, அந்நேரத்தில் அவர்களுக்கு கைக்கொடுத்தது தான் யூடியூப் சேனல்… அதனால் இப்போது வரை அதில் பல வகையான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.. இப்படித்தான் தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்… அதில் தான்.. வேர்ல்டு டூர் செல்லப்போவதாகவும், அதை வீடியோவாகவும், வெளியிட்டிருக்கிறார்.. அந்த வீடியோ உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது…\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் காளி படத்தில் நடித்த இந்த குழந்தை யார் தெரியுமா.. அட இவங்களா..எப்போ படத்துல எல்லாம் நடிச்சாங்க.. இதோ யாரென்று பாருங்கள் ஷா க் ஆகிடுவிங்க..\nநடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் இவ்வளவு அழகான தோட்டமா வீடியோவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் வீடியோவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்\nதிருமண மேடையில் மணப்பெண் போடும் குத்தாட்டத்தை பாருங்க வைரலாகும் வீடியோ\nகடைசி ஆசை நிறைவேறாமல் கண்ணை மூடிய நடிகர் விவேக் சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கிய மக்கள் \nபிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜிக்கு உடல் நிலை இறுதியில் மருத்துவச் செலவிற்கு பணமில்லை…உடலை விட்டு உயிர் பிரிந்தது பரிதாப நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/sri-may/", "date_download": "2021-07-28T21:13:31Z", "digest": "sha1:AT624FPNFL5AYUOQH3YEDRUY3K6DBWB4", "length": 9826, "nlines": 153, "source_domain": "orupaper.com", "title": "என்ன ம**க்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள்! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome எழுதுவது என்னவெனில் .. என்ன ம**க்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள்\nஎன்ன ம**க்கு வாக்கு கேட்டு வருகிறீர்கள்\nசம்பந்தர் ஐயாவின் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்\nஅவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே\nஅப்புறம் பிரதமர் ரணில் காலைப் பிடித்து கெஞ்சச் சொன்னீர்கள்\nஅவர்களும் அவர் காலைப் பிடித்து அழுது கெஞ்சினார்களே\nஅப்புறம் பிரிட்டன் பிரதமர் கமரோன் காலை பிடிக்கச் சொன்னீர்கள்\nஅவர்கள் அவர் காலையும் பிடித்து அழுது கெஞ்சினார்களே\nயார் யார் காலை எல்லாம் பிடிக்கச் சொன்னீர்களோ\nஅவர்களும் அவ்வாறே அனைவரின் காலையும் பிடித்துக் கெஞ்சினார்களே\nஆனால் கடைசிவரை அவர்களது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றி\nஎதுவும் கூறாமலே சாகடித்து வருகிறீர்களே\nஉங்களுக்கு கொஞ்சம்கூட அவர்கள் மீது இரக்கம் வரவில்லையா\nபடிப்படியா ஒவ்வொரு தாயாரும் செத்து விட்டால் காணாமல் போனோர் பிரச்சனையும் காணாமல் போய்விடும் என்று நினைக்கிறீர்களா\nஅவர்கள் பிள்ளைகளை உங்களால் திருப்பி கொடுக்க முடியாவிட்டாலும்\nஅவர்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதைக்கூட\nஉங்களால் இந்த பத்து வருடத்தில் கூற முடியவில்லையா\nஇதுகூட முடியவில்லை என்றால் அப்புறம் என்ன ம – – க்கு வோட்டு கேட்டு வாறியள்\nPrevious articleஆல்பிரட் முதல் ஆபிரகாம் வரை…\nNext articleநாம் வாக்களித்தவர்கள் இதுவரை சாதித்தது எதுவுமில்லை; தமிழ் மக்கள் பேரவை\nகறுப்பு யூலை – 1983\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஇந்திய திரிபு கொரோனா வைரசுக்கு எதிராக செயற்படும் Pfizer தடுப்பூசி\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/reshmason/", "date_download": "2021-07-28T20:04:36Z", "digest": "sha1:NTFXRPHWWYXXJ5JQWR75GEMORTSDVVPI", "length": 6303, "nlines": 74, "source_domain": "puradsi.com", "title": "நடிகை ரேஷ்மாவின் மகன் அவருக்கு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.! கண் கலங்கிய ரேஷ்மா.!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nநடிகை ரேஷ்மாவின் மகன் அவருக்கு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.\nநடிகை ரேஷ்மாவின் மகன் அவருக்கு கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்.\nஅமெரிக்காவில் உயர்படிப்பை முடித்து விமானப் பணிப்பெண்ணாக தனது பயணத்தை ஆரம்பித்து அட இதெல்லாம் வேண்டாம் என சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரேஷ்மா. தொகுப்பாளினி பின் சீரியல் நடிகை, என தொடர்ந்து தற்போது திரைப்படங்களில் அசத்தி வருகின்றார்.\nபிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட ரேஷ்மா சரியான கண்டெண்ட் கொடுக்காமல் இருந்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார். நடிகை ரேஷ்மாவும் நடிகை வனிதா போல் தான், தொடர்ந்து இரண்டு திருமணங்கள் பின் லிவிங் டுகெதர் வாழ்க்கை.\nரேஷ்மாவிற்கு முதல் திருமணத்தில் ஆண் குழந���தை உள்ளது, இந்த நிலையில் ரேஷ்மாவின் மகன் ரேஷ்மாவிற்கு ஸ்பெஷல் சர்பிரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். இதோ வைரலாகும் வீடியோ.\nஇன்றைய ராசி பலன் – 23-06-2021\nரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன்ற விஜய் தொலைக்காட்சி பிரபலம். கல்யாணத்தை தடுத்து நிறுத்தி கைது செய்த பொலீஸார்.\nநடிகர் பாக்கியராஜின் முன்னாள் மனைவி யார் தெரியுமா\nசில வருடங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் நயன்தாராவிற்கு…\nநடிகை சரிதாவை பிரிவதற்கு கணவர் சொன்ன அதே காரணத்தை கூறி…\nவெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nநடிகர் பாக்கியராஜின் முன்னாள் மனைவி யார் தெரியுமா\nசில வருடங்களுக்கு முன்பு ஆர்யா மற்றும் நயன்தாராவிற்கு…\nநடிகை சரிதாவை பிரிவதற்கு கணவர் சொன்ன அதே காரணத்தை கூறி…\nவெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம்…\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyathalaimurai.com/newsview/103305/World---s-largest-iceberg-forms-in-Antarctica.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+puthiyathalaimurai_world_news+%28Puthiyathalaimurai+World+News%29", "date_download": "2021-07-28T21:35:50Z", "digest": "sha1:TS4CCVHQWARTMIYDITL3FP7WOHTGBMBY", "length": 8532, "nlines": 105, "source_domain": "puthiyathalaimurai.com", "title": "அண்டார்டிகாவில் கடலில் மிதக்கும் மிகப்பெரிய பனிப்பாறை - பல நகரங்கள் மூழ்கும் அபாயம் | World’s largest iceberg forms in Antarctica | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஅண்டார்டிகாவில் கடலில் மிதக்கும் மிகப்பெரிய பனிப்பாறை - பல நகரங்கள் மூழ்கும் அபாயம்\nஅண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. புதுடெல்லி நகரத்தைப் போன்று, 3 மடங்கு பெரிதான அந்த பனிப்பாறை உடைந்துள்ளது சூழல் ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபூமியின் தென் பகுதியில் உள்ள மிகப் பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை இந்த பனிப்பாறைகள் தடுத்து வருகின்றன. எனினும், மனிதனின் நவீன வாழ்வியல் முறைகளால், காலநிலையில் வெப்பம் அதிகரித்து இந்த பனிப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்து பலகடற்கரையோர பகுதிகள் நீரினுள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், அண்டார்டிகாவில் 4.320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று, பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியுள்ளது. அதாவது புதுடெல்லி நகரைப் போன்று 3 மடங்கு பெரிதான பனிப்பாறை வெட்டெல் கடலில் மிதக்கிறது.\nஏ-76 என பெயரிடப்பட்டுள்ள அந்த பாறை 170 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் உடையதாக, அண்டார்டிகா கடலில் மிதப்பதால், சூழல் ஆர்வர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.\n“ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியால் செய்ய முடியாததை இந்தியா செய்துள்ளது\nஓடிடி திரைப் பார்வை: கேரள கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துகிறதா ‘நாயட்டு’...\nRelated Tags : அண்டார்டிகா, பனிப்பாறை, கடல், மிதக்கும் பனிப்பாறை, iceberg, Antarctica, World, largest,\n\"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்\": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை\nசென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - தமிழ்நாட்டில் மேலும் 1756 பேருக்கு பாதிப்பு\n‘மகள்களுக்காக திருந்தி வாழ விரும்புகிறேன்’ : ரவுடி கல்வெட்டு ரவி டிஜிபியிடம் மனு\n”ஒரு கவிஞர் கெட்டவர் என தெரியவந்தால் அவரது படைப்புகளை புறக்கணிக்க முடியுமா\n“அலெர்ட்டா இல்லைன்னா அபேஸ்தான்” - திருப்பத்தூர் காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ\n1875-ல் தொடங்கிய தகராறு... அசாம் - மிசோரம் எல்லைப் பிரச்னையும் பின்புலமும்: ஒரு பார்வை\nகுழந்தைகள் உயிரை குறிவைக்கும் கொரோனா - இந்தோனேஷியாவில் நடப்பதன் பின்னணியும் பாடங்களும்\nபூமி பந்தை காக்க விழிப்புணர்வு; ஒலிம்பிக் பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைக்கும் ஜப்பான்\n‘ராகுல் Vs மோடி’ என்பது ‘மம்தா Vs மோடி’ ஆக மாறுகிறதா - தீதியின் டெல்லி பயணம் சொல்வதென்ன\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியால் செய்ய முடியாததை இந்தியா செய்து��்ளது\nஓடிடி திரைப் பார்வை: கேரள கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துகிறதா ‘நாயட்டு’...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/07-actress-kim-sharma-marriage.html", "date_download": "2021-07-28T20:23:52Z", "digest": "sha1:2K2IT73ZMWRO3YXYQOMVIF25SQGYAUU7", "length": 13505, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கென்ய தொழிலதிபரை திருமணம் செய்தார் கிம் சர்மா | Actress Kim Sharma weds Kenyan businessman | கிம் சர்மா திடீர் திருமணம்! - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகென்ய தொழிலதிபரை திருமணம் செய்தார் கிம் சர்மா\nஇந்தி நடிகை கிம் சர்மா திடீரென கல்யாணம் செய்து கொண்டுள்ளார். கென்ய சேர்ந்த தொழிலதிபரை அவர் மணந்துள்ளார்.\nகென்யாவின் மொம்பாஸா நகரில் இந்த கல்யாணம் 2 வாரங்களுக்கு முன் நடைபெற்றதாக தெரிகிறது. கிம் சர்மா மணந்துள்ள தொழிலதிபரின் பெயர் அலி புஞ்சனி. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் கல்யாணத்தை இப்போது ரகசியமாக நடத்தி முடித்துள்ளார் கிம்.\nஇரு வீட்டார், குடும்ப நண்பர்கள், நெருக்கமான உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனராம்.\nகிம் முன்பு ஸ்பெயிந் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் மரின் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் நிச்சயதார்ததமும் நடந்தது. ஆனால் அதிரடியாக அதை ரத்து செய்தார் கிம். அதே வேகத்தில் தற்போது புஞ்சனியை மணந்து விட்டார்.\nநான்கு ஆணடுகளுக்கு முன்பு யுவராஜ் சிங்கை தீவிரமாக காதலித்தவர் கிம் சர்மா. ஆனால் அது பாதியிலேயே புட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\nசெஸ் விளை��ாட்டில் காய்களை நகர்த்துவது போல காதலர்களை மின்னல் வேகத்தில் மாற்றி கிம் சர்மா ஆடிய இந்த திருமண விளையாட்டு பாலிவுட்டை மிரட்டலுக்குள்ளாக்கியுள்ளது.\nMORE கிம் சர்மா NEWS\nகாதலித்தது உண்மைதான்..அந்த பிரபல நடிகையை பிரிய இதுதான் காரணம்.. நயன்தாரா பட நடிகர் தகவல்\nகடல் நுரை மோத... கலக்கல் பிகினியில் கிம் சர்மாவின் ரணகள போஸ்... 40 வயசாயிடுச்சாமே\nகணவர் கள்ளக்காதலியுடன் எஸ்கேப்: பணக் கஷ்டத்தில் நடிகை\nசொகுசு விடுதியில் நைட் பார்ட்டி.. குடியும் கும்மாளமுமாய் இருந்த நடிகை.. அள்ளிய போலீஸ்\nவணக்கம் சென்னையில் கலக்கிய சிவா -பிரியா ஆனந்த் ஜோடி... மீண்டும் இணையும் காசேதான் கடவுளடா ரீமேக்\nஅந்த நடிகை மீதும் கண் வைத்த ஒல்லி நடிகர்.. சூதானமா இரும்மா.. பிரியமான நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்\nநாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு\nஅமலாபாலின் புதிய வெப் சீரீஸ்... இன்றிரவு ஓடிடியில் ரிலீஸ்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியீடு\nதிரையில் 10 ஆண்டுகளை கடந்த ஆடுகளம் நாயகி... தயாரிப்பாளராகிறார் டாப்சி\nஅடுத்தடுத்த தென்னிந்திய ரீமேக்குகளில் ஜான்வி கபூர்... கைக்கொடுக்குமா கோலமாவு கோகிலா\nஅவ்வளவு அழுத்தம் கொடுத்து என் கணவரை கொன்னுட்டானுங்க.. கடவுள் பார்த்துப்பாரு.. சீரியல் நடிகை ஆவேசம்\nஹன்சிகாவின் யூடியூப் சேனல்.... 2,00,000 பின்தொடர்பவர்கள்... ஹன்ஸ் ஹாப்பி வீடியோ பதிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/22-reliance-mobile-vijay-awards-rasigan-express.html", "date_download": "2021-07-28T19:27:24Z", "digest": "sha1:Y44T7JZZXB2FNYR6QXUGYFDDVZNVADB2", "length": 17085, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓடத் தொடங்கியது 'ரசிகன் எக்ஸ்பிரஸ்' | Reliance Mobile Vijay Awards RASIGAN EXPRESS Journey begins - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடத் தொடங்கியது 'ரசிகன் எக்ஸ்பிரஸ்'\nரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் நிகழ்ச்சி, களை கட்டத் தொடங்கியுள்ளது. அதன் முதல் கட்டமாக ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.\nவிஜய் டிவி கடந்த ஆண்டு நடத்திய ரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் பெரும் வெற்றி பெற்றது. முக்கிய விருதுகளை ரசிகர்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் வகையில் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தை தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி, ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் ஓட்டுப் போடும் வாய்ப்பை இதன் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தது விஜய் டிவி.\nஇந்த ஆண்டும் ரசிகன் எக்ஸ்பிரஸ் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. மார்ச் 20ம் தேதி சென்னை சிட்டி சென்டரில் நடந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில், மாநில செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பெப்சி விஜயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.\nசென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ரசிகன் எக்ஸ்பிரஸ் வேன், மார்ச் 21ம் தேதி சேலம், 22ம் தேதி ஈரோடு, 23 மற்ற���ம் 24 ஆகிய தேதிகளில் கோவை, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுரை, 27ம் தேதி திருச்சி, 28ம் தேதி தஞ்சாவூர், 29ம் தேதி விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும்.\nவிருதுக்குரியவர்களை ரசிகர்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுக்கலாம். 2007ம் ஆண்டில் வெளியான 107 படங்கள் போட்டியில் கலந்து கொள்கின்றன. மொத்தம் 30 வகையான விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nஇதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய 4 விருதுகளை ரசிகர்களே ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்காகத்தான் ரசிகன் எக்ஸ்பிரஸ் பயணம் மேற்கொண்டுள்ளது. மற்ற 26 விருதுகளையும் நடுவர் குழு தேர்வு செய்யும்.\nஇதுதவிர எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் மூலமாகவும் ரசிகர்கள் ஓட்டளித்து தங்களுப் பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்குநரைத் தேர்வு செய்யலாம்.\nவிருதுக்குரியவர்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் நடிகர் பாக்யராஜ், நடிகர்-இயக்குநர்-கதாசிரியர் யூகி சேது, கார்ட்டூன் கலைஞர் மதன், இயக்குநர் பிரியதர்ஷனின் மனைவியும், முன்னாள் நடிகையுமான லிஸி பிரியதர்ஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nரிலையன்ஸ் மொபைல் விஜய் விருதுகள் குறித்த நிகழ்ச்சி மார்ச் 30ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பிற்பகல் 2 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். ஆரம்ப நிகழ்ச்சிகளை நீயா நானா புகழ் கோபிநாத் தொகுத்து வழங்குவார்.\nமேலும் விவரங்களுக்கு http://www.vijayawards.in/ என்ற இணையத் தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.\nதுரத்தும் வறுமை...ரூ.10,000 க்கு விருதுகளை விற்ற நடிகை\nபாக்ஸ் ஆபிஸ் மட்டுமல்ல பதக்கம் வெல்வதிலும் ரஜினி பாட்ஷா தான்.. சூப்பர்ஸ்டாரும் உயரிய விருதுகளும்\nசர்வதேச மகளிர் தினத்தில் பன்னாட்டு கவியரங்கம்...சாதனை மகளிருக்கு விருது\nதிரைப்பட விழாக்களில் விருதுகள்...சர்வதேச கவனத்தை கவரும் தமிழ் படங்கள்...ஓர் சிறப்பு பார்வை\nதல அஜித்துக்கு தாதாசாகேப் பால்கே விருது.. தனுஷ், பார்த்திபன் என தமிழில் விருது குவித்தவர்கள் இதோ\n3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் \nவெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு\nமறுக்கப்பட்டது தேசிய விருது.. குவிகிறது பல திரை விருதுகள்.. பேரன்பிற்கு கிடைத்த பேரன்பு\nசாருஹாசனுக்க�� ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’\nநல்ல சினிமா நிச்சயம் வெற்றி பெறும்\nபடபடத்த செர்னோபில்.. கலக்கிய ஜிஓடி.. ஷாக் தந்த மினி சீரிஸ்.. எம்மி விருது விழாவில் என்ன நடந்தது\nவெளிவரும் முன்பே... இரண்டு சர்வதேச விருதுகளை தட்டிச்சென்ற விஜய் சேதுபதி படம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇன்னும் எவ்ளோ நாள் தாலி செண்டிமெண்ட்ல பொழப்ப ஓட்டுவீங்க\nநிஜமா இதுதான் ’அசுர’ வளர்ச்சி.. பர்த்டே பாய் தனுஷிடம் ரொம்ப காஸ்ட்லியா இருப்பது என்னலாம் தெரியுமா\nவலுக்கட்டாயமாக ஹீரோயினுக்கு தாலிக்கட்டிய ஹீரோ.. சீரியல் புரமோவுக்கு வார்னிங் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரி\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/category.php?value=foreign", "date_download": "2021-07-28T21:07:17Z", "digest": "sha1:24T3BMYLYHVFLBK4XZ2NZH7W325NAR4Z", "length": 8338, "nlines": 99, "source_domain": "tmnews.lk", "title": "செய்திகள் - வெளிநாடு | TMNEWS.LK", "raw_content": "\n85 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து\nவெளிநாடு செல்லும் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்: ஜப்பான் அரசு முடிவு\nஏமன்: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 200 பேர் பலி\nஇஸ்ரேலின் 13-வது பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றாா், பிரதமர் மோடி வாழ்த்து\n\"நவால்னி சிறையில் இறந்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்\" - அமெரிக்கா எச்சரிக்கை\nதாய்வான் ரயில் விபத்தில் 41 பயணிகள் பலி\nபாகிஸ்தானின் தேசிய நாள் இன்று : அக்கினி சிறகு விரித்த தேசத்தின் வரலாற்று சிறப்பு பார்வை\nஇலங்கையில் புர்கா மற்றும் நிகாப் மீது தடை விதிப்பது தொடர்பில் பாகிஸ்தான் கவலை வெளியிட்டது.\nஇம்ரான்கானின் இலங்கை நாடாளுமன்ற உரை இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.\nஆங் சான் சூகியின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம்: ஐ.நா வினால் நிறைவேற்றம்\nபி.பி.சி உலக செய்தி சேவைக்கு தடை விதித்தது சீனா\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை\nஜனாஸாக்களை அடக்கம் செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உறுதிமொழியை வரவேற்கிறோம்\nஇராணுவத்தினரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட மியன்மார் ஆளும் கட்சி தலைமையகம்\nகொரோனவ��னால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி – பிரதமரின் அறிவிப்பிற்கு அமெரிக்கா வரவேற்பு.\nநடிகர் சூரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஆங் சான் சூகி கைது\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nபிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் மரடோனா காலமானார்\nஇஸ்லாமியர்களின் இறை இல்லங்களின் மீதுதாக்குதல் நடத்தியவன் இனி வாய் திறக்க எந்த உரிமையும் இல்லை நியுஸ்லாந்து பிரதமர்\n மருந்தை கண்டுபிடித்தது அமெரிக்கா- வெளியான மகிழ்ச்சி செய்தி\nகொரோனா வைரஸ் தொற்றுடன் பிறந்த குழந்தை சிகிச்சைகள் எதுவுமின்றி தானாகவே குணமானது\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.\nLTTE பயங்கரவாதத்தை இந்து மதத்துடன் யாரும் தொடர்பு படுத்த வில்லை.- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி\nஉலக சுகாதார உச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வு\nகடலுக்கு அடியில் சுற்றுலா செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை உபேர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add_to_wishlist=6598", "date_download": "2021-07-28T19:15:38Z", "digest": "sha1:K6LR54NXJQY2KL5GGGKXC4LT4FQMJGGP", "length": 12051, "nlines": 214, "source_domain": "www.be4books.com", "title": "நீலகண்டம் - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழ���்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nSKU: BE4B312 Categories: be4books Deals, நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: Neelakandam, சுனில் கிருஷ்ணன், நீலகண்டம், யாவரும்\nநவீன வாழ்வின் அடிப்படைச் சிக்கல்கள் குழந்தையின்மை என்னும் ஓர் ஊடகத்திலிருந்து ஆட்டிஸம் பாதித்த குழந்தையைப் பேணி வளர்த்தல் எனும் அடர்த்தி கூடிய ஊடகத்தில் நுழையும் போது, அவை பல வண்ணக் கற்றைகளாகச் சிதறி மரபு, ஆன்மிகம், தொன்மம், நாட்டாரியல், யதார்த்தத் தளத்தின் உறவுச் சிடுக்குகள், மீயதார்த்தத் தளத்தில் உருவாக்கிக் காட்டப்படும் அற்புத உலகங்கள் எனப் பல தளங்களைத் தொட்டுத்தொட்டு பொருள்கொள்ள முயல்கிறது. பல தளங்களைத் தொடுவதால் இயல்பாகவே \u0003பல குரல்களையும், கூறு முறைகளையும், பின்புலக் காலகட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கிறது, ‘நீலகண்டம்’. அந்தப் பலகுரல்பட்ட தன்மை, ஒன்றையொன்றை நிரப்புவதாகவும், ஒட்டுமொத்தமாக இந்நாவல் எடுத்துக் கொண்ட களத்திற்குப் பொருள் கூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. அறியுந்தோறும் அறியமுடியாமை நோக்கி நகர்ந்து, அறிய முயல்பவனின் கண்டத்தில் எஞ்சும் நீலம். அதையே இன்னும் ஒரு தளத்தில் இன்னும் ஒரு கோணத்தில் நீலகண்டம் என்னும் \u0003நாவலாக்கியிருக்கிறார் சுனில் கிருஷ்ணன்.\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-07-28T20:17:21Z", "digest": "sha1:GAU6SNWQYKAKCJHFRY4W2OTHVRHCTVVI", "length": 6309, "nlines": 163, "source_domain": "www.chennaicitynews.net", "title": "செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’... போஸ்டரை வெளியிட்ட தனுஷ் - Chennai City News", "raw_content": "\nHome Cinema செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’… போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nசெல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’… போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nசெல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சாணிக் காயிதம்’… போஸ்டரை வெளியிட்ட தனுஷ்\nதனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.\nஇத்திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக் கறையுடன் கைகளைக் கட்டி குத்த வைத்திருக்க அவர்கள் முன்பு கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.\nயுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். பரியேறும் பெருமாள் படத்தின் கலை இயக்குநர் ராமு தங்கராஜ் இந்தப் படத்திலும் பணியாற்றியுள்ளார்.\nPrevious article“காகித பூக்கள் ” படக் குழுவினரை ஊருக்குள் விட மறுத்த க���ராம மக்கள் படப்பிடிப்பில் பரபரப்பு\nNext articleசரியான படம் எடுக்கவில்லையென்றால் யாராக இருந்தாலும் தொலைந்து விடுவார்கள் – நடிகர் சந்தானம்\nNetflix ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில், அசத்தும் பெண் கதாப்பாத்திரங்கள்\nநடிகர் சித்தார்த் உடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் – நடிகை பார்வதி திருவோத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/laptops/toshiba-satellite-c850-i5213-price-92051.html", "date_download": "2021-07-28T21:42:22Z", "digest": "sha1:VAKT3SEG6WLTSXP6XZEWBZFYVMXE7DUA", "length": 10213, "nlines": 318, "source_domain": "www.digit.in", "title": "Toshiba Satellite C850-I5213 | தோஷிபா Satellite C850-I5213 இந்தியாவின் விலை முழு சிறப்பம்சம் - 28th July 2021 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஆபரேட்டிங் சிஸ்டம் (பதிப்புடன்) : Windows 7 (64 bit)\nலேப்டாப் வகை : Mainstream\nகாட்சி அளவு (அங்குலத்தில்) : 15.6\nதரப்பட்டுள்ள ரேம் (ஜிபியில்) : 2\nரேம் வகை : DDR3\nரேம் நீட்டிப்பு வாய்ப்புகள் (பயன்படுத்தப்படா ஸ்லாட்களின் எண்ணிக்கை) : 2 (Unused Slot - 1)\nலேப்டாப் எடை (கிகியில்) : 2.3\nலேப்டாப் பரிமாணம் (மிமீயில்) : 380 x 242 x 28.2/33.55\nக்ளாக் ஸ்பீடு : 2.4 Ghz\nஅல்ட்ரா-லோ வோல்டேஜ் (ஆம் அல்லது இல்லை) : N\nகிராபிக்ஸ் பிராசசஸர் : Intel HD Graphics 3000\nஹார்டு டிரைவ் வேகம் (ஆர்பிஎம்மில்) : 5400\nஆப்டிக்கல் டிரைவ் : DVD SuperMulti Drive\nமின்சக்தி சப்ளை : 65 W AC Adapter\nஸ்பீக்கர்கள் : Stereo speakers\nவாரன்ட்டி கால அளவு : 1 year\nமுன்-நிறுவிய மென்பொருள் : Face Recognition\nதோஷிபா Satellite C850-I5213 யின் 13 Oct, 2012 இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது லேப்டாப்கள் சிறப்பம்சத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் தோஷிபா Satellite C850-I5213 இந்தியாவில் கிடைக்கிறது.\nஎச்பி Spectre x360 கன்வெர்ட்டிபிள் 14-11th Gen இன்ட்டெல் Core i7 (2021)\nஏசர் Aspire 7 கேமிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.flashnews.lk/2021/02/12.html", "date_download": "2021-07-28T20:48:30Z", "digest": "sha1:FVSVT5UQ5BZNUR5TGLUMWHRBNXQJNOTQ", "length": 2786, "nlines": 36, "source_domain": "www.flashnews.lk", "title": "புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமனம்", "raw_content": "\nHomeLocal Newsபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமனம்\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமனம்\nபுதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நீதிபதிகளுக்கு நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்றுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் மற்றும் அவர்கள் இதற்கு முன்னர் வகித்த பதவிகள் பின்வருமாறு...\nஎன்.கே.டீ.கே.ஐ. நாணாயக்கார - மாவட்ட நீதிபதி\nஆர்.எல்.கொடவெல - மாவட்ட நீதிபதி\nவீ.ராமகமலன் - மாவட்ட நீதிபதி\nயூ.ஆர்.வீ.பீ. ரணதுங்க - மாவட்ட நீதிபதி\nஎஸ்.எச்.எம்.என். லக்மாலி - மேலதிக மாவட்ட நீதிபதி\nடீ.ஜி.என்.ஆர். பிரேலமரத்ன - மாவட்ட நீதிபதி\nடபிள்யூ.டீ.விமலசிறி மேலதிக மாவட்ட நீதிபதி\nஎம்.எம்.எம். மிஹால் பிரதான நீதவான்\nமஹீ விஜேவீர - மாவட்ட நீதிபதி\nஐ.பி.டி.லியனகே - மேலதிக மாவட்ட நீதிபதி\nஜே.ட்ரோ.டிஸ்கி - மாவட்ட நீதிபதி\nஎன்.ஏ.சுவன்துருகொட - அரச சிரேஷ்ட சட்டத்தரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamilnadu/rational-sculpture-periyar-birthday-today/", "date_download": "2021-07-28T19:55:23Z", "digest": "sha1:F5LHKGWTSRPC3QDRF3MLVA4NF3I57TQB", "length": 21422, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "பகுத்தறிவு சிற்பி, சுயமரியாதை என்ற வார்த்தையின் விளக்கம் \"பெரியார்\" பிறந்ததினம் இன்று!", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome செய்திகள் தமிழகம் பகுத்தறிவு சிற்பி, சுயமரியாதை என்ற வார்த்தையின் விளக்கம் \"பெரியார்\" பிறந்ததினம் இன்று\nபகுத்தறிவு சிற்பி, சுயமரியாதை என்ற வார்த்தையின் விளக்கம் “பெரியார்” பிறந்ததினம் இன்று\nபல மொழிகள், மதங்கள், மாநிலங்களின் கூட்டமைப்பே இந்தியா. மதங்களின் அடிப்படையில் கடவுள் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மொழி தோன்றிய காலத்தில் கடவுள் குறித்த தொன்மையான கதைகள் தோன்றி விட்டன. காலப்போக்கில் கடவுள் உண்டு என்ற கூட்டத்தில் இருந்தே இல்லை என்ற குரலும் எழத் தொடங்கியது.\nகடவுள் கொள்கையை பாரம்பரியமாக பின்பற்றும் இந்து மதத்தில் பிறந்து மனித சமூகத்தில் இருக்கும் பாகுபாடை கண்டு நாத்திகவாதியாக உருவெடுத்தவர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எனும் பெரியார். பெரியார் என்ற ஒற்றைச் சொல் இன்றும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு விளக்���மாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.\nசாதிய அடிப்படையிலான அனைத்து சமூக வேறுபாடுகளையும் கண்டுத்து கொந்தளித்து விமர்சித்து எதிர்த்தவர் பெரியார். தனது பெயருக்கு பின்னாள் இருந்த சாதிப் பெயரை தூக்கி எறிந்து, பின்னாளில் அவரை பின்பற்றுபவரும் சாதி பெயரை தூக்கி எறியச் செய்வதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். இன்றளவும் பிற சில மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில் மட்டும்தான் மனிதர்கள் தங்களது பெயரை மட்டும் குறிப்பிடுகிறார்கள். பிற மாநிலங்களில் தங்களது பெயருக்கு பின்னாள் சாதிப் பெயரோ, குடும்பப் பெயரோ பெரும்பாலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமூகத்தின் பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என குரல் கொடுத்தவர் பெரியார். நீதிக்கட்சி மூலம் இடஒதுக்கீடு, அனைத்து சாதியினரும் கோயிலுக்கு நுழைவது போன்ற அனைத்தையும் சாத்தியமாக்கினார். முதலாவது இந்தி ஆதிக்க எதிர்ப்பு போர் தமிழகத்தில் நடத்திக் காட்டினார். இந்த போராட்டத்தில்தான் 13 வயது சிறுவனாக கருணாநிதி கலந்து கொண்டார்.\nநான் செய்வதையெல்லாம் செய்ய தனக்கு அருகதை இருக்கா என தெரியவில்லை ஆனால் இதை செய்வதற்கு யாரும் அருகதையோடு முன்வர வில்லை எனவே நான் செய்வேன். யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் செய்யாதே போன்ற பொன்மொழிகளை கூறிய பெரியார் பிறந்ததினம் இன்று.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கி��ோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2021-07-28T21:14:11Z", "digest": "sha1:6JW3E7HOD3WLAFARD5AZE5KWDLL54YUG", "length": 4647, "nlines": 89, "source_domain": "www.tntj.net", "title": "தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 60 ஆயிரம் நிதியுதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நிதியுதவிதென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 60 ஆயிரம் நிதியுதவி\nதென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 60 ஆயிரம் நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 15-3-2010 அன்று ரூபாய் 60 ஆயிரம் கடனினால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அவர்கள் கடனில் இருந்து மீள நிதியுதவியாக அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-28T20:31:50Z", "digest": "sha1:DNGCY5J5SJ77RI5OP2VJJ2LYMBOYID6Y", "length": 5258, "nlines": 92, "source_domain": "www.tntj.net", "title": "ராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்ராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டினம் TNTJ கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.\nமாவட்ட செயலாளர் சகோ: ஆரிப்கான் தலைமை தாங்கினார்.\nஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nசகோ: செய்யது உரை நிகழ்த்தினார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/06/52-2131.html", "date_download": "2021-07-28T21:06:13Z", "digest": "sha1:2NNC3SGYWFAVSSLJQS5HIGBR73B5QOXG", "length": 3515, "nlines": 37, "source_domain": "www.yazhnews.com", "title": "நேற்று 52 கொரோனா மரணங்கள் - இன்று 2131 தொற்றாளர்கள் அடையாளம் - நேற்றைய கொரோனா நிலவரம்! முழு விபரம்!!", "raw_content": "\nநேற்று 52 கொரோனா மரணங்கள் - இன்று 2131 தொற்றாளர்கள் அடையாளம் - நேற்றைய கொரோனா நிலவரம்\nநாட்டில் நேற்றைய தினம் (20) 52 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2633 ஆக அதிகரித்தது.\nஇன்று நாட்டில் 2131 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 31952 ஆக உயர்வடைந்தது.\nமருத்துவமனைகளில் இருந்து இன்று 5,898 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 207,287 ஆக அதிகரித்தது.\nநேற்றைய தினம் பதிவான தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரங்கள் பின்வருமாறு\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பி��வர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65659/", "date_download": "2021-07-28T20:27:23Z", "digest": "sha1:3TYOHJG37U475WBAFU6VRBXMTYF2JE6U", "length": 5722, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "தேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்\nதேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள், பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளிடம் வீடு வீடாக சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாக்கு சேகரித்தனர்.\nஇதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் நகர செயலாளர் முபாரக் அலி, ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் தமுமுக மாவட்ட செயலாளர் ஹபிப் மற்றும் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நூர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/631", "date_download": "2021-07-28T19:47:34Z", "digest": "sha1:EMAGX4LMXZPV3LZVZ3DHSB7AXAHWW7PX", "length": 4129, "nlines": 112, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கண்ணாடியில் — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஇதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nநல்ல நீர் உப்பு நீர்\nகடல் போகும் ஆசை கொண்டு\nNext Post திடுக்கிடுதல் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/06/17/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-dna-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2021-07-28T20:47:08Z", "digest": "sha1:3Z6XHAL3N3DV35HJARSNS2HTAJAWVBXH", "length": 22416, "nlines": 131, "source_domain": "mininewshub.com", "title": "முன்னேற பயமில்லை’ DNA மூலம் ஸ்மார்ட்போன் தரவரிசையில் உச்சம் அடைந்த realme | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் ப��ரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nமுன்னேற பயமில்லை’ DNA மூலம் ஸ்மார்ட்போன் தரவரிசையில் உச்சம் அடைந்த realme\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nREALME ஆனது உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் நுழைந்த ஒரு தரக்குறியீடாகும் என்பதுடன், வேறு எந்த புதிய தரக்குறியீடுகளை போலன்றி வெற்றியை ஈட்டி வருகின்றது. உலகளாவிய இளைஞர்களிடையே REALME யின் பாதையையும் அதன் வெற்றிகளையும் பற்றி தெளிவூட்டும் கேள்விகளுக்கு REALME இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ANDY WU வழங்கிய நேர்காணல்.\nகே: உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் ஒப்பீட்டளவில் புதுமுகமான REALME ஆனது, இத்தகைய சலசலப்பை எவ்வாறு உருவாக்கியது\nப: REALME வளர்ந்து வரும் உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இத்துறையில், ஸ்மார்ட்போன் மற்றும் AIOT சந்தைக்குள் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களை குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு மேலும் ‘அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையானது ஏற்கனவே முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் ஒ2018 இல் REALME நிறுவப்பட்டது. அப்போது, சந்தையில் 200 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசி தரக்குறியீடுகள் காணப்பட்டன. இந்த நிலைப்பாடு இருந்தபோதிலும், தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக REALME மாறியுள்ளது.\nபிரீமியம் அம்சங்கள், தரம் மற்றும் காலத்திற்கேற்ற போக்குடனான வடிவமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தொழில்நுட்ப சாதனங்களை நாம் கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறோம். நாம் 2018 ஆம் ஆண்டில் ‘DARE TO LEAP’ (முன்னேறப் பயமில்லை) எனும் உயிர்நாடியுடன், எமது நிலைப்பாடு மற்றும் எமது தயாரிப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேற்கொள்கிறோனம் என்பதைக் காட்டும் வகையில் சந்தைக்குள் நுழைந்தோம்.\nஅந்த வகையில் மூன்று ஆண்டுகளில், REALME உலகின் 7 வது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியது. COUNTERPOINT RESEARCH நிறுவனத்தால், உலகளாவிய 5G ஸ்மார்ட்போன் விற்பனையின் அடிப்படையில், மிக வேகமாக வளர்ந்து வரும் தரக்குறியீடாக REALME பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனா, தென்கிழக்காசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா உள்ளிட்ட உலகளவிலான 61 சந்தைகளில் REALME 70 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள 13 நாடுகளில், முதல் ஐந்து இடங்களில் ஒருவராக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஏற்றுமதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல்முறையாக, மூன்று ஐரோப்பிய நாடுகளில் முதல் நான்கு இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது.\nகே: ஸ்மார்ட்போன் சந்தையில் REALME எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது\nப: தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்களால் இன்று நாம் வாழும் உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. நாம் எம்மை வெளிக்கொணராவிட்டால் நாம் இவ்வுலகை விட்டு தூரமாக்கப்பட்டு விடுவோம். கையடக்க ஸ்மார்ட்போன் ஆனது அத்தகைய ஒரு தொழில்நுட்பமாக, நம் வாழ்வின் மையத்தில் உள்ளதுடன் நாளாந்தம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், இம்முன்னேற்றங்கள் அனைத்தும், ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டதாகவே வருவதால்,தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருக்கும் உலகெங்கிலும் உள்ள இன்றைய இளைஞர்கள் இவ்வாறான அதிக விலை காரணமாக, இந்நன்மையை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற புத்தம் புதிய தொழில்நுட்பத்தை இளைஞர் மத்தியில், கட்டுப்படியாகும் விலையில் கொண்டு வருவதே REALMEயின் வெற்றிப் புள்ளியாகும். இந்நோக்கத்தின் காரணமாகவே, நிறுவனத்தின் சமீபத்திய 5G உச்சிமாநாட்டில், இளம் பயனர்களை உலகளாவிய 5G இற்கு இசைவாக்கத்தை நோக்கிய வகையில் முன்னணியில் வைப்பதற்கான தனது விருப்பத்தை அறிவித்தது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் 100 மில்லியன் 5G தொலைபேசிகளை அவர்களுக்கு வழங்குவதோடு, தொழிற்துறையை முதன் முதலாக, அடுத்த சில வருடங்களில் 100 டொலரில் 5G கையடக்கத் தொலைபேசிகளை வெளியிடுவதை குறிக்கோளாகவும் கொண்டுள்ளது.\nகே: REALME யின் “DARE TO LEAP” (முன்னேற பயமில்லை) வலிமையைப் பற்றி எம்மிடம் கூறுங்கள்…\nப: “DARE TO LEAP” வலிமையானது எம்முடையதல்ல, அது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு உரித்தானது. புதிய தொழில்நுட்பத்தை நோக்கிய இந்த “DARE TO LEAP” உயிரோட்டத்திற்கு அதிகாரமளிக்கிறோம். அதை எமது DNA உடன் இணைந்தவாறு மிக நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் ஊடாக ஒருங்கிணைப்பதன் மூலம், கையடக்கத் தொலைபேசிகளை அவர்களுக்கு கட்டுப்படியாக்குகின்றோம். நடுத்தர வகை விலையுள்ள REALME தொலைபேசிகளில் 5G போன்ற மேம்பட்ட உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுடனான 3-4 உயர் துல்லியத்தன்மை கொண்ட லென்ஸ்கள், உலகில் ஸ்மார்ட்போன்களில் முதன்முறையாக TÜV RHEINLAND இனது உயர் நம்பகத்தன்மை சான்றிதழ் பெற்றமை போன்றவை, எமது “DARE TO LEAP” எண்ணக்கருவை எடுத்துக் காட்டுகின்றன.\nகே: REALME இளைஞர் சந்தையை குறிவைக்கிறது. இது பொதுவாக குறைந்த வருமான பிரிவுகளில் வரிசைப்படுத்தப்படுகிறது. எனவே மலிவான சாதாரண தொலைபேசி வரம்பிலா REALME தொலைபேசிகள் வகைப்படுத்தப்படுகின்றன\nப: இங்கு REALME மற்றொரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எமது கையடக்கத் தொலைபேசிகள் உயர் தொழில்நுட்பமாக இருந்தபோதிலும், இளைஞர்கள் விரும்பும் வகையில் கட்டுப்படியான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், நாம் இருக்கும் ஒரே பிரிவு இதுவே என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக, REALME அதன் வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட்போன் ஆன REALME GT 5G ஸ்மார்ட் போனை இந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது. இது உலகளாவிய ரீதியில் REALME இன் முதலாவது நடுத்தரத்திலிருந்து உயர் ரக பிரிவிற்குள் பயணம் செய்த ஸ்மார்ட்போன் ஆகும். இதில் முக்கியமானது யாதெனில், நாம் உலகளாவிய ரீதியில் நடுத்தர வகையிலிருந்து – உயர் ரக பிரிவில் நுழைவது மட்டுமல்லாமல், GT 5G மூலம், நடுத்தர வகையிலிருந்து உயர் ரக பிரிவு எனும் பிரிவொன்றை, வடிவமைப்பு மற்றும் விலை ரீதியில் தொழில்துறை ரீதியான புதிய பிரிவொன்றை அமைத்துள்ளோம். REALME GT 5G ஆனது உண்மையில் உலகின் துணிச்சலான இளைஞர்களை நோக்கி எமது, ‘DARE TO LEAP’ எண்ணக்கருவை வெற்றிகரமாக பிரதிபலித்து நிற்கிறது.\nPrevious articleThales உடன் இணைந்து உலகின் முதலாவது 5G SA ஒத்திசையும் eSIM இனை வெளியிடும் OPPO\nNext articleகொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் கிரிஸ்புரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2010/09/blog-post_316.html", "date_download": "2021-07-28T19:45:05Z", "digest": "sha1:OPEZLSB6EUQYIFO6YZY5TMRZDLNB5SO6", "length": 6513, "nlines": 225, "source_domain": "poems.anishj.in", "title": "போதும் இந்த பொல்லாத வாழ்க்கை | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nபோதும் இந்த பொல்லாத வாழ்க்கை\nமனதோடு இருந்துவிட்டு - அந்த\nகவிதை, கவிதையாகவே இருக்கட்டும். ஏனென்றால், மனிதப்பிறவி, ஒரு அற்புதமானது. வாழ்க்கை என்னும் கடலில் நீந்தத் தெரியாதவனுக்கு மட்மே, அற்புதமான மனிதப்பிறவி அற்பமாகத் தெரியும்.\nபோதும் இந்த பொல்லாத வாழ்க்கை\nஎன்ன தரப்போகிறாய் நீ எனக்கு...\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-28T20:05:18Z", "digest": "sha1:IW3W6GL5I7TO4WXI6CF5S5AWRKAMKAA3", "length": 8269, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை - விக்கிசெய்தி", "raw_content": "குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை\nசிலியில் இருந்து ஏனைய செய்திகள்\n25 திசம்பர் 2016: சிலியில் 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது\n2 ஏப்ரல் 2014: சிலியில் பெரும் நிலநடுக்கம், ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்\n2 மே 2013: குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலியின் மதத் தலைவர் பெருவில் தற்கொலை\n23 திசம்பர் 2011: சிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\n13 செப்டம்பர் 2011: ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nவியாழன், மே 2, 2013\nகடந்த நவம்பரில் பிறந்த குழந்தை ஒன்றைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சிலி நாட்டைச் சேர்ந்த மதத் தலைவர் ஒருவரின் இறந்த உடலைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக பெரு நாட்டுக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\n35 வயதுடைய ரமோன் காஸ்டில்லோ குவேரா என்பவர் கடந்த இரண்டு மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார். இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் காவல்துறையினர் நம்புகின்றனர். இவரது உடல் பெருவின் குஸ்க்கோ நகரில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nகிறித்தவத்துக்கு எதிரானது எனக் கூறி இக்குழந்தை இந்த மதவாதக் குழுவினரால் உயிருடன் எரியும் தீயில் வீசப்பட்டுக் கொல்லப்பட்டது. குழந்தையின் தாய் நத்தாலியா குவேராவும், மேலும் மூன்று சந்தேக நபர்களும் சிலியில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.\nரமோன் காஸ்டில்லோ குவேரா இக்குழந்தையின் தந்தை என நம்பப்படுகிறது. தான் ஒரு கடவுள் என்றும், 2012 டிசம்பர் 21 இல் உலகம் அழியும் எனவும் இவர் கூறி வந்திருந்தார்.\nகடந்த நவம்பரில் பிறந்து மூன்று நாட்களே ஆன இக்குழந்தை கொல்லப்பட்டது ரோமன் கத்தோலிக்க மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிலி நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-07-28T21:30:41Z", "digest": "sha1:E555U4JEGHC2K7R35N7GOYODE6DR45HQ", "length": 11479, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொமேலு லுக்காக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமான்செஸ்டர் யுனைடெட்டிற்காக 2017இல் விளையாடியபோது\nரொமுலு மெனாமா லுக்காக்கு பொலிங்கோலி [1]\n→ வெஸ்ட் பிரோம்விச் அல்பியான் (கடன்) 35 (17)\n→ எவர்டன் (கடன்) 31 (15)\nமான்செஸ்டர் யுனைடெட் 34 (16)\nபெல்ஜியம் U15 4 (1)\nபெல்ஜியம் U18 1 (0)\nபெல்ஜியம் U21 5 (1)\n* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 17:45, 29 ஏப்ரல் 2018 (UTC).\n‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 16:56, 18 சூன் 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.\nரொமுலு மெனாமா லுகாக்கு பொலுங்கோலி (Romelu Menama Lukaku Bolingoli, 13 மே 1993) பெல்ஜிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலும் பெல்ஜியம் தேசிய காற்பந்து அணியிலும் அடிப்பாளராக விளையாடுகிறார். தனது 23வது பிறந்தநாளுக்கு முன்பாக பிரீமியர் லீக் போட்டிகளில்50 கோல்களை அடித்த ஐந்து விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்குகின்றார்.[4] இதே போட்டிகளில் 100 கோல்களை அடித்த ஐந்தாவது மிக இளையவராகவும் உள்ளார்.[5] பெல்ஜியம் பன்னாட்டு விளையாட்டாளராக 38 கோல்களை அடித்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.[N1][6]\nலுகாக்கு தனது விளையாட்டு வாழ்வை உள்ளூர் ரூபெல் பூம் அணியில் தொடங்கினார். பின்னர் லியர்செ அணியில் ஆடினார். அங்கிருந்து 2006இல் பெல்ஜிய முதல்நிலை லீக் போட்டிகளில் ஆடிய அன்டர்லெக்ட்டிற்கு மாறினார். தனது 16ஆவது அகவையிலேயே தொழில்முறை விளையாட்டாளராக தொடங்கினார். 2009-10ஆம் ஆண்டுகளில் பெல்ஜிய லீக் போட்டிகளில் மிக கூடுதலான கோல்களை அடித்த சாதனை புரிந்தார். 2011இல் பெல்ஜியத்தின் எபனி காலணியை வென்றார். 2011ஆம் ஆண்டில் செல்சீ அணியில் இணைந்தார். 2014இல் எவர்டன் கழகத்திலும் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் கழகத்திலும் இணைந்தார.\n2018 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/bigg-boss-4-tamil-new-promo-whats-brewing-between-balaji-murugadoss-and-gabriella/videoshow/78716154.cms", "date_download": "2021-07-28T19:31:07Z", "digest": "sha1:3B4MJDPOKHAPGPYWFLB4WRID3JVMWSJB", "length": 3967, "nlines": 80, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிக் பாஸ் 4 வீட்டில் புது லவ் ட்ராக் தொடங்கியாச்சு...\nபிக் பாஸ் 4ல் பாலாஜி முருகதாஸ் மற்றும் கேப்ரியலா இடையே காதல் தொடங்கி இருப்பது போல லேட்டஸ்ட் ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு இருக்கிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா\nயாஷிகா ஆனந்த் மீண்டும் கார் ஓட்ட இயலுமா \nஅரசியல் குத்து சண்டை உதயநிதி vs ஜெயகுமார் \nரஞ்சித்தின் மிகச்சிறந���த திரைப்படமாக சார்பட்டா பரம்பரை :...\nரஜினியின் அடுத்த பட ஹீரோயின் இவங்களா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-07-28T19:53:04Z", "digest": "sha1:HLXAHJLQI6NVW3DXHADSSTM5N2RG3XJ6", "length": 13672, "nlines": 112, "source_domain": "tamilpiththan.com", "title": "இரத்த குழாய்களில் அடைத்திருக்கும் கொழுப்பை முற்றாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam இரத்த குழாய்களில் அடைத்திருக்கும் கொழுப்பை முற்றாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க\nஇரத்த குழாய்களில் அடைத்திருக்கும் கொழுப்பை முற்றாக அகற்ற காலையில் இந்த ஜூஸ் குடிங்க\nநெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸானது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.உடலை எந்த நோயும் தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் காலை எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாறு குடித்தால் போதுமானதாகும்.\nஎலும்பு உறிஞ்சி என்னும் செல்கள் எலும்பினை எளிதில் உடைய செய்யும் தன்மையுடையவை. இந்த நெல்லிக்காய் சாறினை தினமும் பருகினால் இந்த செல்களை குறைத்து எலும்பின் பலத்தினை அதிகரிக்கும்.\nரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும். மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையானது கூடும். மேலும் உங்களது இரத்தம் சுத்தமாக இருக்க உதவுகிறது. இரத்தம் சுத்தமாக இருப்பதால் உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.\nநீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.\nநெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், நெல்லிக்காயில் உள்ள புரோட்டிங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடை படிப்படியாக குறைவதை நீங்கள் கண்கூடாக காணலாம்.\nநெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.\nநெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.\nநல்ல ஃப்ரஷ்ஷான நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nசிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.\nகோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும்.\nமுகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.\nஇதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி-யால் ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிட முடியும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.\nஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும்.\nகாட்டு நெல்லிக்கனியை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்; அழகான சருமத்தையும் பெறமுடியும்.\nநெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம்.\nநெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சூப்பராக்ஸைடு எனும் பொருளும் உள்ளது. இவை புற்றுநோய் வருவதை தடுக்கிறது.\nதேவையானவை: பெரிய நெல்லிக்காய் – 10, தேன் – தேவையான அளவு, இளநீர்-1\nசெய்முறை: கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleநண்பர்களே பொறுமையாக படியுங்கள் நெல்லிக்கனி பற்றிய அற்புத மருத்துவ தகவலை வழங்கியுள்ளேன் நெல்லிக்கனி பற்றிய அற்புத மருத்துவ தகவலை வழங்கியுள்ளேன் கட்டாயம் படியுங்கள்\nNext articleசெம்பட்டை மற்றும் இளநரை நீங்க சிறந்த மருத்துவ முறைகள்\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2021-07-28T19:41:10Z", "digest": "sha1:4DWIYW5WCXX6JJ7GQA46YNGMTDQ65QPJ", "length": 6516, "nlines": 84, "source_domain": "thetamiljournal.com", "title": "மேயர் ஜான் டோரி, டொராண்டோவின் சுகாதார மருத்துவ அதிகாரி COVID-19 Briefing: May 25, 2020 | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nமேயர் ஜான் டோரி, டொராண்டோவின் சுகாதார மருத்துவ அதிகாரி COVID-19 Briefing: May 25, 2020\nநியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் நிலநடுக்கத்தின் நடுப்பகுதியில் தொலைக்காட்சி நேர்காணலைத் தொடர்கிறார் →\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளுக்கிடையில் கலகலப்பு SRI LANKAN PARLIAMENT FIGHT 21.04.2021\nஇலங்கையில் சீனா மற்றொரு 2வது நகரம் உருவாக்குகிறது (1st கொழும்பு துறைமுக நகரம்)\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://vijiravindran.com/2021/07/13/", "date_download": "2021-07-28T20:54:37Z", "digest": "sha1:VQHZKAWDSNBGN6ZUWDJRRBINRXZVXVK2", "length": 11504, "nlines": 247, "source_domain": "vijiravindran.com", "title": "13 Jul 2021 – vijiravindran's", "raw_content": "\nமலரோடு பெண்ணை ஒப்பிடாதீர்… பெண் மலர் போ�� மிருது அல்ல. பெண் பூ போல அல்ல. பூகம்பம் போல.\nபெண்ணை பூவோடு ஒப்பிடுவதிற்கு தமிழ் திரை உலகமும் காரணமாக இருக்கலாம்.\nஐம்பதுகளில் அரங்கேற துவங்கியது இந்த நாடகம்.\n‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்’ என்று துவங்கும் பாசமலர் பாடல். நமக்கெல்லாம் பிடித்த ஒன்று. அடுத்த வரி ‘அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்பது.\nஇதில் பாருங்கள் எப்படி ஒரு கருத்து திணிக்கப்படுகிறது என்பதை.\nஆண் வர்க்கம் பார்த்துக்கொள்ளும் தமக்கையே, கவலை படாதே. ஆண் இருக்க பயமேன். இதுவே இதன் பொருள் உள்ளடக்கம். ஏன் பெண் தனித்து தன்னை காத்து கொள்ள மாட்டாளா. பாசமாகிலும் கட்டிபோடுவது ஏற்குமா.\n‘ரோஜா மலரே ராஜகுமாரி’இதுவும் பிரபல பாடலே. பராசீகதில் இருந்து இரக்குமாதி செய்யப்பட்ட பூவகை அல்லவா ரோஜா. உயர் சாதி மலர். ராஜகுமாரியை ரோஜா மலராக உருவக படுத்துதலின் காரணம். சமூக ஏற்றத்தாழ்வுகளை கூட நாசூக்காக புலப்படுத்தும் வரிகள்.\n‘மலரே குரிஞ்சி மலரே’ என்று துவங்கம் ஓரு பாடல். அடுத்த வரி ‘தலைவன் சூட நீ மலர்ந்தாய்’ . பெண்ணின் வாழ்க்கை குறிக்கோளே ஆணை அடைவது தான் என்பது போல.\nஆகா, பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ குறிஞ்சி மலராகவே இருந்தாலும் சரி, பெண் என்பவள் பிறப்பே ஆணிற்காகத்தான் என்று உரைப்பது…\nதற்காலத்திலும் தொடரும் கதை இது.\n‘மலரே மௌனமா’ என்று ஒரு பாடல். மலரை பெண்ணுக்கு உருவமாகவே கொள்ளும் வரிகள்… இதை நாங்கள் என்ன பூச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டுமா என்ன.\nஆங்கிலத்தில் சொல்வார்கள் இதை. Pun என்று. Pun intended here.\nமலர் தான் மௌனம் காக்க வேண்டுமா என்ன. பூகம்பத்தை கிளப்பும் எரிமலையும் அமைதி காக்கும் பல நேரம். பெண் குமுறினால் அந்த குழம்பில் உருகாதவர் எவர்\nபெண்ணை மூளை சலவை செய்து செய்தே அடிமை படுத்தியது போதும்.\nஇந்தியாவும் ஒரு இந்திராவை பார்த்துள்ளது. லங்கையும் பண்டாரா நயிகாவையும் சந்திரிகாவையும் கண்டுள்ளது.பூ என்று தான் என்னை கொள்வீர் எனில், சேற்றில் முளைத்த செந்தாமரை நான். ஆதாரமற்ற ஆகாய தாமரை அதிலும். இது போல. என் நிலைக்கு நீர் உமது வேட்டியை மடித்து கட்டி தான் கீழிறங்க வேண்டும். இது தலையை குனியாத தாமரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/615840-removal-of-4-wheeler-bumpers-in-coimbatore-transport-department-fined-rs-3-27-lakh-in-10-days.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-07-28T20:54:29Z", "digest": "sha1:VW6SZSWMSXC3MMEDOF32GKUN2ABPBPHK", "length": 16769, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவையில் 4 சக்கர வாகனங்களின் பம்பர்கள் அகற்றம்: 10 நாட்களில் ரூ.3.27 லட்சம் அபராதம் விதிப்பு | Removal of 4 wheeler bumpers in Coimbatore: Transport department fined Rs 3.27 lakh in 10 days - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nகோவையில் 4 சக்கர வாகனங்களின் பம்பர்கள் அகற்றம்: 10 நாட்களில் ரூ.3.27 லட்சம் அபராதம் விதிப்பு\nகோவை அவிநாசி சாலையில் எல்.ஐ.சி சிக்னல் அருகே வாடகை காரின் பம்பரை அகற்றிய போக்குவரத்துத் துறையினர் | படம்:ஜெ.மனோகரன்.\nகோவையில் 4 சக்கர வாகனங்களின் பம்பர்களை அகற்றிவரும் போக்குவரத்துத் துறையினர், சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.\nசாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கியக் காரணமாக உள்ளன. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களைப் பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது. ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், விபத்தில் சிக்கும்போது காருக்குச் சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க ‘கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரைப் பொருத்துகின்றனர்.\nஅவ்வாறு, பம்பரைப் பொருத்தியிருந்து அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரப் பகுதிகளில் இன்று நடைபெற்ற சோதனையில் 27 வாகனங்களுக்குத் தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇது தொடர்பாகக் கோவை மைய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் கூறும்போது, \"கடந்த 10 நாட்களாக நடைபெற்ற சோதனையில் 327 வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு மொத்தம் ரூ.3.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் இந்த சோதனை தொடரும்.\nவிபத்தின்போது பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் பம்பர்கள் பாதிப்பை ஏற்படுத்துவதால் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை வாகன உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும்\" என்றார்.\nடிச.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n2ஜி தீர்ப்புக்குப் பின் நீலகிரி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஹெச்.ராஜா பேச்சு\nகூட்டணிக் கட்சியினர் என்ன சொன்னாலும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்: அமைச்சர் ஜி.பாஸ்கரன் உறுதி\nஉழைப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிந்தனையை வலுப்படுத்தும் ஆயுதம் புத்தகங்களே: கே.பாலகிருஷ்ணன் பேச்சு\nWheeler bumpersகோவை செய்திபம்பர்கள்பம்பர்கள் அகற்றம்4 சக்கர வாகனங்கள்போக்குவரத்துத் துறையினர்அபராதம்வாகன உரிமையாளர்\nடிச.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n2ஜி தீர்ப்புக்குப் பின் நீலகிரி, தூத்துக்குடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஹெச்.ராஜா பேச்சு\nகூட்டணிக் கட்சியினர் என்ன சொன்னாலும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான்: அமைச்சர் ஜி.பாஸ்கரன்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nமேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி ஒத்திவைப்பு\nகோவை அருகே யானை தாக்கி தனியார் காவலாளி உயிரிழப்பு\nமுகக்கவசம் அணியும் பழக்கம் காரணமாக கரோனா காலத்தில் குறைந்த காசநோய் பாதிப்பு\nகருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள்: கோவை அரசு...\nவிஸ்வரூபம் எடுக்கும் பெரியாறு பாசன நீர் பிரச்சினை: ஜன.7-ல் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை;...\nடிச.26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nஉங்கள் பகுதி முகவ��ோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/658135-tn-issues-corona-guidelines.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T19:45:51Z", "digest": "sha1:KHOTFO3OYH37YMJFV74Z6PU4BOQXVXDS", "length": 37676, "nlines": 327, "source_domain": "www.hindutamil.in", "title": "அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வரவும்; முகக்கவசம் கட்டாயம்; தடுப்பூசி அவசியம்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு | TN issues corona guidelines - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஅத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வரவும்; முகக்கவசம் கட்டாயம்; தடுப்பூசி அவசியம்: கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nஅத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்; முகக்கவசம் கட்டாயம்; தகுதியானவர்களுக்கு தடுப்பூசி அவசியம் அகியவற்றை குறிப்பிட்டு தமிழக அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nகரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.\nதமிழ்நாடு அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nதமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே நமது மாநிலத்தில் நோய் தொற்று\nகட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அண்மைக் காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஇந்தியாவில், குறிப்பாக மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 55,000-க்கு மேலும், உத்தரப்பிரதேசத்தில் 12,000-க்கு மேலும், சத்தீஸ்கரில் 14,000-க்கு மேலும், டெல்லியில் 7,000-க்கு மேலும், கேரளாவில் 6,000-க்கு மேலும், கர்நாடகாவில் 6,000-க்கு மேலும், குஜராத்தில் 5,000-க்கு மேலும் நோய்த் தொற்று பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், மாநிலத்தில் நோய்த் தொற்று ஒரு சதவிகிதமாக கொண்டு வரப்பட்டது. மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சுமார் 500 நபர்களுக்கு கீழாக கொண்டு வரப்பட்டது.\nஆன��ல், கடந்த 30 நாட்களாக படிப்படியாக நோய்த் தொற்றின் அளவு உயர்ந்து, தற்போது 4.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை,செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்துhர், திருப்பூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தொற்று கூடுதலாக உள்ளது.\nமேலும், நாளொன்றுக்கு 85,000 ஆர்டி-பிசிஆர் சோதனைகளில் உறுதி செய்யப்படும் நோய் தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது மீண்டும் நாளொன்றுக்கு நோய்த் தொற்று 6,000 நபர்களை தாண்டியுள்ளது.\nசிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மார்ச் முதல் வாரத்தில் 4,000-க்கும் குறைவாக இருந்து, தற்போது மீண்டும் அதிகரித்து சுமார் 41,900 ஆக உயர்ந்துள்ளது.\nஇறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நாளொன்றுக்கு சராசரியாக 10க்கு மேல் பதிவாகி வருகிறது. நோய்த்\nதொற்று அதிகரித்து வரும் போக்கு சற்று கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.\nஇச்சூழலில் தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதை தடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (12.4.2021) நடத்தப்பட்டது.\nதற்போது பெரும்பாலான இடங்களில் தொற்று பரவுவதற்கான காரணங்களான முகக்கவசமின்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பணிகளை பொறுத்தவரை அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது ஆகியன முக்கிய காரணங்களாக தெரிய வந்துள்ளன. மேலும், வங்கிகள், பள்ளிகள், நிறுவனங்கள், மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கூட்டாக (clusters) சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.\nமேலும், தமிழ்நாட்டில் இந்நோய் தொற்று காரணமாக நிலவும் சூழலை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலர் தலைமையில் குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களுக்கும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.\nமுதல்வரின் ஆய்விற்கு பின்பு, நோய்த் தொற்றின் விகிதத்தை குறைப்பதற்காக, கீழ்க்காணும் உத்தரவு மற்றும் அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறையினருக்கு வழங்கினார்கள்.\n1. பரிசோதனைகளை அதிகப்படுத்தி நாளொன்றுக்கு நோய்த் தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் கொண்டுவர வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொற்றின் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழாகவே உள்ளது என்ற போதிலும், ஆர்டி-பிசிஆர்\nசோதனைகளை நாளொன்றுக்கு 90,000 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய\nவேண்டும். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாகவும் அதிகப்படுத்த வேண்டும்.\nமேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்\n2. நோய்த் தொற்று ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் குறைந்தபட்சமாக 25 முதல் 30 நபர்களை விரைவாக கண்டறிந்து சுகூ-ஞஊசு பரிசோதனை செய்யப்பட வேண்டும். நோய்த் தொற்று இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்க\n3. தமிழ்நாடு முழுவதும் தேவையான அளவில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக\nகண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நாள் வரை 8,92,682 முகாம்கள் அமைக்கப்பட்டு, காய்ச்சல் உள்ள\n14,47,069 நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n4. தமிழ்நாட்டில் 10.4.2021 அன்று 1,309 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக கண்டறியப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட தெருக்கள் மற்றும் குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, மூன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதி நோய் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n5. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து தொற்றின் வீரியத்திற்கு ஏற்றவாறு கோவிட் கவனிப்பு மையம் அல்லது பிரத்தியேக கோவிட் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைக்கு அதிகமாக படுக்கை வசதிகள், பிராணவாயு கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க ஏதுவாக ‘108’ அவசரகால ஊர்திகள் செயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும்.\n6. கோவிட் தொற்றினை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்களுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஊடகங்கள், துண்டு பிரசுரங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மூலமாக அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட வேண்டும். மேலும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும். 10.4.2021 வரை 16,37,245 விதி மீறல்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூபாய் 17,92,56,700/- அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களாகிய சந்தை, வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த திருவிழாக்களில் கோவிட் நிலையான வழிபாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றப்படுவதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.\n7. கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மக்களிடையே\nஇத்தடுப்பூசி மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மத்திய அரசின் நெறிமுறைகளின்படி 11.04.21 அன்று வரை சுகாதார ஊழியர்கள், முன்களப்பணியாளர்கள், தேர்தல் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் என மொத்தம் 37,80,070 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் நம்பிக்கை\nஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் 11.4.2021 அன்று வரை 54,85,720 தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.\n8. அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள் (ஆயசமநவள), அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற\nஇடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட்\nதடு���்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போட இயலும். குறிப்பாக, களப்பணி ஆற்றும்\nஅரசு அலுவலர்கள் அனைவரும், அடுத்த இரு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\n9. கோவிட் தொற்றினால் ஏற்படும் மரணங்களை குறைக்க அரசு வெளியிட்டுள்ள நிலையான சிகிச்சை நெறிமுறைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பெற்று, நிலையான சிகிச்சை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்றப்படுகிறது.\n10. மேலும், பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும்\nசெயல்பாட்டில் வைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கோவிட் பெருந்தொற்றினை பரவாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. எனவே, அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, கரோனா தொற்று நீங்கிட, சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.\nமேலும், 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும்.\nஅத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.\nதனி மனித இடைவெளியை (6 அடி இடைவெளி) கடைபிடிக்க வேண்டும். முறையாக சோப்பு போட்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல், வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.\nதிரையரங்குகள், காய்கனி சந்தைகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத��தகைய இடங்களில் பணிபுரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.\nநோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற\n2018-ல் கஜா புயல், 2019-ல் தேர்தல், 2020, 21-ல் கரோனா தொற்று: நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை\nகரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்; தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்: பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்\nதமிழகத்தில் இன்று 6711 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2105 பேருக்கு பாதிப்பு: 2339 பேர் குணமடைந்தனர்\nஏப்ரல் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\nகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்கரோனா தொற்றுகரோனா வழிகாட்டு நெறிமுறைகள்தமிழக அரசு\n2018-ல் கஜா புயல், 2019-ல் தேர்தல், 2020, 21-ல் கரோனா தொற்று: நாட்டுப்புறக்...\nகரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்; தடுப்பூசி போட்டுக் கொள்ளவும்: பொதுமக்களுக்கு தமிழக...\nதமிழகத்தில் இன்று 6711 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 2105 பேருக்கு பாதிப்பு:...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nகிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: அமைச்சர் பெரியகருப்பன்...\nதிமுகவின் கைப்பாவைகளாகச் செயல்படும் சசிகலா, தினகரன்: கே.சி.வீரமணி பேட்டி\nதிறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள்: பாதுகாப்பான கிட்டங்கி வசதி செய்யப்படுமா\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nமியான்மரில் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: இதுவரை 701 பேர் பலி\nஅருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/backpg/675760-.html", "date_download": "2021-07-28T20:56:52Z", "digest": "sha1:4GSU7IBWOS3H4X6WJX3NGRK2EU3GAK44", "length": 14313, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பிஎன்பி வங்கி மோசடி வழக்கு - கியூபாவுக்கு தப்ப முயன்ற மெகுல் சோக்சி பிடிபட்டார் : | - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nபிஎன்பி வங்கி மோசடி வழக்கு - கியூபாவுக்கு தப்ப முயன்ற மெகுல் சோக்சி பிடிபட்டார் :\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய மெகுல் சோக்சி கடந்த வாரம் காணாமல் போன நிலையில் தோமினிகா தீவில் பிடிபட்டார். கியூபா தப்ப இருந்த அவர் கரீபியன் தீவு போலீசிடம் சிக்கினார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்றுமோசடி செய்த வைர வியாபாரிகளான மெகுல் சோக்சி, நீரவ்மோடி இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து இந்தியாவிலிருந்து தப்பினர். நீரவ் மோடிலண்டனுக்குத் தப்பிய நிலையில், மெகுல் சோக்சி குடும்பத்துடன் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து ஆன்டிகுவா மற்றும் பார்படா தீவில் வசித்து வந்தார். இருவரையும் இந்தியா கொண்டுவரும் முயற்சியில் இந்திய சிபிஐ, மற்றும் அமலாக்கத் துறை ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகுல் சோக்சியை காணவில்லை என்று ராயல் போலீஸ் ஃபோர்ஸ் ஆஃப் கரீபியன் தெரிவித்தது. கடந்த 23்-ம் தேதி காரில் ஜாலி ஹார்பருக்கு சென்ற அவர் அப்போதிருந்து காணவில்லை எனக் கூறப்பட்டது.\nஅவரை கரீபீயன் ராயல் போலீஸ் தீவிரமாகத் தேடிவந்த நிலையில் தோமினிகா தீவில் தற்போது பிடிபட்டுள்ளார். படகுமூலம் கரீபியன் தீவுகளில் ஒன்றான தோமினிகாவுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கியூபா தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அப்போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.\nஇதுகுறித்து அத்தீவின் பிரதமர்காஸ்டன் பிரவுனி கூறும்போது,“ஆன்டிகுவா அதிகாரிகளிடமிருந்து மெகுல் சோக்சி காணவில்லை என்ற எந்த செய்தியும் எங்களுக்கு வரவில்லை. ஆனால் அவரைக் காணவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர் புகார் அளித்ததன் ப��ரில் தேடுதல் நடத்தினோம். தோமினிகா தீவில் அவர் பிடிபட்டார். இதுகுறித்து ஆன்டிகுவா அதிகாரிகளிடமும், இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடமும் தகவல் தெரிவித்துள்ளோம்\" என்றார்.\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nஒரு நாள் கரோனா பாதிப்பு 30,000-க்கும் கீழ் சரிவு - தடுப்பூசி...\nகுடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை...\nகுழந்தைகளுக்கு அடுத்த மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு : மத்திய...\nகுத்துச்சண்டையில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் லோவ்லினா :\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nபுதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் சமூக ஊடகங்களில் அவதூறு பரவுவதை தடுக்கும்: மத்திய...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-mar18", "date_download": "2021-07-28T20:28:33Z", "digest": "sha1:NLP7W4I4TJNW3AEAGL2T4YFK3HFU5RF6", "length": 10682, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "காட்டாறு - மார்ச் 2018", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொ��ர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காட்டாறு - மார்ச் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஐஸ்லேண்டின் பாலின சமத்துவம் யாழ்மொழி\nதமிழ்நாட்டின் தேசிய விழா “இராவண லீலா” பொள்ளாச்சி சி.விஜயராகவன்\nமனசுக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தீபா - வெண்ணிலா\nதந்தையையும் - இனத்தையும் காத்த போராளி மதுரை வாசுகி\nபெரியார் கண்ட புரட்சிப் பெண்களே வேண்டும் மதிவதனி\nஆணையங்களல்ல; பெண்களின் விழிப்புணர்வே முக்கியம் குடந்தை தமிழினி\nவீடுகளில் கிடைக்கும் சுகபோகங்களைத் துறக்க வேண்டும் திண்டுக்கல் விஜி\nகுடும்பச் சங்கிலிகள் தெறிக்க வேண்டும் அபிநயா சக்தி\nகுடும்ப அமைப்பு உடைய வேண்டும் திருச்சி பெரியார் சரவணன்\nநெருப்போடுதான் நம் பயணம் செ.மா.சாந்தி\nஅடிமைகளைத் தேடும் ‘ஆர்யா’க்கள் தாராபுரம் பூங்கொடி\nMAA: அம்முவின் அம்மா இரஞ்சிதா\nகாட்டாறு மார்ச் 2018 இதழை மின்னூல் வடிவில் படிக்க... காட்டாறு ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/13194-2020-12-30-10-20-35", "date_download": "2021-07-28T21:04:02Z", "digest": "sha1:LO2543CYY6BAUYR66QIXYVFSAWNWGYUH", "length": 10665, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடமும் தமிழ்த் தேசியமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதிராவிடம் தமிழியத்துக்கு அரண் சேர்க்கும்\nமரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப��பட்டது: 23 பிப்ரவரி 2011\nஜனவரி 2010, 3ம் தேதி நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமில் 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' என்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் காணொளி\nவலையேற்றம்: மணி பிரகாசம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95", "date_download": "2021-07-28T19:57:09Z", "digest": "sha1:6Z3HHTI5OPGIKNWEPPKPIPOU2M4ES7BU", "length": 4493, "nlines": 74, "source_domain": "www.tamilxp.com", "title": "குதிரை வாலி அரிசி நன்மைகள் - Health Tips in Tamil, Beauty Tips Tamil, South Actress Gallery, ஆன்மிக தகவல்கள்", "raw_content": "\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nபழங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nகாய்கறிகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகீரைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைகள் பட்டியல் அதன் மருத்துவ குணங்கள்\nHome Tags குதிரை வாலி அரிசி நன்மைகள்\nTag: குதிரை வாலி அரிசி நன்மைகள்\nஉடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் குதிரைவாலி\nகுதிரைவாலி புற்கள் வகை சேர்ந்தது. இது புன்செய் பயிராகும். இந்த குதிரைவாலிக்கு புல்லுச்சாமை என மற்றொரு பெயரும் உண்டு. இதனை ஆங்கிலத்தில் Horse-tail Millet, Barnyard Millet என்று அழைக்கபடுகிறது. குதிரைவாலியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த பச்சையம் இல்லாத...\nஇதயத்திற்கும் நுரையீரலுக்கும் வலுவூட்டும் ஸ்கிப்பிங் பயிற்சி\nகற்பூரவள்ளி இலையை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஉங்களுக்கு மாரடைப்பு வராம இருக்கணுமா…இதை ஃபாலோ பண்ணுங்க.\nலெஜன்ட் சரவணன் படத்தில் இணைந்த யோகிபாபு\nபிரபல நடிகை ஜெயந்தி உடல் நலக்குறை��ால் காலமானார்\nஇன்றைய ராசி பலன் (26-07-2021)\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு\nசார்பட்டா படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து\nசிவசங்கர் பாபாவிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு : மருத்துவமனையில் அனுமதி\nநான் 40 திருமணம் கூட செய்வேன் : வனிதா விஜயகுமார் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2012/04/rajinikanth-website-runs-without.html", "date_download": "2021-07-28T19:55:09Z", "digest": "sha1:MRIU4WQ2NW2KITMECHZFQ35AA27S37ZX", "length": 8686, "nlines": 196, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://cartoola.my/ta/directory/benchmark-alliance", "date_download": "2021-07-28T20:16:01Z", "digest": "sha1:LPF2DIJWU5D43ZG4JPZENV2DVZYPB6DW", "length": 3742, "nlines": 66, "source_domain": "cartoola.my", "title": "Benchmark Alliance", "raw_content": "\nஆல் எழுதப்பட்டது\tசூப்பர் பயனர்\nஎழுத்துரு அளவு எழுத்துரு அளவு குறையும் எழுத்துரு அளவு அதிகரிக்கும்\nபடிக்க 989 முறை\tகடைசியாக மாற்றியமைக்கப்பட்டது 25 மே 2017 வியாழக்கிழமை 10:57\nவெளியிடப்பட்ட ஜெயா ஷாப்பிங் சென்டர்\nசூப்பர் பயனர் இருந்து சமீபத்திய\nஸ்பெக்ட்ரம் அந்நிய செலாவணி Sdn Bhd\nஇந்த வகைகளில் மேலும்: «சிறந்த டெங்கி பாஸ்கின் ராபின்ஸ் »\nஹைப்பர் மார்க்கெட்டுகள் & டிபார்ட்மெண்டல் ஸ்டோர்\nபுத்தகங்கள், பொம்மைகள் மற்றும் பரிசுகள்\nஐடி & டிஜிட்டல் கேஜெட்டுகள்\nமலேசியாவில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கான வழிகாட்டி\nதகவல், ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் மற்றும் ஈர்ப்புகளைக் கண்டுபிடித்து ஆராயுங்கள்\nமலேசியா முழுவதும் 300 க்கும் மேற்பட்ட மால்களுக்கு.\n© 2020 கார்ட்டூலா மலேசியா எஸ்.டி.என் பி.டி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/revathy-expected-to-join-kamal-in-devar-magan-2/", "date_download": "2021-07-28T20:43:45Z", "digest": "sha1:A6JH7SL7BHTOYE2364STARJJ4MHTQT7L", "length": 12038, "nlines": 216, "source_domain": "patrikai.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலுடன் இணையும் ரேவதி…! | www.patrikai.com", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு கமலுடன் இணையும் ரேவதி…\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\n‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.\nலைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் உருவாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கமல்.\n1992-ம் ஆண்டு சிவாஜி, கமல் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்..\nஇந்நிலையில் தேவர் மகன்’ படத்தில் கமல்ஹாசன் மனைவியாக நடித்த ரேவதி இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், வைகை புயல் வடிவேலு இந்த படத்திலும் ஒரு கை இல்லாதவராக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleஉளவு விவகாரம் முன்பே தெரியும் மத்திய அரசுக்கு ‘ஷாக்’ தரும் முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை\nNext articleபொங்கலுக்கு தனுஷ் வெடிக்கும் ‘பட்டாஸ்’ ….\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nதுல்கர் சல்மானின் பெயரிடப்படாத படத்தின் First Look Poster வெளியீடு….\nராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….\nநடிகர் வேணு அரவிந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி….\nகொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 6,857, கேரளா மாநிலத்தில் 22,056 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முகக் கவசம் அணிவது அவசியம் : அமெரிக்க நிபுணர் அறிவுரை\nஅரசு ஊழியர் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/17-rama-narayanan-kutti-pisasu-audio-launch.html", "date_download": "2021-07-28T19:06:51Z", "digest": "sha1:XT652JILWVJH52MK6MYLELJ5TRF4MKRK", "length": 17001, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சைக்கிளை வைத்தாவது படம் எடுத்து வெற்றி பெறுவேன்! - ராம.நாராயணன் | Rama Narayanan's Kutti Pisasu audio launched | மிருகங்களை வைத்து படமெடுக்க முடியவில்லையே! - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசைக்கிளை வைத்தாவது படம் எடுத்து வெற்றி பெறுவேன்\nமிருக வதைச் சட்டம் காரணமாக என்னால் மிருகங்களை வைத்துப் படமெடுக்க முடியவில்லை. காரை வைத்து எடுத்துள்ளேன். காருக்கும் தடை வந்தால் சைக்கிளை வைத்தாவது எடுத்து ஜெயிப்பேன்...\" என்று இயக்குநர் ராம நாராயணன் கூறினார்.\nஇயக்குநர் ராம.நாராயணன், 119 படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் செய்யாத சாதனை இது.\nதயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பில் இருப்பதால், கடந்த சில ஆண்டு��ளாக அவர் படங்களை இயக்கவில்லை.\nஇப்போது அவரது இயக்கத்தில் வெளிவரும் 120-வது படமாக வெளியாகிறது குட்டிப் பிசாசு. இதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எபெக்ஸ்ட் என நவீன உத்திகளைப் பயன்படுத்தியுள்ளாராம்.\nகுட்டிப் பிசாசு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடந்தது.\nஇயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் பாடல்களை வெளியிட, இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.\nவிழாவில், ராம.நாராயணன் பேசுகையில், \"நான் எப்போதுமே பெரிய நடிகர்-நடிகைகளை வைத்துப் படம் எடுத்ததில்லை. அவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததில்லை. அவர்களிடம், கால்ஷீட் கேட்டு, அவர்களை சங்கடப்படுத்தியதும் இல்லை.\nஅவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்துவதை விரும்பாமல், மிருகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றேன்.\nஇப்போது மிருகவதை சட்டம் கொண்டுவரப்பட்டு கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். அதனால் மிருகங்களை வைத்து படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் குட்டிப்பிசாசு படத்தில், ஒரு காரை முக்கிய கதாபாத்திரமாக்கி படம் எடுத்து இருக்கிறேன்.\nகாரை வைத்தும் படம் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால், சைக்கிளை வைத்தும் படம் எடுப்பேன். காரணம் இந்த திரை துறையை விட்டு என்னால் வேறு எங்கும் செல்ல முடியாது.\nஇந்தப் படத்துக்காக, 18 அடி உயர கார் மனிதன் உருவாக்கப்பட்டு இருக்கிறான். அவன் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் சிறப்பு அம்சமாக இருக்கும். அதோடு மந்திர மனிதன், ராட்சஷ பாம்பு ஆகியவைகளையும் கிராபிக்சில் உருவாக்கி இருக்கிறோம்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது...\" என்றார்.\nவிழாவுக்கு தமிழ் திரையுலகின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.\nசிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா\nஇன்னும் சில வருடங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு இயக்குநர் சுசீந்திரன் புகழாரம்\nஆரம்பமானது ஈஸ்வரன் ஆடியோ லாஞ்ச்.. ரசிகர்கள் சூழ.. வேட்டி சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்ப��\nமேடையில் ஒரே குழப்பம்.. ஏகப்பட்ட விஜய்.. பாவனாவின் பதற்றம் \nமாஸ்டர் ஆடியோ லாஞ்சில் டிஆர் மொமென்ட்.. புலி ஞாபகங்கள்.. பிரிட்டோவுக்கு ஆர்மி தொடங்கிருவாய்ங்க போல\nஅந்த டான்ஸ்.. அதுவும் சாந்தனுவை ஒத்திப் போகச் சொல்லி விட்டு.. சூப்பர் விஜய்\nஎன்ன பண்ணி வச்சுருக்கான்னு தெரியல.. மன உளைச்சலாயிட்டேன்.. லோகேஷ் குறித்து விஜய் பரபரப்பு பேச்சு\nஅவரிடம் கேட்டேன்.. நாளே வார்த்தைல சொன்னார்.. விஜய் சேதுபதி வில்லனான ரகசியத்தை கூறிய விஜய்\nஃபேன்ஸ கூப்பிடாததுக்கு காரணம் அந்த விஷயம்தான்.. அர மனசாதான் ஒத்துக்கிட்டேன்.. வருத்தப்பட்ட விஜய்\nஈசிஆர் ஃபிரியா இருக்குனு அடிக்கடி ரெய்டு போகாதீங்க.. ஆபத்து: மாஸ்டர் விழாவில் போட்டுத்தாக்கிய தீனா\nநாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் விஜய்.. ஆனா அந்த ஃபீலே இல்லை.. உருகிய மாளவிகா மோகனன்\n10 வருஷமா அவமானத்தையும் தோல்விகளையும்தான் சந்தித்திருக்கிறேன்.. மாஸ்டர் மேடையில் சாந்தனு உருக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: audio launch ஆடியோ வெளியீடு குட்டிப் பிசாசு மிருக வதைச் சட்டம் ராம நாராயணன் ஷங்கர் director shankar kutti pisasu\nபிகினியில் ரெஜினா… அட நீங்களுமா… கிளாமர் வேண்டாமே ப்ளீஸ்… கெஞ்சும் ரசிகர்கள் \nபொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nதளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்\nமாறனாக மாறிய தனுஷ்.. கூட நின்னு எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களை குவிக்கும் நடிகைகள்\nசார்பட்டா பரம்பரையில் மாரியம்மாவாக தூள் கிளப்பிய துஷரா விஜயன் லேட்டஸ்ட் பிக்ஸ்\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-07-28T21:20:22Z", "digest": "sha1:ZBNAJNUZVLLBHRLOK25Y5O7AXGABGZLP", "length": 10299, "nlines": 100, "source_domain": "tamilpiththan.com", "title": "மேலுதடு கருப்பா இருக்கா கருமையை போக்க என்ன செய்யலாம்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam Aalagu Kurippu மேலுதடு கருப்பா இருக்கா கருமையை போக்க என்ன செய்யலாம்\nமேலுதடு கருப்பா இருக்கா கருமையை போக்க என்ன செய்யலாம்\nஉதட்டுக் கருமையைப் போக்க சற்று நாட்கள் பிடிக்கும், உடனடியாக ப���னை எதிர்ப்பார்க்க வேண்டாம். அவ்வாறான நல்ல பலன் தரக் கூடிய குறிப்புகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nகேரட் ஜூஸை எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து தினமும் உதட்டில் தடவிக் கொண்டு வந்தால் நல்ல பலன் தெரியும். வறட்சியான வெடித்த உதடுகள் வசீகரமாக மாறும். உதடு நல்ல இஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.\nதக்காளி சாறு மற்றும் மஞ்சள் :\nதக்காளி சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து உதட்டில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். தினமும் செய்து வந்தால் உதடுகள் மீண்டும் சிவப்பாகி வருவதை காண்பீர்கள்.\nதினமும் காலை மற்றும் இரவில் டூத் பிரஷினால் சில நொடிகள் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ரத்த ஓட்டம் தூண்டப் பெற்று இறந்த செல்கள் வேகமாக அழிகின்றன. இதனால் கருமையான நிறம் மாறி சிவப்பாக ஜொலிக்கின்றது.\nஉருளைக் கிழங்கு சாறு :\nதினமும் இரவில் தூங்குவதற்கு முன் உருளைக் கிழங்கு சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். உருளைக் கிழங்கின் ப்ளீச் செய்யும் குணம் உதட்டின் கருமையை போக்கும். நல்ல நிறத்தையும் தரும்\nரோஜா மற்றும் தேன் :\nரோஜா இதழ்களை நன்றாக கசக்கியதன் சாறு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவுங்கள். இது ரோஜா நிறத்தை உதட்டிற்கு தரும். உதடுகள் ஈரப்பதம் பெற்று மிருதுவாகும்.\nகிளிசரினை ஒரு பஞ்சினால் நனைத்து உதட்டில் தடவுங்கள். மறு நாள் காலையில் கழுவி விடவும். கிளிசரின் கருமைக்கு காரணமான இறந்த செல்களை வேகமாக அழிக்கக் கூடியவை\nபீட்ரூட் துண்டை அல்லது சாற்றினை உதட்டில் பூசி காய்ந்த பின் கழுவினால் உதடுகள் மெருகேறும். சிவப்பு நிறம் பெறுவதோடு இயற்கை லிப்ஸ்டிக்காக் விளங்குகிறது.\nஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து அதனை தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி வாருங்கள். உதட்டின் கருமை வெகு விரைவில் மறைந்து விடும்.\nதேன் மற்றும் பால் :\nகாய்ச்சாத பால் சிறிது எடுத்து அதில் தேன் கலந்து உதட்டில் தேயுங்கள். உதடுகள் மின்னும். கருப்பான உதடுகள் மெல்ல மெல்ல நிறம் பெறும். மிருதுவாகவும் மாறும். தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் செய்து பாருங்கள்.\nஎலுமிச்சை மற்றும் புதினாசாறு :\nபுதினாவில் இலைகளில் இருந்து சாறு எடுத்து அதில் கால் பங்கு எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தேயுங்கள். விரைவில் பலன் தரும் அருமையான குறிப்���ு இது. உதட்டின் நிறம் மெல்ல பழைய இயற்கை நிறத்திற்கு பெறும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஉடலில் அங்காங்கே தோன்றும் மருக்களை போக்க‌ இந்த சாறை தடவுங்க\nNext articleவீட்டில் தரையில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு\n117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள். உங்களுக்கு நீங்களே மருத்துவராகலாம்\nநரம்பு தளர்ச்சி நோய் பூரணமாக குணமடைய உண்ண‌ வேண்டிய இயற்கை உணவுகள்\nதினமும் நாம் சுவாசிக்கும் காற்றின் பெறுமதி எவ்வளவு ரூபாய் என்று தெரியுமா மரங்களை பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/633", "date_download": "2021-07-28T19:03:17Z", "digest": "sha1:SKFRVDL5XZ6DNFMFH2YXIFGFUUJ3DVI6", "length": 4264, "nlines": 114, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "திடுக்கிடுதல் - 1 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nஇதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nNext Post திடுக்கிடுதல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/99811.html", "date_download": "2021-07-28T21:05:11Z", "digest": "sha1:C7DR4WJR3EXJQR6SFEQ6OXCZS2PX4Q43", "length": 7743, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "நாம் பெருமைபடவேண்டிய விஷயமா ? இல்லை வெட்கபடவேண்டிய விஷயமா? - கட்டுரை", "raw_content": "\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.\nஅது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.\nமொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : படித்ததில் பிடித்தது (5-Jan-13, 11:03 am)\nசேர்த்தது : tamilnadu108 (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.redacaoemcampo.com/atl-tico-madrid-fixtures-results-2020-2021", "date_download": "2021-07-28T20:47:55Z", "digest": "sha1:CDD3VL6ZP4HNNOTYG6CIA7NZ7ZTDF6WQ", "length": 11905, "nlines": 106, "source_domain": "ta.redacaoemcampo.com", "title": "அட்லெடிகோ மாட்ரிட் »சாதனங்கள் மற்றும் முடிவுகள் 2020/2021 - சாதனங்கள் மற்றும் முடிவுகள்", "raw_content": "\nபிரீமியர் லீக் கால்பந்து புள்ளிவிவரங்கள் 2010-11\nஅட்லெடிகோ மாட்ரிட் »சாதனங்கள் மற்றும் முடிவுகள் 2020/2021\nஅட்லெடிகோ மாட்ரிட் »சாதனங்கள் மற்றும் முடிவுகள் 2020/2021\nகுழு A. 10/21/2020 20:00 TO பேயர்ன் முனிச் பேயர்ன் முனிச் 0: 4 (0: 2)\nகுழு A. 10/27/2020 20:00 எச் ஆர்.பி. சால்ஸ்பர்க் ஆர்.பி. சால்ஸ்பர்க் 3: 2 (1: 1)\nகுழு A. 11/03/2020 17:55 TO லோகோமோடிவ் மாஸ்கோ லோகோமோடிவ் மாஸ்கோ 1: 1 (1: 1)\nகுழு A. 11/25/2020 20:00 எச் லோகோமோடிவ் மாஸ்கோ லோகோமோடிவ் மாஸ்கோ 0: 0 (0: 0)\nகுழு A. 12/01/2020 20:00 எச் பேயர்ன் முனிச் பேயர்ன் முனிச் 1: 1 (1: 0)\nகுழு A. 12/09/2020 20:00 TO ஆர்.பி. சால்ஸ்பர்க் ஆர்.பி. சால்ஸ்பர்க் 2: 0 (1: 0)\n16 வது சுற்று 02/23/2021 20:00 எச் செல்சியா எஃப்சி செல்சியா எஃப்சி 0: 1 (0: 0)\n16 வது சுற்று 03/17/2021 20:00 TO செல்சியா எஃப்சி செல்சியா எஃப்சி -: -\n3. சுற்று 09/27/2020 15:00 எச் கிரனாடா சி.எஃப் கிரனாடா சி.எஃப் 6: 1 (1: 0)\n4. சுற்று 09/30/2020 18:00 TO எஸ்டி ஹியூஸ்கா எஸ்டி ஹியூஸ்கா 0: 0 (0: 0)\n5. சுற்று 10/03/2020 15:00 எச் வில்லார்ரியல் சி.எஃப் வில்லார்ரியல் சி.எஃப் 0: 0 (0: 0)\n6. சுற்று 10/17/2020 15:00 TO செல்டிக் வைகோ செ��்டிக் வைகோ 2: 0 (1: 0)\n7. சுற்று 10/24/2020 20:00 எச் உண்மையான பெட்டிஸ் உண்மையான பெட்டிஸ் 2: 0 (0: 0)\n9. சுற்று 11/07/2020 20:00 எச் கேடிஸ் சி.எஃப் கேடிஸ் சி.எஃப் 4: 0 (2: 0)\n10. சுற்று 11/21/2020 20:00 எச் FC பார்சிலோனா FC பார்சிலோனா 1: 0 (1: 0)\n11. சுற்று 11/28/2020 15:15 TO வலென்சியா சி.எஃப் வலென்சியா சி.எஃப் 1: 0 (0: 0)\n12. சுற்று 12/05/2020 17:30 எச் உண்மையான வல்லாடோலிட் உண்மையான வல்லாடோலிட் 2: 0 (0: 0)\n13. சுற்று 12/12/2020 20:00 TO ரியல் மாட்ரிட் ரியல் மாட்ரிட் 0: 2 (0: 1)\n14. சுற்று 12/19/2020 13:00 எச் எல்ச் சி.எஃப் எல்ச் சி.எஃப் 3: 1 (1: 0)\n15. சுற்று 12/22/2020 18:45 TO உண்மையான சமூகம் உண்மையான சமூகம் 2: 0 (0: 0)\n16. சுற்று 12/30/2020 18:15 எச் கெட்டாஃப் சி.எஃப் கெட்டாஃப் சி.எஃப் 1: 0 (1: 0)\n1. சுற்று 01/12/2021 20:30 எச் செவில்லா எஃப்சி செவில்லா எஃப்சி 2: 0 (1: 0)\n20. சுற்று 01/24/2021 20:00 எச் வலென்சியா சி.எஃப் வலென்சியா சி.எஃப் 3: 1 (1: 1)\n21. சுற்று 01/31/2021 15:15 TO கேடிஸ் சி.எஃப் கேடிஸ் சி.எஃப் 4: 2 (2: 1)\n22. சுற்று 02/08/2021 20:00 எச் செல்டிக் வைகோ செல்டிக் வைகோ 2: 2 (1: 1)\n23. சுற்று 02/13/2021 13:00 TO கிரனாடா சி.எஃப் கிரனாடா சி.எஃப் 2: 1 (0: 0)\n2. சுற்று 02/17/2021 18:00 TO யுடியை தூக்குங்கள் யுடியை தூக்குங்கள் 1: 1 (1: 1)\n24. சுற்று 02/20/2021 15:15 எச் யுடியை தூக்குங்கள் யுடியை தூக்குங்கள் 0: 2 (0: 1)\n25. சுற்று 02/28/2021 20:00 TO வில்லார்ரியல் சி.எஃப் வில்லார்ரியல் சி.எஃப் 2: 0 (1: 0)\n26. சுற்று 03/07/2021 15:15 எச் ரியல் மாட்ரிட் ரியல் மாட்ரிட் -: -\n18. சுற்று 03/10/2021 18:00 எச் தடகள பில்பாவ் தடகள பில்பாவ் -: -\n27. சுற்று 03/13/2021 20:00 TO கெட்டாஃப் சி.எஃப் கெட்டாஃப் சி.எஃப் -: -\n28. சுற்று 03/21/2021 17:30 எச் சிடி அலவ்ஸ் சிடி அலவ்ஸ் -: -\n29. சுற்று 04/04/2021 TO செவில்லா எஃப்சி செவில்லா எஃப்சி -: -\n30. சுற்று 04/11/2021 TO உண்மையான பெட்டிஸ் உண்மையான பெட்டிஸ் -: -\n31. சுற்று 04/21/2021 எச் எஸ்டி ஹியூஸ்கா எஸ்டி ஹியூஸ்கா -: -\n32. சுற்று 04/25/2021 TO தடகள பில்பாவ் தடகள பில்பாவ் -: -\n33. சுற்று 04/28/2021 எச் எஸ்டி ஈபார் எஸ்டி ஈபார் -: -\n34. சுற்று 05/02/2021 TO எல்ச் சி.எஃப் எல்ச் சி.எஃப் -: -\n35. சுற்று 05/09/2021 TO FC பார்சிலோனா FC பார்சிலோனா -: -\n36. சுற்று 05/12/2021 எச் உண்மையான சமூகம் உண்மையான சமூகம் -: -\n37. சுற்று 05/16/2021 எச் சி.ஏ. ஒசாசுனா சி.ஏ. ஒசாசுனா -: -\n38. சுற்று 05/23/2021 TO உண்மையான வல்லாடோலிட் உண்மையான வல்லாடோலிட் -: -\n1. சுற்று 12/16/2020 18:00 TO குறுவட்டு கார்டசர் குறுவட்டு கார்டசர் 3: 0 (2: 0)\n2. சுற்று 01/06/2021 மாலை ஐந்து மணி TO UE கார்னெல்லா UE கார்னெல்லா 0: 1 (0: 1)\nலிவர்பூல் லைவ் ஸ்ட்ரீம்: ஆன்லைனில் ரெட்ஸ் விளையாட்டுகளை எங்கே பார்ப்பது\nஅட்லாண்டா யுனைடெட் எஃப்சி »ஸ்குவாட் 2019/2020\nஏ.சி. மிலன் C காக்லிய���ரி கால்சியோவுக்கு எதிரான பதிவு\nமினசோட்டா யுனைடெட் எஃப்சி Sport விளையாட்டு கன்சாஸ் நகரத்திற்கு எதிரான பதிவு\nவில்லா பார்க், பர்மிங்காம் (இங்கிலாந்து)\nபிரான்ஸ் »லிகு 1» ஆல்-டைம் லீக் அட்டவணை\nபிரீமியர் லீக் கால்பந்து புள்ளிவிவரங்கள் 2010-11\nகால்பந்து முடிவுகளை, பகுப்பாய்வு, புள்ளியியல், சிறந்த அடித்தவர்களின், செய்தி, பிரீமியர் லீக், சாம்பியன்ஸ் லீக், பிபா உலக கால்பந்து போட்டிகளின்.\nபிரீமியர் லீக் கால்பந்து புள்ளிவிவரங்கள் 2010-11\nஉலகக் கோப்பையில் அதிக இலக்குகள்\nமுழு பிரீமியர் லீக் அட்டவணை 2016 17\nman utd அணியின் எண்கள் 19/20\nசாம்பியன்ஸ் லீக் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 2015/16\nபார்சிலோனா vs தடகள பில்பாவ் நேரடி வர்ணனை\nமீதமுள்ள பிரீமியர் லீக் சாதனங்கள் மனித நகரம்\nredacaoemcampo.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:35:50Z", "digest": "sha1:GSFWPZ3XKAYSPJDHNPYXLJOYGME5OEMH", "length": 5500, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆற்றலிய அண்டவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆற்றலிய அண்டவியல் (Esoteric cosmology)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சோதிடம்‎ (12 பகு, 62 பக்.)\n\"ஆற்றலிய அண்டவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2021, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T21:50:44Z", "digest": "sha1:ZJOHEMPLSM4NK7OVSBHLQG4X7OHQXNKW", "length": 5402, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:உத்தரப் பிரதேச இந்துக் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:உத்தரப் பிரதேச இந்துக் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உத்தரப் பிரதேசத்திலுள்ள சிவன் கோயில்கள்‎ (1 பகு)\n► வாரணாசி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்‎ (1 பகு, 7 பக்.)\n\"உத்தரப் பிரதேச இந்துக் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/palani/", "date_download": "2021-07-28T21:13:13Z", "digest": "sha1:KBZBS7JFP2RXS6PVUIO5ZN5EFC4ZV7OK", "length": 7898, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "Palani | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ் # ஆல்பம் # மீம்ஸ்\nபழனியில் கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. புகார் வாங்க மறுத்த போலீஸ\nபழனி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் காலமானார்\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை மறைத்தால் நடவடிக்கை- பி.டி.ஆர்\nஸ்டாலின் தான் வராரு... தமிழக மக்களே உஷாரு... நடிகை கிண்டல்\nஎடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டி 108 பேர் முடிக்காணிக்கை\nபழனியில் காவடி எடுத்த பாஜக மாநில தலைவர் எல். முருகன்..\nபழனி தண்டாயுதபாணி திருக்கோயில் உண்டியல் திறப்பு: ரூ.1.68 கோடி காணிக்கை\nஇடத்தகராறு மோதலில் துப்பாக்கியால் சுடப்பட்டவர் உயிரிழப்பு..\nஇடத்தகராறில் இருவரை துப்பாக்கியால் சுட்ட முதியவர்\nபழனி: உரிய விலை கிடைக்காததால் செடியிலேயா அழுகி வீணாகும் தக்காளி\nபழனிக்கு பால்காவடி எடுத்த காயத்ரி ரகுராம்..\nதனிமைக் காலம் முடியும் முன்பே ஊர் திரும்பியவருக்கு எதிர்ப்பு\nதைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது..\nவேட்டி, சேலை அணிந்து வந்து அரோகரா முழக்கம் எழுப்பிய வெளிநாட்டினர்\nபழனி தண்டாயுதபாணி கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கியது..\nநீங்கள் உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது..இதையும் செய்யுங்கள்\nமளிகை பொருட்களை சேமித்து வைத்தால் வண்டு , புழு வச்சு வீணா போகுதா\nபெண்களுக்கு தொடைப் பகுதியில் அதிகமாக கொழுப்பு சேர என்ன காரணம்..\nத்ரில்லிங்கான 2வது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி\nகுடும்பத்தினருடன் கதறி அழுத கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை..\nதமிழகத்தில் மேலும் 1,756 பேருக்கு கொரோனா\nவன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை: தமிழக அரசு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்கிறது\nChennai Power Cut | சென்னையில் இன்று (29-07-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை\nவெயில் பட காட்சிகளை நினைவுபடுத்தும் நிகழ்வு.. 45 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்\nகுடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. கர்நாடக முதல்வரின் மறுபக்கம்..\nSL vs IND | இலங்கையுடன் 3 ஆண்டுகளில் முதல் முறையாக டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி\nகடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மை நலத் திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை - பீட்டர் அல்போன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/solar%20panel", "date_download": "2021-07-28T20:15:01Z", "digest": "sha1:22AYKI46KQXEFBAOO2GKQQNQPPIS33CP", "length": 8210, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "Solar Panel News in Tamil | Latest Solar Panel Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்\nகாற்றாலை மோசடி வழக்கு- நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை\nசோலார் பேனல் மோசடி- திமுகவின் பழனிமாணிக்கத்தின் தொடர்புக்கான ஆதாரம் தாக்கல்- சரிதா நாயர்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்\nசோலார் பேனல் மோசடி வழக்கு: திமுக மாஜி அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு- சரிதாநாயர் 'பொளேர்'\nசோலார் மோசடி: சரிதா நாயருக்கு ஜாமினில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்\nஉம்மன் சாண்டி தனக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்: சரிதா நாயார்- மறுக்கும் சாண்டி\nகோர்ட்டுக்கு வராவிட்டால் குண்டுக்கட்டாக தூக்கிவர உத்தரவு: சரிதா நாயருக்கு நீதிபதி கெடுபிடி\nமகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்\nசிறையில் பிறந்த குழந்தைக்கு யாரு அப்பா நீதிபதி கேள்வியால் கதறி அழுத சரிதா நாயர்\nசென்னை-கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸில் சோலார் பேனல் சோதனை\nசரிதா நாயரின் நிர்வாண ��ீடியோவை வாட்ஸ் ஆப்பில் லீக் செய்த போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்\nவாட்ஸ் ஆப் மூலம் பரவும் சரிதா நாயரின் ஆபாச வீடியோ\nசோலார் பேனல் ஊழல்: மோதிக்கொள்ளும் அச்சுதானந்தன்- சரிதா நாயர்\nசோலார் பேனல் ஊழல்: நடிகையுடன், மத்திய அமைச்சர், கேரள அமைச்சர்களுக்கு செக்ஸ் தொடர்பு இருந்ததாக புகார்\nகேரளாவில் விஸ்வரூபமெடுத்த சோலார் பேனல் மோசடி: ‘அச்சு’ அருகே விழுந்த கண்ணீர் புகை குண்டு\nசோலார் பேனல் மோசடி: தொழில் அதிபர் பிஜூவுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை- நடிகை ஷாலு மேனன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8535:2012-07-02-19-20-07&catid=265&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-07-28T20:43:33Z", "digest": "sha1:QSL252JC6VUTOU6E5PBKCPRGS44MZCTD", "length": 22062, "nlines": 24, "source_domain": "tamilcircle.net", "title": "முற்போக்கின் பின் ஓழித்து விளையாடும் காட்டிக் கொடுப்பை இனங் காண்போம்", "raw_content": "முற்போக்கின் பின் ஓழித்து விளையாடும் காட்டிக் கொடுப்பை இனங் காண்போம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2012\nபுலம் பெயர்ந்த முற்போக்கு அரசியலற்ற வக்கிரத்தில் புரண்டு எழுகின்ற போது துரோகத்தனமும் அதனுடன் கூடிக் கூலாவுவது வரலாறு ஆகின்றது. இதன் விளைவால் 24.9.1999 அன்று பிரஞ்சு வெளிநாட்டுப் பிரிவு உயர் அரசியல் பொலிஸ் அதிகாரியால் உத்தியோகபூர்வ விசாரணைக்காக அழைக்கப்பட்டு, உத்தியோகபூர்வமற்ற இரண்டு மணிநேர விசாரணையை என் மீது நடத்தினர்.\nஇந்த விசாரனை பற்றிய அபிரயங்களை தொகுப்பதும் பகிரங்கமாக வைப்பதும் அவசியமாகின்றது. அவர்களின் விசாரணையின் நோக்கம் மற்றும் அதன் பிரதிபலிப்புகளை தெரிவித்தனர். உள்துறை அமைச்சால் இலங்கைத் தமிழர் மீதான விசாரணை ஒன்றை நடத்த கோரியதைத் தொடர்ந்து, இவ் விசாரணையைச் செய்வதாக கூறிய படியே விசாரணைகள் ஆரம்பமாகியது.\nநண்பர்களுக்கு இடையில் பகிரங்கமாக \"சமரை\" விநியோகம் செய்ய நாம் முன்பு சட்டப்படி பதிவு செய்த அமைப்பு தொடர்பான கேள்விகளில் இருந்து அதன் செயல்பாட்டை ஒட்டி எழுப்பப்பட்ட குறுக்கு விசாரணையின் பின் (இதற்க்காவே உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டேன்) இலங்கை மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்கள் மீது தமது நிலைப்பாட்டை சுட்டிக் காட்டியதன் மூலம், மறைமுகமான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர்.\nஎனது அல்லது எமது எழுத்து பிரஞ்சு அரச��� பற்றியோ, இலங்கை அரசு பற்றியோ, முதலாளி பற்றியோ இருக்கக் கூடாது என்பதை தெளிவாக்கினர். இந்த போக்கில் எனக்கு எதிராக, புலம் பெயர் சமூகத்துக்கோ சொந்த மக்களைப் பற்றியோ எந்த அரசியலற்ற, குறிக்கோள் அற்ற, அரசியல் செயல்த் தளப் பிரிவின் சதியும், துரோகமும் அரங்கேறியது. எனக்கு எதிராக அரசியல் ரீதியில் முகம் கொடுக்க முடியாதவர்கள் தனிநபராகவோ அன்றி ஒரு சிலரோ திட்டமிட்டு பிரஞ்சு அரசுக்கு சில காட்டிக் கொடுப்பை செய்துள்ளனர் என்பதை விசாரனையின் போக்கில் ஊக்கிக்கமுடிகின்றது. அரசியலற்ற ஜனநாயகவாதிகள் எப்போதும் தமது குறிக்கோளை துரோகத்திலும், உளவுகளிலும் முடித்துக் கொள்வதே ஒரே வரலாறாக உலகு எங்கும் உள்ளது.\nஇன்று இலங்கையின் மிக நெருக்கடியான அரசியலில் புலியினது ஜனநாயக மறுப்பினால் சிதறிப் போன ஜனநாயக வாதிகள் மார்க்சியம் மீதான கேவலமான தாக்குதல்கள் அவர்களை புலிக்கும், கம்யூனிஸ்டுக்ளுக்கும் எதிரான ஒரு அரசியல் மார்க்கத்தை தேர்ந்து எடுப்பதை தீவிரமாக்கியது. இது எப்போதும் மாற்றுப் பாதையின்றி, குறிக் கோள் இன்றி தொடங்கும் போது ஆளும் பிற்போக்கு வர்க்கத்துக்கு சேவை செய்ய தொடங்குகின்றது.\nஇன்று மேற்கில் இருந்து எம் தேசம் வரையிலான அரசுகளை விமர்சிப்பதையும், அதை எதிர்த்து போராடக் கோருவதையும் காட்டிக் கொடுக்கும் போக்கில் தான் என் மீதான விசாரணை நடந்துள்ளது. இது முடிவல்ல தொடரும் என்பதையும், இந்தக் காட்டிக் கொடுப்பு நீடிக்கும் என்பதும் வர்க்கப் போராட்ட நெருக்கடி உணர்த்துகின்றது.\nபோஸ்னி, கோசாவோ, தீமோர், பாலஸ்தீனம், தென் ஆபிரிக்கா என்று பல நீண்ட போராட்டங்கள் இன்று முடிவுக்கு வந்து ஜனநாயகம் விளங்குவதாகவும், ஏன் இலங்கையில் 200 வருட ஆங்கிலேய காலனியம் முடிவுக்கு வந்துள்ளதால் அமைதியான ஜனநாயகம் சாத்தியம் என்பதை அரசியல் பொலிஸ், ஏகாதிபத்திய உலகமயமாதல் வழியில் எனக்கு சுட்டிக் காட்டினர்.\nஇந்த நிலையில் வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கும் ஜனநாயக பிரிவு இதன் மேல் தான் தனது அரசியல் காட்டிக் கொடுப்பை செய்துள்ளது. ஏன் இதை புலிகள் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற வினாவை நீங்கள் சிலவேளை முன்தள்ள முயலலாம். நான் அதைத் திட்டவட்டமாக மறுக்கின்றேன். புலிகள் என் மீதான ஒரு நடவடிக்கையை எடுப்பின், அது ஒரு துப்பாக்கி குண்டு, நஞ்சு அல்லது விபத்து நாடகம் இது போன்றவை மட்டுமே என்பது வெள்ளிடைமலை.\nபிரஞ்சு அரசியல் பொலிஸ் உயர் அதிகாரிகள் புலிகள் பற்றிய எமது நிலைப்பாட்டை கோரியதுடன், புலிகளால் ஏதாவது நேரடி அச்சுறுத்தல் இருந்தா என்ற கேள்வியை முன்வைத்தனர். நாம் இது வரை அப்படி நேரடி அச்சுறுத்தல் எதையும் பிரான்சில் சந்திக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினோம். அதே நேரம் பிரான்சில் வாழும் தமிழ் சமூகம் ஏன் மற்றைய வெளிநாட்டு சமூகத்தை விட பிரஞ்சு சமூகத்துடன் ஒன்று இணையவில்லை என்று கேட்டனர். இதற்கு புலிகள் காரணமா என்றனர். அதே நேரம் ஏன் புலிகள் அல்லாத சமூக அமைப்புகள் (கலாச்சார பண்பாட்டு சுயாதீனமான அமைப்புகள்) ஏன் தோன்றவில்லை என்றனர். இது போன்ற பல கேள்விகளை என்னை நோக்கி எழுப்பினர்.\nஇந்த இடத்தில் எனது நிலைப்பாட்டை தெளிவாக பகிரங்கமாக வைப்பது அவசியமாகின்றது. எமது சொந்த நாட்டு அரசியலில் புலிகள் மறுக்கும் ஜனநாயகம் பற்றிய எனது விமர்சனம் எப்போதும் பகிரங்கமாகவே உள்ளது. அதே நேரம் சொந்த தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கையை சுயநிர்ணயத்தின் வழிகளில் மட்டுமே தீர்க்க முடியும். தமிழ் மக்களின் கோரிக்கையை மறுக்கும் சிங்கள இனவெறி அரசின் அனைத்து எடுபிடிகளையும் நான் எதிர்க்கின்றேன். அதாவது புலிகளை மக்கள் அல்லாத எந்த அரசும், கூலிப்பட்டாளமும், ஏகாதிபத்திய மற்றும் அன்னிய இராணுவங்களும் அழிக்கும் ஆயின், அதை எதிர்த்து போராடுவதில் எப்போதும் முன் நிற்பது கடமையாக காண்கின்றோம்.\nபிரஞ்சு அரசு புலிகளின் மக்கள் விரோத போக்குகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி போராட்டத்தை நசுக்கும் எல்லாப் போக்கின் மீதும் நாம் எதிர்த்துப் போராடுவோம். புலிகளின் பல மக்கள் விரோதப் போக்கைப் பயன்படுத்தி இலங்கையில் அமைதியின் பெயரால் நடத்தும் எல்லா ஆக்கிரமிப்பு தலையீட்டையும் எதிர்த்து போராடுவோம்.\nபுலிகள் போராட்டத்தை ஜனநாயகப்படுத்தாத எல்லா நிலையிலும் புலிகளுக்கு எதிரான தலையீடுகளை அவர்களே கம்பளம் விரித்து வரவேற்பதாகவே இருக்கும். இது தமிழ் பேசும் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனின் சர்வதேச ஐக்கிய நாட்டுப்படை சரி அல்லது அன்னியப் படை சரி அரசைச் சார்ந்து நின்று தான் சிறுபான்மையினத்தை அணுகுவது தவிர்க்க முடியாத சுரண்டல் நலன்கள் எல்லைப்படுத்தும். போராட்டத்தை சொந்த மக்களை சார்ந்து ஜனநாயகப்படுத்துவதும், புலம் பெயர் நாடுகளில் அந் நாட்டுச் சட்டத்தை மதிப்பதும் அவசியமானதாகும். இதை புலிகள் கடைப் பிடிக்காத வரை இந்த அரசுகளை அவைகளைப் பயன்படுத்தி புலிகளையும், எமது தேசவிடுதலைப் போராட்டத்தையும் நசுக்கவும், நேரடி தலையீட்டையும் நடத்தி, தேசத்தின் தேசிய கோரிக்கைகளை அழிக்கும். இன்று ஏகாதிபத்தியங்கள் தேசங்களையும், தேசிய சொத்தையும் அழித்து அதை தனதாக்கும் கனவுக்கு அத்து மீறல்களை பயன்படுத்துவது எங்கும் காணமுடிகின்றது. தேசம், தேசிய சொத்துகளை உலகளவில் பொதுவில் ஏகாதிபத்தியம் அழித்து அதன் இடத்தில் தேசம் கடந்த தமது பன்நாட்டு நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவான பண்பாக விதிவிலக்கின்றி உள்ள போது தமிழ் தேசியத்தை, உயிர் வாழ்வதை எந்த ஏகாதிபத்தியமும் அனுமதிக்காது என்பது வெள்ளிடைமலை.\nஎனவே சொந்த நாட்டில் போராட்டத்தை ஜனநாயப்படுத்துவதும், புலம் பெயர் நாட்டில் அந் நாட்டு சட்ட எல்லைக்குள் போராட்டத்தை நகர்த்துவது அவசியமும் அவசரமான கடமையாக இன்று எம்முன் உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஜனநாயகத்தை ஏற்க மறுத்து, இந்த நாட்டுச் சட்டத்தை மீறும் கட்டத்தில் அதை ஜனநாயக வாதிகள் எப்படி எதிர் கொள்வது என்பதை ஆராய்வது அவசியமாக உள்ளது. தனிப்பட்ட ஒரு மனிதன் அதுவும் அரசியலில் ஈடுபடுபவன் புலிகளினால் ஏற்படும் ஒரு நேரடிப் பாதிப்பை இந்த நாட்டுச் சட்ட எல்லைக்குள் பகிரங்கமாக நீதி கோரவேண்டும். அல்லாது இரகசியமான வழிகளில் இதை கொண்டு செல்வது என்பது சொந்த பாதிப்புக்கான நீதியை கோருவதற்குப் பதில் (இங்கு நீதி கிடைப்பதில்லை) இலங்கை அரசியலில் அன்னியனை நுழைப்பதில் துணை போகும். இது கண்டிப்பாக அரசியலில் ஈடுபடுவோரின் கட்டாயமான அரசியல் மார்க்கமாகும். சொந்த பாதிப்பு இல்லாத பொதுவான ஜனநாயக மீறல்களை எக் காரணம் கொண்டும் அரசியலில் ஈடுபடுவோர் ஏகாதிபத்திய அரசின் இரகசிய பிரிவுகளுக்கும், பகிரங்க பிரிவுகளுக்கும் கொண்டு செல்வது மக்களுக்கு எதிராக ஏகாதிபத்திய தலையீட்டை ஊக்குவிப்பதாகும். பொதுவான புலிகளின் ஜனநாயக மீறல்களை சொந்த மக்களுக்குள்ளும், உலகப் புரட்சிகர மக்களுக்குள்ளும் எடுத்துச் செல்வதே மாற்று அரசியல் பாதையாகும்.\nஇதை மறுத்த�� இன்று ஜனநாயகத்தின் பின் தனிப்படவோ அல்லது வேறு வழியிலோ செயல்படும் அரசியலற்றோர், குறிக்கோள் அற்றோர் முன் இருப்பது மாற்று அரசியல் பாதை தேர்ந்து எடுப்பது தான். இது பகிரங்கமாக மக்களைச் சார்ந்து இருப்பதே. அன்னிய சக்திகள், எமது எதிரிகளுடன் இரகசிய மற்றும் பகிரங்கமான அனைத்து செயலும் மக்களை மேலும் ஆழ துன்பச் சேற்றுக்குள் இட்டுச் செல்வதாகவே இருக்கும். எனது கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முயலுங்கள். மாறாக சதியால், மோசடியால் எதிர் கொள்வது மக்கள் விரோத ஜனநாயக விரோத அரசியலாகும். எதை ஜனநாயகத்தின் பின் புலிகளிடம் இருந்து கோரினீர்களோ அதையே மற்றவனுக்கு மறுக்கும் மக்கள் விரோத அரசியலை கைவிட்டு வெளிவாருங்கள். அதே நேரம் அரசியலற்ற, முற்போக்கின் பின் அரங்கேறும் அனைத்து மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்துங்கள். இல்லாத வரை இந்த மாதிரியான மக்கள் விரோதத்துக்கு சாமரை வீசுவதே எஞ்சி அதற்குள் ஒட்டு மொத்தமாக சீரழிவதே எஞ்சும்.\nபுலிகளுக்கு எதிராக சரி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக சரி சதிப்பணியிலான எந்த நடவடிக்கையையும் இனம் காணவேண்டியது அவசியமாகும். மக்களிடம் பேசாத, மக்களைச் சார்ந்திருக்காத இரகசிய மற்றும் பகிரங்கச் செயல்பாடுகள் மக்கள் விரோதமானவை. இவற்றை இனம் கண்டு அம்பலப்படுத்துவது ஒவ்வொரு ஜனநாயகவாதியின் ஜனநாயகக் கடமையாகும். இதை மறுத்த ஜனநாயகம் என்பது போலித்தனமானதும் கேவலமானதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4527", "date_download": "2021-07-28T20:50:32Z", "digest": "sha1:YUOPUEGNIB6WQCQHG3XGHWXDA7AK4SMM", "length": 7859, "nlines": 63, "source_domain": "tmnews.lk", "title": "அக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம். | TMNEWS.LK", "raw_content": "\nஅக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம்.\n-நூருல் ஹுதா உமர் -\nஅக்கரைப்பற்று பிரதேச மட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு குழுக்கூட்டம் வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது\nஅக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர், பொலிஸ் உயரதிகாரி மற்றும் பாதுகா���்பு படையின் 49 வது படைப்பிரிவின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதி வர்த்தக சங்க பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு நாடு தழுவிய ரீதியில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாணமும் வெகுவாக பாதித்து வருகிறது. அதன் விளைவாக அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கோவிட் 19 அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டு முக்கிய தீர்மானங்கள் சில எடுக்கப்பட்டது.\nவருமானம் இழப்பு, நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை தனது சேவைகளை முன்னெடுக்கிறது; -முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு\n​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nமக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை \nகல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nகல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மக்கள் அலை மோதினர் : தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மக்கள்\nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ள���் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/astrology/655323-indha-vaara-natchatira-palangal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T20:03:30Z", "digest": "sha1:AIXWHWFBK4L6QFFMFYLDPKF7JWHKONRT", "length": 37085, "nlines": 365, "source_domain": "www.hindutamil.in", "title": "அஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை) | indha vaara natchatira palangal - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nஜோதிடம் வார நட்சத்திரப் பலன்கள்\nஅஸ்வினி, பரணி, கார்த்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை)\n- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்\nமிகத் தீவிரமாக செயல்பட்டு காரியங்களை செய்து முடிக்க கூடிய வாரம்.\nஅலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் அதிக அளவில் இருக்கும். அலைச்சல் அதிகரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். பணவரவு சரளமாக இருக்கும்.\nகுழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத் துணையின் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய வகையில் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் தொடர்பாக எடுக்கப்படும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் இனி விரைந்து முடியும். வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தரக் கூடியதாகவும், முன்னேற்றத்தை தரக்கூடியதாகவும் இருக்கும்.\nஅலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். முக்கியமான பணிகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சியும் சாதகமாக இருக்கும்.\nவியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.\nதொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nதிருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nமாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு தடைபட்டிருந்த முயற்சிகள் அனைத்தும் நீங்கும். முன்னேற்றப் பாதைக்குச் செல்வீர்கள்.\nதேவைகள் பூர்த்தியாகும் நாள். பணவரவு ���ரளமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் லாபத்தில் குறைவிருக்காது.\nமனதில் தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையை சேர்த்துப் பார்க்க வேண்டியது வரும். வியாபாரத்தில் நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஎதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் முன்னேற்றமான தகவல் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.\nஅவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் அலுவலகத்திலும் பணி செய்யும் இடத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்காதீர்கள்.\nஅலுவலகத்தில் பணி தொடர்பாக கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்படும். வியாபார பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சிறிய அளவிலான கடன் ஒன்று அடைபடும் வாய்ப்பு உள்ளது.\nபயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான ஒரு உதவி கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். சகோதரர்களால் ஒரு சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஎதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். வியாபாரப் பேச்சு வார்த்தைகள் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த பண உதவி இன்று கிடைக்கும்.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nஸ்ரீஆறுமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும்.\nவாய்ப்புகளைத் தேடி ஓடிக்கொண்டு இருந்த உங்களுக்கு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடிய வாரம்.\nவருமானம் இருமடங்காக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும் அல்லது அடகு வைத்த நகைகளை மீட்க வாய்ப்பு உண்டாகும்.\nபுதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டாகும். கூட்டாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் தனியாக தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சாதகமாக இருக்கும்.\nவெளிநாட்டு தொடர்பு உடைய நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் இந்த வாரத்திலேயே நல்ல பதில் கிடைக்கப் பெறுவீர்கள்.\nபங்கு வர்த்தகத் துறையில் கணிசமான முன்னேற்றம் எதிர்பார்க்கலாம். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.\nபெண்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் தொடர்பான தகவல் மன மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nஇதுவரை வேலை இல்லாமல் இருந்த நிலையெல்லாம் மாறி, வேலைவாய்ப்பு கிடைக்கும் ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.\nஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். தாய் தந்தையரின் உதவியோடு சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.\nமாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.\nநிதானமாக சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள்.\nஎடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் எளிதாக முடியும். செய்கின்ற வேலைகளில் மனத் திருப்தி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும்.\nமனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். குழப்பங்கள் அதிகரிக்கும். நிதானமாக இருங்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.\nநேற்றைய பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நன்மைகள் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.\nவீண் செலவுகள் ஏற்படும்.பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகும். அலுவலக சக ஊழியருக்கு முக்கிய பணிகளில் உதவி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nதொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று வசூலாகும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டியது வரும். முக்கிய பணி தொடர்பாக பயணம் மேற்கொள்ள வேண்டியது வரும்.\nபயணங்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினைகளில் கருத்து கூறாமல் இருப்பது நல்லது.\nஸ்ரீதுர்கை அன்னையை வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நிறைவேறும்.\nஅனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் வாரம்.\nகுடும்பத்தில் அமைதி நிலவும். இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவு, பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதி ஆகும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் தகவல் உறுதியாகி மனமகிழ்ச்சி தரும்.\nஅலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் விலகி அரசின் உதவிகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கும், வியாபார நிமித்தமாக பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ரியல்எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். தரகு தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.\nபெண்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண முயற்சிகள் கைகூடும். தாமதமாகிக் கொண்டிருந்த புத்திரபாக்கியம் இப்பொழுது கிடைக்கும்.\nமாணவர்களுக்கு புதிய கல்வி அல்லது கலை தொடர்பான விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்படும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உறுதியாகி ஒப்பந்தம் ஏற்படும்.\nபணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கணிசமான லாபம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் தேதி குறிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nதேவையற்ற பயணங்களைச் செய்ய வேண்டாம். அமைதியாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தாருடன் தேவையில்லாத வா���்குவாதம் செய்ய வேண்டாம்.\nதேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வரும். அலுவலகத்திலிருந்து நிலுவைத் தொகைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வீர்கள்.\nஉங்கள் பணிகளை மட்டும் கவனித்து வாருங்கள். எந்த விஷயத்தையும் பொறுமையாகக் கையாளுங்கள். நிதானத்தை இழக்கவேண்டாம். அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். உறவினர்களிடம் கவனமாகப் பேசுங்கள்.\nஅதிகப்படியான நன்மைகள் நடைபெறும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்திற்கு புதிய பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வருமானம் திருப்திகரமாக இருப்பதால் மனநிறைவு ஏற்படக்கூடிய நாள்.\nமகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் தொடர்பாக அயல்நாடுகளிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். வியாபார நிமித்தமான பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.\nவியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சில எதிர்பாராத பண வரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nவணங்க வேண்டிய தெய்வம் -\nசிவாலய வழிபாடு செய்யுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.\nராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; ரேவதி நட்சத்திர அன்பர்களே மதிப்பு கூடும்; காரியத்தில் வெற்றி; கூடுதல் பொறுப்பு; வருமானம் பெருகும்\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; உத்திரட்டாதி அன்பர்களே பண வரவு உண்டு; காரியத் தடை விலகும்; புதிய வேலை; மதிப்பு மரியாதை கூடும்\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; பூரட்டாதி அன்பர்களே ஆரோக்கியத்தில் கவனம்; பக்தி நாட்டம்; கவலை தீரும்; வீண் மனஸ்தாபம்\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; சதயம் நட்சத்திர அன்பர்களே மனதில் கவலை; உங்கள் பேச்சே எதிரி; நிதானம் தேவை\nஅஸ்வினிபரணிகார்���்திகை; வார நட்சத்திர பலன்கள் - (ஏப்ரல் 5 முதல் 11ம் தேதி வரை)கார்த்திகைவார நட்சத்திர பலன்கள்சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்ஜோதிடம்பலன்கள்ஜோதிட பலன்கள்இந்த வார பலன்கள்AswiniBharaniKarthigaiVaara natchatira palangalIndha vaara natchatira palangal\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; ரேவதி நட்சத்திர அன்பர்களே\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; உத்திரட்டாதி அன்பர்களே\nபிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் 2021 -2022; பூரட்டாதி அன்பர்களே\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; உதவி செய்வதில் கவனம்; நல்ல சேதி...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; தொழிலில் வளர்ச்சி; பாக்கி வசூலாகும்; மதிப்பு...\n ஆகஸ்ட் மாத பலன்கள்; பிரச்சினை தீரும்; கோபம் தவிர்க்கவும்;...\n ஆகஸ்ட் மாத பலன்கள்;விருப்பம் நிறைவேறும்; திருப்புமுனை நிச்சயம்; வேலையில்...\nஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்...\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆப்கன் பிரச்சினைக்கு அமெரிக்கா தான் காரணம்: இம்ரான் கான் குற்றச்சாட்டு\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\nவாக்களிக்க ஏதுவாக நாளை தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: கோவை தொழிலக பாதுகாப்புத்துறை வலியுறுத்தல்\nநண்பர்கள், குடும்பத்தினருடன் சென்று வாக்களிப்பதைத் தடுக்கக்கூடாது: 144 தடை உத்தரவு தொடர்பாக புதுச்சேரி...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/541464-24-dead-four-injured-as-bus-carrying-wedding-party-plunges-into-river-in-bundi.html", "date_download": "2021-07-28T21:10:45Z", "digest": "sha1:CDFGI5UAILODOR5TT672DMNDXVKLPEQ4", "length": 16542, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "ராஜஸ்தானில் சாலை விபத்து: பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் ஆற்றில் விழுந்த பேர��ந்து; 24 பேர் பலி | 24 dead, four injured as bus carrying wedding party plunges into river in Bundi - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூலை 29 2021\nராஜஸ்தானில் சாலை விபத்து: பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் ஆற்றில் விழுந்த பேருந்து; 24 பேர் பலி\nராஜஸ்தானில் திருமணத்திற்காகச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஆற்றில் விழுந்ததில் 24 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.\nபூண்டி மாவட்டத்தில் கோட்டா - தவுசா நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்தக் கோர விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த மெஜ் நதி ராஜஸ்தானில் சம்பல் ஆற்றின் கிளை நதியாகும்.\nஇதுகுறித்து லகேரி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் ராஜேந்திர குமார் தொலைபேசியில் கூறியதாவது:\n''கோட்டா - தவுசா நெடுஞ்சாலையில் கோட்டாவிலிருந்து சவாய் மாதோபூரை நோக்கி 28 பேரை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. ​​\nலேகாரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாப்டி கிராமத்திற்கு அருகே ஒரு பாலத்தில் பயணித்தபோது ஓட்டுநர் பேருந்தின் சமநிலையை இழந்துவிட்டார்.\nபாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், பாதை தவறிய பேருந்து மேஜ் ஆற்றில் விழுந்து மூழ்கியது. 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 11 பேர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியானார்கள்.\nஇதனை அடுத்து தகவல் அறிந்த பிறகு மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கிராமத்தில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.\nஇந்தக் கோர விபத்தில் 11 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர்.\nகாயமடைந்தவர்கள் லேகாரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்''.\nஇவ்வாறு துணை ஆய்வாளர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.\nமக்கள் குழப்பமடைவார்கள்; டெல்லியில் சிஏபிஎப் சீருடையை மாற்றுங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ராணுவம் கடிதம்\nடெல்லி கலவரம்: நள்ளிரவில் நீதிபதிகள் விசாரணை; சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க அமித் ஷாவிடம் கேஜ்ரிவால் கோரிக்கை\nகர்நாடகாவில் பேருந்துக் கட்டணங்களை 12% உயர��த்திய எடியூரப்பா அரசு\nசம்பல் நதிராஜஸ்தான்சாலை விபத்துராஜஸ்தானில் கோர விபத்துமீட்புப் பணியாளர்கள்\nமக்கள் குழப்பமடைவார்கள்; டெல்லியில் சிஏபிஎப் சீருடையை மாற்றுங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு ராணுவம்...\nடெல்லி கலவரம்: நள்ளிரவில் நீதிபதிகள் விசாரணை; சிகிச்சை பெறுபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு...\nடெல்லி வன்முறை | பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு: ராணுவத்தை அழைக்க...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு: ஈபிஎஸ்...\nபிரதமரின் வீடுகட்டும் திட்டம்; 2 ஆண்டுகளில் 37.57 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல்:...\n‘‘மேகதாது; எங்கள் நிலைப்பாட்டில் மாற்றமில்லை’’ - கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டம்\nபாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவோம்: சோனியா காந்தியை சந்தித்த பின் மம்தா பானர்ஜி...\n'ஜாமீன் மறுப்பதற்கு அவரென்ன தீவிரவாதியா'\nஒலிம்பிக் வில்வித்தை; விடா முயற்சியே வெற்றி: தீபிகா குமாரி அபாரம்\nமரியாதையுடன் நடத்தப்படவும், குரல் கொடுக்கவும் அனைத்து மக்களுக்கும் தகுதி உள்ளது: அமெரிக்க வெளியுறவுத்துறை...\nஉ.பி.யில் சாலையில் படுத்துத் தூங்கியவர்கள் மீது பஸ் ஏறியதில் 18 பேர் பலி:...\nஇந்தியாவில் கரோனா தொற்று திடீர் அதிகரிப்பு: 43 ஆயிரம் பேர் பாதிப்பு; 640...\nபல்கலைக்கழகப் பட்டமளிப்பு உடையை இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றுங்கள்: குடியரசு துணைத் தலைவர்...\nகாஞ்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுடன் சச்சின்: வைரலாகும் புகைப்படங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35819-2018-09-15-11-27-56", "date_download": "2021-07-28T19:08:27Z", "digest": "sha1:YYD2W2TUHGPZNRG46EDDDDL3B4MO6AF6", "length": 26502, "nlines": 263, "source_domain": "www.keetru.com", "title": "பொறுக்கிகளின் ஊர்வலமாக மாறும் பிள்ளையார் ஊர்வலங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபார்ப்பன இந்தியாவை எதிர்த்து நடப்பதே இப்போது மக்கள் நடத்தும் போராட்டங்கள்\nமதச்சார்பற்ற இந்தியத் தேசியம் இருக்கிறதா\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nதில்லி உழவர் போராட்டத்தின் முடிவு - நாம் உணர வேண்டிய ஒரு முக்கியமான பாடம்\n'இந்துத்துவா’ என்பது இந்து மதம் போன்ற அதுவே அல்ல\nதமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க தயாரிக்கப்பட்ட குறுந்தகடு\n – ‘லவ் ஜிகாத்’ எனும் போலி நியாயம்\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2018\nபொறுக்கிகளின் ஊர்வலமாக மாறும் பிள்ளையார் ஊர்வலங்கள்\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு காவி பொறுக்கிகள் கலவரம் செய்துள்ளனர். வேண்டுமென்றே அழுக்குருண்டையை பள்ளிவாசல் வழியாக தூக்கிக் கொண்டு போக முற்பட்ட போது, கலவரம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை வேடிக்கை பார்க்க, காவி ரவுடிகள் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர். கடைகளை உடைத்துள்ளனர். ஒரு மருந்துக் கடையை உடைத்து, ஆணுறைகளைத் திருடியுள்ளனர்.\nதமிழகம் முழுக்க பல இடங்களில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பொறுக்கிக் கும்பல் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்காமல், எங்கு வைத்தால் கலவரம் ஏற்படுமோ, அங்கெல்லாம் திட்டமிட்டு அதை வைக்க முயன்றுள்ளது. இதனால் பல இடங்களில் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்தவித மதக்கலவரமும் இன்றி அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் அழுக்குருண்டையை வைத்து கலவரத்தை ஏற்படுத்த காவி பயங்கரவாதிகள் முயன்று வருகின்றார்கள்.\nமக்கள் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், ஆள் நடமாட்டமே இல்லாத, ஊருக்கு வெளியே நடத்திக் கொள்ள ஆயிரம் கட்டுப்பாடுகளோடு அனுமதி கொடுக்கும் அரசு, இது போன்று மதக்கலவரத்தை தூண்டுவதற்���ென்றே திட்டமிட்டு நடத்தப்படும் விநாயகர் ஊர்வலங்களுக்கு சகட்டுமேனிக்கு அனுமதி கொடுக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள் வைக்க எதற்காக அனுமதி கொடுக்க வேண்டும். உண்மையிலேயே பக்தி இருந்தால் ஊருக்கு ஒரு சிலை வைத்து கும்பிட்டால் பத்தாதா. உண்மையிலேயே பக்தி இருந்தால் ஊருக்கு ஒரு சிலை வைத்து கும்பிட்டால் பத்தாதா தெருவுக்குத் தெரு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஊரில் படிக்காமல், வேலைக்குப் போகாமல், காலித்தனம் செய்துகொண்டு, ஊர்வம்பு இழுத்துக் கொண்டு சுத்தும் அத்தனை பொறுக்கிகளும் இன்று இந்துவாக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். இவர்களின் வேலை காலை முதல் மாலை வரை குடித்துவிட்டு குத்துப் பாட்டு போட்டுக் கொண்டு விநாயகர் சிலை முன்பு ஆடுவதுதான்.\nமக்கள் நிம்மதியாக நடமாடமுடியாத அளவிற்கு இந்தப் பொறுக்கிக் கும்பலின் அட்டகாசம் உள்ளது. சிலைகளைக் கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் போது பல மணிநேரம் மக்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டி அவதிப்பட வேண்டி உள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனப் பொருட்களால் உருவாக்கப்படும் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் போது மிகப்பெரிய அளவிற்கு நீர் மாசுபடுவது நடக்கின்றது. ஆனால் அரசு இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விநாயகர் ஊர்வலத்தைப் பார்த்த யாரும் நிச்சயமாக அதை கடவுள் ஊர்வலம் என்று சொல்ல மாட்டார்கள். நான்காம் தரப் பொறுக்கிகளின் ஊர்வலம் என்றுதான் சொல்வார்கள். தமிழக இளைஞர்களை அப்படி மாற்ற வேண்டும், அதன் மூலம் அவர்களை பார்ப்பனக் கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பவர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம்.\nதிரைப்படங்களில் கடவுளை கேலி செய்யும் விதமாக தப்பித் தவறி காட்சி வைத்துவிட்டால், குய்யோ முய்யோ என்று கத்தும் கூட்டம் இன்று பைக்கில் வரும் பிள்ளையார், காரில் வரும் பிள்ளையார், கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்திருக்கும் பிள்ளையார் என விதவிதமாக உருவாக்கி கொட்டம் அடிக்கும்போது அதை ஏன் கண்டுகொள்வதில்லை இவர்களின் நோக்கம் நிச்சயமாக பக்தியைப் பரப்புவது கிடையாது. இந்த அழுக்குருண்டையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய வெறுப்பை விதைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோ���்கம். இது ஏதோ ஆதாரமற்ற தகவல் கிடையாது. இவர்கள் பி ள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களில் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை பார்த்தாலே இதை நாம் தெரிந்துகொள்ளலாம். 1994 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பிள்ளையார் ஊர்வலத்தில்\nவீர விக்னேஸ்வரன் அருள்பெற வா”\n“அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம்\nநாம் இந்துக்கள் நமது நாடு இந்து நாடு”\n“ஹம் ஹைம் ஒளலாத் ஸ்ரீராம்கீ\nஇஸ்லாமி ஹை ஒளலாத் ஹராம்கீ”\n(நாம் ஸ்ரீராமனின் பிள்ளைகள்; இஸ்லாமியர்கள் விபச்சாரியின் பிள்ளைகள்) (ஆதாரம்: பிள்ளையார் அரசியல்-ஆ.சிவசுப்பிரமணியன்)\nமுஸ்லிம்கள் மீது எவ்வளவு வன்மம் இருந்தால் இந்த வடநாட்டு காவிக்கும்பல் இதுபோன்ற நச்சு சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்பும். இத்தோடு இந்தக் கும்பல் நின்றுவிடுவது கிடையாது. முஸ்லிம்கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள், இந்துக் கடைகளிருந்தே வாங்குங்கள், மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும், முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் மதக்கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என நாட்டில் பிரிவினையையும், வகுப்புவாதத்தையும், பிற்போக்குத்தனத்தையும், உருவாக்கும் அனைத்து செயல்திட்டங்களையும் அது பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் முன்வைக்கின்றது. இதைத்தான் இந்தக் கும்பல் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்லமால் இந்தியா முழுவதும் செய்து வருகின்றது. ஏற்கெனவே குடியால் சீரழிந்து கிடக்கும் தமிழக இளைஞர்களுக்கு எல்லாம் மதபோதை ஊட்டி, அவர்களை சிறுபான்மையின மக்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது.\nகாவிக்கும்பலுக்கு பிணத்தை வைத்தும் அரசியல் செய்யத் தெரியும்; பிணங்களை விழ வைத்தும் அரசியல் செய்யத் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கிடையாது. தம்மை பெரியாரின் கொள்கைகளை, அண்ணாவின் கொள்கைகளை கடைபிடிப்பதாய் சொல்லிக் கொள்ளும் திமுக, அதிமுக போன்ற கட்சிகளிடையே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தலைமை தாங்குவதில் எப்போதும் போட்டியே நிலவி வருகின்றது.\nவெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரத்த���த் தூண்டவும், விஷக்கருத்துக்களை பரப்புவதற்காகவுமே விநாயகர் சதுர்த்தி விழாக்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன. இதற்காக பெரும் அளவு நிதி வடநாட்டு மார்வாடி கும்பல் மூலம் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றது. தமிழ்மக்களின் பண்பாட்டை அழித்து அவர்கள் மீது வடநாட்டு மார்வாடிகளின் பண்பாடு திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. தன்மானமும் சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு தமிழனும் இந்த மானங்கெட்ட ஆபாச விநாயகர் சதுர்த்தி விழாவைப் புறக்கணிக்க வேண்டும். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையைப் பின்பற்ற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஆமா உங்காளுங்க என்னமோ உத்தம புருபுருசர்களா...\nமொத்த கலவரத்துக்கும் காரணம் அரும்பு தீவிரவாதிகளான இவங்கதான்...\nகலெக்டர் சொன்னது ஊங்காதுல விளையாட்டு...\nஉள்ளதூக்கிபோட்டா வாழ்கை காலி ஆயிடும் அதனா விடுரோம்ன்னு...\nஉன்னோட பேஜூனா என்னவேணுனாலும் மாத்தி போடுவையா...\nஇந்தக் கும்பல் பெரும்பான்மையுட ன் தனிப்பட்ட முறையில் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு காரணம் கருணாநிதி கும்பல் தான் .மத்தியில் கூட்டணி ஆட்சியில் இவர்கள் நடத்திய 2ஜி ஊழல் 3ஜி ஊழல் போன்ற கொள்ளைகளும் குடும்ப அராஜகங்களும் இந்த பாஜக கும்பலை தனிப்பட்ட முறையில் மெஜாரிட்டி யோடு ஆட்சிக்கு வர வைத்து விட்டது .இப்போது ஒட்டுமொத்த இந்தியாவே அனுபவித்துக் கொண்டிருக்கிறது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65986/", "date_download": "2021-07-28T20:29:48Z", "digest": "sha1:3DSBVFJ56IPU3JRQOZ3M4FH7MI52T3II", "length": 9911, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு\nதமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வெயில் காலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டிருந்தது.\nகாலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக வாக்குப்பதி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.\nஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவிகிதம் வரவில்லை என்றார்.\nதொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறியில் 78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சம் சென்னையில் 59.40 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும் என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.\nநாளை முதல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுவினரால் பணப் பறிமுதல் செய்யப்பட மாட்டாது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும். சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணும் மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படும்.\nஅறந்தாங்கி தொகுதியில் ஈவிஎம் உடைக்கப்ப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப் பெட்டிகள் பாதுகாக்கப்படும் நாட்��ளில் ஊரடங்கு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக நான் தகவல் கூற முடியாது மாநகராட்சி மூலமே அறிவிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/metro/", "date_download": "2021-07-28T20:40:25Z", "digest": "sha1:UAC7L6GCQNNQV734F5XYRTE3JKZ3Y6Q2", "length": 4118, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "metro | Chennai Today News", "raw_content": "\nநாளை சிறப்பு மெட்ரோ ரயில்கள்:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்\nசென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு: மெட்ரோ அறிவிப்பு\nகனமழையிலும் பாதிப்பு இல்லாமல் இயங்கும் சென்னை மின்சார ரயில்\nவீடுகளில் இருந்து திடீரென வெளியேறிய சிமெட்ன் கலவை: மெட்ரோ பணி காரணமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://guruparamparaitamil.wordpress.com/2017/01/31/thirumazhisai-annavappangar/", "date_download": "2021-07-28T20:19:40Z", "digest": "sha1:CMXKHXWBTKR4LPMYUB5INBU4Z3QCMGAJ", "length": 12160, "nlines": 160, "source_domain": "guruparamparaitamil.wordpress.com", "title": "திருமழிசை அண்ணாவப்பங்கார் | guruparamparai thamizh", "raw_content": "\nஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:\nதிருநக்ஷத்ரம் : ஆனி அவிட்டம்\nஅவதார ஸ்தலம் : திருமழிசை\nஆசார்யன் : திருதகப்பனார் நரஸிம்ஹாசார்யர்\nமஹீஸார க்ஷேத்ரம் என ப்ரசித்தி பெற்ற திருமழிசையில் பிறந்த இவர்க்குத் திருத் தகப்பனார் வீர ராகவன் எனப் பெயரிட்டார். முதலியாண்டானின் வாதூல குலத்தில் திருவவதரித்தார். இவரது பக்தி ஸாரோதயம் எனும் தோத்திர நூலில் இவர் பிதாமகர் திருநாமம் ரகுவராசார்யர் என்று காண்கிறது. கி பி 1766ல் பிறந்த இவர் வாதூல வீர ராகவாசார்யர் என்றும் அழைக்கப்பட்டதாகக் காண்கிறது.\nஇளமையிலேயே மிக்க அறிவாளியாய் திகழ்ந்த இவர், 15 ப்ராயத்துக்குள் தம் யஜுஸ் சாகை முழுதும் கற்றார். அத்தோடே தர்க்கம், வியாகரணம், மீமாம்ஸை, சாங்க்யம், பதஞ்ஜலி யோகம் முதலியனவும், ஜ்யோதிஷம், ஸங்கீதம், பரத நாட்யம், போன்றனவும் கற்றுத் தேர்ச்சி பெற்றார். 20 பிராயம் முடியுமுன்பே ஸகல சாஸ்த்ர நிபுணர் ஆனார். திருத்தகப்பனாரிடம் ரஹஸ்ய கிரந்தங்கள் கற்று மிக்க இளமையிலேயே ஸம்ப்ரதாய ஸ்ரீகோசங்கள் எழுதலானார். வாதூல வரதாசார்யர் மற்றும் பல திவ்ய தேச யாத்ரைகள் செய்து பலரை வாதில் வென்ற ஸ்ரீரங்காசார்யர் இருவரிடமும் பயின்றார்.\n51 ஆண்டுகளே எழுந்தருளியிருந்த இந்த ஸ்வாமி அச்சிறிய வயதுக்குள் பலரை வாதங்களில் வென்றார். ஈச்வர வருஷம் ஐப்பசி சுக்லபக்ஷ சதுர்த்தசியில் பரமபதித்தார்.\nஇவரின் லிகித கைங்கர்யங்களில் தலையானது பிள்ளை லோகாசார்யர் அருளிச்செய்த ஸ்ரீவசன பூஷணத்துக்கு மாமுனிகள் அருளிச் செய்த வ்யாக்யானத்துக்கு விரிவான அரும்பத உரை அருளியது ஆகும். இவரின் மற்றொரு க்ரந்தமான பக்தி ஸாரோதயம் திருமழிசை ஆழ்வாரின் சரித்ரத்தை மிக அழகாகக் காட்டியுள்ளது.\nஇவர் தான் வாழ்ந்த குறுகிய காலத்துள் பல க்ரந்தங்கள் அருளியுள்ளார். அவற்றின் தொகுப்பு இங்கே:\nமாமுனிகள் ஸ்ரீவசன பூஷண வ்யாக்யான அரும்பதம்\nஉத்தர ராம சரித வ்யாக்யா\nதேவராஜ குரு விரசித வரவரமுனி சதக வ்யாக்யா\nராமானுஜ அதிமானுஷ வைபவ ஸ்தோத்ரம்\nஅநு பிரவேச ச்ருதி விவரணம்\n“ஸ்வாந்தே மே மதனஸ்திதிம் பரிஹர” இத்யாதி ஸ்லோக வ்யாக்யானம்\nப்ராப்ய ப்ரபஞ்சந பஞ்ச விம்சதி:\nவசஸ் சுதா பூர்வ பக்ஷ உத்தரம்\nஇவ்வாறு தமது அளப்பரிய ஞான வைபவத்தால் ஸம்ப்ரதாயப் பெரும்பணியாற்றிய அண்ணாவப்பங்கார் ஸ்வாமியின் வைபவம் சிறிதே அனுபவித்தோம். நாமும் இவரின் திருவடிகளில் பணிந்து, பகவத் விஷயத்தில் சிறிது ஞானத்தைப் ப்ரார்த்திப்போம்.\nஸ்ரீமத் வாதுல நரஸிம்ஹ குரோஸ்தநூஜம்\nஸ்ரீமத் ததீய பதபங்கஜ ப்ருங்கராஜம் |\nஸ்ரீரங்கராஜ வரதார்ய க்ருபாத்த பாஷ்யம்\nஸேவே ஸதா ரகுவரார்யம் உதாரசர்யம் ||\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← திருமாலை ஆண்டான் பிள்ளை லோகம் ஜீயர் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://live15daily.com/archives/10926", "date_download": "2021-07-28T20:42:53Z", "digest": "sha1:3TBCCJFD3U3WBZI7WBWTQW52KQ5X3VQ3", "length": 7885, "nlines": 69, "source_domain": "live15daily.com", "title": "நடிகை நதியா மகளா இது? ப்பா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க பா... வேணும்னா நீங்களே பாருங்க.. ரெக்க மட்டும் இருந்தா தேவதைங்க... !!!!! - Live15 Daily", "raw_content": "\nநடிகை நதியா மகளா இது ப்பா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க பா… வேணும்னா நீங்களே பாருங்க.. ரெக்க மட்டும் இருந்தா தேவதைங்க… \nநடிகை நதியா மகளா இது ப்பா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்க பா… வேணும்னா நீங்களே பாருங்க.. ரெக்க மட்டும் இருந்தா தேவதைங்க… \nதிரையுலகை பொறுத்தவரை, நடிகர் மகன்கள் அப்படியே நடிகராக வலம் வரும், வாரிசுரிமை தமிழ் திரையுலகில் இருக்கா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை… ஆனால் தற்போது அதிக அளவில் அது இருக்கிறது… அதற்கு சில நடிகைகள் மட்டும் விதிவிலக்கு… ஆம்… 80-களில் ரெக்கைக் கட்டி பறந்த முன்னனி கதாநாயகிகளான, நதியா, குஷ்பு, அம்பிகா, அமலா, இவர்களெல்லாம், திருமணம் முடிந்த பின் முழு தாக குடும்ப வாழ்க்கைக்குள் சென்று விட்டார்கள் என்று சொல்ல முடியாது…\nகாரணம் நதியா, குஷ்பு, அம்பிகா இவர்களெல்லாம் இன்னமும் நடிப்புத்துறையில் தான் இருக்கின்றனர்… அதிலும் நடிகை நதியா பற்றி சொல்லவே வேண்டாம்.. இப்போது கூட நடிகையாக நடிக்கலாம்.. அந்த அளவுக்கு அழகு.. தற்போதிருக்கும், நடிகைகளின் பக்கத்தில் நின்றால், நிச்சயம் நதியாவுடன் போட்டி போட முடியாது என்றே சொல்லலாம்… இப்போது வரை அழகில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே…\nஅப்படியிருக்க, அவர்களுக்கு திருமண வயதில் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம்… சனம், ஜனா என்று இரு பெண்கள் உள்ளனர்… திரையில் அவர்கள் முகத்தைக் கூட காட்டாமல் இருப்பது ஆச்சர்யமே ஆம்… சனம், ஜனா என்று இரு பெண்கள் உள்ளனர்… திரையில் அவர்கள் முகத்தைக் கூட காட்டாமல் இருப்பது ஆச்சர்யமே காரணம் இரு பெண்களும் அவ்வளவு அழகாக இருக்கின்றனர், உண்மையில் தற்போதிருக்கும், ஹீரோயின்களுக்கு எந்த வகையிலும் இவர்கள் குறைச்சலாக இல்லை…\nஅதிலும், ஒரு பெண் அப்படியே நதியாவை உரித்து வைத்து பிறந்திருக்கிறார்… என்ன ஒரு ஆச்சர்யம்.. அப்படியே பழைய நதியாவை கண் முன் பிரதிபலிக்கிறார் அவர்… அவர்கள் இருவருடனும் இணைந்து எடுத்த போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டி��ுக்கிறார்… அதைப் பார்ப்பதற்கு மூன்று சகோதரிகள் ஒன்றாக இருப்பது போல் இருக்கிறது… வேண்டுமானால் நீங்களே பாருங்கள்…\nமேலும் சுவாரசியமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திடுங்கள்…\nநீச்சல் உடையில் நனைஞ்ச கோழியாட்டம் முன்னே நின்ற நயன்தாரா.. – அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக நின்ற அந்த நடிகர்.. – அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக நின்ற அந்த நடிகர்.. பக்கா ஜெண்டில்மேன் சார் நீங்க பாராட்டும் நெட்டிசென்கள்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் திடீர் ம ர ண ம்… அடுத்தடுத்த இழப்புகளால், நடுங்கும் திரையுலகம்… என்னாச்சி இவருக்கு\nதளபதி விஜய்-ன் பீஸ்ட் படத்தின் போஸ்டரை போட்டு, விஜய் குறித்து கேட்ட ரசிகர் – ஒரே வார்த்தையில் பதில் அளித்த ஷாருக்கான்.\nபிரபல நடிகை வனிதாவை நியாபகம் இருக்கிறதா இவரது கணவர் யார் தெரியும்மா.. இவரது கணவர் யார் தெரியும்மா.. அட இந்த பிரபலமா வைரல் குடும்ப புகைப்படம் உள்ளே\nஎனக்கு கொ ரோ னா இருக்கு, அதான் படத்துல நடிக்க மாட்டேன்-னு சொல்லிட்டேன், நடிகர் சென்ராயன் வெளியிட்ட அ தி ர் ச் சி தகவல் … இது சாதாரண விசயம் இல்ல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mininewshub.com/2021/06/14/oppo-celebrates-third-successive-year-of-partnership-with-roland-garros-the-2021-edition-of-the-parisian-grand-slam-will-see-tennis-fans-coming-back-to-roland-garros-and-the-launch-of-oppo/", "date_download": "2021-07-28T19:22:17Z", "digest": "sha1:CVID2RSJOSHMYX5KFH7EEAIWUR2GKDSQ", "length": 12060, "nlines": 131, "source_domain": "mininewshub.com", "title": "OPPO Celebrates Third Successive Year of Partnership with Roland-Garros The 2021 edition of the Parisian Grand Slam… | MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nதிருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக தீட்டியவருக்கு தமிழக முதல்வர் பாராட்டு\nமக்காவில் முதல் முறையாக பாதுகாப்பு பணியில் அரேபிய பெண்கள்\n“மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உலகம் உள்ளது” – என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nசீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் – கழுத்துவரை உயர்ந்துள்ள வெள்ள நீரில் பயணிகள் அவதி\n2032 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை அவுஸ்திரேலிய வென்றது\nஒலிம்பிக் போட்டியின் நடுவராகும் முதலாவது இலங்கை வீராங்கனை\nஇங்கிலாந்து வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இலங்கை கிரிக்கெட் அணியின் இரண்டு வீர்களை நாட்டுக்கு அழைக்க முடிவு\nஇந்தியாவை வீழ்த்தி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது நியூசிலாந்து\nRealme C21Y: பெரிய phablet அளவு திரை; விசேட கறுப்பு வெள்ளை போர்ட்ரெய்ட் கெமராவுடன் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் Microsoft இன் பயிலல் பங்காளராக Trainocate கௌரவிப்பு\nஉங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G\nSLT-MOBITEL, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா, பொல்லெபெத்த கிராமத்தில் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNAITA-HUAWEI ICT Academy திறப்பு; வருடாந்தம் 300+ Telco பொறியியலாளர்களை தோற்றுவதே இலக்கு\nகொவிட் தொற்றுக்கு மத்தியில் 2020/21 ஆண்டில் வரலாற்று இலாபத்தை பதிவு செய்த Commercial Leasing & Finance PLC\nமேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி\n“கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்” பாதிப்பு உங்களுக்கும் உள்ளதா\nநள்ளிரவில் பிரியாணி உண்பவரா நீங்கள் – வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை\nஅழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவது ஏன் தெரியுமா\nகோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா\nபவர்ஸ்டார் சீனிவாசனை வனிதா திருமணம் செய்து கொண்டாரா வனிதா – வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை\nவிஜயின் சொகுசு கார் வரி சர்ச்சைக்கு மத்தியில் வைரலாகும் புகைப்படம்\nநடிக்க வருவதற்கு முன்பு விஜய் சேதுபதி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா\n”எதிர்காலத்திலும் அரசியலுக்கு வர மாட்டேன்” ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nMAS Intimates வடமேல் மாகாணத்தில் கொவிட்-19 நோயாளர்களுக்கு உதவ இடைநிலை பராமரிப்பு மையத்தை ஆரம்பித்துள்ளது\nNext articleRoland-Garros உடன் கூட்டிணைந்து தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டைக் கொண்டாடும் OPPO..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/judo/", "date_download": "2021-07-28T19:21:39Z", "digest": "sha1:PISDL2CEOZSAB6LP4FADLOREIPSZYZBP", "length": 10158, "nlines": 79, "source_domain": "puradsi.com", "title": "ஐந்து கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண்.! இரவில் யாருடன் இருக்க வேண்டும் என்பதை இப்படி தான் தேர்வு செய்கின்றனராம். இதோ புகைப்படங்கள்.!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஐந்து கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண். இரவில் யாருடன் இருக்க வேண்டும் என்பதை இப்படி தான் தேர்வு செய்கின்றனராம். இதோ புகைப்படங்கள்.\nஐந்து கணவர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் பெண். இரவில் யாருடன் இருக்க வேண்டும் என்பதை இப்படி தான் தேர்வு செய்கின்றனராம். இதோ புகைப்படங்கள்.\nசில பெண்களுக்கு திருமணம் வெறும் கனவாக இருக்க ஒரு சில பெண்களுக்கு திருமணம் இடையில் உடைந்து போகிறது. ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு கணவர்கள். நிஜத்தில் திரெளபதி போல் வாழ்கிறார். இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது என்றால் வியப்பு தான். இன்று அவர் பற்றி பார்க்கலாம். பெண்களின் ஆதிக்கம் அதிகரித்து ஆண்களின் ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில் எதிர் காலத்தில் ஆண்கள் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை கூடி விடும் என்கின்றனர்.\nஆனால் நிலை மாறி விட்டது. இமயமலையின் தொலைதூர கிராமமான ராஜு வர்மா பகுதியில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழ்பவர்கள் வழமை போல் ஒரு திருமணம் விரும்பினால் இரண்டு திருமணம் என எம்மை போன்றே இருக்கின்றனர். ஆனால் இங்கு வசித்து வரும் ஜாடோ என்ற பெண்ணுக்கு ஐந்து கணவர்கள் உள்ளனர். இவரது ஐந்து கணவர்களும் சகோதரர்கள்.\nஐந்து கணவர்களான சந்த் ராம், பஜ்ஜு, கோபால், குடு, தினேஷ் ஆகியோர், மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு அளிக்கின்றனர். இவர்களது வாழ்வில் குழப்பமே இல்லை என்கின்றனர். இரவில் இவர்கள் எப்படி உறங்குவார்கள் என்ற கேள்விக்கு இலகுவாக பதில் சொல்கின்றனர். ஜாடோ யாருடன் உறங்க விரும்பினாலும் நாங்கள் கட்டாய படுத்த மாட்டோம். அவள் யாருடன் எப்போது உறங்க வேண்டும் என்பதை அவளே தேர்வு செய்கிறாள்.\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\n“நான் சாகப் போகிறேன், என்னை காப்பாற்றுங்கள்”…\nதிருநங்கையை உண்மையாக காதலித்த இளைஞன்.\nஎன் கணவரை தாருங்கள், வீதியில் இருந்து கதறிய வருங்கால நீதிபதி.\nஇருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் யாருடையது என்ற கேள்விக்கு இவர்களுக்கு நாங்கள் 5 பேரும் தந்தைகள். யார் என்று பிரித்து பார்ப்பதில்லை. இத்தனை வருடத்தில் சிறிய அளவில் கூட சண்டை வந்ததில்லை, 5 கணவர்களும் ஒற்றுமையாக மனைவியை பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இரவு உறக்கம் ஒப்பந்தப் படி இருந்தது, ஆனால் தற்போது விருப்ப படி செல்கின்றது என்கின்றனர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.\nநடிகர் ஹம்சவர்த்தனின் மனைவியும் நடிகையுமான ரேஷ்மா கொரோனா வைர��் பாதிப்பால் மரணம் இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்.\nஇன்றைய ராசி பலன் – 23-06-2021\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\n“நான் சாகப் போகிறேன், என்னை காப்பாற்றுங்கள்”…\nதனிமையில் இருக்க விரும்புகிறேன் 6 மாதம் உன் தாய் வீட்டில்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nவெறுத்து ஒதுக்கும் தந்தை விஜயகுமார் முன் நின்று புகைப்படம்…\n17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட…\nஇன்றைய ராசி பலன் – 28.07.2021\nஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.\nபிரபல தொலைக்காட்சியை விட்டு வெளியேறினாரா குக் வித் கோமாளி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poems.anishj.in/2011/12/unnai-santhitha-pozhuthil.html", "date_download": "2021-07-28T20:47:48Z", "digest": "sha1:IBKGSHF45WAWJBSCDAR3VZ3FWE7YZGHG", "length": 14207, "nlines": 345, "source_domain": "poems.anishj.in", "title": "உன்னை சந்தித்த பொழுதில்... | Tamil Kadhal Kavithai | தமிழ் காதல் கவிதைகள் | anishj kavithai", "raw_content": "\nஎன் முகத்தையே பார்த்து நின்ற\nபாதி தூரம் சென்றபின் - என்\nஆனாலும் ஏதோ ஒன்று தடுக்க\nஉன்னிடம் நான் ஓடி வந்து\nநலமா என கேட்பேன் என\nநீ யார் என திருப்பி கேட்டால்,\nஎன்றோ ஒரு நாள் - நீ\nஏமாற்றிவிட்டு சென்ற - உன்\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) December 05, 2011 2:09 am\nஅடடா..... சூப்பர்.... ஆனா உண்மையில் ஏதும் நிகழ்ந்துவிட்டதோ இப்படி செ..சே.. இருக்காது, கவிக்கா ரொம்ப நல்லபிள்ளை ஆச்சே:R:R:R\n@athira: ஹாஹா நான் நல்ல பிள்ளைனு உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) December 05, 2011 2:19 am\nஅது சும்மா ஒரு கதைக்கு நல்லபிள்ளை எனச் சொன்னேன்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. அதை உண்மை என நம்பி நன்றியெல்லாம் சொல்லுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:)))))\nஅதிராம்பட்டினம் அதிரடி அதிரா:) December 05, 2011 2:21 am\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 24 மணித்தியாலமும் இதையேதான் சொல்லுது, பிறகெதுக்கு இதை வ��்சிருக்கிறீங்க கவிக்கா தூக்கி கடலுக்க வீசிடுங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:S:S:S:S\n@athira: ஓஓ சும்மாதான் சொன்னீங்களா அப்போ உங்களுக்கு உண்மைதெரியாதா... ஹ்ம்ம் அப்படினா இப்போ தெரிஞ்சுக்கோங்க... நான் ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும்... நான் ரொம்ப ரொம்ப நல்ல பையனாக்கும்...\n@athira: நான் online இருந்தா எனக்கு தெரிஞ்ச யாரும் வர்றதே இல்லை.. :(( அதான் இதை நான் login பண்றதே இல்ல...:(( :((\nஆமாம்.காதல் தோல்வியை விட நீ யார் என கேட்டால் அந்த வலி தாங்க முடியாதது.\nசூப்பர் அனிஷ் .. அனுபவிச்சி எழுதுனதோ.. இல்ல அவங்க நெனைப்புல வேற யாரையோ பார்த்து அவங்க நெனைச்சு வந்துடிங்கள.. பாத்து அனிஷ் அவங்க நெனைப்புல யாரரவது தெரிஞ்சவங்க பார்த்துட்டு அவங்க நெனைச்சு தல தெறிக வர போறீங்க.. parthu poidu vanga.. nalla iruku.. ellam kalanthu iruku.. super..\nரசிக்க வாய்த்த கவிதை..வாழ்த்துக்கள் அனீஸ்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்... :)\n@kalai: இது எப்பவோ எழுதினது இல்லை... இன்னிக்கு எழுதினதுதான்... அதுவும் நடு ராத்திரி...\nஎங்க ஊரில் நான் தூங்கும்போது மட்டுமல்ல, முழிச்சு இருக்கும்போது கூட நல்ல பையன்தான்... குனிஞ்ச தலை நிமிர்ந்து ஊரில ஒரு பொண்ணை கூட பார்க்க மாட்டேன்... ;);)\nநீங்க எதோ ஒரு பொண்ணை பற்றி சொல்றீங்க... அவங்க யாருனு எனக்கு புரியல... அவங்க யாருனு எனக்கு புரியல... நீங்க சொல்ற அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கணும் அப்படிங்குறதுதான் எனது விருப்பமும்...\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\n@kilora: அவங்க அவங்கனு யாரையோ சொல்றீங்களே, எவருங்க அவங்க\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\n@ரெவரி: வாங்க நண்பரே... :)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... :)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nகாதலின் வலி கவிதை நெடுக பயனித்திருக்கின்றது ..\nவரிகளில் வலிமை கூடி உள்ளது தல ...\n@அரசன்: வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தல... :)\nமுன் காதலை வெளிபடுத்திய முறை அருமையோ அருமை ....\n@livina: வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி...\n@shamilipal: எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம்.. ;)\nவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...\nசின்ன கவிதைகள் - இரவு பயணம்\nஹைக்கூ கவிதை - உன் கண்கள்\nகவிதை தொகுப்பு, தமிழ் காதல் கவிதைகள், காதல் கடிதம், குட்டி கவிதைகள், தமில் கவிதைகள், நட்பு கவிதைகள், tamil kavithai, kadhal kavithai, kathal kavithai, kavithaigal, kadhal kavithaikal\nஇத்தளத்தில் உள்ள அனைத்து கவிதைகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tmnews.lk/read.php?post=4528", "date_download": "2021-07-28T19:15:42Z", "digest": "sha1:TBXRLC6SQKKOJVRWPDBSYMYGA576BIQ4", "length": 9995, "nlines": 68, "source_domain": "tmnews.lk", "title": "கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. தெரிவிப்பு | TMNEWS.LK", "raw_content": "\nகல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி. தெரிவிப்பு\nகல்முனைப் பிராந்தியத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பாக இன்று வியாழன் (17) அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;\nஅம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரங்களும் பாவனையும் அதிகரித்திருப்பது தொடர்பாக நான் ஏற்கனவே ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அதைத் தொடர்ந்து அவர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு பணிப்புரை விடுத்ததன் பேரில் சம்மந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கிறது.\nஇருந்தும் முற்றுமுழுதாக போதைப்பொருள் வியாபாரங்களும் பாவனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.\nஇது சம்மந்தமாக பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருக்கிறேன். இதன்போது சில வியாபாரிகள் இப்பிரதேசத்தை விட்டு தற்காலிகமாக மறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\nஇருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினரை அதிகளவில் ஈடுபடுத்தி, சம்மந்தப்பட்டோரை வளைத்துப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.\nபொதுவாக அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, எமது பகுதியில் இருந்து அதனை முற்றாக ஒழித்து, எமது இளம் சந்ததியினரை பாதுகாப்பதற்காக நான் உட்பட மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றோம்- என்று ஹரீஸ் எம்.பி. மேலும் தெரிவித்தார்.\nவருமானம் இழப்பு, நிதி நெருக்கடிக்கு மத்தியிலேயே கல்முனை மாநகர சபை தனது சேவைகளை முன்னெடுக்கிறது; -முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவிப்பு\n​கல்முனையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nமக்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை \nகல்முனை சந்தையில் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக அமுல்; வர்த்தகர் சங்கத்தின் முன்மாதிரியான செயற்பாடு\nகல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள மக்கள் அலை மோதினர் : தடுப்பூசி பற்றாக்குறையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய மக்கள்\nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nபொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4900 சைனோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது: வைத்திய அதிகாரி அப்துல் சமட் தெரிவிப்பு\nஉள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சுகாதார தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.\nதென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பு நிகழ்வும் \nமக்களுக்காக தன்னை அர்ப்பணித்த கறைபடியாத கரம் - முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர்\nசிறந்த கட்டுரையாளர்களாக தெரிவு செய்யப்பட்ட நூறு போட்டியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு \nமகாராஜா குழுமத்தின் முதல்வர் ராஜா மகேந்திரன் இந்த நாட்டின் ஆளுமைகளில் ஒருவர் : ஹரீஸ் எம்.பி அனுதாபம்\nவடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.be4books.com/product-category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T21:02:53Z", "digest": "sha1:KTAQIQUWQ6L3JDVMKJSJZZRVMLAUJFY6", "length": 8024, "nlines": 149, "source_domain": "www.be4books.com", "title": "சுயசரிதை - Be4books", "raw_content": "\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\nபுதிய வெளியீடுகள்-New Releases (17)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (5)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதி (2)\nதத்துவம் / மெய்யியல் (1)\nAllArtbookbe4books Dealscoming soonFeatured ProductsPoetryTop sellersYaavarum Publishersஅரசியல்-Politicsஆன்மிகம் / Spiritualஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள்கட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகிளாஸிக்ஸ் - மூலச்சிறப்புள்ள பிரதிகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயசரிதைசுயமுன்னேற்றம்-Self Improvementசுற்றுச்சுழல்-Environmentதத்துவம் / மெய்யியல்தன்வரலாறுநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதினம்புதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவர்த்தகம்வாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nடிஸ்கவரி புக் பேலஸ்டிஸ்கவரி புக் பேலஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vsp-weight-loss-photo-for-master-chef-show-in-sun-tv/", "date_download": "2021-07-28T19:14:16Z", "digest": "sha1:Z37AQPADFDXP6ZM4VXBUKBERO3ALZ4WD", "length": 5124, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தொப்பையை குறைத்த விஜய் சேதுபதி.. தமன்னாவுடன் மாஸாக வெளிவந்த புகைப்படம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தொப்பையை குறைத்த விஜய் சேதுபதி.. தமன்னாவுடன் மாஸாக வெளிவந்த புகைப்படம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தொப்பையை குறைத்த விஜய் சேதுபதி.. தமன்னாவுடன் மாஸாக வெளிவந்த புகைப்படம்\nதமிழில் சூது கவ்வும் தர்மதுரை போன்ற வெற்றிப்படங்களின் நாயகன் மக���கள் செல்வன் விஜய் சேதுபதி.\nகடந்த முதல் அலை ஊரடங்கு காலத்திலும் க/பெ ரணசிங்கம் படத்தை ஓடிடியில் வெளியிட்டு தன் கலைப்பயணத்தை தொடர்ந்தவாரே இருந்து சேதுபதிக்கு இப்போது சின்னத்திரையில் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.\nசன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தான் அது. படத்தின் கதை மற்றும் கதைக்களத்திற்காக பல்வேறு ஒர்க் அவுட்களை செய்து உடல்வாகை மாற்றியமைக்கும் மக்கள் செல்வன் இப்போது இந்த நிகழ்ச்சிக்காகவும பல்வேறு ஒர்க் அவுட்களை செய்து வருகிறார்.\nஎந்த உடலமைப்பில் வரப்போகிறார் என்பது அவர் திரையில் வரும் பொழுது தான் காண முடியும்.இந்த நிலையில் வேங்கை, சுறா நாயகி தமன்னா விஜய் சேதுபதி தொகுப்பாளராகும் அதே நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளராகிறார்.\nஅதில் ஒரே ஒரு சிறிய மாறறம் தமன்னா வரவிருப்பது தெலுங்கில் ஜெமினி டிவியில் தான். இருபெரும் நட்சத்திரங்களும் முதல் முறையாக சின்னத்திரை தொகுப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சன் டிவி, சினிமா செய்திகள், சூதுகவ்வும், செய்திகள், தமன்னா, தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், மாஸ்டர் செஃப், விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105926/", "date_download": "2021-07-28T19:37:32Z", "digest": "sha1:PVHC6YCURTHNRO3F4POACMTTL7SKKIKR", "length": 23008, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதை விவாதம் முடிவு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை விவாதம் சிறுகதை விவாதம் முடிவு\nஇத்தளத்தில் நிகழ்ந்த சிறுகதைகள் குறித்த விவாதத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். இன்னும் இரண்டு கதைகளும் பதினெட்டு தொகுதி கடிதங்களும் இருந்தன. அவை வெளியாகாது.இனிமேல் இத்தளத்தில் இவ்வாறு ஏதும் நிகழாது. அருண்மொழியின் ஆலோசனை, இம்முறை அவள் சொல்வதைக் கேட்கலாமென நினைக்கிறேன்.\nஇதை தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் அரைநூற்றாண்டாக நிகழ்ந்துவந்த கறாரான இலக்கிய விமர்சனங்களின் நீட்சியாகவே நான் எண்ணினேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் மி���க்கடுமையாக விமர்சித்துக்கொண்ட எழுத்தாளர்கள் இன்றும் எழுதுகிறோம், நட்புடனும் இருக்கிறோம். எங்கள் விமர்சனக் கடிதங்களை இன்றுவாசிக்கையில் ஆச்சரியமாக உள்ளது, அதிலுள்ள சமரசமின்மை. அது இப்போதும் நிகழட்டுமென நினைத்தேன்\nஎன் கதைகளுக்கு மிகக்கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன. கிளிக்காலம் கணையாழியில் வெளியானபோது அந்த ஆண்டு தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் ஆகமோசமானது அது என வாசகர்களால் அது தெரிவுசெய்யப்பட்ட செய்தி அதில் வெளியானது.\nஅந்தக் கடிதங்களை தெரிவுசெய்து வெளியிட்ட அசோகமித்திரன் டி.எச்.லாரன்ஸின் கதைகளுக்கு அவ்வாறு எதிர்ப்பு வந்ததைச் சுட்டிக்காட்டி ”உன் எழுத்துமேலே நம்பிக்கை இருந்தால் சரி. அந்தக்கதையின் ஆன்மாவை புரிந்துகொண்டவன் மட்டுமே உன் வாசகன்” என எழுதியிருந்தார்.அதேசமயம் அன்று வாசகராக இருந்த எஸ்.ராமகிருஷ்ணன் அது எனது நல்ல கதை என கடிதம் எழுதியிருந்தார். சுந்தர ராமசாமி “இதைத்தான் எழுதப்போறேள்னா எழுதவே வேணாம்” என்று தொலைபேசியில் அழைத்து கருத்து சொன்னார்.எனக்கு அக்கதைமேல் நம்பிக்கை இருந்தது\nஎன் கதைகளில் அதேயளவு எதிர்மறை விமர்சனம் பெற்றகதை படுகை. ஆனால் அதன் அழகியல் புதிது என்றும் அன்றிருந்த கணையாழி பாணி அழகியலுக்கு அது மாற்று என்றும் நான் நம்பினேன். ஆகவே அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை. அதேசமயம் என் ஆரம்பகாலக் கதைகளில் கிட்டத்தட்ட 12 கதைகளை நான் எந்த தொகுப்பிலும் சேர்க்கவில்லை. இன்று அவற்றில் பெரும்பாலும் எவையும் கிடைப்பதுமில்லை. ஏனென்றால் விமர்சனங்கள் வழியாக அவை சரியாக அமையவில்லை என நான் புரிந்துகொண்டேன்.\nநான் எண்ணியது அந்தவகையான எதிர்வினையை.உரையாடலை. எழுத்தாளனுக்கு என ஒரு திமிர்வேண்டும். தன் எழுத்தின் மீதான, தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வதற்கான நிமிர்வு அது.தன் படைப்பின் நுட்பத்தைப் புரிந்துகொண்டவன் என அவன் எண்ணும் விமர்சகனின் கருத்தை மட்டும் அவன் பொருட்படுத்தினால்போதும். ஆனால் படைப்பு எந்தெந்த வகையிலெல்லாம் வாசிக்கப்படுகிறது, சமூகமனம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை எதிர்வினைகளின் வழியாக அவதானிப்பது அவனை மேலும் கூர்மையாக்கும். அதற்கு நட்பற்ற, கட்டுப்பாடுகளற்ற பொது எதிர்வினைகள் முக்கியமானவை.\nஆனால் இந்தத் தலைமுறையில் அச்சூழல் இல்லை எனத் தெரிகிறது. சமூக ஊடகங்கள் வழியாக உருவான உச்சகட்ட துருவப்படுத்தல்கள், மிகையுணர்ச்சிகளால் ஆனது இன்றைய கருத்துலகு. ஒரு விமர்சனம் வந்ததுமே எழுத்தாளனைச் சார்ந்தவர்கள் கொதிக்கிறார்கள். சூழலில் உள்ள வெறுப்பாளர்கள், வம்பாளர்கள் அனைவரும் உள்ளே நுழைந்து எதையுமே பேசமுடியாமலாக்குகிறார்கள். ஒவ்வொரு வரியையும் திரிக்கிறார்கள். அதன்பின் விவாதங்களுக்கு இடமே இல்லை. கருத்து சொல்பவன் தன் நேர்மையை ஒவ்வொருமுறையும் வாதிட்டு நிரூபிக்கவேண்டும் என்றால் இலக்கியமதிப்பீட்டுக்கே இடமில்லை\nஇந்த வெறுப்பும் காழ்ப்பும் திரிபும் மிகையாக எழுந்து சூழ்கையில் எழுத்தாளனே அந்த உணர்வுகளால் அடித்துச்செல்லப்படுகிறான். அவனுக்கே இவ்வெதிர்வினைகளின் சாராம்சம் என்பது என்ன என்று புரிவதில்லை. எந்த வாசகனும் எழுத்தாளனிடம் இல்லாத ஒரு கருத்தியல், அழகியல் வளையம் கொண்டவனே. அதில் ஒரு புதியகதை உருவாக்குவது அதிர்வை. பலசமயம் அது எதிர்மறை அதிர்வை. அவன் எதிர்வினையாற்றுவது அதற்கே. ஆனால் இலக்கியம் என்பதே அத்தகைய உரையாடல்தான்\nஇலக்கியத்தில் கருத்தியல்குழுக்கள் இங்கே இருந்தன. இன்றிருப்பதுபோல சாதிசார்ந்த, மதம்சார்ந்த குழுசேரல்கள் நவீனத்தமிழிலக்கியச் சூழலில் முன்பு இருந்ததில்லை.அவை முன்னே ஒலிப்பதுவரை பொதுவெளியில் இலக்கியவிவாதம் சாத்தியமே இல்லை. இன்றுகாலை முதல் வந்த கடிதங்கள் எனக்கு முற்றிலும் புதியவை.\nதன் கலையில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளன் ஒருபோதும் இத்தகைய குழுக்களைச் சார்ந்து இயங்கலாகாது. ஏதோ ஒருவகையில் அவன் மானுடம்நோக்கியே பேசவேண்டும். என்ன இருந்தாலும் இலக்கியம் ஓர் இலட்சியவாதச் செயல்பாடு. குறுங்குழுமனநிலை அதற்கு உதவாது.\nஇளம் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்கள் தங்கள் விவாதங்களை கூடுமானவரை பொதுநோக்குக்கு வராமல் தனிச்சூழலில் வைத்துக்கொள்ளும்படி கோருகிறேன்.\nமுந்தைய கட்டுரைவிஜி வரையும் கோலங்கள்\nஅடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\n – கடிதங்கள் – 6\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 24\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 43\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நா��்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cartoola.my/ta/directory/cotton-on-2-14", "date_download": "2021-07-28T19:47:14Z", "digest": "sha1:PYLM72BJMAJ5FPPSRM36HRHJTDTJ6SWC", "length": 3494, "nlines": 66, "source_domain": "cartoola.my", "title": "Cotton On", "raw_content": "\nஆல் எழுதப்பட்டது\tசூப்பர் பயனர்\nஎழுத்துரு அளவு எழுத்துரு அளவு குறையும் எழுத்துரு அளவு அதிகரிக்கும்\nபடிக்க 924 முறை\tகடைசியாக மாற்றப்பட்டது வெள்ளிக்கிழமை, 12 மே 2017 11:10\nசூப்பர் பயனர் இருந்து சமீபத்திய\nமிலானோ & ஹெலன் கெல்லர்\nஇந்த வகைகளில் மேலும்: «மிருதுவான மேலோடு CIMB (ஏடிஎம்) »\nஹைப்பர் மார்க்கெட்டுகள் & டிபார்ட்மெண்டல் ஸ்டோர்\nபுத்தகங்கள், பொம்மைகள் மற்றும் பரிசுகள்\nஐடி & டிஜிட்டல் கேஜெட்டுகள்\nமலேசியாவில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கான வழிகாட்டி\nதகவல், ஒப்பந்தங்கள், நிகழ்வுகள் மற்றும் ஈர்ப்புகளைக் கண்டுபிடித்து ஆராயுங்கள்\nமலேசியா முழுவதும் 300 க்கும் மேற்பட்ட மால்களுக்கு.\n© 2020 கார்ட்டூலா மலேசியா எஸ்.டி.என் பி.டி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irtpolytvl.org/library.html", "date_download": "2021-07-28T19:04:59Z", "digest": "sha1:UTZ7PFJTPE7HYAWRNS34N6SPXXQJTN3B", "length": 4147, "nlines": 118, "source_domain": "irtpolytvl.org", "title": "IRT POLYTECHNIC COLLEGE", "raw_content": "\nசாலை போக்குவரத்து நிறுவன பல்தொழில்நுட்பக் கல்லூரி - திருநெல்வேலி 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப படிவம்\nமாணவ / மாணவியர் தங்களினுடைய\n3. பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி மதிப்பெண் சான்றிதழ் மற்றும்\n4. ரூபாய் 354.00 கான வங்கி இரசீது\nஆகியவற்றை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nபணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு\nமுதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nநேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்ய செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nமுதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஇரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://orupaper.com/jaffna222-2/", "date_download": "2021-07-28T19:42:36Z", "digest": "sha1:SL7SE623G2GTSC7BSSMYZJSIZWH2QZMV", "length": 9905, "nlines": 140, "source_domain": "orupaper.com", "title": "நினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது ! | ஒருபேப்பர்", "raw_content": "\nHome செய்திகள் தாயகச் செய்திகள் நினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nநினைவேந்தலை வலியுறுத்தி முன்னணியும் கையெழுத்திட்டது \nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதற்கான தடைகளை விலக்கக்கோரி ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசியத்தின் பால் நிற்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளும் கையொப்பமிட்டனர்.\nதியாகி திலீபன் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறுவதற்கான தடையை இலங்கை அரசாங்கம் விலக்க வேண்டும் என நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டதில் தீர்மானிக்கப்பட்டது.\nஅத் தீர்மானத்தினத்தினை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதமுலம் அனுப்பப்படுவதற்காக இன்று மீளவும் தமிழ் கட்சிகள் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ வீ கே சிவஞானம் அலுவலகத்தில் ஒன்றுகூடினர்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பவுள்ள கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி,\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு, (இலங்கை தமிழ் அரசு கட்சி, புளொட்,) , ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஈழ தமிழர் சுயாட்சி கழகம் தமிழ்தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.\nPrevious articleகொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் – ஐ.நா. பொதுச்செயலாளர்\nNext articleதமிழ் தேசியம்சார் கட்சிகளின் ஒன்றிணைந்த கடிதம் தயாரானது.\nவிடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்\nவிடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டநடவடிக்கை\nவிசமிகளின் அட்டகாசம் கேணல் கிட்டு பூங்கா தீ வைப்பு\nகறுப்பு யூலை – 1983\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nவிடுதலைப்புலிகளை 30 நாடுகள் ஒன்றுசேர்ந்து அழித்தமைக்கான காரணம் என்ன…\nடொக்டா் அன்ரி என போராளிகள் அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவரின் நினைவுப்பகிா்வு\nபிரான்சுக்கு ஏன் பிரித்தானியா இவ்வளவு கடுமையான பயணக்கட்டுப்பாடு விதித்துள்ளது தெரியுமா\nஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி | ஜே.வி.பி | Srilanka\nசர்வதேசத்திற்கு தெரியாத வன்னியின் அவலம்.\nஈழத்தில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தியா\nபிரபல பாதாள உலக கோஷ்டி தலைவரை போட்டு தள்ளிய கோட்டா\nகொரானா தொடர்பில் எச்சரித்த மருத்துவரின் பதவி பறிப்பு – கோட்டபாய அடாவடி\nபேச்சாளர் பதவி இழுபறி,தீபாவளிக்கு முறுக்கு பிழிந்த சம்பந்தர்\nஹைட்ரஜன் எரிசக்தி மூலம்ஈபிள் கோபுரம் ஒளியூட்டல்\nஒரு இலக்கை வைத்து தெருவில் பயணிக்கும் போது.\nபத்து வருடங்களின் பின்னர் கனடியர்களிடம் மன்னிப்பு கேட்ட காவல்துறை\nதென்கிழக்கு பிரான்ஸில் இயற்கை பேரிடர் பேரழிவு,பல கோடி சொத்துக்கள் நாசம்\nஐரோப்பாவை மீண்டும் புரட்டியெடுக்க போகும் கொரானா\nஇன்று கந்த சஷ்டி விரத முதலாம் நாள்.\n நாட்டு மக்களுக்கு திங்களன்று ஜான்சன் உரை\nபிரான்சை தொடர்ந்து பிரிட்டனில் நாடு தழுவிய உள்ளிருப்பு – அரசு ஆலோசனை\nஅலட்சியம் வேண்டாம். .சிங்கள மொழியில் இருந்த ஒரு சிறந்த பதிவு\nஆபத்தான நாடுகள் பட்டியலில் ஶ்ரீலங்கா – கோட்டாவின் அதிகார பசி\nமலிவு விலையில் தொலைபேசி அட்டையும் இனப்படுகொலை அரசுடனான தொடர்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sadha-missed-chandramukhi-movie-chance-084740.html", "date_download": "2021-07-28T19:38:26Z", "digest": "sha1:C4B5REVZAXCNYRJRZZZRPG6MIETRQ2H7", "length": 15198, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதால் பல முறை கதறி அழுதிருக்கிறேன்..பிரபல நடிகை குமுறல்! | Actress Sadha missed Chandramukhi movie chance - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews சாய்பாபாவுக்கு 3 லட்சம் மாத்திரைகள்.. 10 ஆயிரம் மாஸ்க்குகள்.. எங்கேன்னு பாருங்க.. அசந்துபோன மக்கள்\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதால் பல முறை கதறி அழுதிருக்கிறேன்..பிரபல நடிகை குமுறல்\nசென்னை: சந்திரமுகி படத்தில் நடிக்க கிடைக்க வாய்ப்பை நழுவ விட்டதால் பல முறை அழுதிருப்பதாக பிரபல நடிகை மனம் திறந்துள்ளார்.\nதெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சதா. தெலுங்கில் நிதின் நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nடாக்டர் படம் ரீலீஸ்.. ஓடிடியிலா.. தியேட்டரிலா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த சதா, தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஜெயம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.\nஇதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்\nஇதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஆனார் சதா. தொடர்ந்து மாதவனுடன் எதிரி, ஸ்ரீகாந்துடன் வர்ணஜாலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் சதா.\nஇதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த சதா, கடைசியாக 2018ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார்.\nஅதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது தெலுங்கில் கிட்டி பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சதா, தான் நழுவ விட்ட பட வாய்ப்பை நினைத்து பலமுறை அழுததாக தெரிவித்துள்ளார்.\nஅதாவது, கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, மாளவிகா, வினித், நாசர், வடிவேலு என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தது அந்தப் படத்தில்.\n'டார்ச்லைட்' படத்தில் நடித்த நடிகை சதாவின் நேர்காணல் Sadha shares her about 'Torchlight'\nபடமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார் சதா.\nமேலும் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து பலமுறை கதறி அழுததாகவும் கூறியுள்ளார் சதா. சந்திரமுகி படத்தில் மாளவிகா கேரக்டரில் சதா நடிக்க இருந்ததாக தெரிகிறது.\nநீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட்… அசத்தும் சதா \nகுடி பழக்கத்தால் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷங்கர் பட நடிகை.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்\nஎனக்கு ஏற்ற ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை..சதா பளிச் பதில் \n’டார்ச்லைட்’ சதா பெயரில் வைரலாகும் டிவிட்டர் அக்கவுண்ட்.. ஃபேக் ஐடி என சந்தேகப்படும் நெட்டிசன்ஸ்\nதாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது\nபாலியல் தொழிலாளியாக நடிகை சதா ரீ-என்ட்ரி\nவிஜய் டிவியில் டி.ராஜேந்தருடன் ஜோடி போடும் சதா\nதெனாலியில் மிஸ்ஸானது... எலியில் கிடைத்து விட்டது: சதா உற்சாகம்\nமேரே சப்��ோ கே ராணி கப் ஆயே... பாட்டுக்கு ஆட்டம் போட்ட வடிவேலு- சதா\nவடிவேலு - சதா ஜோடிக்கு சுத்திப்போடுங்கப்பா... அவ்ளோ திருஷ்டியாம்\nவடிவேலுவின் எலி வலையில் விழுந்த நடிகை சதா...\nடிவி சீரியலா.. போய்யா... போ...சதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/himachal-pradesh-18-dead-as-bus-falls-into-gorge-kinnaur-234773.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-07-28T20:41:54Z", "digest": "sha1:KO5V2ESILNEXFVARTMGQTXGHASGNNXSN", "length": 15177, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமாச்சலத்தில் கோர விபத்து... பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி | Himachal Pradesh: 18 dead as bus falls into a gorge in Kinnaur - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள்\nஇமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து- 43 பேர் பலி\nகிருஷ்ணகிரியை சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 21 பேர் குலு மணாலியில் சிக்கி தவிப்பு.. உணவின்றி தவிப்பு\nஹிமாச்சல் பிரதேசத்தை மிரட்டும் கனமழை.. வெள்ளம்.. சுற்றுலா சென்ற தமிழக மாணவர்கள் ஆசிரியர்கள் தவிப்பு\nஹிமாச்சலில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 27 மாணவர்கள் உட்பட 30 பேர் பரிதாப பலி\nஇமாச்சல பிரதேசத்தின் முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் பதவி��ேற்பு\nToday's Rasi Palan :இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை ஜூலை 29, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 29, 2021\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 29, 2021 - வியாழக்கிழமை\nஇந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி\nஇந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்\nஇது காலத்தின் கட்டாயம்... பழி வாங்கும் நடவடிக்கை அல்ல.. அமைச்சர் ராஜகண்ணப்பன் பரபர பேட்டி\nSports டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘ரேசிசம்’... அதிகாரியின் ஆடியோ வெளியானதால் பரபரப்பு.. திட்டிதீர்த்த ரசிகர்கள்\nAutomobiles போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ஆப்பு தான் ஸ்மார்ட் கேமிராக்களை அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியா\nFinance இந்தியாவுக்கு போனா 3 வருசம் தடை.. சவுதி அரேபியா உத்தரவால் மக்கள் ஷாக்..\nMovies கடற்கரையில் கவர்ச்சியை புரண்டோட விடும் ரஜினியின் ரீல் மகள்\nLifestyle அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்படும் 'இந்த' வலியை குறைக்க தம்பதிகள் என்ன பண்ணனும் தெரியுமா\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇமாச்சலத்தில் கோர விபத்து... பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 18 பேர் பலி\nஇமாச்சல் : தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇமாச்சல பிரதேச மாநிலம் ரெகோங் பியோ என்ற இடத்தில் இருந்து ராம்பூர் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் மலை மீது நாத்பா என்ற இடத்தில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது.\nஅப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் உருண்டு சட்லெஜ் ஆற்றின் கரையில் விழுந்து நொறுங்கியது.\nஇந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலும், 3 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 12 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க��் கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களில் இருவர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள்.\nவிபத்துக்குள்ளான பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுஜராத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த ராகுல் காந்தி\nமுத்துப்பாண்டி கண்ணுமுன்னாடி திரிஷாவை விஜய் தூக்கிட்டு போற மொமெண்ட்.. நெட்டிசன்கள் கலகல\nதேர்தலில் ஜெயிச்சாச்சு.. ஆனா முதல்வர் செட்டாக மாட்டேங்கறாங்களே\nகுஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார் பெரும் எதிர்பார்ப்புகளிடையே நாளை வாக்கு எண்ணிக்கை\nஇமாச்சல பிரதேசத்தில் நாளை சட்டசபை தேர்தல்- காங்.- பாஜக இடையே கடும் போட்டி\nஇமாச்சல் சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன காங்கிரஸ், பாஜக\nஹிமாச்சல பிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி\nஹிமாச்சலில் ராணுவ வீரர்களுடன் தீபாவாளி கொண்டாடிய மோடி\nஇமாசலப் பிரதேசத்தில் இன்றும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4 ஆக பதிவு\nஇமாச்சலில் பசுக்களை கடத்தியதாக உ.பி.யை சேர்ந்தவர் கும்பலால் அடித்துக்கொலை\nஇமாச்சல் காங். முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு\nசொத்து குவிப்பு வழக்கு... இமாச்சல பிரதேச முதல்வர் இல்லம், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhimachal falls gorge பேருந்து கவிழ்ந்தது விபத்து பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamiljournal.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-8/", "date_download": "2021-07-28T20:44:27Z", "digest": "sha1:QVOTMQ53M3OEVVKXBHQ2IXZ7Y4IBMOAZ", "length": 17695, "nlines": 146, "source_domain": "thetamiljournal.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-12வது நாள் | The Tamil Journal- தமிழ் இதழ்", "raw_content": "\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nTamil News|தமிழ் செய்திகள்|Online Tamil News| கனடா தமிழ் செய்திகள்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-12வது நாள்\n11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வ���ிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணநடை இலக்கை நெருங்குகின்றது\n30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது\n05-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ் மக்கள் உட்பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.\nஇறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.\nஇப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.\n14/09/20 இறுதி நாளை சிறப்பிக்கும் பணியில் ரொறன்ரோவில் இருந்து பேருந்து வசத���கள் செய்யப்படுகின்றது.இது பற்றிய முழு விபர தொடர்புகட்கு:-கண்ணன் 6478087766_ விஜி:647783 3466, நிமால் 4168881128,மகாஜெயம் 6472625587\nகுறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்\nதொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்\nஇந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்\nMontreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716)\nதொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்\nMontreal to Ottawa. Day 4- நடந்து 120 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்\nMontreal to Ottawa. Day 4- நடந்து 120 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்\nMontreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716 Montreal to Ottawa. Day 4 www.thetamiljournal.com\nமேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions\nBrampton to Ottawa–Day 12 – நடந்து 330 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்\nSeeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நீதிக்கான நெடு நடைப்பயணம்பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் Day 12\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-13வது நாள் →\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பம்\nநேரடி ஒளிபரப்பு- நாசா விண்வெளி வீரர்கள் வீடு திரும்ப SpaceX’s Crew Dragon Spacecraft – August 1, Saturday\nகறுப்பு யூலை (1983) தமிழினப் படுகொலை நினைவு-38th anniversary of Black July\nIndia’s Mastercard Ban July22ஆம் தேதி இருந்து புதிய Mastercard அட்டைகள் வழங்கப்படமாட்டாது\nதமிழ் இலக்கணம் கற்றல்-கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு\nதமிழ் இலக்கணம் கற்றல்–கற்பித்தலில் கணினியின் பங்கு – களஆய்வு இரா. அருணா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி, கோபிசெட்டிபாளையம். ஆய்வின் பொருண்மை\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nசீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா\nArticles Nation News கட்டுரை கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முன்னிறுத்தும் இலங்கை இராஜதந்திரம் வெற்றியளிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/imaikkanam/chapter-16/", "date_download": "2021-07-28T19:17:47Z", "digest": "sha1:LUATDUT63J72ULIHXSKNNO7EGHCDQK6H", "length": 57110, "nlines": 47, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - இமைக்கணம் - 16 - வெண்முரசு", "raw_content": "\nசிகண்டியின் விழிகள் கூர்கொண்டு இளைய யாதவர்மேல் நிலைத்திருந்தன. அவர் பேசும்போது இளைய யாதவரைக் கடந்து அப்பால்சென்று பேசுவதுபோல் தோன்றியது. “யாதவரே, எக்கணமும் எழுவேன், செயலாற்றுவேன் என்னும் இறுதிப்புள்ளியில் நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என் வாழ்க்கை, மலைவிளிம்பில் காலமிலாது நின்றிருக்கும் பாறை என. இப்புள்ளி நீண்டு முடிந்து என் வாழ்வென்றே ஆகிவிடுமென்றால் என் பிறவிக்கு என்ன பொருள் நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன\n“அவற்றை பொருள்கொள்ளச் செய்யவேண்டுமென்றால் நான் பீஷ்மரை எதிர்கொள்ளவேண்டும். கொல்லவேண்டும் அன்றேல் இறந்தழியவேண்டும். ஆனால் அச்செயல் என் அன்னையை மீளா இருளுலகில் நிலைகொள்ளச் செய்யுமென்றால் என் வஞ்சினமும் நோன்பும் மேலும் பொருளின்மை கொள்கின்றன” என்று சிகண்டி சொன்னார். “என் முன் விரிந்திருக்கும் செயல்வாய்ப்புகளை உளம்பதைக்க நோக்குகிறேன். எதை செய்தால் நான் பொருளுள்ளதை இயற்றுவேன் என் பிறவியை நிறைவுகொண்டதாக்குவேன் செய்வது அல்லது ஒழிவது, இப்புவியில் மானுடனுக்கு தெய்வங்களுடன் இருக்கும் பூசல் இது ஒன்றே.”\nயாதவரே, இங்கே எத்தனை நூல்கள் பெருகி எழும் கொள்கைகள். சொல்நுரைத்த தத்துவங்கள். அனைத்தும் ஒன்றெனக் குவியும் மானுடக்கேள்வி இதுவே. மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி பெருகி எழும் கொள்கைகள். சொல்நுரைத்த தத்துவங்கள். அனைத்தும் ஒன்றெனக் குவியும் மானுடக்கேள்வி இதுவே. மானுடன் தான் ஆற்றும் செயலை புரிந்துகொள்வது எப்படி இங்கு வாழ்பவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் காற்றில் சுழலும் காற்றாடிகள்போல செயலாற்றுபவர்கள். அறியாப் பெருவிசைகளுக்கு தங்களை முற்றாகக் கொடுத்து���ிட்டவர்கள். மிகச் சிலரே தங்கள் செயல்நோக்கத்தின் தொடக்கத்தை, தங்கள் செயல்விளைவின் நெறியை அறியவிரும்புகிறார்கள். பாய்மரம்போல காற்றுக்கு தங்களை அளித்தாலும் சுக்கானை தாங்களே ஏந்த விழைகிறார்கள். மானுடர் இந்த இருவகையினர் மட்டுமே.\nநான் ஒவ்வொரு கணமும் செயலாற்ற விழைகிறேன். செயலை எண்ணி எண்ணி, நுண்ணிதின் திட்டமிட்டு தீட்டித்தீட்டி அமர்ந்திருக்கிறேன். எனக்கான தருணம் வரும், அன்று எரிமலை என எழுவேன் என எனக்கே சொல்லிக்கொள்கிறேன். பின் இல்லை, இது வெறும் வீண்சழக்கு, என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேன், இது செயலின்மையின் இனிமையில் திளைத்தல் மட்டுமே என என்னை சாட்டையால் சொடுக்கிக்கொள்கிறேன். தன்னிரக்கம் கொண்டு அழுகிறேன். தனக்குத்தானே வஞ்சினம் உரைத்து எழுகிறேன். என் முன் அக்கணம் விரியும் பொருளின்மையைக் கண்டு மீண்டும் சரிகிறேன்.\nஎனக்குத் தேவை ஒரு சிறு பிடி. ஒரு சிறு குறிப்பு. ஆம், இதுவே செயலின் பொருள் என ஒரு தெய்வம் என்னிடம் சொல்லவேண்டும். என் காதுக்குள் அது மெல்ல முணுமுணுத்தால் போதும். எழுந்துவிடுவேன். பயின்ற கலை பெருகி எழுந்து என் தோளை உயிர்கொள்ளச்செய்யும். வெல்வேன், அன்றி வீழ்வேன். இரு நிலையிலும் என் வாழ்க்கையை நிறைவுசெய்தவனாவேன். ஆனால் என் உள்ளம் தேடித்தேடி சலிக்கிறது. ஒரு சிறு ஒளிக்காக. யாதவரே, தொடுவானில் துழாவும் விழியும் செவியுமாக அமர்ந்திருந்தேன் ஒரு நூற்றாண்டு.\nஇன்றுவரையிலான மானுட வாழ்க்கை காட்டுவதொன்றே. அறிதொறும் அறியாமை கண்டு அறியமுடியாமையின் இரும்பாலான தொடுவானில் சென்று தலையறைந்து விழுந்து மடிபவர்கள்தான் அறிவுதேடுபவர்கள். நான் முழுமையை அறிய விழையவில்லை, அனைத்துக்கும் விடை தேடவில்லை. என் கைகள் ஆற்றும் செயலை மட்டும் அறிய விரும்புகிறேன். ஏனென்றால் நான் எனக்கு பொறுப்பேற்றுக்கொள்ள விழைகிறேன். அடுமனையில் சமைப்பவன் தான் இடும்பொருட்களில் எது நஞ்சென்றாவது அறிந்திருக்கவேண்டும் அல்லவா\nஎன்னை சுற்றி அறியாமையின் பெருங்கொண்டாட்டத்தையே கண்டுகொண்டிருக்கிறேன். கூர்முள் நிறைந்த காடுகளில் வண்ணத்துப்பூச்சிகள் மென்சிறகை விரித்து காற்றலைகளில் சுழன்று ஒளியாடி மகிழ்கின்றன. அறிபவர் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அலைக்கழிப்புகளை நானும் அடைந்தேன். அறிவெனும் இப்பெருந்துயரை எதற்கு நான் சூடிக்கொள்ளவேண்டும் அறியாமையில் திளைத்து மகிழ்ந்து இங்கிருந்து சென்றால் என் வாழ்க்கையில் அந்த மகிழ்ச்சியாவது எஞ்சுகிறது. அறியத் துடிப்பவன் அறிந்து நிறைவதுமில்லை, அறியாமையின் மகிழ்ச்சியும் அவனுக்கில்லை.\nஅறிவைக் கழற்றி வீசிவிட்டு கிளம்பிவிடவேண்டுமென உளமெழாத அறிவன் இப்புவியில் இல்லை. ஆனால் நான் அறியத் தொடங்கிவிட்டேன். நான் என்றும் அது என்றும் பிரித்து நடுவே இந்த முடிவிலாப் பெருவலையை பின்னத் தொடங்கிவிட்டேன். அறியாமையையேகூட ஓர் அறிவென்றே என்னால் அடைய முடியும். அறியும் முதற்கணத்தில் அறிவது அறியாமையைத்தான். அறியாமை அளிக்கும் அச்சமும் அருவருப்புமே அறிவை நோக்கி ஓடச்செய்கின்றன. அறியாமையே அறிவுக்கு எல்லைவகுத்து வடிவளிக்கிறது. அறிவெனும் ஒளிக்கு பொருள் அளிக்கும் இருள் அது. அறியவிழைவோர் அனைவருமே ஆணவத்தாலானவர்கள். அறிவு ஆணவமென தன்னில் ஒரு பகுதியை உருமாற்றிக்கொள்கிறது. தலைப்பிரட்டையின் வால். காலும் கையும் செதிலும் சிறகுமாகி அதை உந்திச்செலுத்தி உயிரசைவுகொள்ளச் செய்வது.\nஅறியும்தோறும் பெருகுகிறது வினாக்களின் நிரை. ஐயத்திலமைந்த அறிவு பாலைநிலத்தின் உப்புக் குடிநீர். ஐயங்கள் அனைத்தும் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பதெப்படி அறிவுகொண்டவன் திரளாகிறான், ஐயம்கொண்டவன் தனிமை கொள்கிறான். தனிமையின் ஆற்றலால் அவன் தன்னில் இருந்து எழுந்து பேருருக்கொள்கிறான். ஐயம் கொள்வதற்கு அப்பால் இப்புவியில் அறிவுச்செயல் என ஏதும் உள்ளதா என்ன அறிவுகொண்டவன் திரளாகிறான், ஐயம்கொண்டவன் தனிமை கொள்கிறான். தனிமையின் ஆற்றலால் அவன் தன்னில் இருந்து எழுந்து பேருருக்கொள்கிறான். ஐயம் கொள்வதற்கு அப்பால் இப்புவியில் அறிவுச்செயல் என ஏதும் உள்ளதா என்ன இதன் ஓயாச் சுழலில் இருந்து எனக்கு விடுதலை இல்லை.\nநான் இம்மண்ணின் எட்டு விழுச்செல்வங்களையும் விரும்பவில்லை. புகழையும் விண்ணுலகையும் விரும்பவில்லை. அறிதலின் இன்பத்தை, துறத்தலின் விடுதலையை, உயிர்களின் இறுதி முழுமையைக்கூட விழையவில்லை. இப்பிறவியிலும் இதைக் கடந்தும் நான் அடையவிழைவதென்று ஏதுமில்லை. நான் கோருவதொன்றே, நான் செய்யவேண்டியது ஒற்றைச்செயல். அதை அறிந்துகொண்டு ஆற்றுவதெப்படி இச்செயலின் ஊற்றுமுகமென்ன, இலக்கென்ன, எஞ்சுவதென்ன இச்செயலின் ஊற்றுமுகமென்ன, இலக்கென்ன, எஞ்சுவதென்ன இவ்வொரு செயலுக்காவது நானே நெறி வகுத்தாகவேண்டும்.\nஐயமின்றி செயலாற்றுபவர்கள் அதிலிருந்து அறிவெதையும் பெறுவதில்லை. அது பட்டுப்புழுவின் நெசவு. ஐயமில்லாது செயலாற்ற அறிவுகொண்டோரால் இயல்வதில்லை. ஓயாது ஓடும் அந்தத் தறியின் ஊடும்பாவும் பிறருக்கே அணி சமைக்கிறது. ஐயங்களை நடுவழியில் கொல்கிறார்கள் அறிஞர். அவற்றை சொற்களாக்கிக் கொள்கிறார்கள். அறிஞரும் நூலோருமாகி அனைத்து இடங்களிலும் திகழ்கிறார்கள். வாயிலிருந்து குஞ்சுகளை உமிழும் மீன் என சொற்களில் குலவரிசையை நிறுவிவிட்டு வெறுமையில் மூழ்கி சாகிறார்கள். சொன்ன சொல் இறுதிநீரென தன் வாயில் சொட்டும் பேறுபெற்ற அறிஞன் யாரேனும் இருந்திருக்கிறானா இங்கே\n“செயலுக்குமேல் அருமணி காக்கும் நாகமென அமைந்துள்ளது ஐயம். இன்று அத்தனை நூல்களும் ஞானியரும் மறுமொழி சொல்லவேண்டியது இவ்வினாவுக்கே, ஐயமின்றி அறிந்து ஆற்றுவதெப்படி” என்றார் சிகண்டி. அத்தனை பொழுதும் அவர் பேசியதாகத் தோன்றவில்லை. அவருடைய எண்ணங்கள் இளைய யாதவரை நோக்கி அறியா நுண்பாதையொன்றினூடாக ஒழுகிச் சென்றடைந்தன. சொல்லி நிறையாமல் சொல் முடிந்து அவர் பெருமூச்சுவிட்டார். உடற்தசைகள் தொய்ந்தன. ஆனால் விழி மாறா நோக்குகொண்டிருந்தது.\nசிகண்டியின் அசையா விழிகளை நோக்கியபடி இளைய யாதவர் சொன்னார் “பாஞ்சாலரே, எது செயல் எது செயல் அல்ல என்ற வினாவுக்கு முன் ஞானியரும் உளமயக்கு கொள்கிறார்கள். அறிபவர்களுக்கு செயலின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். அதற்கும் மேலாக செயற்கேட்டின் இயல்பு தெரிந்திருக்கவேண்டும். செயலின்மையை மேலும் நுணுகியறிந்திருக்கவேண்டும். செயலின் வழி மிகவும் இடர்மிக்கது. எளிதில் எண்ணி எய்தமுடியாதது.”\nஇந்த நைமிஷாரண்யத்திலமர்ந்து இரண்டு நாட்களாக செயலைப் பற்றியே சொல்லாடிக்கொண்டிருக்கிறேன். செயலின் விளைவை அஞ்சியவராக அங்கநாட்டரசர் இங்கு வந்தார். அவருக்கு செயல் எனும் போரைப் பற்றி சொன்னேன். செயல்மேல் தயக்கம் கொண்டவராக பீஷ்மர் நேற்று வந்தார். அவருக்கு செயலெனும் யோகத்தைப் பற்றி சொன்னேன். எய்துவனவற்றை அங்கருக்கும் இயற்றுவதன் முழுமையைப்பற்றி பீஷ்மருக்கும் கூறினேன். பாஞ்சாலரே, செயல்மேல் ஐயம் கொண்டவராக நீர் வந்திருக்கிறீர். செயலெனும் அறிதலைப் பற்றி வினவுகிறீர்.\nதழல் தான் தொடும் அனைத்தையும் தானென்றே ஆக்கிவிடுகிறது. அறிவு அனைத்தையும் அறிவென்றாக்குகிறது. தழல் தூயது, ஒளிகொண்டது. அனைத்தையும் தழலாக்குவதையே வேள்வி என்கிறோம். ஞானத்திலமைந்தவன் செயலனைத்தையும் வேள்வியாக்குகிறான். சிலர் அனலில் வேள்விசெய்கிறார்கள். சிலர் அலகிலா அனலை ஓம்புகிறார்கள். அவர்களையே ஞானிகள் என்கிறோம்.\nஎது பிற அனைத்தும் தானே எனக் காட்டுகிறதோ, பிற அனைத்துக்கும் மாற்றென தான் நின்றுகொள்கிறதோ அதுவே அறிவு. விதையை தன் தோளிலேற்றிக்கொண்டு முளைத்தெழுகிறது சிறுசெடி. நோக்குபவனாக தான் ஆகும் ஆடி. அறிபவன் அறிவே அனைத்துமென்றும் அதில் தான் ஒரு துளியே என்றும் உணர்கிறான். அறிபவனை அறிவென்றாக்குவதே அறிவு. முழுமையற்றது அறிவல்ல. அறிவனைத்தும் முழுமையின் ஒரு துளியே. அனைத்து நீர்த்துளிகளும் கடல்நோக்கியவையே.\nமுழுமைதேடும் செயல்களெல்லாம் வேள்விகளே. ஆனால் பொருட்களால் ஆற்றப்படும் வேள்விகளைவிட அறிவால் இயற்றப்படும் வேள்வி சிறந்தது. அனைத்துச் செயல்களும் அறிவுச்செயல்பாடுகளே. நதியைவிட முகில் விரைவுகொண்டது. விண்ணில் அலையும் கடல்கள் எடையற்றவை. அறிவின் பாதை பயின்று மேம்பட்டு அடையவேண்டியது. நீந்தியபடியே பிறக்கின்றன மீன்கள். பிறந்ததுமே ஓடுகின்றன கால்கள் கொண்டவை. பறவைக்குஞ்சு அன்னையிடமிருந்தே சிறகுகளைப் பற்றி அறிகிறது. சிறகுகளினூடாக வானை பயில்கிறது. நீந்தியும் ஓடியும் தாவியும் கற்றவற்றைக் கொண்டே உயிர்கள் பறவைகளாயின.\nவணங்கியும் எட்டுத்திசையும் வினாவெழுப்பியும் தொண்டுசெய்தும் அறிந்துகொள்க உண்மை காணும் ஞானிகளே உமக்கு ஞானத்தை அளிக்கவியலும். ஞானத்தை அடைந்தபின்னர் இந்த ஐயங்கள் இயல்பாக அழிந்துவிடும். அனைத்து உயிர்களையும் உம்முள்ளே காணச்செய்வதே அறிவு. எனவே அனைத்துக்கும் விடையென்றாகி நின்றிருப்பதே அதன் இயல்பு. பழி, இழிவு, துயர் எனும் மூன்று கடல்களை கடக்கச்செய்யும் பெருங்கலம் ஞானம். வெளிவிரியும் புலன்களை உள்நோக்கி தொகுத்துக்கொண்டு, துயிலிலும் ஒலிக்கு அசையும் பூனைச்செவியென உளம் கூர்ந்திருப்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானம் அமைதியை அளிக்கிறது.\nஐயம் கொண்டவனுக்கு செயல் இல்லை. செயலில் திரள்வதே ஞானம். ஞானமில்லையேல் ஐயம் அழிவதில்லை. ஐயம்கொண்டவனுக்கு இவ்வுலகில் எதுவுமில்லை, ���ாற்றுலகுகளிலும் எஞ்சுவதேதுமில்லை. அனைத்தையும் ஐயப்படுபவன் தனக்குத்தானே விலங்குகளை பூட்டிக்கொள்பவன். ஐயம் அறிவின்பொருட்டே எழவேண்டும். விடையின்பொருட்டு மட்டுமே வினா எழவேண்டும். வினாவுக்குள் விடையின் வடிவும் இலக்கும் பொதிந்திருக்கின்றன. அறிவின் மீதான நம்பிக்கையையே அறிபவனின் அனைத்து ஐயங்களும் வெளிப்படுத்துகின்றன. அறிவை நம்பி ஐயங்களை எதிர்கொள்பவன் தன்னை மீட்டுக்கொள்கிறான். ஐயத்தை நம்பி அறிவை எதிர்கொள்பவன் ஐயத்தையே பெருக்கிக்கொள்கிறான்.\nவிடைதேடுவதென்பது கேள்விகளை மேலும் மேலும் கூர்ந்து தெளிவுபடுத்திக்கொள்வது மட்டுமே. ஐயங்களை கூர்ந்து நோக்கி உறுதிகளை சென்றடையலாம். வலையைக் கட்டும் சிலந்தி இரை சிக்கிக்கொண்டதும் கண்ணிகளை தானே அறுத்துவிடுகிறது. ஐயம்கொள்பவன் தன் ஐயம் குறித்து பெருமிதம் கொள்வதே அறிதலின் பாதையின் பெரும்புதைகுழி. ஐயப்படுதல் என்பது ஓர் அறிவுநிலை அல்ல. ஐயம் அறிவின் கருவியும் அல்ல. அறிதலின் ஏதேனும் ஒரு படியில் நின்றிருப்பதே அறிவுநிலை எனப்படும். ஐயம் அறிவில்லாநிலை மட்டுமே. அறிவின்மையை அறிவு விழைகிறது, தான் பெய்தமையும் கலம் அது என்பதனால்.\nபுறத்தே நோக்கி ஐயப்படுபவன் அறிவன் அல்லன். தன்னுள் ஐயம் எழ அதை ஊர்தியெனக் கொண்டு முன்செல்பவனே அறிவை நாடுபவன். பிறர் அடைந்தவற்றின் மேல் ஐயம் கொள்வதென்பது கங்கைப்பேரலைகளை எதிர்த்து நீந்துவது. சொல்லுக்கு சொல்வைப்பது சொல்லை மறுப்பது மட்டுமே. வெற்றுச்சொல்லில் மகிழ்வதே அறிவுநாடுபவனின் இருட்டறை. ஐயத்தை கருவியாகக் கொண்டவன் எதிரொலிகள் மட்டுமே நிறைந்திருக்கும் கூரைக்குவடு போன்றவன். அவன் கொள்ளும் அமைதியும் ஓசைகளாலானதே.\nஅறிவின் ஆணவம் மேலும் அறியவே வைக்கும். அறிவுத்தேடலல்லாத செயல்களை விலக்கும். ஆனால் அறிந்தவற்றைச் சூழ்ந்த வேலியென்றாகி அறிவை ஆளுமையெனத் திரட்டி நிறுத்தி மேலும் செல்வதை தடுக்கும் என்பதனால் செல்லும்தோறும் விலக்கவேண்டியது அது. ஐயத்தின் ஆணவமோ தொடங்கும்போதே களையப்படவேண்டியது. எல்லா அறிவும் தன்னுள் உறையும் அறியாமைக்கு எதிரான போரே. தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது.\nபாஞ்சாலரே, நூறாண்டுகள் நீங்கள் அமர்ந்தது ஐயத்தை பீடமெனக் கொண்டமையால்தான். சொல்லை தவமெனக் கொள்பவன் சொல்பெருக்குகிறான். ஐயத்தை தவமெனக் கொள்பவன் ஐயத்தையே பெருக்குகிறான். அடையவேண்டியவற்றை தவம் செய்பவனே சென்றடைகிறான். பாஞ்சாலரே, பெருநதியின் நீர்ப்படலத்தில் விளையாடும் நீர்ச்சறுக்கிப் பூச்சிகள் நீரிலிருந்து விடுபட்டவை. அவை மூழ்குவதோ அலைக்கழிவதோ ஒழுகுவதோ இல்லை. நோக்குக, அவை நதியை அறிவதுமில்லை.\nசிகண்டி சினத்துடன் எழுந்து “நான் என் வினாக்கள் மறுக்கப்படுவதற்காக இங்கு வரவில்லை, எனக்கான விடைகளைக் கேட்டு வந்தேன்” என்றார். “நீங்கள் ஒரு வினாவில் நிலைகொள்ளவில்லை, பாஞ்சாலரே, வினாக்களினூடாக ஒழுகிச் சென்றீர்கள்” என்றார் இளைய யாதவர். சிகண்டி சீற்றம் குறையாமல், குரலைமட்டும் உறுதியாக்கி “சரி, நான் அனைத்தையும் இப்படி சுருக்குகிறேன். நான் எனக்கென நோற்ற செயலை செய்வதா வேண்டாமா அதை செய் என எனக்கு உறுதிசொல்லும் அறிவு எது அதை செய் என எனக்கு உறுதிசொல்லும் அறிவு எது” என்றார். சற்று குனிந்து “ஒரு செயலுக்கு உறுதியளிக்கும் அறிவு அனைத்துச்செயலுக்கும் உறுதியென்றமையும் என நான் அறிவேன்” என்றார்.\nஇளைய யாதவர் “நீர் அதை உம் அன்னையிடமே கேட்கலாம்” என்றார். சிகண்டி கூர்ந்து நோக்கிக்கொண்டு நின்றார். “அமர்க” என்றார் இளைய யாதவர். சிகண்டி அமர்ந்தார். “உங்கள் அன்னையை உங்களுக்கு காட்டுகிறேன்” என்றபடி எழுந்த இளைய யாதவர் சிறிய மரக்கொப்பரையில் நீருடன் வந்தார். அதை சிகண்டியின் முன்வைத்து “நோக்குக” என்றார் இளைய யாதவர். சிகண்டி அமர்ந்தார். “உங்கள் அன்னையை உங்களுக்கு காட்டுகிறேன்” என்றபடி எழுந்த இளைய யாதவர் சிறிய மரக்கொப்பரையில் நீருடன் வந்தார். அதை சிகண்டியின் முன்வைத்து “நோக்குக” என்றார். சிகண்டி தன் முகத்தை அதில் பார்த்தார். “நீங்கள் சந்திக்க விழைபவரை எண்ணிக்கொள்க” என்றார். சிகண்டி தன் முகத்தை அதில் பார்த்தார். “நீங்கள் சந்திக்க விழைபவரை எண்ணிக்கொள்க அவர் இங்கே தோன்றுவார்” என்றார் இளைய யாதவர்.\nசிகண்டி அந்த நீர்வட்டத்தை நோக்கிக்கொண்டிருந்தார். அகல்சுடரின் செவ்வொளி படர்ந்த அவர் முகம் அதிலிருந்து ஐயத்துடன், குழப்பத்துடன் நோக்கிக்கொண்டிருந்தது. “அன்னையே” என அவர் அழைத்தார். “அன்னையே அன்னையே” என்று உள்ளம் ஒலிக்க அமைந்திருந்தார். விழிவிலகவில்லை என்றாலும் ஒருகணம் மயங்கி பிறிதொன்றாவதை தவறவிட்டார். அங்கே அம்பையின் முகம் தெளிந்து வந்தது. அவளுடன் அவர் தனித்திருந்தார். அம்பை புன்னகைத்து “வருக” என கைநீட்டினாள். “அன்னையே” என சிகண்டி கண்ணீருடன் விம்மினார். “அருகணைக, மைந்தா” என கைநீட்டினாள். “அன்னையே” என சிகண்டி கண்ணீருடன் விம்மினார். “அருகணைக, மைந்தா” என அம்பை அழைத்தாள். ஒரு சிறுகணத் திரும்பலில் அவர் அவளிருந்த வெளியை அடைந்தார்.\nசுற்றிலும் நோக்கியபடி “இது எந்த இடம்” என்று அவர் கேட்டார். “இதுவே உண்மையில் இமைக்கணக் காடு. அங்கிருப்பது இதன் பருவடிவு. பருவடிவுகள் காலத்தை முற்றிலும் தவிர்க்க முடியாது” என்று அம்பை சொன்னாள். அவர் தோளைத் தழுவி தலைமயிரைக் கலைத்து “களைத்திருக்கிறாய்” என்றாள். தான் ஒரு சிறுவனாக மாறிவிட்டிருப்பதை அவர் உணர்ந்தார். “நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன், அன்னையே” என்றார். “ஆம், அது மிக அப்பாலுள்ளது” என்று அம்பை சொன்னாள். “வருக” என்று அவர் கேட்டார். “இதுவே உண்மையில் இமைக்கணக் காடு. அங்கிருப்பது இதன் பருவடிவு. பருவடிவுகள் காலத்தை முற்றிலும் தவிர்க்க முடியாது” என்று அம்பை சொன்னாள். அவர் தோளைத் தழுவி தலைமயிரைக் கலைத்து “களைத்திருக்கிறாய்” என்றாள். தான் ஒரு சிறுவனாக மாறிவிட்டிருப்பதை அவர் உணர்ந்தார். “நெடுந்தொலைவிலிருந்து வருகிறேன், அன்னையே” என்றார். “ஆம், அது மிக அப்பாலுள்ளது” என்று அம்பை சொன்னாள். “வருக” என அவர் கையைப்பிடித்து அக்காட்டுக்குள் அழைத்துச்சென்றாள்.\nஇளங்காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒளிசாய்ந்திருந்த திசையே கிழக்கு என்று உணர்ந்தான். “பொறுத்திரு, தந்தை உணவுடன் வருவார்.” அவன் “அவர் சென்றபோது நான் துயின்றுகொண்டிருந்தேனா” என்றான். அன்னை “அவரைத்தான் தெரியுமே” என்றான். அன்னை “அவரைத்தான் தெரியுமே புலரிக்கு முன்னரே துயில்நீப்பவர்” என்றாள். அவன் கால்களை நீட்டிக்கொண்டு “இந்தக் காடு இனியது. இங்கே எப்போதும் மென்குளிர்காற்று உள்ளது” என்றான். பறவைகளின் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன. பனிசூழ்ந்த மலைகள் அப்பால் வளையமிட்டிருந்தன. காட்டுக்குள் கிளைகள் அசையும் ஓசை கேட்டது. அம்பை “அவர்தான்” என்றாள்.\nகாட்டுப்பாதையில் பீஷ்மர் காய்களும் கனிகளும் நிறைந்த கொடிக்கூடை ஒன்றை தோளிலிட்டு கயிற்றால் கட்டப்பட்ட கிழங்குகளை கையில் எடுத்தபடி வந்தார். அவருடைய தலையில் கரியமயிர் சடைக்கற்றைகளாக தொங்கியது. அதில் பிறைநிலவு என பன்றித்தேற்றையை அணிந்திருந்தார். புலித்தோலாடை முழங்கால்வரை வந்தது. உடலெங்கும் பூசிய வெண்ணீற்றில் வியர்வையின் தடங்கள். கரிய முகத்தில் வெண்புன்னகையுடன் அன்னை எழுந்து “அதோ தந்தை” என அவனுக்கு சுட்டிக்காட்டினாள்.\n“தந்தையே” என்று கைநீட்டிக் கூவியபடி சிகண்டி எழுந்து அவரை நோக்கி ஓடினான். சிரித்தபடி குனிந்து “மெல்ல மெல்ல” என்றார் பீஷ்மர். “இங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்” என்றார். “நீங்கள் வருவதற்காக காத்திருந்தேன், தந்தையே” என்றபடி அவர் தோளிலிருந்த கூடையை நோக்கி அவன் எம்பினான். “இரு இரு. அனைத்தும் உனக்காகவே” என்று அவர் சொன்னார். “வா” என அவனை அழைத்துச்சென்றார். அன்னை சிரித்தபடி அவர்கள் அணுகுவதை நோக்கிநின்றாள்.\nஅவர் கூடையை தரையில் வைப்பதற்குள்ளாகவே அவன் அதற்குள் இருந்த கனிகளை எடுத்து பரப்பத் தொடங்கினான். இரு கைகளிலும் இரு மாங்கனிகளை எடுத்து மாறிமாறி கடித்து உண்டான். சாறு முழங்கை வரை ஒழுகியது. புளிப்பு முதிர்ந்து இனிப்பான சுவையில் அவன் உடல் உலுக்கிக்கொண்டே இருந்தது. உறிஞ்சியும் மென்றும் உண்டபோது ஊழ்கத்திலென விழிமூடி முகம் மலர்ந்தான். அம்பை அவனை நோக்கி “அமர்ந்துகொள், மைந்தா” என்றாள். அவன் அதை கேட்கவில்லை. அவள் அவனைப்பற்றி இழுத்து தன்னருகே அமரச்செய்தாள்.\nபீஷ்மர் ஒரு கனியை எடுத்து அம்பைக்கு அளித்தார். அவன் அக்கணமே விழிதிறந்து “இல்லை… இல்லை” என்று கூவியபடி அதை பிடித்து விலக்கினான். “என்னுடையவை இவை… அனைத்தும் என்னுடையவை” என்றான். “அன்னைக்கு ஒன்று, மைந்தா” என்றார் பீஷ்மர். அம்பை சிரித்து “இன்னுமொன்று உண்டதுமே வயிறு நிறையும். அதன்பின் காலால் உதைத்துத் தள்ளுவான்” என்றாள். அவன் “இல்லை, நான் அனைத்தையும் தின்பேன். எவருக்கும் கொடுக்கமாட்டேன்” என்றான். “கையை எடுங்கள் கையை எடுங்கள்” என பீஷ்மரின் கையைப் பிடித்து விலக்கினான். சிரித்தபடி “சரி, கையை வைக்கவில்லை” என்று பீஷ்மர் சொன்னார்.\nஅம்பை “அன்னைக்கு ஒரு பழம் கொடு, மைந்தா” என்றாள். அவன் அவளை நோக்கிவிட்டு சுட்டுவிரலின் கனிச்சாற்றை நக்கியபின்பு “ஒன்றுமட்டும்” என்று காட்டினான். “சரி” என்றபின் அவள் ஒரு கனியை எடுத்தாள். கடித்து சாற்றை உறிஞ்சி “இன்கனி, இக்காட்டிலேயே இதற்கு நிகரான சுவை பிறிதில்லை” என்றாள். பீஷ்மர் புன்னகைக்க “இந்த மரம் காய்க்கும் பருவமா இது” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். அவன் அவர்களின் விழிகள் பரிமாறிக்கொண்ட புன்னகையைக் கண்டு மாறி மாறி நோக்கியபடி “என்ன” என்றாள். “ஆம்” என்று அவர் சொன்னார். அவன் அவர்களின் விழிகள் பரிமாறிக்கொண்ட புன்னகையைக் கண்டு மாறி மாறி நோக்கியபடி “என்ன” என்றான். “ஒன்றுமில்லை” என்றாள் அம்பை.\n“என்ன மரம் அது, அன்னையே” என்றான். “ஒன்றுமில்லை, நீ பழத்தை உண்க” என்றான். “ஒன்றுமில்லை, நீ பழத்தை உண்க” என்று அன்னை சொன்னாள். “என்ன மரம்” என்று அன்னை சொன்னாள். “என்ன மரம் என்ன மரம்” என்று அவன் கூவினான். “ஒன்றுமில்லை என்று சொன்னேன் அல்லவா பேசாமலிரு” என்று அன்னை அதட்டினாள். அவள் விழிகளும் குரலும் மாறியிருந்தமை அவனை உள்ளத்தை கூர்கொள்ளச் செய்தது. “என்ன மரம் பேசாமலிரு” என்று அன்னை அதட்டினாள். அவள் விழிகளும் குரலும் மாறியிருந்தமை அவனை உள்ளத்தை கூர்கொள்ளச் செய்தது. “என்ன மரம் என்ன மரம், தந்தையே” என்றான். “ஏன், மரத்தைப்பற்றி அறிந்தால்தான் கனியுண்பாயா விலகிப்போ… போய் விளையாடு” என்று அன்னை சினம்கொண்டு சிவந்த முகத்துடன் சொன்னாள். அப்போது முற்றிலும் புதிய ஒருத்தி அவளில் எழுந்துவிட்டிருந்தாள்.\n“தந்தையே, என்ன மரம் அது” என்று அவன் கேட்டான். அவர் கையைப் பிடித்து உலுக்கி “என்ன மரம் அது, தந்தையே” என்று அவன் கேட்டான். அவர் கையைப் பிடித்து உலுக்கி “என்ன மரம் அது, தந்தையே” என்றான். “போ என்றேனே” என்றான். “போ என்றேனே” என அன்னை அடிக்க கையோங்கினாள். அவன் கையிலிருந்த கனிகளை கீழே வீசிவிட்டு “எனக்கு ஒன்றும் வேண்டாம்… இந்தக் கனிகளே வேண்டாம்” என்று கூச்சலிட்டான். தரையை உதைத்து “வேண்டாம்… ஒன்றும் வேண்டாம்” என்று அலறினான். அன்னை அவன் புட்டத்தில் அடித்து “என்ன அடம்” என அன்னை அடிக்க கையோங்கினாள். அவன் கையிலிருந்த கனிகளை கீழே வீசிவிட்டு “எனக்கு ஒன்றும் வேண்டாம்… இந்தக் கனிகளே வேண்டாம்” என்று கூச்சலிட்டான். தரையை உதைத்து “வேண்டாம்… ஒன்றும் வேண்டாம்” என்று அலறினான். அன்னை அவன் புட்டத்தில் அடித்து “என்ன அடம் சொன்னால் கேட்கமாட்டாயா” என்றாள். அவன் வீறிட்டலறியபடி தரையில் விழுந்து உருண்டு கைகால்களை வீசினான். கூடை சரிந்து கனிகள் உருண்டன.\nதந்தை அவனை அப்படியே தூக்கி எடுத்துக்கொண்டார். “வேண்டாம் வேண்டாம்” என்று அவன் கூச்சலிட்டு திமிறினான். அவர் அவனை சிரித்தபடியே கொண்டுசென்று ஒரு சிறுபாறைமேல் நிறுத்தி “நிறுத்து… அழாதே… நிறுத்து” என்றார். அவன் விம்மி தேம்பினான். “இதோ பார்” என்றார். அவன் விம்மி தேம்பினான். “இதோ பார் உன்னை தேனெடுக்க கூட்டிச்செல்வேன்…” என்றார். “ஆம், மெய்யாகவே நாம் தேன் எடுக்கச் செல்வோம்.” அவன் அழுகையை நிறுத்திவிட்டு உதடுகளை நீட்டி அவரை நோக்கினான்.\n“அந்த மரத்தைப்பற்றி சொல்கிறேன். நீ எவரிடமும் சொல்லக்கூடாது.” அவன் இல்லை என தலையசைத்தான். “முன்பொருநாள் நான் உன் அன்னையை எரித்துவிட்டேன்.” அவன் திகைப்புடன் “ஏன்” என்றான். “அவள் என்னை மதிக்கவில்லை என்று தோன்றியது” என்றார் தந்தை. “ஏன்” என்றான். “அவள் என்னை மதிக்கவில்லை என்று தோன்றியது” என்றார் தந்தை. “ஏன்” என்று அவன் புரியாமல் கேட்டான். “அவள் நான் அவளை எவ்வளவு மதிக்கிறேன் என தெரிந்துகொள்ள விழைந்தாள். ஆகவே என்னை மதிக்காமல் நடந்துகொண்டாள்.” அவன் ஒன்றும் புரியாமல் தலையசைத்தான். “என்னைவிட அவள் தந்தை மேலானவன் என்றாள். அது எல்லா பெண்களும் எடுக்கும் படைக்கலம்” என்றார் தந்தை. “என் சொல் கேளாது தன் தந்தையில்லம் சென்றாள். அது என்னை சிறுமைசெய்வதனால் என்று எண்ணி நான் அவள்மேல் சினம்கொண்டு தீச்சொல்லால் எரித்தேன்.”\n” என்றான். “ஆம், நான் அவளை எரித்தது என் சிறுமையால். என்னை அவள் மதிக்கிறாளா என்று நான் வேவுசூழ்ந்துகொண்டே இருந்திருக்கிறேன். சினம் என்னை வென்றது. அதையே ஆணின் சிறுமை என்கிறார்கள். விழுங்கவும் உமிழவும் இயலாத நஞ்சு அது” என தந்தை தொடர்ந்தார். “என்ன” என்று அவன் கேட்டான். “ஆண் என எழுந்த அனைவருக்குள்ளும் உறையும் சிறுமை அது. வெல்லவே முடியாதெனும் எதிரியை சிறுமைசெய்து வெல்ல முயல்வது.” அவன் “என்ன” என்று அவன் கேட்டான். “ஆண் என எழுந்த அனைவருக்குள்ளும் உறையும் சிறுமை அது. வெல்லவே முடியாதெனும் எதிரியை சிறுமைசெய்து வெல்ல முயல்வது.” அவன் “என்ன” என்று மீண்டும் பொருளில்லாமல் கேட்டான். “தாய்மையின் நிமிர்வு கண்டு சிறுமைகொள்கிறோம். தாய்மையின் கனிவை பயன்படுத்தி சிறுமைசெ���்கிறோம்.”\n” என்றான். “உன் அன்னைதான் இந்தக் காடு என்று வைத்துக்கொள். அப்படியென்றால் நான் யார்” என்றார் தந்தை. “யார்” என்றார் தந்தை. “யார்” என்று அவன் கேட்டான். “வானிலிருந்து வரும் இடி, மின்னல், மழை. அவ்வளவுதான். அன்னைதான் எப்போதுமிருப்பவள். இங்குள்ள செடிகளும் கொடிகளும் விலங்குகளும் சிற்றுயிர்களும் எல்லாம் அவளுடையவை. அதை அறிந்திருப்பதனால்தான் ஆணில் அந்தச் சிறுமை எழுகிறது. மின்னலால் சிலபோது காடு பற்றிக்கொள்கிறது” என்றார் தந்தை.\nஅவன் ஆர்வமிழந்து தொலைவில் அன்னை கனிகளை எடுத்து கூடையில் வைப்பதை பார்த்தான். “என் கனிகள்… நான் அவற்றை உண்பேன்” என்றான். “உன் அன்னையை எரித்த பின்னர் நான் அனைத்தையும் உணர்ந்தேன். என் ஆற்றல்கள் அனைத்தையும் இழந்து பொருளற்றவன் ஆனேன். இந்த மலையுச்சியில் அமர்ந்து தவம்செய்தேன். என் உள்ளத்தில் எஞ்சிய அவளுருவிலிருந்து மெல்ல மெல்ல அவளை மீட்டெடுத்தேன். அவள் எரிந்தழிந்த சாம்பலில் இருந்து ஒரு மரம் முளைத்து என் அருகே நின்றது. வேர்முதல் தேன் வரை கசப்பு நிறைந்த மரம். அதன் கனிகள் கசந்தன. பின்னர் காலப்போக்கில் இனிமைகொண்டன. அவையே இந்தக் கனிகள். போதுமா\n“வா, மைந்தருக்கு மேலும் இனியவை அக்கனிகள்” என பீஷ்மர் அவன் கையைப்பற்றி அழைத்து வந்தார். “அவனுக்கு சொல்லிவிட்டேன்” என்றார். “அவனுக்கு என்ன தெரியும்” என்றாள் அம்பை. “அவனுக்கு உரியபோதில் நினைவுக்கு வரும்” என்றார். அவன் அன்னையை நோக்கியபின் “நீங்கள் தந்தையை தீச்சொல்லிட்டதுண்டா” என்றாள் அம்பை. “அவனுக்கு உரியபோதில் நினைவுக்கு வரும்” என்றார். அவன் அன்னையை நோக்கியபின் “நீங்கள் தந்தையை தீச்சொல்லிட்டதுண்டா” என்றான். அன்னை புன்னகைத்து ஒரு கனியை எடுத்து அவனிடம் கொடுத்து “உண்க” என்றான். அன்னை புன்னகைத்து ஒரு கனியை எடுத்து அவனிடம் கொடுத்து “உண்க” என்றாள். “அன்னையே…” என அவன் தொடங்க “உண்க” என்றாள். “அன்னையே…” என அவன் தொடங்க “உண்க” என்றபின் இன்னொரு கனியை எடுத்து தந்தையிடம் அளித்தாள்.\nஅவன் அக்கனியை புதிய சுவையுடன் உண்டான். அதற்குள் எங்கோ கசப்பு இருந்திருக்கிறது. இன்னொரு கனியை எடுத்து உண்ணப் புகுந்தபோது ஏப்பம் வந்தது. அதிலிருந்த மணம் கசப்பை நினைவூட்டியது. அந்தக் கசப்பே மணமென்று உருமாறி இனிமையுடன் கலந்திருக்கிறது என நினை��்தான். இனிமையை மேலும் இனிதாக்குகிறது அது. அன்னையும் தந்தையும் தாழ்ந்த குரலில் உதிரிச்சொற்களில் உரையாடிக்கொண்டிருப்பதை, அவர்களின் விழிகள் பிறிதொன்று உரைப்பதை நோக்கினான்.\nஅவன் எவரோ தன்னை அழைப்பதை கேட்டான். “யார்” என்றான். பீஷ்மர் “என்ன” என்றான். பீஷ்மர் “என்ன” என்றார். “அவர்” என அவன் சுட்டிக்காட்டினான். அம்பை அங்கே நோக்கிவிட்டு “என்ன காட்டுகிறான்” என்றார். “அவர்” என அவன் சுட்டிக்காட்டினான். அம்பை அங்கே நோக்கிவிட்டு “என்ன காட்டுகிறான்” என்றாள். “குழவியரின் விழிகள் விழைவன காண்பவை” என்ற பீஷ்மர் அவனிடம் “அங்கே ஒன்றுமில்லை, உண்க” என்றாள். “குழவியரின் விழிகள் விழைவன காண்பவை” என்ற பீஷ்மர் அவனிடம் “அங்கே ஒன்றுமில்லை, உண்க” என்றார். அவன் பாதி உண்ட மாம்பழங்களை வீசிவிட்டு இன்னும் இரண்டை எடுத்துக்கொண்டான். “பாஞ்சாலரே…” என்னும் அழைப்பை கேட்டான். “அழைக்கிறார்கள்” என்றான். “ஒன்றுமில்லை, உண்க” என்றார். அவன் பாதி உண்ட மாம்பழங்களை வீசிவிட்டு இன்னும் இரண்டை எடுத்துக்கொண்டான். “பாஞ்சாலரே…” என்னும் அழைப்பை கேட்டான். “அழைக்கிறார்கள்” என்றான். “ஒன்றுமில்லை, உண்க\n“பாஞ்சாலரே” என்னும் அழைப்பில் சிகண்டி மீண்டுவந்தார். எதிரே அமர்ந்திருந்த இளைய யாதவர் “கேட்டீர்களா” என்றார். “எதை” என்று சிகண்டி கேட்டார். “அன்னையின் விருப்பம் என்ன என்று” என்றார் இளைய யாதவர். “கேட்கவேண்டியதே இல்லை. யாதவரே, அது ஆணும் பெண்ணும் ஆடும் கூத்தின் ஒரு தருணம். பெண்ணை ஆண் கொல்கிறான். ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” என்றார் சிகண்டி. மலர்ந்த முகத்துடன் “நான் செய்வதென்ன என்று தெளிந்தேன்” என்று சொல்லி கைகளை விரித்தார்.\nஇமைக்கணம் - 15 இமைக்கணம் - 17", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/tourism-food/5-lakh-biryani-packets-3-1-2-lakh-noodles-orders-piled-up-in-swiggy-during-curfew/", "date_download": "2021-07-28T21:07:37Z", "digest": "sha1:NGYATG5HOJWD4U42A2OGAAFHU44XNEGZ", "length": 20757, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "5 லட்சம் பிரியாணி பொட்டலம், 3 1/2 லட்சம் நூடுல்ஸ்: ஊரடங்கு காலத்தில் ஸ்விகியில் குவிந்த ஆர்டர்கள்! - Thudhu", "raw_content": "\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகொரோனாவின் ஆட்ட��்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nHome சுற்றுலா & உணவு உணவு 5 லட்சம் பிரியாணி பொட்டலம், 3 1/2 லட்சம் நூடுல்ஸ்: ஊரடங்கு காலத்தில் ஸ்விகியில் குவிந்த...\n5 லட்சம் பிரியாணி பொட்டலம், 3 1/2 லட்சம் நூடுல்ஸ்: ஊரடங்கு காலத்தில் ஸ்விகியில் குவிந்த ஆர்டர்கள்\nகொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் பிரதான ஒன்று ஊரடங்கு.\nஊரடங்கு ஆரம்பத்தில் கடினமாக அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தளர்வுகளில் பல்வேறு வகை தொழில்களும் விதிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.\nலாக்டவுன் அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைன் டெலிவரிகளை பாதுகாப்போடு மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.\nஅதோடு ஸ்விகி டெலிவரி பெறும் ஹோட்டல்களில் உள்ள உணவு தயாரிப்பாளர்கள், பார்செல் செய்பவர்கள், டெலிவரி பாய்ஸ் என அனைவருக்கும் தினசரி காலை காய்ச்சல் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 5.5 லட்சம் பிரியாணிகளை பயனர்கள் ஆர்டெர் செய்து பெற்றுக் கொண்டதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதோடு சுமார் 32 கிலோ வெங்காயமும், 5.6 கோடி கிலோ வாழைப்பழங்களையும் ஸ்விகி மூலம் பயனர்கள் ஆர்டர் செய்து பெற்றுள்ளனர்.\nகுறிப்பாக தினசரி சரியாக இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் இரவு உணவுகளுக்கு ஆன்லைன் ஆர்டர் செய்யப்படுவதாக ஸ்விகி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் 75 ஆயிரம் கிருமி நாசினிகள், 47 ஆயிரம் முகக் கவசங்கள், 3 லட்சத்து 50 ஆயிரம் நூடுல்ஸ் பொட்டலங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதோடு 1 லட்சத்து 29 ஆயிரம் சாக்கோ லாவா கேக்குகள், 1 லட்சத்து 20 ஆயிரம் பிறந்த நாள் கேக்குகளை ஸ்விகி ஆர்டர் மூலம் பயனர்கள் வாங்கியுள்ளனர் எனவும் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடு���்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\n“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு\nகோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...\nஜகமே தந்திரம் கதை இதுதானா- மதுரை சுருளி Vs லண்டன் தாதா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...\n: அண்ணா, கருணாநிதியால் ���ுடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ\nவரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nஜகமே தந்திரம் கதை இதுதானா\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...\nகொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது\nபிற விளையாட்டு June 8, 2021 0\nகொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி...\nமத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/08/53.html", "date_download": "2021-07-28T18:58:36Z", "digest": "sha1:UJND6JNHNIJLDGFRGDYQOR2NQD4TSWEX", "length": 4969, "nlines": 45, "source_domain": "www.yarlvoice.com", "title": "அமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது அமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது - Yarl Voice அமெரிக்காவில் ���டங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅமெரிக்காவில் அடங்காத கொரோனா - பாதிப்பு 53 இலட்சத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில்இ அமெரிக்காவில் ஒரே நாளில் மீண்டும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.\nஒரே நாளில் 1இ280க்கும் அதிகமானோர் பலியானதை தொடர்ந்து அங்கு கொரோனாவுக்கு சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1.67 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153791.41/wet/CC-MAIN-20210728185528-20210728215528-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}