diff --git "a/data_multi/ta/2021-31_ta_all_0553.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-31_ta_all_0553.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-31_ta_all_0553.json.gz.jsonl" @@ -0,0 +1,489 @@ +{"url": "https://harivamsam.arasan.info/2021/04/Harivamsa-Bhavishya-Parva-Chapter-07.html", "date_download": "2021-07-28T04:39:53Z", "digest": "sha1:6MRCHPMBANLLQFCC7A2UAPKRTWSUF3YT", "length": 22037, "nlines": 69, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகடவுளின் இயற்பண்புகள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 07\nபகுதியின் சுருக்கம் : கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை...\n யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான் காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான் காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான் விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான் விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்{4} ஓ பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர் அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான் அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்\n[1] சென்ற அத்தியாயத்தில் சௌதி சௌனகரிடம், \"இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்\" என்று கேட்பதாக முடிகிறது. அதற்கு அடுத்து வரும் இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே தொடர்பில்லாமல் ஜனமேஜயன் கேள்வி கேட்பதாக அமைகிறது.\n முனிவரே, முன்பு அசைவனவும், அசையாதனவும், தேவர்கள், அசுரர்கள், பாம்புகள், ராட்சசர்கள், காற்று, நெருப்பு, வானம், பூமி ஆகியவையும் அழிந்த போது, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் ஆசானும், பெரும்பூதங்களின் மன்னனுமான அந்தத் தலைவன், பூதங்கள் அனைத்தும் எதனுள் மூழ்கியிருந்ததோ அந்தப் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலில் எவ்வாறு உறங்கிக் கிடந்தான்{6-8}(4-8) ஓ பிராமணரே, நான் உமது புகலிடத்தை நாடியிருக்கிறேன் என்பதால் நாராயணனின் மகிமைகளை நிச்சயம் நீர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.(9) ஓ மதிப்புமிக்க ஐயா, பக்திமான்களால் புகழத்தக்க அந்தப் பெருந்தேவனின் கடந்த கால, எதிர்கால அவதாரங்களை எனக்கு விளக்கிச் சொல்வீராக\" என்று கேட்டான்.(10)\n குரு குலத்தின் பாவமற்ற வழித்தோன்றலே, நாராயணனின் மகிமைபொருந்திய செயல்பாடுகளைக் கேட்கும் ஆவல் கொண்ட நீ உண்மையில் உன் குலத்துக்குத் தகுந்தவனே.(11) ஓ மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும் மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும்\n பாவமற்றவனே, அனைத்துடனும் அடையாளங் காணப்படுபவனும், கோட்பாடுகளின் பிறப்பிடமுமான அண்டத்தின் படைப்பாளனா��ும், பெரும் ரிஷிகளாலும், தேவர்களாலும் பெரும்புதிராகக் கருதப்படுவதை உண்மையில் நான் கேட்டிருக்கிறேன்.{16} ஆன்ம ஞானத்தை அறிந்தவர்கள் அவனையே தியானிக்கிறார்கள். அவனே கர்மத்தின் திறன்மிகுந்த காரணனாகவும், தேவர்களில் தலைமைத் தேவனாகவும், எவராலும் காணப்படாதவனாகவும் இருக்கிறான்.{17} அவன் தொடக்கமும், முடிவும் அற்றவனாவான். மஹாரிஷிகள் அறிய முனையும் நித்திய உண்மை அவனே ஆவான். தேவர்களின் ஞானமாக இருப்பவனும், வேதங்களை நன்கறிந்தோரால் தூய அறிவாக அறியப்படுபவனும் அவனே.{18} புலன் நுகர் பொருட்களைப் படைப்பவனும், ஹிரண்யகர்ப்பனாக இருந்து பூதங்களையும் படைப்பவனும் அவனே. புத்தியும், மனமும், க்ஷேத்ரக்ஞனும், மகிமையின் கோட்பாடும், புருஷனும், பரமாத்மாவும் அவனே.{19} அனைத்துக்கும் சாட்சியான காலமாகவும், எதனிலும் சார்பற்றவனாகவும் இருப்பவன் அவனே.{20} ஐந்து முக்கிய மூச்சுகளாகவும் {பிரதான வாயுக்களாகவும்}, அவற்றின் செயல்பாட்டுக்குக் காரணனாகவும், உண்மையானவனாகவும், சிதைவற்றவனாகவும் இருப்பவன் அவனே.{21} நம் செயல்பாடுகளுக்குக் காரணனாகவும், நாம் செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் வகுப்பவனாகவும் இருப்பவன் அவனே.{22} அவனை நாம் அனைத்து வழிமுறைகளினாலும் நாடவும், {அவனைக் குறித்துப்} பேசவும், {அவனைக் குறித்துக்} கேட்கவும் வேண்டும்.{23} சொர்க்கமாகவும், முக்தியாகவும், பல்வேறு மாற்றங்களாகவும், புதிர் நிறைந்த உலகமாகவும், நமது ஆசானாகவும் இருப்பவன் அவனே. நாராயணனைக் குறித்தே நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.{24} ஓ மன்னா, வாய்மை, பொய்ம்மை, செயல், விளைவு, கடந்தகாலம், எதிர்காலம், அசைவன, அசையாதன, நித்தியமானவை என மூவுலகங்களிலும் இருக்கும் அனைத்தும் தாமரை உந்தி படைத்த தலைவனான அந்தப் பெரும்புருஷனிடமிருந்தே வெளிப்பட்டன\" என்றார் {வைசம்பாயனர்}[2].{25}(16-25)\n[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் விஷ்ணு பர்வம் பாதியில் இருந்தே ஸ்லோக எண்கள் இவ்வாறே மொத்த மொத்தமாகக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இதுவரை சித்திரசாலை பதிப்பை ஒப்புநோக்கி நாம் தனித்தனி ஸ்லோக எண்களைக் கொடுத்து வந்தோம். இந்த அத்தியாயத்தில் இருந்து 33ம் அத்தியாயம் வரை சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் நிறைவடையாததால், முன்பைப் போல் இப்போது ஸ்லோக எண்களைப் பிரித்து அளிக்க முட���யவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவாறே ஸ்லோக எண்களை மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன். { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஸ்லோக எண்கள் உத்தேசமான அடிப்படையில் ஒரு வசதிக்காக இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.\nபவிஷ்ய பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 25\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: நாராயணன், பவிஷ்ய பர்வம், ஜனமேஜயன்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/general/2016/post-1160.php", "date_download": "2021-07-28T03:54:29Z", "digest": "sha1:GTIJWAJSGOHDFY6ZJFUPV7GQ4ACHDKMN", "length": 27513, "nlines": 138, "source_domain": "knrunity.com", "title": "சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..!! – KNRUnity", "raw_content": "\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்…..\n2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.\n3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி\nமானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.\n4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.\n5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்\nஅதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொரு���்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.\n6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.\n7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.\n8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.\n9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.\n10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.\n11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.\n12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.\n13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா\nஅதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.\n14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற���றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.\n16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.\n17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.\n18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.\n19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.\n20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.\n21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.\n22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.\n23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொ��ுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.\n24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.\n25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.\n26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும். குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்\n27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.\n28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.\n29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.\n30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.\n31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.\n32. முடிந்த அளவு மற��சுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.\n33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.\n34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.\n35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.\n36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.\n37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்\nதிற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.\n38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன\nமாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.\n39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.\n40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\n41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.\n42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.\n43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.\n44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.\n45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.\nகீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :\n46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.\n47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.\n48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.\n49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.\n50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/05/", "date_download": "2021-07-28T04:41:39Z", "digest": "sha1:Z6DNVEUPXCNCQ3CLPQ3OPF466QDWFPDT", "length": 112155, "nlines": 411, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: May 2014", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nசில சில் பதிவுகள் 13 தை 22 மார்ச் 5 வரை.\nமனம் கவர்ந்த ஆர்க்கிட் மலர்கள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநர்த்தன கண்ணன். பால் வடியும் முகம் நினைந்து நெஞ்சம் பரவச மிகவாகுதே\nஎன் பாட்டி கிளம்புமுன் எனக்கு வேண்டிய அத்தனை உணவுப் பொருட்களையும் தயார் செய்ய ,அப்பா அதைக் காற்றுப் புகாமல் டப்பாக்களில் அடைத்துவைத்தார். நிறைய ஜவ்வர்சி வடாம். மாப்பிள்ளைக்குக் கூழ் பிடிக்குமே என்று வடாம் கூழ், எனக்கு ஆறு மாதம் காணக்கூடிய அளவு லேஎகியம் ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் என்று இரண்டு டப்பாக்கள். அப்பளங்கள் என்று அசராமல் செய்து வைத்தார். பொங்கள் கழிந்து கிளம்ப இருக்கையில் சிங்கமும் வந்தார். அடுத்தநாள் போகி. அப்பாவும் தம்பியும் மதுரை டவுனுக்கு கரும்பு,வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் இஞ்சிக் கொத்து,மற்றும் காய்கறிகள் வாங்கக் கிளம்பி விட்டார்கள். இவர் அப்பாவிடம் பாப்பாவை வெளியே அழைத்துப் போக அனுமதி கேட்டார். சீனிம்மா திடமாக மறுத்துவிட்டார். சாயங்காலம் குழந்தையை வெளியில் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்று அவர் தீர்மானம்\nஇப்படியாகத்தானே எங்கள் சினிமாப் பயணம் தொடங்கியது. மேஜர் சந்திர காந்த். முதலில் காலேஜ் ஹவுஸில் காஃபி. பிறகு என்ன தியேட்டர் என்று நினைவில்லை. அங்கே போ டிக்கட் வாங்கிக் கொண்டு படம் பார்த்தோம். திரும்பி வர ஒன்பதரை மணி ஆகிவிட்டது. எனக்கோ குழந்தை அழப் போகிறானே என்ற பயம். இவரோ நடுவில் இறங்கி மிச்சதூரத்தை நடந்தே கடக்கலாம் என்று பிடிவாதம். நல்ல நிலா. நடக்க இனிமையாக்த்தான் இருந்தது. மெதுவாக வரப் போகும் திருமண நாள் பற்றிக் கேட்டேன். ஹ்ம்ம் நான் வரணுமா என்ன. புடவை வாங்கி அனுப்பட்டுமா. என்றார். எனக்கு உடனே மனம் வாடியது. பின்ன என்னமா எனக்கு மட்டும் நினைவிருக்காதா...எப்படி மேனேஜ் செய்யலாம்னு யோசிக்கறேன்.இங்க வந்து விட்டுப் போனால் இரண்டு நாட்கள் இந்த நினைவிலேயே போய்விடுகிறது.வேலையில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று கதை அடித்தார்:))))))))))))))))))\nசரிதான்.எதுக்கு இவ்வளவு சிரமம். இன்னும் இரண்டு மாதம் ஆனால் நாங்களே வந்துவிடுவோம் என்று நடக்க ஆரம்பித்தேன். வீட்டுக்கு வந்து சேர மணி பத்து. பாபு பாஅலும் குடித்துத் தூளியில் உறங்கியும் விட்டான். சரியான ரெண்டுங்கெட்டானா இருக்கியே அம்மா. குழந்தை பசியில் துடித்துப் போனான். நல்லவேளை பசும்பால் இருந்தது. பாலாடையில் போட்டிவிட்டேன் என்று அம்மா குறைப்பட்டுக் கொண்டார். என்னால் தான்மா லேட் ஆச்சு. அவள் போகலாம்னு தான் சொன்னாள். மாமா சாப்பிட்டுவிட்டு கேரம் ஆடலாமா என்றதும் அப்பா சிரித்துக் கொண்டார். அப்பாவுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ,கேரம்போர்டும் 28 என்கிற சீட்டு விளையாட்டும்.\nபோகியும் பொங்கலும் உற்சாகமாகக் கழிந்தன. சிங்கமும் கிளம்பினார். சீனிம்மாவும் கிளம்பினார். அம்மாவுக்குக் கையொடிநது போனது போ���. எனக்கோ அருமைத் தோழி இல்லாத குறையாகிற்று. இப்பொழுது பாபு முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தான். பெரிய கண் அப்பா மாதிரி. கண் கள் அடர்த்தியான இமைகள் கொண்டவை. அடிக்கடி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்ளும்:))) தூங்கும்போது பரவாயில்லை. விழித்திருக்கும் போது இது நிகழ்ந்தால் வீடே இரண்டாகிவிடும். நாளாக நாளக இந்தப் பிரச்சினையும் தீர்ந்தது.\nகடிதங்கள் போக்குவரத்து தொடர்ந்தது. ஃபெப்ரவரி மூன்றும் வந்தது. ரங்கன் வாசலுக்கும் உள்ளுக்கும் போய் வந்து கொண்டிருந்தான். அவன் சிநேகிதன் மோகன்{காமேஸ்வரன்*} பிற்காலத்தில் நல்ல ஈ என் டி வைத்தியராக வந்தவர். வீட்டுக்கும் போகவில்லை. பலூன் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறேன். அத்திம்பேர் வரமாட்டாரா என்று சொல்லிக் கொண்டே இருந்தான். சேலத்திலிருந்து பஸ் பிடித்தே வந்துவிட்டார் சிங்கம். மாமனார் மருமனுக்குச் சீர் செய்வது பார்த்திருக்கிறோம். இங்கே மாப்பிள்ளை எனக்கு மணிப்பூர் பட்டுப் புடவை,ரங்கனுக்கும் அப்பாவுக்கும் நீளக் கைவைத்த லிபர்டி சட்டைகள் நீலக்கலரில். அம்மாவுக்கு என்னவாங்குவது என்று தெரியாமல் ஆர்யபவன் ஸ்வீட்ஸ் கொண்டுவந்து கொடுத்தார்.\nஇவரையா ஒன்றும் தெரியாதவர்னு சொன்னே. எவ்வளவு விதரணை என்று மகிழ்ந்து போனார்கள் பெற்றோர். பாபுவுக்கும் புது சொக்கா. அந்தத் தைமாத 22 மறக்க முடியாது. எல்லோரும் கூடலழகர் கோவில் போய் வந்தோம். அடுத்த வாரம் சென்னை கிளம்பவேண்டும். கொண்டுவிடும்போது வெறுங்கையோடு போகக் கூடாதே. அப்பா குழந்தைக்கு ஒரு செயின் வாங்கினார்.குட்டி மோதிரம். வெந்நீர் நிரப்ப ஃப்ளாஸ்குகள் என்று சேர்ந்தன. அம்மா என்னைப் பாரிஜாதத்தில் கொண்டு விடுவதாக ஏற்பாடு. அப்பாவும் ரங்கனும் மதுரையில் தங்கிவிடுவார்கள் இரண்டு நாளில் அம்மா வந்துவிடுவார். இதுதான் திட்டம்..அதே போல என்னைப் பாரிஜாதத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டு அம்மா தன் அம்மா வீட்டுக்குப் போய் விட்டார். புது இடம் கொசுக்கள். எல்லாம் குழந்தையை மிரள வைத்தன. தாத்தா ஓடோமாஸ் கொண்டு வந்து கொடுத்து யாரங்கே.குழந்தை அழவேண்டாம் .இதைப் போட்டுவிடு என்று வைத்துவிட்டுப் போனார். அவர் யாரையும் பெயர் சொல்லி அழைத்தே நான் பார்த்ததில்லை:)))\nசில சில் நினைவுகள் 12ஆம் பதிவு தை மாதம் 1967\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஏரிக்கரையோரம�� நாமும் போவோமா 60 நாட்கள் ஓடிவிட்டன. குழந்தையின் கழுத்து கட்டியும் கரைந்து கொண்டு வந்தது. சீனிம்மா பாட்டிச் சென்னைக்குக் கிளம்ப ஆவலாக இருந்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு அல்லவா வந்திருக்கிறார்\nமருமகள் வீட்டில் இருந்தாலும் ,தான் கவனிப்பது போலத் திருப்தி கிடைக்காது என்று உணர்ந்து கொண்டேன். எத்தனை உதவிகள் செய்ய முடியுமொ அத்தனையும் செய்வார். இதற்கு நடுவில் ஏகாதசி போன்ற உபவாச நாட்கள் வேறு வந்துவிடும். அலுக்காமல் குழந்தையின் அழுக்குத் துணிகளை வீட்டின் பின்புறம் வயல்களுக்கு நடுவே இருந்த வாய்க்காலில் ஓடும் நல்ல தண்ணிரில் அலசிக் கசக்கி வெள்ளை வெளேர் என்று கொண்டு வருவார். தன் கவனிப்பில் குழந்தைக்கு ஒரு உபத்திரவமும் வரக் கூடாது என்பதில் மிக அக்கறை.\nஅந்தி சாயும் முன் துணிகளைக் காயவைத்து எடுத்துவிடுவார். துணிகள் முறுகக் காய்ந்தால் குழந்தைக்கு உடம்பு வலிக்குமாம். அதற்காக முன்பே எடுத்து மடிக்க என்னிடம் தருவார். எனக்கும் வேலை கொடுக்கவேணுமே. சாயந்திரம் ஆறு மணி ஆனதும் கண்ணுக்கு மையிட்டு உச்சந்தலையில் சிறிது ஆமணக்கெண்ணையையும் தடவி ஈரத்துணி இருந்தால் மாற்றி, இரண்டு மூன்று ஈர்க்குச்சிகளில் துளி தீப ஒளியில் சுடர் பற்ற வைத்துத் திருஷ்டி சுத்திப் போடுவார். இங்கே யாரு வந்து கண் படப் போகிறதூ என்று கேட்டால் சும்மா இரு என்று அடக்கிவிடுவார்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் எனக்கும் குழந்தைக்கும் முறைவைத்து எண்ணெய் தேய்த்து குளிக்கச் சொல்வார். நான் குளித்துவந்ததும் வெந்நீர் பருகக் கொடுத்து தலை ஈரம் போகச் சாம்பிராணி போட்டுக் காயவைப்பார். குழந்தையும் குளித்த பின்னர் தான் தான் குளிக்கப் போவார். இதுபோல யார் உழைப்பார்கள் ... இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இரவு குழந்தை அழுதால் உடனே அவரும் எழுந்து மடியில் அவனைக் கிடத்திக் கொள்வார். நீ தூங்கு , என்று எனக்கும் உத்தரவு வரும். அவர் குழந்தையைக் கொஞ்சும் சத்தத்திலேயே நான் உறங்கிவிடுவேன். அம்மாவுக்கும் சமையல் வேலையைத் தவிர வேறு வேலைகிடையாது... இரண்டு பேரும் என்னென்னவோ பேசிக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட சீனிம்மாவும் மதராசுக்குக் கிளம்பும் நாள் வந்தது.\nஅதற்குள் மாமியாரிடமிருந்து என்னையும் குழந்தையயும் மார்ச் பிறந்ததும் கொண்டு வந்துவிடச் சொல்லிக் கடிதம் வந்தது. அப்பாவுக்கோ பேரன் இன்னும் தேற வேண்டும் அப்புறம் அனுப்பலாம் என்று யோசனை. பக்கத்திலேயே அலுவலகம் என்பதால் சத்தம் போடாமல் வந்து தூளியில் தூங்கும் குழந்தை அழகைப் பார்த்துவிட்டுப் போவார். அழுதால் க்ரைப்வாட்டர் அவர்தான் தரவேண்டும்.. அப்படி ஒரு அதீதப் பாசம். உங்க அப்பா உங்களைக் கூட இவ்வளவு தூக்கி வைத்ததில்லை என்பார் அம்மா:)\nநீண்டுவிட்டது பதிவு.சிங்கம் நாளைப் பதிவில் வருவார்.\nசில சில் அனுபவங்கள். 12 தை மாதம் 1967\nகண்ணன் பிறந்தான் 2013 படம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசிங்கம் பார்ட் 6 ----------------- ராமேஸ்வரக் கடலில் நீச்சல் 1967\nபுதுப்பிக்கப்பட்ட கோதண்டராமர் கோவில் தனுஷ்கோடி\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபுதிதாக வந்திருக்கும் செம்பருத்தி. 1967 செப்டம்பர் மாதம் பெரியவனுக்குப் பத்துமாதங்கள் ஆகி இருந்தன. சிங்கத்துக்கு வருடாந்திர லீவுக்கான நேரம். பெற்றொர் அப்போது இராமேஸ்வரத்தில் இருந்தார்கள். அங்கே போய் வர இருவரும் முடிவெடுத்தோம். போகவர செலவு கம்பெனி ஏற்கும். சேலத்திலிருந்து திருச்சி. திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் மெயில். குழந்தைக்கான சாப்பாடு, ஹாமர்மாஸ்டர் ஃப்ளாஸ்க் இரண்டு என்று இரண்டு பெட்டி. அதிகாலையில் விழித்துக் கொண்டு பாம்பன் பாலத்துக்காக் காத்துக் கொண்டிருந்தேன். ரயில் நெருங்க நெருங்க மனம் முழுவதும் உற்சாகம். அம்மா வெகு விவரமாக ராமேஸ்வர வாழ்க்கையையும் ,அடிக்கும் காற்று,மழை,புடவை தீன்னும் மாடுகள், பர்வதவர்த்தினி அம்பாள் என்று ஒவ்வொரு கடிதத்திலும் எழுதி வந்தார். ஆடி மாதம் காற்றில் சிலசம்யம் வண்டிகள் பாம்பன் பாலத்தில் வரத்தடை உண்டு அதனால் அடுத்த மாதம் வரலாம் என்று யோசனை சொல்லி இருந்தார். அப்போது மதுரை ராமேஸ்வரம் சாலை கிடையாது . ழோசித்துக் கொண்டிருந்தபோதே தங்கச்சி மடம் வந்துவிட்டது. பிறகு பாம்பன் ஸ்டேஷன். அதைத் தாண்டியதும் பாலம். கண்ணுக்கெட்டிய வரை கடல். ரயில் பாலத்துக்கு மேல் மெதுவாக ஊறத்தொடங்கியது. இவருக்கோ ஒரே துடிப்பு. குழந்தை இதையெல்லாம் பார்க்க வேண்டும். ரேவ்,பாபுவை எடுத்துக் கொண்டு வா. கீழே அலை மோதுகிறது பார். அப்பா ஜீஸஸ் என்ன காத்து. எஞ்சாய் மா என்று கதவோரம் நின்று அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கோ ஜன்னல் வழி பார்த்த கடலே போதும் என்றாகிவிட்டது. பரபரப்பு இருந்தாலும் பயமும் இருந்தது. நீங்கள் முதலில் உள்ளே வாருங்கள் குழந்தை கூப்பிடுகிறான் என்று போய் இழுக்காத குறையாக அழைத்து வந்தேன்.\nஆஹா. உங்க அம்மாவைப் பாருடா குட்டிப்பையா இதுக்குப் போய் பயப் படுகிறாள். நான் இங்கே இருந்தே கடலில் டைவ் அடிப்பேன் தெரியுமா. என்றதும் எங்கே சொன்னதைச் செய்துவிடுவாரோ என்று குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டேன்:))நான் பெட்டிகளைச் சரியாக எடுத்து வைக்கிறேன் . நீங்கள் இவனை வைத்துக் கொள்ளுங்கள். அப்பா ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். நாம் ரெடியாக இருந்தால் இறங்கிவிடலாம். வீட்டுக்குப் போய்க் குளிக்கணும். கோவிலுக்குப் போகணும். அம்மா கிட்டப் பேசணும் என்று எதேதோ பேசிசமாளிக்கப் பார்த்தேன். நிமிர்ந்து பார்த்தால் ஆளைக் காணொம். என்னடா இந்த மனுஷனோட அவஸ்தையாப் போச்சு என்றபடி கம்பார்ட்மெண்ட் கதவுக்குப் பக்கத்தில் போனால் அப்பாவும் பிள்ளையும் ஹாய் ஹூய் என்று கடலை அழைத்தவண்ணம் இருந்தனர். இவர் கையில் பையன்.அவன் கையில் கரடி பொம்மை.\nசரிதான் என்று நானும் அங்கேயே நின்று கொண்டேன். ஒரு வழியாகத் தொங்கு பாலம் கடந்து ராமேஸ்வரம் ஸ்டேஷனும் வந்தது. மதியம் 12 மணி இருக்கும். என் அப்பாவைப் பார்த்ததும் கையில் குழந்தை தாவி விட்டான். கூட வந்த ரங்கனுக்கோ உடம்பெல்லாம் மகிழ்ச்சி. அவனுக்கு என்னிடம் சொல்ல நூறு செய்தி. ராமேஸ்வரத்துக்கு வரும் வி ஐ பி களுக்கெல்லாம் அவன்தான் அஃபிஷியல் கைட். உங்களையும் எல்லா இடத்துக்கும் அழைத்துப் போகிறேன் என்று அவன் சொன்னதுதான் தாமதம். இவர் அவனை வளைத்துக் கொண்டார். கோவில் அக்கா போகட்டும் .நானும் நீயும் தனுஷ்கோடி போகலாம் சரியா என்றார். கிட்டத்தட்ட ஏழு மைல் நடக்கவேண்டும். அப்பா சரின்னு சொன்னால் போகலாம் என்றது அந்தப் பிள்ளை. அப்பா தயங்கினார். சீக்கிரம் காலையில் போகணும். கொஞ்ச நேரமானாலும் டைட்ஸ் வந்து வழி மூடி விடும். பிறகு தண்ணீர் வடிந்தபிறகே வரமுடியும் என்றார்.\nசரி நாளைக்காலை நாம போறோம் என்னடா என்றதும் , ஓ யெஸ் அத்திம்பேர் நான் ரெடி என்று விட்டான் தம்பி. நான் ஒன்றும் மறுப்பு சொல்ல முயலவில்லை. சொன்னாலும் கேட்க மாட்டார். சரி நாளைக்குக் கவலை நாள் என்று முடிச்சுப் போட்டுக் கொண்டேன்.\nஅடுத்தநாள் காலை இட்லி சட்னி காலை உணவை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்ப���னார். அப்பா நூறு ஜாக்கிரதை சொல்லி அனுப்பினார். நான் பார்த்துக்கறேன் மாமா என்று இவர் சொல்ல மச்சினனும் மாப்பிள்ளையும் கிளம்பினார்கள். அப்பாவிடம் எவ்வளவு நேரம் ஆகும்பா என்றேன். 2 அல்லது மூன்றுமணிக்குள் வந்துவிடலாம்மா. அலைகள் உள்ளே வருவதற்குள் கிளம்பணும் அதுதான் முக்கியம் என்றார்.\nஇரண்டானது. மூன்று மணியும் ஆனது. காணோம். அப்பாவுக்கே கவலை வந்துவிட்டது. இவ்வளவு நேரம் ஆகாதே. என்ன ஆச்சு. என்றவர் என் முகத்தை ப் பார்த்ததும் ,ஒண்ணும் இல்லமா. வெறும் மணல்தான். வெய்யிலில் எங்கயாவது உட்கார்ந்து விட்டு வருவார்கள். அங்கே எல்லாம் ஒரே இடிபாடுகள் தான்.பார்க்க வேற ஒன்றும் கிடையாது. அப்ப ஏன் இன்னும் வரலைப்பா. அலையடிச்சால் ரங்கன் பயப்படுவானோ. என்ன் ஆச்சு தெரியலையே ....... இப்படிப் புலம்பிக்கொண்டிருந்தேன். சரியாக ஆறுமணிக்குத் தொப்பலாக நனைந்த ஆடைகளோடு நடந்தபடி இருவரும் வந்தனர். அம்மா என்னைக் கையமர்த்தினாள். குழந்தைக்கு முதலில் பால் கரைத்துக் கொடு நானவர்களுக்குக் காப்பியும் டிபனும் தரேன் என்ற படி அம்மா விரைந்தாள். ரங்கா உங்க அக்காவைப் பார்த்தால் தான் நடுங்குகிறதுடா என்றவரை முறைத்தேன்.\nபொறுமையோடு காத்திருந்தபிறகு கதை வெளியே வந்தது. இருவரும் போய்ச் சேருவதற்கே நேரமாகிவிட்டதும். அர்ச்சகரும் கிளம்பிவிட்டாராம். சுத்துவட்டாரம் கொஞ்சம் நடக்க ஆரம்பித்ததுமே கடல் உள்ளே வர ஆரம்பித்துவிட்டதாம். இவர்கள் கோவில் வாசலில் நின்றால் அங்கேயும் வந்துவிட்டதாம். அப்பவே மணி ஒன்றாகி விட்டது. இருவருக்கும் பசி தாங்கவில்லை. சரி அலையோடு நடந்து வந்துவிடலாம் என்று கிளம்பி யிருக்கிறார்கள்.\nகொஞ்ச தூரத்தில் அதுவும் முடியாமல் போகவெ இவர் நீந்திப் போய் விடலாம்டா என்று தம்பியிடம் சொல்ல அவன் தயங்கி இருக்கிறான். என் கையைப் பிடித்துக் கொள்ளுப்பா. தலையை மட்டும் தண்ணிக்கு மேல் வைத்துக்கொள் என்றிருக்கிறார். அவனும் தண்ணிர் வரும் வேகத்தில் சிங்கத்தின் கையை இறுகப் பிடித்துக் கொண்டுவிட்டானாம். ஒரு அரைமணி நேரத்துக்குப் பிறகு மீன் பிடி படகு ஒன்று கண்ணில் படவும் இவர் சத்தம் போட்டு அவர்களை அழைத்திருக்கிறார். அவர்கள் அருகில் வந்ததும் ராமேஸ்வரம் கடற்கரையில் விடமுடியுமா என்று ஆளுக்கு பத்து ரூபாய் என்று கொடுத்தாராம்.\nஇருவரும் ப���கு வரை போய் ஏணிபிடித்து உள்ளே சென்று மீன்களோடு மீன்களாக உட்கார்ந்து கொண்டார்களாம். பாவம் ஐய்யர் வீட்டுப் பிள்ளைங்க. உங்களுக்கு நாற்றமாக இருக்கும் என்றால் சிங்கம் தான் தாவர பட்சிணி மட்டும் இல்லை. மற்றதும் சாப்பிடுவேன் என்றதும் அவர்கள் சிரித்துவிட்டார்களாம். ஆண்டாள் நீ சொல்லவே இல்லையே அத்திம்பேர் இதெல்லாம் சாப்பிடுவார் என்று ,இது தம்பி. இப்ப விட்டுவிட்டேண்டா. உங்க அக்காவுக்கு அதெல்லாம் பிடிக்காது.\nஎப்படியோ பத்திரமாக வந்து சேர்ந்தார்கள்.\nஅந்தப் பாண்ட் சட்டையில் மீன் வாசனைப் போகத்தான் நாளாச்சு.\nசில் என்று சில நினைவுகள் 11\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசென்ற சித்திரை நிலவு இந்த வருடம் உபயோகமாகிறது. இங்கே மழை மேகங்கள் நிலா அன்னையை மறைத்துவிட்டன. இனி விட்ட இடத்தில் தொடரலாமா................................ குழந்தைக்கு ஒரு மாதம் பூர்த்தியான நிலையில் ஒரு சிறு சங்கடம். அதன் குருத்துப் போன்ற கழுத்தில் சிறிய கட்டி. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பூதாகரமான கவலை. அவர்களின் முதல் குழந்தைக்கும் இது போல்த் தலையில் வந்து அது பிறந்த எட்டே மாதத்தில் இறைவனடி சேர்ந்தது. நானும் அம்மா அப்பா சகிதம் சந்தைப்பேட்டைக்கு மீண்டும் மருத்துவரிடம் வந்தோம். அவர் எடையைச் சோதித்துவிட்டு ஒரு கிலோ ஏறி இருக்கிறான். பரவாயில்லை. சாப்பாடு எப்படி என்றார். கூடவே பசும்பால் கொடுங்கள். ஆப்டெக்ஸ் மருந்து குழந்தைகளுக்கு வைட்டமின். அதையும் கொடுக்கலாம். இரவு தூங்குகிறானா என்றெல்லாம் கேட்டார். இரவு முழுவதும் விடிவிளக்கையே பார்க்கிறான். பகலில் நன்றாகத் தூங்குகிறான் என்றதும் சிரித்துவிட்டார். நீ என்ன பண்ணுவே அவனோட சேர்ந்து விளக்கைப் பார்ப்பியா அம்மா என்றார். இல்லை காமிக்ஸ் படிப்பேன் என்றதும் அவர் திரும்பி என் பெற்றோரைப் பார்த்தார். நாங்கள் தான் பெரிய புத்தகங்களை அவள் படிக்க வேண்டாம் என்று காமிக்ஸ் புத்தகங்களை கொடுத்தோம். என்றதும் அவர் என்னைப் பார்த்து உனக்கும் ஓய்வு வேண்டும் அதை நினைவில் வைத்துக் கொள். குழந்தையைப் பழக்குவது உன் கையில். அவரிடம் சொல்ல விட்டது என் பாட்டியைப் பற்றி. பையன் பாட்டி மடியில் தான் முழுநேரமும் இருப்பான். பாட்டிக்கோ இரவுத் தூக்கம் போய் வருடங்கள் பல ஓடியிருந்தன. இந்த புத்திமதிகள் சொல்லிவிட்டுக் குழந்��ையின் கழுத்தை ஆராய்ந்தார். கழுத்து எலும்பில் ஒன்றும் தப்பு இல்லை. ரத்தக் குழாயில் ஒரு சிறு அடைப்பு.அதுவும் பயப்படத்தேவையில்லை. பிறக்கும் போது சில குழந்தைகள் சிரமப்பட்டு வெளியே வரும்போது தலையில் அழுத்தம் இருக்கும். இவனுக்குப் பெரிய தலை இல்லையாம்மா என்றார்.ஆமாம் அவன் அப்பா மாதிரி என்றேன் பெருமையாக. ஆங்.பார்த்தியா. தலைகனம் கூடாதுனு இதுக்குதான் சொல்றது என்று ஜோக்கடித்தார். அம்மா அப்பாவுக்கு ரசிக்கவில்லை. தலையில் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டால் கழுத்தில் சிறிதளவு தங்கிவிட்டது. பயமொன்றும் இல்லை.ஆயின்மெண்ட் தருகிறேன் .தடவி வாருங்கள். அடுத்த செக் அப்புக்கு வரும்போது இருக்காது பாருங்கள். நீ நிறைய சாப்பிடணும். இப்படி 48 கிலோவிலியே நிற்கக் கூடாது. நிறைய நடக்கணும். அவனுக்கு நிறைய சாப்பிடக் கொடுக்கணும். எப்போது உன் வீட்டுக்குப் போவே என்றூ கேட்டார். நான் எப்போதும் போல் மௌனம். அம்மா நான்கு மாதமாவது போகணும். இன்னும் இவளுக்குப் பழகவில்லை என்றார். இல்லையே எனக்குச் சேலத்திலிருந்து ஃபோன் வந்ததே. பொங்கலுக்கு வருவதாகவும் அழைத்துக் கொண்டுபோவதாகவும் சிம்மு சொன்னாரே. நேற்றுதான் பேசினேன்.குழந்தையை நன்றாகச் செக்கப் செய்யச் சொல்லி எனக்கு ஆர்டர் என்று சிரித்தார். அப்போதுதான் கார்த்திகை முடிந்திருந்தது. இவர்கள் கணக்குப் படி மார்ச் மாதம் நாங்கள் சேலம் போனால் போதும். சிங்கத்துக்கு அவ்வளவு பொறுமை இருக்குமா தெரிய வில்லை. சரி சரி என்று தலையாட்டுவார். ஆனால் தான் போன வழியில் தான் போவார். அது எனக்குத் தெரியும். வீட்டுக்கு வந்து சேலத்துக்கு அப்பா தொலைபேசிக் குழந்தையின் சௌக்கியத்தைச் சொன்னார். அவர் சொன்னது ஒரு வியாழக்கிழமை மதியம். மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு படபட புல்லட் பசுமலையை அதிரவைத்துக் கொண்டு வந்துவிட்டது.:))\nவசர சமையல் .ரசம்,உ.கிழங்கு வதக்கல், பாயசம் என்று மாப்பிள்ளைக்குப் பாட்டி செய்துவிட்டார். பாட்டியோடு நல்ல தோஸ்த் பிடித்துக் கொண்டு சிங்கம் தன் வாதத் திறமையை உபயோகிக்கப் பார்த்தார். பாட்டியின் திறமை அவருக்குத் தெரியாது. நான்கு பிள்ளைகளை வளர்த்தவர் ஆச்சே. நானே சேலத்தில் கொண்டு விடுகிறேன். நீங்கள் கவலையெ படவேண்டாம். பேரனும் என் பேத்தியும் கொஞ்சம் தேறட்டும். அங்க வந்து உடம்புக்கு ஏதாவது ப��ுத்தினால் உங்களுக்குத் தானே கவலை அதிகம் ஆகும் என்றெல்லாம் சொல்லிச் சமாதானப் படுத்தினார்\nஒரு அம்மா,இன்னோரு அம்மா ,இன்னோரு அம்மா:) 1968\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்,\nஇங்கெ எல்லோரும் க்ஷேம. அங்கும் அப்படியே என்று நினைக்கிறேன்.\nபகவத்சங்கல்பத்தில் ஆண்டாளுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது.\nஅவள் மாமியாரும் உடன் இருப்பதால் எனக்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது.\nபெரியவன் தான் ஆண்டாளோடு ஒட்ட மாட்டேன் என்கிறேன்.\nபாவமா இருக்கு. கையில டெட்டி பொம்மையை வச்சிண்டு கண்ணு பூரா ஏக்கமா\nமத்யானம் அவர் வரத்துக்குள்ள ஒரு குட்டி அமர்க்களம் பண்ணிடறான்.\nஅவனோட அப்பா ஜீப் வர சத்தத்துக்குக் காத்திண்டு இருக்கான்.\nநானும் குழந்தைகளையும் ஆண்டாளையும் அழைத்துக் கொண்டு காரைக்குடிக்குக் கிளம்பணும்.\n30 நாட்கள் ஆகட்டும்னு பார்க்கிறேன்.\nஆண்டாள் அப்பாவும் ரங்கனும் ராமேஸ்வரத்திலிருந்து\nஎல்லாத்தையும் பார்சல் பண்ணி குட்ஸ் வண்டில போட்டு விட்டு,இன்னோரு ரயிலில் வருகிறார்கள்.\nஇவருக்கு தன் கை சமையல் ஒத்துக் கொள்ளவில்லை.\nஅந்தப் பிள்ளைக்கும் ஒண்ணும் செய்யத் தெரியாது.\nமாப்பிள்ளை காரிலியே எங்களைச் சேலத்திலிருந்து காரைக்குடிக்குக்\nஅதற்குள் ஆண்டாளுக்குக் கவலை. திரும்பிப் போகும்போது அவர் தனியாகப் போகணுமே.பாவம் மா என்கிறாள்.\nஇந்தப் பொண்கள் தான் எவ்வளவு மாறிப் போயிடறார்கள்.\nஅம்மா உன்னிடம் காரைக்குடிக்கு வரச் சொல்லி அழைக்கத்தான் இந்தக் கடிதம்\nஎழுதுகிறேன். நீ வந்தயானால் சின்னக் குழந்தையைக் குளிப்பாட்டக் கொள்ள\nநான் பத்திய சமையலையும் ,மத்த சமையலையும் பார்த்துப்பேன்.\nகாரைக்குடி எப்படிப்பட்ட இடம். சவுகரியம் எப்படி என்று தெரியவில்லை.\nநீ வந்தால் எனக்குத் தைரியமாக இருக்கும்.\nஆண்டாளை இரண்டு மாதத்துக்கு மேல் இருக்கவேண்டாம்\nஎன்று அவள் மாமியார் சொல்லிவிட்டார்.\nஇந்தப் பொண்ணுக்கு உடம்பில சத்து போறாது.\nஇரண்டு குழந்தையை எப்படி சமாளிக்கும்.\nஎன்ன செய்யலாம். அவா சொன்ன நாம் கேட்கத்தானே வேணும்.\nமே 17 மத்யானம் காரைக்குடியில் இருப்போம் என்று நினைக்கிறேன்.\nஅந்த நாளும் நன்றாகத்தான் இருக்கிறது.\nநீ வரும் விஷயத்தை எழுது.\nஅம்பி,ராமசாமி,சீனி,கோபு எல்லோரையும் விசாரித்ததாகச் சொல்லவும்.\nகோபுக்கு ஏதாவது புது ஜாதகம் வந்ததா.\nநா���்கள் காரைக்குடியில் இறங்கிய பிறகுதான் தெரியும், மே17 அவர்களது கல்யாணநாள் என்றும்,அன்று 25 வருடங்கள் பூர்த்தியாகிறது என்றும்.\nஅம்மா அப்பா உங்கள் தியாகத்துக்கு எல்லாம்\nநான் என்ன பதில் செய்ய முடியும்.\nஇன்னும் உன்னைப் பற்றி நிறைய எழுதணும்..\nமே 17 மணநாள் காணும்ஸ்ரீ நாராயணன் தம்பதிக்கு வாழ்த்துகள்\nநம் வீட்டுப் பாலைவன் ரோஜாக்கள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅன்புக்கும் ஆதரவுக்கும் முக்கியத்துவம் கொடுத்து\nதிரு நாராயணன், திருமதி ஜயலக்ஷ்மி நாராயணன்.\nதங்களைப் பற்றி நினக்கவோ சுயநலம் காட்டவோ தெரியாத அபூர்வப் பிறவிகள்.\nகணவனின் அடிதொட்டு நடந்த அவர் மனைவி.\nஅழகர் வந்தார் அருள் புரியவே\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும். பார்க்க முடியாதோ என்று நினைத்த கள்ளழக சேவையை கண்டாகிவிட்டது. இங்கெ புதுத் தொலைக்காட்சி ச்செவை ஏற்பாடு செய்து மாப்பிள்ளை புண்ணியம் செய்தார். நாங்களும் மதுரை வெள்ளத்தில் நீந்தி வந்த தங்கக் குதிரையையும் அதன் மேல் வீற்றிருந்த அழகனையும் சேவித்து உள்ளம் குளிர்ந்தோம்.\nஎதிர்பாராமல் கிடைத்த எதிர் சேவை.\nஇன்று புதிதாய்ப் பிறந்தது எங்கள் சிங்கம் \nஇதோ இங்கே என்று தோன்றினான் நரசிங்கம் அண்டம் கிடிகிடுக்க அரக்கன் மனம் சிதறுபட பிள்ளைப் பிரகலாதனைக் காத்து அனைவரையும் ரட்சிக்கத் தோன்றிய எம் சிங்கபிரான் இன்னும் காப்பான். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇது நடந்தது கோயம்பத்தூரில் நாங்கள் இருந்த மூன்று வருடங்களில் ஒரு நாள். சித்திரைத் திருவிழாவை ஒட்டி கண்காட்சிக்குப் போகலாம் என்று கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தேன். சின்னக் குழந்தைகளுக்கு வேறு பொழுது போக்கு இல்லை. அங்கே போனால் ரங்கராட்டினம்,வளையல் கடைகள் இது போலப் பல பொழுதுபோக்குக்கான நிகழ்ச்சிகள் இருக்கும்.\nதோழர்கள் குடும்பங்கள் இரண்டு என்று பத்துப் பேர் போகலாம் என்று என் திட்டம். மற்றவர்களிடம் சொல்லி வைத்தேன். ஒரு தோழிக்கு இரண்டு குழந்தைகள் . மற்றவளுக்கு மூன்று. . இரண்டு மோட்டர்பைக்குகள், ஒரு ஸ்கூட்டர் என்று எல்லோருக்கும் வசதியாக வண்டிகள் இருந்தன. சிங்கத்திடம் பழைய நார்ட்டன் பைக் இருந்தது. அப்பா அது போடும் சத்தம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் ஐவரும் அதில் மிக சௌகரியமாக உட்கார முடியும். என் மடியில் சின்னவன் .இரண்டு வயது. நான்கு ,ஆறு வயது பெண்ணும் பிள்ளையும் இவருக்கும் முன்னால் உட்கார்ந்து கொள்வார்கள்.\nஅப்பாவுக்குப் பதில் ஹார்ன் அடிப்பது ,கியர் போடுவது எல்லாம் பையனும் சேர்ந்து செய்வான். எல்லோரும் கண்காட்சியில் காணாததைக் கண்டது போல எல்லாக் கடைகளுக்கும் போய்விட்டு அப்பளம், மிளகாய் பஜ்ஜி,, இன்னும் பல பொருட்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத்திரும்பலாம் என்று மெதுவாக வண்டிகள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தோம். பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டுச் சாவியை எடுக்கும்போதுதான் பர்ஸ் அங்கே இல்லாதது தெரிந்தது. .. ரேவ் உன் கிட்ட பர்ஸ் கொடுத்தேனா என்று கேட்டதும் நான் மறுத்தேன். பணம் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே வைத்துக் கொண்டீர்களே............................................... அதற்குள் கல்யாணராமன் பானு தம்பதியினர் வந்துவிட்டனர். என்னய்யா பர்ஸை அபேஸ் பண்ணிட்டானா எவனாவது என்கவும் எனக்குச் சொரேர் என்றது. .\nமற்ற தம்பதியினரும் அக்கம் பக்கம் தேட ஆரம்பித்தனர். பலனில்லை. நான் ஆரம்பித்தேன் வீட்டுச் சாவி அதிலதான இருக்கு. வீட்டுக்குப் போய்க் கதவைத் திறக்கணும்,குழந்தைகள் சாப்பிடணும். இதுக்காகத்தான் உங்களை ஷர்ட் பாக்கெட்டை உள்ளே வைத்துத் தைக்கச் சொன்னேன். இப்படி ஆரம்பித்து நீண்டது என்பிரசங்கம். ஆஹா இப்ப என்னமா ஆச்சு யு வாண்ட் டு கெட் இன்சைட் அவ்வளவுதானே, வா வீட்டுக்குப் போகலாம். வாங்கடா எல்லாம் போகலா,ம். ஏய் என்ன பண்ணுவே, எங்க வீட்டுக்கு வந்துடறியா, என்ற கேட்ட தோழர்களிடம் மறுப்பு சொல்லிவிட்டு\nவண்டியை ஒரு உதை விட்டார். பாதித் தூக்கத்தில் இருந்தக் குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். எனக்குக் கண்காட்சி போய் வந்த களிப்பெல்லாம் போய்விட்டது.வீட்டு க்ரில் கேட்டைப் பார்த்தபடி நின்றேன். படியில் உட்காரு நீயே விழுந்துடற மாதிரி இருக்கே என்றவர் வீட்டின் பின்பக்கம் விரைந்தார். அந்தக் கதவுக்குச் சாவி கிடையாதே என்று குழம்பினேன்.\nஅடுத்த நொடி ஒரு தடால் சத்தம். பின் வீட்டு குஜராத்தி மாமா மாமிகள் வெளியே வந்துவிட்டார்கள். ரேவ்தி டிர்டன் திர்டன் சோர் என்று அலற இவர் அவர்கள் பக்கம் போய்த் தன் முகத்தைக் காண்பித்தார். வீடு பூட்டிக்கிச்சா. என்னா ரேவ்தி, என்று அங்கு வந்த என்னையும் விசா���ித்தனர். நானும் ஆமாம் வீடு பூட்டிக்கிச்சு. நாங்கள் உள்ளே போகணும் .அதான் தட்டிப் பார்க்கிறார் என்று சொல்லி முடிப்பதற்குள் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.\nகுழந்தைகள் சத்ததில் விழித்துக் கொண்டு டாடியின் வீரப் பிரதாபத்தைப் பார்க்க ஆசையாக வந்து விட்டார்கள். பசங்களா நீங்க ஒன் டூ த்ரீ சொன்னாதான் கதவு திறக்குமாம் ,,,ரெடி என்றதும் மூணும் கோரசாக சொல்லவும் பின்ஷெட்டின் உத்தரத்தைக் கைகளில் பிடித்துக் கொண்டு டார்சான் போல்க் கதவை நோக்கிப் போனார். அடுத்த உதையில் கதவு தாழ்ப்பாள் விழுந்து திறந்து கொண்டது.. அவர் முதலில் நுழைந்து லைட் எல்லாம் போட்ட பிறகு எங்களை வர்ச்சொன்னார்.\nஅப்பாடி என்றூ நுழைந்தாச்சு. குழந்தைகள் சாப்பிட்டு தூங்க வைத்தாச்சு. அடுத்த கவலை பின் கதவைப் பூட்டாமல் எப்படித் தூங்குவது,. எனக்குத் தான் கவலை அவர் திறந்து இருந்தாலும் பயமில்லாமல் தூங்குவார். நீ வேணா ஒரு நாற்காலி போட்டு உட்கார்ந்துக்கோ. கூர்க்கா வேலை பார்க்கிறியா இன்னிக்கு என்று சிரித்தர். எனக்கென்ன பயம் நீங்க இருக்கும் போது. நான் விழித்திருக்கிறேன் என்றேன். எல்லாம் ஒண்ணும் வேண்டாம் இதோ பார் என்று ஒரு நீளமான முறுக்குக் கம்பியைக் காட்டினார். கதவின் பின்னால் தாழ்ப்பாள் மட்டுமே உடைந்திருந்தது. அதன் ட னா வடிவ வளைவு அப்படியே இருந்தது. அதையும் பக்கத்திலிருந்த பாத்ரூம் கதவுத் தாழ்ப்பாளையும் இணைத்து முறுக்கி விட்டார். நாளை நீ குளிக்கப் போவதற்கு முன் சரி செய்துவிடுகிறேன் என்று உறுதியும் கொடுத்துவிட்டார்.\nபிறகென்ன. நிம்மதியாகத் தூங்கப் போனேன். அடுத்த நாள் காத்ரேஜ் கம்பெனிக்காரர்கள் வந்து ஆட்டோமாடிக் லாக்கை மாற்றி வேறு சாவியும் கொடுத்தார்கள். பணம் போனது போனதுதான். பரவாயில்லை வேறு ஒன்றும் நடக்கவில்லை.. சம்யோசித சிங்கம் இருக்கும் போது எனக்கென்ன கவலை.\nஆசிரியர்களைப் பாராட்டும் வாரம் இந்த வாரம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nநல்லதொரு பழக்கம் இந்த ஊரில். சிறார்களுக்கு ஆசிரியர்களின் உழைப்பைப் பாராட்டச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறார்கள். இந்தத் திங்கள்கிழமையிலிருந்து தன் வகுப்பு ஆசிரியையுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது. பழங்கள், சாக்லேட், என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகக் குழந்தைகள் கொடுக்க வேண்டும். இன்று பல்வகை உணவு தினம். பேரன் எடுத்துக் கொண்டது பழங்கள். . அவனைப் பொறுத்தவரைப் பழங்களில் சத்து அதிகம். அதனால் அவன் அம்மா நேற்று கடைகளுக்குச் சென்று பைகள் நிறைய விதவிதமான பழங்களை வாங்கி வந்தாள். இரவு எல்லோரும் படுக்கச் சென்றபின் ஒரு மணி நேரம் மெனக்கெட்டு பழங்களை நன்றாகச் சுத்தம் செய்து ஒரே அள்வில் நறுக்கி வைத்து , குளிர்ப் பெட்டிக்குள் வைத்துவிட்டாள். ஆரஞ்ச்,ஆப்பிள், செர்ரி, திராட்சை, கிருணிப் பழம், ப்ளூபெர்ரீஸ் எல்லா வண்ணங்களும் கண்ணைப் பறித்தன. அவைகளைக் காலியில் எழுந்து நானும் அவளும் ஸ்கூவர் கம்புகளில் செரிகிவைத்து இரண்டு பெரிய தட்டுகளில் நிறைத்தோம். இன்னும் அலங்கரிக்க நேரமில்லை. ஏழரை மணிக்குப் பள்ளியில் வைத்துவிடவேண்டும்.. அவசரமாக வண்டியில் அலுங்காமல் வைத்து பள்ளிக்குச் சென்று வைத்து விட்டு வந்தாள். பேரன் அப்போதான் எழுந்து சீக்கிரம் செய்துட்டியாமா. ரியலி க்ரேட்னு அம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம் கொடுத்தான். ஏழு வயசுப் பெரியவனாச்சே.>}}} இந்த மரியாதை எல்லோரிடமும் நிலைக்க வேண்டும்.\nஅன்பு உள்ளங்களுக்கு ஒரு ஆட்ரி ஹெப்Bர்ன்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nRoman holiday princess மனம் கொள்ளை கொண்ட மோகனம்.ரோமன் ஹாலிடே படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேனோ தெரியாது. பெல்ஜியத்தில் பிறந்து லண்டனில் அரங்கேறிய ஓவியம். பிடிக்காதவர்களோ எதிரிகளோ கிடையாது. அன்புக் கணவர்,மகனோடு ஸ்விட்சர்லாண்டில் வீடெடுத்து இயன்ற சமூக சேவைகளைச் செய்து வந்தவர். ஆப்பிரிக்க நாடுகளுக்கெல்லாம் சென்று யூனிசெஃபின் பிரதிநிதியாகச் சேவை புரிந்தவருக்கு புற்று நோய் இறுதி சொல்ல வந்தாலும் கலங்காமல் எதிர்கொண்டு அமைதியாக மறைந்தார். விடாமுயற்சி,அமைதி,அன்பு அத்தனையும் கொண்ட பெண்மணி. ஹாப்பி பர்த்டே ஆட்ரி ஹெப்பர்ன்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ள��க் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிர���க்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு ��ங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மா��்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1", "date_download": "2021-07-28T04:23:47Z", "digest": "sha1:OSIB3LJ23PQFAVUPS264HNOG6ZSQ7KDN", "length": 5026, "nlines": 96, "source_domain": "newneervely.com", "title": "சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதற்பத்து மாணவர்கள் விபரம் | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nசிறந்த பெறுபேறுகள் பெற்ற முதற்பத்து மாணவர்கள் விபரம்\n2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அத்தியார் இந்துக்கல்லூரியில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற முதற்பத்து மாணவர்கள் விபரம் வருமாறு.\nசிவராசா தர்சிகா 8A 1 C\nராஜகரன் துளசிதா 7A 1B 1C\nவிஸ்வரட்ணம் நிரோஜனா 6A 2C 1S\nகந்தசாமி அரவிந்தன் 5A 1B 3C\nயோகராசா கிந்துசா 5A 1B 3C\nதெய்வேந்திரன் வளர்மதி 5A 1B 2C 1S\nசிறிஸ்கந்தராஜா சாருஜன் 5A 1B 2C 1S\nசிவராசா தசோதரன் 4A 1B 3C\nகிருஸ்ணதாசன் டினோஜா 4A 2B 2S\nஜெயக்கொடி நிசாந்தினி 4A 2B 2C\nநீர்வேலி தெற்கு வீரபத்திரர் ஆலய தேர்த்திருவிழா »\n« தமிழ்ப் புத்தாண்டு பலாபலன்கள்\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/this-instagram-account-compares-young-thug-historical-paintings", "date_download": "2021-07-28T04:15:33Z", "digest": "sha1:5ABQN2LWONIHGYZNAHQPLRA2GOYAIEG2", "length": 27744, "nlines": 184, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "புகைப்படம் எடுத்தல் | ஜூலை 2021", "raw_content": "\nஇந்த இன்ஸ்டாகிராம் கணக்கு இளம் குண்டரை வரலாற்று ஓவியங்களுடன் ஒப்பிடுகிறது\nவெறும் 22 வயதில், மாணவர் ஹஜார் பெஞ்சிடா ஏற்கனவே ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்களை ஒரு பள்ளி ஒதுக்கீட்டிற்கான கடைசி நிமிட யோசனையாகத் தொடங்கினார். வரலாற்றின் மிகவும் மதிப்பிற்குரிய சில கலைப் படைப்புகளுடன் யங் துக் படங்களை ஒப்பிடுவதைத் தவிர இந்த கணக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும், ஒவ்வொரு படமும் துல்லியமாக துக்கரின் தனித்துவமான உணர்வு பாணி, அவரது இசை மற்றும் பாலின திரவத்தன்மைக்கான நுணுக்கமான அணுகுமுறை மற்றும் செல்வத்தின் சிறப்பம்சங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. வரலாற்று குறிப்புகள் ஹஜர் ஆராய்ந்து, சில காலங்களில் நாம் கண்ட மிகப் பெரிய காட்சித் திட்டங்களில் ஒன்றாகும். இங்கே, வழிகாட்டிகள், இசை மற்றும் பழைய எஜமானர்களைப் பேச நினைவுச்சின்னத்தின் பின்னால் உள்ள மந்திர மனதை நாங்கள் சந்திக்கிறோம்.\nஜோஹன்னஸ் வெர்மீர் எழுதிய முத்து காதணி கொண்ட பெண் (சி .1665-1667)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on மார்ச் 18, 2017 அன்று மாலை 4:06 மணி பி.டி.டி.\n'இது ஒரு கடைசி நிமிட பள்ளி திட்ட யோசனை. நாங்கள் ஒரு அருங்காட்சியகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது, ஒருவரின் வேலை முறையால் ஈர்க்கப்பட்டோம். மற்றவர்களின் ஆயிரக்கணக்கான செல்ஃபிக்களை ஆராய்ச்சி செய்த இந்த கலைஞரிடமிருந்து நான் உத்வேகம் பெற்றேன், அதன் அடிப்படையில் அவர் சரியான செல்பிக்கு இறுதி வழிகாட்டியாக அமைந்தார். எனது தொலைபேசியில் யங் குண்டரின் பல புகைப்படங்கள் இருந்தன, எனவே அவை அனைத்தையும் நான் பார்த்தேன், சில சேர்க்கைகளைக் கண்டேன். வகுப்பிற்கு முந்தைய இரவு நான் இதைக் கொண்டு வந்து காலையில் பவர்பாயிண்ட் ஒன்றில் எனது யோசனையை முன்வைக்கும் வரை இந்த வேலையை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ���து எனக்கு பிடித்த இரண்டு விஷயங்களின் சரியான கலவையாகும்: ஹிப் ஹாப் மற்றும் கிளாசிக்கல் ஆர்ட், ”ஹஜார் கூறினார் i-D .\nஆல்ஜியர்ஸில் மனிதனும் சிறுவனும் ஆண்டர்ஸ் சோன் எழுதியது (1887)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) பிப்ரவரி 5, 2017 அன்று 12:44 பிற்பகல் PST\nதி அரண்மனை காவலர், கிரனாடா எட்வார்ட் ஃபிரடெரிக் வில்ஹெல்ம் ரிக்டர் (1885)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஜனவரி 30, 2017 அன்று 1:57 பிற்பகல் PST\nIan இவான் நிகோலேவிச் கிராம்ஸ்காய் எழுதிய பேரரசி மரியா ஃபியோடோரோவ்னாவின் உருவப்படம் (1882)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஜனவரி 11, 2017 அன்று இரவு 7:22 மணி PST\nலாரன்ட் ஜோசப் டேனியல் ப vi வியர் எழுதிய வசந்தம் (1841-1901)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாக (ouyoungthugaspaintings) டிசம்பர் 28, 2016 அன்று 7:43 முற்பகல் PST\n கைடோ ரெனியின் மடோனா மற்றும் குழந்தை (சி .1628-30) \nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்தார் (ouyoungthugaspaintings) டிசம்பர் 24, 2016 அன்று 10:48 முற்பகல் பிஎஸ்டி\nஃபிரடெரிக் லெய்டன் எழுதிய மீனவர் மற்றும் சிரன் (1857)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on டிசம்பர் 12, 2016 இல் 3:12 பிற்பகல் PST\nலார்ட் ஸ்பென்சர் ஹாமில்டன் எழுதியவர் பிரான்சிஸ் வீட்லி (1778)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) நவம்பர் 12, 2016 அன்று 3:24 பிற்பகல் PST\nபியட்ரோ ரோட்டாரி (1760-1762) எழுதிய தலைமுடியில் ஒரு பூவுடன் ஒரு பெண்\nகறுப்பு சந்தையில் ஒரு மனித உடல் மதிப்பு எவ்வளவு\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்தார் (ouyoungthugaspaintings) on அக்டோபர் 31, 2016 அன்று மாலை 5:25 மணி பி.டி.டி.\nபிரான்சுவா லாஃபோன் எழுதிய டயானா (1846-1920) \nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்தார் (ouyoungthugaspaintings) on அக்டோபர் 22, 2016 அன்று 1:39 பிற்பகல் பி.டி.டி.\nமைக்கேலினா வூட்டியர்ஸ் (1620-25) எழுதிய புனிதர்கள் ஆக்னஸ் மற்றும் டோரோதியாவாக இரண்டு பெண்கள்\nஇருண்ட தோல் ஆப்பிரிக்க மாதிரி\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on அக்டோபர் 14, 2016 அன்று பிற்பகல் 2:43 பி.டி.டி.\nபருத்தித்துறை அமெரிக்காவின் ஜீனியஸ் ஆஃப் லவ் அண்ட் ஸ்டடி எழுதிய நைட் எஸ்கார்ட் (1886)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on செப்டம்பர் 20, 2016 அன்று 12:26 பிற்பகல் பி.டி.டி.\nகியோடோ காக்னாச்சி (1645-1650) எழ��திய கோலியாத்தின் தலைவருடன் டேவிட்\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on செப்டம்பர் 6, 2016 இல் 3:34 பிற்பகல் பி.டி.டி.\nஜூல்ஸ் அடோல்ப் க ou பில் (1839-1883) எழுதிய ஒரு வியக்கத்தக்க பார்வை\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on செப்டம்பர் 2, 2016 அன்று பிற்பகல் 2:27 பி.டி.டி.\nவிர்ஜின் வித் சைல்ட் அண்ட் ஏஞ்சல் பெர்னார்டினோ டி போசியோ ஜகனெல்லி (1490)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்தார் (ouyoungthugaspaintings) on ஆகஸ்ட் 25, 2016 அன்று மாலை 3:15 மணி பி.டி.டி.\nவிட்டோர் கார்பாசியோ எழுதிய நைட்டின் உருவப்படம் (1510)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஆகஸ்ட் 23, 2016 அன்று 1:31 பிற்பகல் பி.டி.டி.\nஹெர்பர்ட் ஜேம்ஸ் டிராப்பர் (1900) எழுதிய ஒரு நீர் குழந்தை \nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஆகஸ்ட் 3, 2016 அன்று பிற்பகல் 2:53 பி.டி.டி.\nகுஸ்டாவ் ஜோசப் மேரி பிரிஸ்கண்டின் தியானம் (1926)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஆகஸ்ட் 2, 2016 இல் 4:07 பிற்பகல் பி.டி.டி.\nசார்லஸ் ராபர்ட் லெஸ்லி எழுதிய லாக்கெட் (1794-1859)\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) ஆகஸ்ட் 1, 2016 அன்று 11:34 முற்பகல் பி.டி.டி.\nசாண்ட்ரோ போடிசெல்லி (1484-1486) வீனஸின் பிறப்பு\nஒரு இடுகை யங் துக் ஓவியங்களாகப் பகிர்ந்துள்ளார் (ouyoungthugaspaintings) on ஜூலை 29, 2016 இல் 3:27 பிற்பகல் பி.டி.டி.\n(1 முறை பார்வையிட்டது, இன்று 1 வருகைகள்)\n“பெல்லி டேங்க்”: ஒரு இராணுவ துளி தொட்டி ஒரு ஏரோடைனமிக் பொம்மல் குதிரையாக மாற்றப்படுகிறது\nஹேலி ஜாய் கோட் உடன் தொடர்பு கொள்ளுங்கள்\nவிவா லாஸ் வேகாஸ் ராகபில்லி வார இறுதி\nமேட் பார்ன்ஸ் மற்றும் பெவர்லி ஜான்சனின் நாள், அனன்சா சிம்ஸ், அவர்களின் குழந்தை பையனை வரவேற்கிறோம்\nபென்சினோ மற்றும் ஆல்டியா ஒரு குழந்தை பையன்\nஒரு ஜோடி மேதாவிகளுக்கு 36 ஐமாக் பெட்டிகள் கிடைத்தன மற்றும் ஒரு ஐவீல் தயாரிக்கப்பட்டது\nடி.ஜே. கலீடின் மகன் 'நன்றியுள்ள' தயாரிப்பாளராக உள்ளார்\nஉங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 20 ஜீனியஸ் சர்ச் அறிகுறிகள்\n'ஜுஜு ஆன் தட் பீட்' சியாரா மற்றும் ரஸ்ஸல் வில்சன் அரசியல் அறிக்கையை ஆன்லைனில் உருவாக்குங்கள்\nசட்டவிரோத படங்களின் நிறுவனத்தில் எல்.எஸ்.டி காப்பகம்\nகுடும்பத்துடன் டாக் MCSTUFFINS சுற்றுப்பய��த்தை சுற்றி கிம் ஃபீல்ட்ஸ் பம்ப்ஸ்\nஜாதன் ஸ்மித் 'கிமியின் திருமணத்திற்கு பேட்மனாக ஆடுகிறார்\nஒரு மீன் பிடிக்கும் ரகசியத்தை மறைக்கும் கைவிடப்பட்ட பாங்காக் ஷாப்பிங் மாலின் பிந்தைய அபோகாலிப்டிக் படங்களை புகைப்படக்காரர் கைப்பற்றினார்\nடன்ட்ரா லாட்ஜ் ரோலிங் ஹோட்டல்: ஆர்க்டிக்கின் நடுவில் துருவ கரடிகள் மத்தியில் தூங்கு\nஇந்த கலைஞர் வாட்டர்கலர் விலங்கு விளக்கப்படங்களை வரைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்\nகார்டிகன்ஸ் அணிந்த ஷெட்லேண்ட் போனிஸ்\nஸ்வீட் புகைப்படங்களில் இளம் குழந்தையின் டி.எம்.எக்ஸ் புள்ளிகள்\n3 டி ஆர்ட்டிஸ்ட் உள்நோக்கி கம்பீரமான சைபர்பங்க் உலகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது\nதாரா ரெனீ & ஐசக் ரியான் பிரவுன் புதிய டிஸ்னி சமையல் காட்சிக்கு இடமளிக்கப்பட்டது\nஜாஸ்மின் வாஷிங்டனின் 'போலி டிவி பெற்றோராக' இருப்பதால் ரஷீதா மற்றும் கிர்க் ஃப்ரோஸ்ட்\nரஸ்ஸல் வெஸ்ட்புரூக்கின் மனைவி நினா கொரோனவைரஸ் குவாண்டின்களில் உங்கள் குழந்தைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்\nஃபிரான்செஸ்கோ மொராக்கினியின் டில்டோ மேக்கர்\nஹைட்டாவிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க டிரினா விரும்புகிறார்\nகிறிஸ்டியன் 'கிங்' காம்ப்ஸ் இரண்டு புதிய பாடல்களை வெளியிடுகிறது\nஸ்வீட் சிபிலிங்ஸ் ரவுண்டப்: ப்ரைஸ் புஷ், ரிலே பர்ரஸ், ஏடன் ஹவுஸ்லி மற்றும் பல\nஜடாக்ரேஸ் 15-ல் பல-ஆல்பம் பதிவு ஒப்பந்தம்\nகே.சி. UNDERCOVER CAST இறுதி அட்டவணை படிக்கப்பட்டுள்ளது\nஜேசன் ரைட் எழுதிய ஹவாயில் புத்திசாலித்தனமான இயற்கை புகைப்படம்\nஇத்தாலிய கலைஞர்களைச் சந்தித்தல் அருங்காட்சியகம்-தகுதியான பச்சை குத்தல்கள்\nபைஸ் அற்புதம்: பேபி யோடாவுடன் அற்புதமான பைஸ், டை ஹார்ட், ஃப்ரெடி மெர்குரி மற்றும் பிற பாப் கலாச்சார சின்னங்கள் ஒரு சுய-கற்பிக்கப்பட்ட சமையல் கலைஞரிடமிருந்து\nஜாதன் ஸ்மித், செந்தயா வருடாந்திர மெட் காலாவிற்கான நீல கம்பளத்தில் நிற்கிறார்\nகட்டடக்கலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வளைவு முறையீடு 3D- அச்சிடப்பட்ட வீட்டை உருவாக்குகிறது\nகெல் மிட்செல் தனது குழந்தைகளைப் பற்றி பேசுகிறார், மேலும் 'உண்மையானது'\n'RHOP' ஆஷ்லே டார்பி கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களில் இருக்கிறார்\nOLYMPIAN SANYA RICHARDS-ROSS தனது கணவருக்கு ஒரு சிறந்த 10 ஐ அளிக்கிறது, இது மகனுக்கான நல்ல உதாரணத்தை அமைப்பதற்கான ஒரு சரியான 10\nமம்மி டூ-குட்: தியா மவுரி ஹார்ட்ரிக் 'பேக் பேக்கிற்கு அப்பால்' செல்கிறது\nபுகைப்படங்கள்: ஜோசுவா வைட்லி மற்றும் டிஜானாயின் சிறப்புத் தேவைகள்\nகிட் மற்றும் டோரி பிரிக்ஸ் ஒரு கிட் எதிர்பார்க்கிறது\nஇரவு நேரங்களில் பூனைகளின் செயல்பாட்டைக் காட்டும் ஜி.பி.எஸ் டிராக்கர்கள்\nபி.எஸ்.எல்.எம் வெஸ்ட்: இதன் பொருள் என்ன, அதை நீங்கள் எவ்வாறு அறிவிக்கிறீர்கள்\nகலைஞர் டிஸ்னி இளவரசிகளை திகில் படங்களிலிருந்து வெறி பிடித்தவர்களாக மாற்றினார்\nமடோனாவின் ட்வின்ஸ் அவர்களின் முதல் பார்பி டாலர்களைப் பெறுகின்றன\nலெப்ரான் ஜேம்ஸ் டக்டர், ஜூரி ஜேம்ஸ், ஹோஸ்ட்ஸ் எச்.எஃப்.ஆர் எக்ஸ் ஜானி & ஜாக் விர்ச்சுவல் நிகழ்வு\nடோயா எழுதுதல் மற்றும் நாள் ஹோஸ்ட் 'கார்ப்' அனிவர்சரி கட்சி\nDWYANE WADE இப்போது மகன் ZION ஐ DAUGHTER ZAYA என குறிப்பிடுகிறார்\nஆஷ்லே டார்பி மற்றும் அவரது லிட்டில் பம்ப்கின் ஆதரவு மோனிக் சாமுவேல்ஸ் மற்றும் மரியாதைக்குரிய நிகழ்வின் வளையத்தில் கணவர்\nஆழமான, ஹிப்ஸ்டரிஷ் “படங்கள் குறித்த சொற்கள்” பகடி\n50 முற்றிலும் விந்தையான பங்கு புகைப்படங்கள் நீங்கள் காண முடியாதவை\nவனேசா பிரையன்ட் செல்பிரேட்ஸ் டக்டர், பியான்கா பிரையன்ட், 4 வது பிறந்த நாள்\nசி.ஜே என்பிசியின் 'லிட்டில் பிக் ஷாட்களில்' மிகச்சிறிய டிரிப்ளர்\nபாஸ்டர் ஜான் கிரே திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றிருப்பதை ஏற்றுக்கொண்டார்\nசோவியத் மிருகத்தனமான கட்டிடக்கலை ஃபிரடெரிக் ச ub பின் புகைப்படம் எடுத்தது\n“பிந்தைய அபோகாலிப்ஸ் இப்போது”: செர்ஜி வாஸ்னெவ் எழுதிய சூப்பர் கான்செப்ட் ஆர்ட்\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nபிராந்தி மகளின் பெயர் என்ன\nஅந்த துடிப்பு மீது blac chyna juju\nஅரசியலமைப்பு ஓவியம் மீது ஒபாமா ஸ்டாம்பிங்\nஸ்னூப் நாய் மற்றும் அவரது மகன்\nவிக்டோரியா ரகசிய மாதிரிகள் 2012\nடீட்ரிக் ஹேடனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர்\nகிறிஸ்டினா மில்லியனுடன் என்ன கலக்கப்படுகிறது\nமெலனியா டிரம்ப் மாதிரிகள் புகைப்படங்கள்\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/announcing-election-in-20-constituencies-phz6wp", "date_download": "2021-07-28T04:58:55Z", "digest": "sha1:SITYC42JLZV6WSJQFBA5C5HSBCDOCYLK", "length": 8644, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "20 தொகுதிகளுக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்! தீயா வேலை பார்க்கும் தேர்தல் ஆணையம்!", "raw_content": "\n20 தொகுதிகளுக்கு ஜனவரியில் இடைத்தேர்தல் தீயா வேலை பார்க்கும் தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.\nகலைஞர் மறைவை தொடர்ந்து காலியான திருவாரூர், அ.தி.மு.க எம்.எல்.ஏ போஸ் காலமானதை தொடர்ந்து காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. தற்போது நடைபெறும் 5 மாநில தேர்தல்களுடன் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் வானிலையை காரணம் தமிழக தலைமைச் செயலாளர் கேட்டுக் கொண்டதால் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு ஜனவரியில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு இல்லை என்று தினகரன் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.\nசசிகலாவும் கூட 20 தொகுதிகளுக்கும் தேர்தலை எதிர்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டார். இதனால் தினகரன் தரப்பு தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூவுக்கு டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இதனை ஏற்று அவர் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.\nதன்னுடன் காலியாக உள்ள 20 தொகுதிகளின் முழுவிவரத்தையும் சத்யபிரதா எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. அவருடன் ஆலோசனையை முடித்துவிட்டு டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு ஜனவரியில் தேர்தலை நடத்தி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன்னதான் தந்திரங்கள் செய்தாலும், உருண்டு புரண்டாலும் எடுபடாது... அறிக்கையில் தெறி��்கவிடும் ஸ்டாலின் ஸ்டாலின்\nஇந்த மாதிரி ஜென்மங்கள் செய்யும் தவறை, எந்த வகையிலும், நியாயப்படுத்தவே முடியாது... கொதிக்கும் ராமதாஸ்\nதமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்... தேர்தல் ஆணையம் அதிரடி..\n ஹம் ஆதே ஹைம்: தேர்தல் கமிஷனை தெறிக்க வைக்கும் அ.தி.மு.க...\n“ஏட்டிக்கு போட்டி...” ஓ.பி.எஸ்.சை அடுத்து நஜீமை தம்பிதுரை சந்திக்கிறார் - இரட்டை இலை யாருக்கு...\nஅடிதூள்.. உலகத்தரத்தில் சென்னை.. தட்டித்தூக்கும் தமிழக அரசு.. செம்ம பிளான்.\nகுழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.\n#TokyoOlympics பேட்மிண்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/opening-bell-sensex-trade-above-52-100-nifty-trade-nearly-15-600-023835.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:41:02Z", "digest": "sha1:HUA36HV36RSPCJN34SWM6HQ5RJ7NTFPW", "length": 21793, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..! | opening bell: Sensex trade above 52,100, nifty trade nearly 15,600 - Tamil Goodreturns", "raw_content": "\n» மீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\nமீண்டும் 52,100க்கு மேல் வர்த்தகமாகும் சென்செக்ஸ்.. நிஃப்டி 15,600க்கு மேல் வர்த்தகம்..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்க��ம் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான இன்று, பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன.\nகடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்த சந்தைகள் இன்று ஏற்றத்தில் காணப்படுகிறது.\nவலுவான சர்வதேச காரணிகள், கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், இந்திய சந்தைகள் இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியுள்ளன.\nகுறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 177.10 புள்ளிகள் அதிகரித்து, 52,026.58 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 32.50 புள்ளிகள் அதிகரித்து, 15,608.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தொடக்கத்திலும் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 268.36 புள்ளிகள் அதிகரித்து, 52,117.84 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.20 புள்ளிகள் அதிகரித்து, 15,658.40 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1528 பங்குகள் ஏற்றத்திலும், 278 பங்குகள் சரிவிலும், 51 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள நிஃப்டி ஆட்டோ தவிர, மற்ற குறியீடுகள் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டைட்டன் நிறுவனம், ஓ,என்,ஜி,சி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், சிப்லா, பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..\nதள்ளுபடி விலையில் தங்கம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா.. உண்மை நிலவரம் என்ன..\n3 வருடத்தில் கிட்டதட்ட 1500% லாபம்.. இன்னும் லாபம் கொடுக்குமா.. எந்த நிறுவனம் அது..\nரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்ல வாய்ப்பு..\nபெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..\nரூ.8500-க்கும் மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான தருணமா.. இன்றைய விலை நிலவரம் என்ன.. \nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \n1 வருடத்தில் 745% லாபம்.. ரூ.250 டூ ரூ.1,867.25.. இது வேற லெவல்.. உங்களிடம் இந்த பங்கு இருக்கா..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2012/04/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-366367368369370371372373374375376377378379380/", "date_download": "2021-07-28T03:13:31Z", "digest": "sha1:YLER6HSW4HWPBX5AKCD2YNGKT7BGJG2S", "length": 36759, "nlines": 302, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை -366/367/368/369/370/371/372/373/374/375/376/377/378/379/380—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்���ானம்- | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ வசன பூஷணம் –சூர்ணிகை –353/354/355/356/357/358/359/360/361/362/263/364/365–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்–\nஸ்ரீ வசன பூஷணம் -சூர்ணிகை–381–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்– »\nஸ்ரீ வசன பூஷணம்-சூர்ணிகை -366/367/368/369/370/371/372/373/374/375/376/377/378/379/380—ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்-\nஆறு பிரகரணங்களில் ஐந்தாவதான–பகவந் நிர்ஹேதுக க்ருபா பிரபாவ -பிரகரணம் –\nஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது –\nபகவத் குண அனுசந்தானம் அபய ஹேது –\nஇனி ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம்-அபய ஹேது -என்று துடங்கி –\nநிவர்த்ய ஞானம் பய ஹேது -நிவர்த்தக ஞானம் அபய ஹேது -406–என்னும் அளவாக இவ் அதிகாரிக்கு –\nஅநாதி கால ஆர்ஜித -கர்ம விநாச காரணமாய் -அத்வேஷம் முதலாக -ப்ராப்தி பர்யந்தமாக நடுவாக உள்ள பேறுகளுக்கு எல்லாம் பிரதான ஹேதுவான –\nபகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப் படுகிறது –\nசம்சாரிகள் தோஷமும் ஸ்வ தோஷம் என்று நினைக்கை முதலாக -ப்ரசக்த அனு ப்ரசக்தமாய் வந்த\nஅர்த்த விசேஷங்களை பிரதிபாதித்துத் தலைக் கட்டின -அநந்தரம்-கீழ்\nஸ்வ தோஷத்துக்கும்-இத்யாதி வாக்யத்தாலே -இவனுக்கு அநவரத கர்தவ்யமாய் சொன்ன\nஸ்வ தோஷ -பகவத் பாகவத குண அனுசந்தானங்களில் -வைத்துக் கொண்டு -பாகவத குண அனுசந்தானம்\nபிரதிபாத்ய அம்சத்துக்கு உபயுக்தம் அல்லாமையால்-அத்தை விட்டு –\nஅதுக்கு உபயுக்தமான ஸ்வ தோஷ -பகவத் குண அனுசந்தானங்களை அங்கீகரித்து கொண்டு அவை இரண்டுக்கும்\nபிரயோஜனம் இன்னது என்கிறார் மேல் –\nஸ்வ தோஷம் ஆவது –\nஅநாத்ம குணாதிகளும்-அதுக்கு மூலமாய் -அநாதி காலமே பிடித்து காட்பேறிக் கிடக்கிற\nஏதத் அனுசந்தானம் இது இதுவாக இன்னம் சம்ஸ்ரனம் வரில் செய்வது என் என்னும்\nபகவத் குணம் ஆவது -இத் தோஷத்தை பார்த்து இகழாமல் அங்கீகரித்து -இவற்றைப் பொறுத்து –\nஇவ்வாத்மாவை திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுகைக்கு உடலான அவனுடைய தயா ஷாந்தியாதிகள் –\nஏதத் அனுசந்தானம் அநாதிகாலம் சம்சார ஹேதுவாய் போந்த ஸ்வ தோஷ பலத்தை பார்த்து –\nஇன்னமும் அப்படியாகில் செய்வது என் என்கிற பயத்தினுடைய நிவ்ருத்திக்கு ஹேது என்கை-\nதுரந்தஸ்யா அநாதே அபரகரநீயச்ய மகாதோ நிஹீந ஆசாரோ அஹம் நிரூபசு அசுபச்யாஸ் பதமபி– தயா சிந்தோ -பந்தோ- நிரவதிகவ வாத்சலிய ஜலதே\nதவஸ் மாரம் ஸ்மாரம் குண காமம் இதீ இச்சாமி கதாபி – ஸ்தோத்ர ரத்னம்- என்னக் க���வது -இறே-\nபய அபயங்கள் இரண்டும் மாறாடில்\nஇப்படி இவ்விடத்திலே -பய அபய ஹேதுக்களான-சகல தோஷ -சகல குணங்களையும் -சேரச் சொல்லி இருக்கச் செய்தே –\nஇழவுக்கு அடி கர்மம் -பேற்றுக்கு அடி கிருபை -என்றும் -கர்ம பலமும் போலே க்ருபா பலமும் அனுபவித்தே அற வேணும் -என்றும்\nகர்மத்தையும் கிருபையுமே இழவு பேறுகளுக்கு ஹேதுவாய் சொல்லிக் கொண்டு போய் -பய ஹேது கர்மம் -அபய ஹேது காருண்யம்-என்று நிகமித்தது –\nஇவை எல்லாத்திலும் இவனுக்கு -சம்சார மோஷங்களுக்கு பிரதான ஹேதுக்களவை ஆகையாலே -இவை இரண்டையும் பின் செல்லும் –\nமற்றுள்ளவையும் இவை புக்கிடத்தே தானே வந்து விடும் இறே –\nஅவன் படியை நினைத்து பயமும் –\nதன் படியை நினைத்து அபயமுமாம் அளவில் அறிவிலித் தனமே பலிக்கும் -என்கிறார் –\nகீழ் சொன்னபடி அன்றிகே –\nஅநாதி காலம் தனக்கு பரதந்த்ரமான ஆத்ம வஸ்துவை -கர்ம வ்யாஜத்தாலே சம்சரித்துப் போனவன் அன்றோ –\nநிரந்குச ஸ்வதந்த்ரன் ஆனவன் இன்னமும் சம்சரிப்பிக்கில் செய்வது என் -என்று அவன் படியை நினைத்து பயப்படுகையும் –\nமுன் போல் அன்றிக்கே –\nநமக்கு இப்போது ஆத்ம குணங்கள் உண்டாகையாலே -பேற்றில் கண் அழிவு இல்லை என்று –\nதன் படியை நினைத்து பயம் கெடுகையாம் அளவில் – தான் தமக்கு நாசகன் என்று பயப்படுகையும் –\nஈஸ்வரன் ரஷகன் என்று பயம் கெடுகையும் ஆகிற –\nஜ்ஞாத்ருத்வ வேஷம் இல்லாமையாலே -அஜ்ஞத்தையே சித்தித்து விடும் -என்கை –\nநலிவான் இன்னம் எண்ணுகின்றாய் –\nஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் –\nஅடி என் -என்னில் –\nஅஜ்ஞதையே சித்திக்கும் -என்ற இத்தை தள்ளுகைக்காக -ஆழ்வார்கள் பாசுரங்கள் கொண்டு –\nபயத்ய ஸ்தானம் பண்ணினவர்கள் சங்கையை அனுவதிக்கிறார் –\nஇப்படி ஆகில் -தத்வ வித அக்ரேசர் ஆன ஆழ்வார்கள் –\nஉள் நிலாவிய இவை ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்\nநண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -என்றும் –\nகாட்டிப் படுப்பாயோ -என்கிற படியே\nவிஷயங்களை காணில் முடியும்படியான என்னை -உள்ளே நிரந்தர வாசம் பண்ணுகையாலே\nஆந்த்ர சத்ருக்களாய் இருக்கிற இந்திரியங்கள் ஐந்தினாலும் நலிவு உண்ணும் படி பண்ணி –\nப்ராப்தமுமாய் போக்யுமுமான உன் திரு வடிகளைக் கிட்டாதபடி யாகவே\nசரணாகதனான பின்பும் சம்சாரத்திலே வைத்து நலிய வெண்ணா நின்றாய் என்றும் –\nமக்கள் தோற்றக் குழி தோற்றி வ���ப்பாய் கொல் என்று இன்னம்\nஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -என்று\nமனுஷ்யர்களுடைய -கர்ப்ப ஸ்தானத்திலே என்னுடைய கர்ம அநு குணமாக\nஇன்னம் சம்சரிப்பிக்கிறாயோ என்று -இப்போது இப்போது போயிற்று என்னும்படி –\nபய ஸ்தானமான ஆற்றம் கரையிலே வர்த்திக்கிற மரம் போல் -உன் ஸ்வாதந்த்ர்யத்தை\nநினைத்து அஞ்சா நின்றேன் என்றும் அருளிச் செய்த\nபாசுரங்களுக்கு நிதானம் என் என்னில் -என்கை-\nஅதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –\nபேறு இழவுகள் இரண்டும் அவனாலே என்னலாம் படி -நிருபாதிக ரஷகன் ஆனவனோடு\nதங்களுக்கு உண்டான சம்பந்தத்தினுடைய அனுசந்தானம் -என்கை –\nபிரஜை தெருவிலே இடறி –\nதாய் முதுகிலே குத்துமா போலே –\nஅப்படிச் சொல்லாம் -இறே –\nபந்த அனுசந்தானத்தாலே இப்படி தன்னால் வரும் அவற்றை -அவன் குறையாக சொல்லலாமோ என்ன –\nஆம் என்னும் இடத்தை -ச த்ருஷ்டாந்தமாக –\nக்ரீடார்தமாக தஐவிலே ஓடித் திரிகிற பிரஜை -அங்கே இடறி கால் நொந்தவாறே –\nஅழுது கொண்டு அகத்திலே வந்து -தனக்கு இவ்வேதனை வந்தது -தாயாலே யாக நினைத்து\nஅவள் முதுகிலே குத்துமா போலே -ஒரு உபாதி பரயுக்தம் அல்லாமையாலே –\nஒழிக்க ஒழியாத பந்தத்தை உடையவனுமாய் -இச் சேதனனுடைய கர்மத்தோடு\nபிரகிருதி ப்ராக்ருதங்களோடு வாசி அற நலிவை தவிர்க்கைக்கு சக்தனுமாய் இருக்கிறவன்\nநலிவு பட விட்டு விலக்காது ஒழிந்தால் -அவன் இவற்றை இட்டு நலிவிக்கிறான் என்னலாம் -இறே\nநின்றும் வாங்காது ஒழிந்தால் –\nதாயே தள்ளினாள் என்னக் கடவது -இறே –\nவிலக்காத மாத்ரம் கொண்டு -அவன் செய்தான் என்னலாமோ -என்ன –\nகிணற்றின் கரையிலே பிரஜை இருக்கிற படியைக் கண்ட மாதாவானவள் –\nஅப்பொழுது ஓடிச் சென்று -கிணற்றின் கரையின் நின்றும் வாங்காது ஒழிந்தால் –\nகிணற்றிலே பிரஜை விழுந்த அளவில் -தாய் அப்போதே சென்று எடுத்தாள் ஆகில் –\nஇப்ப்ரஜை விழுமோ -கிணற்றின் கரையில் இருப்பை -இவள் அனுமதி பண்ணி இருக்கையால் அன்றோ விழுந்தது –\nஆனபின்பு -இவள் அன்றோ -தள்ளினாள் என்று லோகம் சொல்லக் கடவது இறே -என்கை –\nஹேது அல்லாதாப் போலே –\nஇழவுக்கு ஹேது அன்று –\nஅப்ரதிஷித்தம் அநுமதம்-என்கிற ந்யாயத்தாலே -விலக்காமையாவது-அனுமதியாய் யற்ற பின்பு –\nஅனுமதியோ பின்னை இழவுக்கு ஹேது என்ன –\nரஷ்ய பூதனான இவனுடைய ரஷ்யத்வ அனுமதி -அசித் வ்யாவ்ருத்தி வேஷம் ஆகையாலே -பகவல் லாபத்துக்க�� ஹேது அல்லாதவோ பாதி –\nரஷகனான அவனுடைய சம்சார அனுமதியும் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர மரியாதை\nஜீவிக்கைக்காக க்ரமேண அங்கீகரிப்போம் என்று இவன் -ருசி பார்த்து இருக்கிற\nஇருப்பாகையாலே -தத் அலாபத்துக்கு ஹேது அன்று -என்கை –\nஇரண்டும் இருவருக்கும் ஸ்வரூபம் –\nஇவ் அனுமதி த்வயம் பின்னை ஆவது என் -என்ன\nபர தந்த்ரனாயும்- ஸ்வதந்த்ரனாயும் இருக்கிற இருவருக்கும் ஸ்வ அசாதாரண ஆகாரம் என்றபடி -அதாவது –\nபரதந்த்ரனான இவனுக்கு ஸ்வ ரஷ்யத்வ அனுமதி -ஸ்வரூப அதிரேகி அல்லாமையாலே -ஸ்வரூபம் –\nஸ்வ தந்த்ரனான அவனுக்கு ஸ்வ ரஷ்ய வஸ்து ரஷணத்தில் ஸ்வ ஆஜ்ஞ்ஞா ரூப சாஸ்திர அநு குண நிர்வாகண அர்த்தமான\nசம்சார அனுமதி -ஸ்வாதந்த்ர்ய வேஷம் ஆகையாலே -ஸ்வரூபம் -என்கை –\nஇழவுக்கு அடி கர்மம் –\nபேற்றுக்கு அடி கிருபை –\nஆனால் இழவு பேறு களுக்கு அடி எவை என்ன –\nபகவத் விஷயத்தை அநாதி காலம் இழக்கைக்கு ஹேது –\nமுன் செய்த முழு வினை -என்னும் படி\nஅநாதிகால சஞ்சிதமான இவனுடைய கர்மம் –\nஇப்படி இழந்து கிடந்தவன் அவ்விஷயத்தைப் பெருகைக்கு ஹேது –\nவிதி வாய்க்கின்று காப்பார் யார் -என்னும் படி\nஇரு கரையும் அழியப் பெருகும் -பகவத் கிருபை -என்கை –\nஇங்கன் அன்றிகே -மாறிச் சொல்லும் அளவில் வரும் அனர்ததத்தை\nஇப்படி அன்றிக்கே -பய அபயங்கள் இரண்டும் மாறாடில்-என்கிற இடத்தில் -போலே –\nஇழவுக்கு அடி ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யம் –\nபேற்றுக்கு அடி சேதன சத் குணம் -என்கிற\nஇழவு பேறு களுக்கு ஹேதுவை மாற்றிச் சொல்லில் –\nஈஸ்வரன் கை வாங்குகையாலே-அவன் திருவடிகளைப் பெறாமல்\nஇழந்து போகைக்கு உடலாம் -என்கை –\nஇழவுக்கு அடி சேதன கர்மம் –\nபேற்றுக்கு அடி ஈஸ்வர கிருபை -என்று\nஇழவு இவனாலும் -பேறு அவனாலுமாகச் சொன்னபடி அன்றிக்கே –\nஇழவு பேறுகள் இரண்டுக்கும் அடி -ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யமே என்று\nஅநாதி காலம் இழந்ததுக்கும் அடி அவனாகச் சொல்லில் -அவன் கை\nவாங்குகையாலே -ஒருகாலும் அவனைப் பெறாமே-இழந்து போகைக்கு\nஉடலாய் விடும் -என்னவுமாம் –\nஇப்படி சொல்லும் அளவில் ஈஸ்வரன் கை வாங்கும் என்னும் அத்தை –\nலௌகிக நியாயத்தை உபஜீவித்து கொண்டு தர்சிப்பிக்கிறார் –\nஆழ்ந்த கிணற்றில் தன் கர்ம அநு குணமாக அவனவதாநத்தாலே விழுந்தவனை –\nஅருகு நின்றான் ஒரு க்ருபனானவன் எடுப்பதாக யத்தனிக்கும் அளவில் –\nதான் விழுகிற போது-அவன் ஆசன்னனானவன் என்கிற மாத்ரத்தை கொண்டு –\nஅவன் தன்னை தள்ளினனாக நினைத்து -இக் கிணற்றில் என்னைத்\nதள்ளினாயும் நீ அன்றோ -என்றால்-நான் செய்யாத கார்யத்தை இவன் சொல்வதே\nஎன்று -சீற்றம் எழுந்து இருந்து -எடாமல் கை வாங்குகைக்கு உறுப்பு ஆம் போலே –\nஸ்வ கர்மத்தாலே சம்சாரம் ஆகிற படு குழியில் விழுந்து கிடக்கிற தன்னை –\nஎடுக்க நினைக்கிற க்ருபவானனான ஈஸ்வரனை –\nஇத்தனை காலமும் என்னை சம்சாரத்தில் தள்ளி விட்டு வைத்ததாயும் நீ யே-என்றால்-\nசீறிக் கை வாங்கி பட்டதுப் படுகின்றான் என்று விடுகைக்கு உறுப்பாம் இறே -என்கை –\nதாமே அருளி செய்தார் -இறே\nஅப்படி சொல்லுகை ஈஸ்வரனுக்கு சீற்றத்துக்கு உடல் என்னும் இது\nலௌகிக ந்யாயம் கொண்டு சொல்ல வேணுமோ –\nதத்வ தர்சிகளான-திருமங்கை ஆழ்வார் -பூர்வோக்திக்க அனந்தரத்திலே –\nதாமே அருளிச் செய்தார் இறே -என்கிறார் –\nஇன்னம் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -என்று –\nஈஸ்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே சம்சரிப்பிக்கிறான் ஆக சொன்ன இது –\nகர்ம அநு குணமாக சம்சரிக்கிற ஆத்மாவை -சம்சாரத்தில் நின்று எடுக்கைக்கு\nகிருஷி பண்ணிப் போரும் அவன் திரு உள்ளம் சீறுகைக்கு உடல் என்று நினைத்து –\nகீழ் விண்ணப்பம் செய்த வார்த்தையாலே திரு உள்ளத்துக்கு சீற்றம் உண்டு என்ன\nமுதல் வார்த்தைக்கு அநந்தரம் -இழவுக்கு அடி அவனாக சொல்லுகை -நிக்ரஹ ஜனகம் -என்னும்\nஇவ் அர்த்தத்தை -முன்பு அப்படி அருளிச் செய்த தாமே – அருளிச் செய்தார் -என்கை\nசீற்றம் உண்டு என்று -அறிந்தால்\nசொல்லும்படி என் -என்னில் –\nசீற்றம் உளன் -என்ற பின்பும்\nஆகிலும் செப்புவன் -என்று முன்பு சொன்னது -தன்னையே சொல்லுகைக்கு\nஹேதுவை -ப்ரச்ன உத்தர ரூபேண-பிரகாசிப்பிகிறார் –\nகீழ் சொன்ன இத்தால் ஈஸ்வரன் திரு உள்ளத்துக்குச் சீற்றம் உண்டு என்று அறிந்தால் –\nபின்னையும் இவ் வார்த்தையை கூசாமல் திரு முன்பே சொல்லும்படி எங்கனே -என்னில் –\nஅவன் சீற்றத்தை தன் சந்நிதியில் ஜீவிக்க ஒட்டாத -பர துக்க அசஹிஷ்ணுத்வ ரூபையான கிருபையும் –\nஉன் சீற்றம் கண்டு அஞ்சி வாய் மூட ஒட்டாதபடி கரை இழந்து செல்லுகிற சம்சார ஆர்த்தியும் –\nசீறி எடுத்து எறியிலும் வேறு புகல் இல்லாமையாகிற -அநந்ய கதித்வமும் –\nசொல்லும்படி பண்ணும் -என்கை –\nஇத் திரு மொழி யிலே-11-8-\nஅடைய அருளாயே -நினைக்கும் தன் அருளே -6\nதுணியேன் இனி நின் அரு��் அல்லது எனக்கு -7\nதொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய் -9-என்று பல இடங்களிலும் அவன் அருளையும் –\nஆற்றம் கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் -1\nகாற்றத்திடை பட்ட கலவர் மனம் போலே ஆற்ற துளங்கா நிற்பன் -2-கலவர் -மரக்கலத்தில் இருப்பவர் –\nபாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் தாங்காது உள்ளம் தள்ளும் -3\nஇருபாடு எரி கொள்ளியின் உள் எறும்பு போல் உருகா நிற்கும் என் உள்ளம் -4-\nவெள்ளத்திடைப் பட்ட நரி இனம் போலே உள்ளம் துளங்கா நிற்பன் -5-என்றும்- பல த்ருஷ்டாந்தகளாலும் தம்முடைய-\nஅநந்ய கதித்வங்களை யும் அருளி செய்தார்-இறே-\nசீறினாலும் காலைக் கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான்\nஒருவனைப் பெற்றால் எல்லாம் சொல்லலாம் இ றே\nஇப்படி அநந்ய கதித்வாதிகள் உண்டானாலும் அவனுக்குச் சீற்றம் பிறக்கும் படி சிலவற்றைச் சொல்லலாமோ என்ன –\nஅதாவது சீறின காலத்திலும் சீற்றத்துக்கு விஷயமானவர்களுக்குச் சென்று திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி\nபரம க்ருபாவானாய் இருப்பான் ஒருவனைப் பெற்றால் நினைத்தபடி எல்லாம் சொல்லலாம் இ றே என்கை –\nசீறின தசையிலும் காலைக் கட்டிக் கொள்ளலாய் இருக்கும் படிக்கு பிரமாணம் காட்டுகிறார் –\nசதம் நிபதி தம் பூமவ் சரண்யச் சரணாகதம்\nவதார்ஹமபி ககுஸ்த்ச க்ருபயா பர்யபாலயத் –ஸூ ந்தர காண்டம் -38- –என்று அபராதத்தை தீரக் கழியச் செய்து –\nப்ரஹ்மாஸ்ரத்துக்கு இலக்காய்-புறம் புகல் அற்றவாறே வந்து -திருவடிகளிலே விழுந்த காகத்தை – கிருபையாலே ரஷித்தார் ஆகையாலும் –\nஅரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே -என்று –\nபெருகைக்கு வருந்தி -வரம் கிடந்தது -பெற்ற தாயானவள் -இது செய்த தீங்கைக் கண்டு –\nஎறிந்து பொகட வேணும் சீற்றத்தை உடையவளாய் கொண்டு -கிட்ட வர ஒட்டாமல் தள்ளி விட்டாலும் -வேறு போக்கடி அற்று\nசீறி எடுத்து எறிகிற அவளுடைய முகத்து இரக்கத்தையே நினைத்து -அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே –\nஎன் அபராதத்தைக் கண்டு அருகு வராதபடி தேவரீர் தள்ளி விடப் பார்க்கிலும் –\nதிருவடிகள் அல்லது வேறு போக்கடி அற்று இருந்தேன் என்று -ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்கையாலும் –\nசீறினாலும் காலை கட்டிக் கொள்ளலாம் படி இருப்பான் ஒருவன் -என்னும் இடம் சித்தம் -என்கை –\nஇப்படி ஆழ்வார் அருளி செய்த இவ் வர்த்தத்தை –\nநிராஸ கஸ்யாபி நதாவதுத் சஹே மகேசஹாதும் தவ பாத பங்கஜம்\nருஷா நிரச்தோசபி சிசுச்த நந்த்தயோ நஜாதுமாதுச் சரணவ் ஜிஹாசதி -என்று ஆளவந்தாரும் அருளி செய்தார் -இறே\nபய அபயங்கள் இரண்டும் மாறாடில் அஜ்ஞ்ஞதையே சித்திக்கும் –\nஎன்கிறதின் மேல் வந்த சங்கா பரிகாரங்கள் பண்ணப் பட்டது –\nத்ருதீய பிரகரணம் சம்பூர்ணம் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-07-28T04:04:15Z", "digest": "sha1:6BTRRNUFKCHYKRPUHIIOZHCD5BP2GOFQ", "length": 8253, "nlines": 53, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருமா சோனியா நிரந்தர ஜனாதிபதியாக முடியும் சோனியா நிரந்தர ஜனாதிபதியாக முடியும்\nபிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருமா சோனியா நிரந்தர ஜனாதிபதியாக முடியும் சோனியா நிரந்தர ஜனாதிபதியாக முடியும்\nதேர்தல் மூலோபாயவாதி பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதே நேரத்தில், சோனியா காந்தி கட்சியின் நிரந்தரத் தலைவராக ஆகக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து உள்ளன. செவ்வாய்க்கிழமை, ராகுல் காந்தி மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்தித்தனர், இந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ஊடக சந்திப்புகளின்படி, சோனியா காந்தியும் ஆன்லைன் ஊடகத்தின் மூலம் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.\nசுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயற்சிக்கிறார், இது தொடர்பாக அவர் சில வாரங்களுக்கு முன்பு கிஷோரை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பு பஞ்சாப் அல்லது உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பற்றி அல்ல என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஊகிக்கப்படுவது போல. இந்த ச���்திப்பு ‘மிகப் பெரியது’. 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மூலோபாயத்தை வகுப்பதில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.\nராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக முடியும்: காங்கிரஸ் வட்டாரங்களின்படி, ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படலாம். ஆதீர் ரஞ்சன் சவுத்ரிக்கு பதிலாக ராகுல் காந்திக்கு கட்டளை வழங்கப்படலாம் என்று கட்சிக்குள் ஊகங்கள் உள்ளன. ஒரு முக்கியமான கூட்டத்தை புதன்கிழமை மாலை சோனியா காந்தி அழைத்தார்.\nசமீப காலங்களில், ராகுல் காந்தி தொடர்ந்து அரசாங்கத்தை தாக்கி வருகிறார் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். கொரோனா நெருக்கடியின் போது, ​​அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை ஒரு செய்தியைப் பகிர்ந்த அவர், “ஜும்லே ஹாய், தடுப்பூசி இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார், காங்கிரஸ் தலைவர் பகிர்ந்து கொண்ட செய்தி, பல மாநிலங்களில் தடுப்பூசிகளின் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியது, இருப்பினும் மையம் அதை மறுத்துவிட்டது.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD 5 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பெரிதாக்கு பாதுகாப்பு அம்சங்கள் - தொழில்நுட்பம்\nபளுதூக்குபவரின் டோக்கியோ விளையாட்டு வெற்றியை சிறுமி பின்பற்றுவதால் மீராபாய் சானு எதிர்வினையாற்றுகிறார்; சானு கூறுகிறார், இதை நேசிக்கவும் | பெண் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரைப் பளுதூக்குதல் செய்தார்; வீடியோவைப் பார்த்து, சானு கூறினார் – மிகவும் அழகாக\nvip party mukesh sahani கோபம் யோகி இலைகள் சந்திப்பு இப்போது mla எதிர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/cover-story/Sarathkumar-statements-against-PSBB-School-Issue", "date_download": "2021-07-28T04:16:02Z", "digest": "sha1:LDUDD4TY4LBHJKI6RGJAVH6VP2DYACGF", "length": 47503, "nlines": 222, "source_domain": "www.malaimurasu.com", "title": "அலட்சியமாக செயல்பட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.. சரத்குமார் வேண்டுகோள்!!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்��ட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஅலட்சியமாக செயல்பட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.. சரத்குமார் வேண்டுகோள்\nஅலட்சியமாக செயல்பட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.. சரத்குமார் வேண்டுகோள்\nகல்வி நிறுவனத்தில் நடந்தேறிய தவறுகளை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும் என சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nசென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது.\nகல்வி ஸ்தாபனங்கள் மாணவர்களுக்கு அடிப்படை ஒழுக்கத்தை கற்பிக்கவும், சமூகத்தில் நன்மனிதர்களாக உருவாக்கிடவும், உலக அறிவை பெருவதற்கும் அமைக்கப்பட்ட தடம். கட்டுப்பாடான ஒழுக்கத்துடன், மனிதபண்பையும், மாண்பையும் வளர்க்கும் கல்வியை பெறுவதற்காக கல்வி நிறுவனங்களை நம்பி பெற்றோர்கள் முழுநேரம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.\nஅப்பேற்பட்ட கல்வி நிறுவனத்தில் இத்தகைய அவல நிலை ஏற்படுகின்றது என்று சொன்னால், மாணவர்களின் எதிர்கால கனவு சிதைந்துவிடாதா ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளது என்பதால் உன்னத பணி செய்யும் ஆசிரியர்களின் வேதனையையும் நான் அறிகிறேன்.\nவாழ்க்கைப்பயணத்தின் குழந்தை பருவம் முதல் இளைஞர் பருவம் வரை பெரும்பாலான நாட்களை எடுத்துக்கொள்ளும் கல்வியை பெற செல்லும் மாணவிகள் இத்தகைய பாலியல் கொடுமைகளை அனுபவித்து கொண்டும், சகித்து கொண்டும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.\nமுதலில் பெற்றோர்களும், மாணவர்களும் கல்வி நிலையங்களில் நடந்தேறும் குற்றங்களை தைரியமாக, வெளிப்படையாக தெரிவிக்கும் நிலைக்கு வர வேண்டும். தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ் (TC) வழங்கி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடுவார்கள் என தனியார் பள்ளிகள் மிரட்டல் பிம்பத்தை வைத்துள்ளனர். அந்த மிரட்டல் பிம்பத்தை கிழித்திட குற்றங்களை எடுத்துச் சொல்ல துணிச்சல் வர வேண்டும். பெற்றோர்களும், மாணவர்களும் புகார்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடிய சூழலை தமிழக அரசு உறுதி செய்வதுடன், மாணவர்களின் கல்வி பாதிக்காதவண்ணம் பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர வழிவகுக்க வேண்டும்.\nபல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகிறது என குற்றவாளிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போது, கல்வி நிறுவனத்தில் நடந்தேறிய தவறுகளை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.\nகொரோனா சமயத்தில் எவ்வளவோ நெருக்கடிகள், எத்தனையோ கஷ்டங்கள், அத்தனையும் பொறுத்து கொண்டு பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசி, லேப்டாப், இணையதள வசதி, கல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறி அனைத்து படிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் பெற்றோர்கள் மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாது.\nநெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் மீது தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி கயவர்கள் யாராக இருந்தாலும், எந்த சமுதாயத்தை சார்ந்திருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது காவல்துறை… பீதியில் ரவுடிகள்\nரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க DARE என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர் சென்னை காவல் துறையினர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...\nஅடிதடி, வெட்டு-குத்து, ஆட்கடத்தல், கொலை, கொள்ளையென தொடர்கதையாகி வரும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருந்து வருவது நாம் அறியாததல்ல. இக்கருத்தை வேரறுக்க ஆளும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு முயற்சிகளை காவல் துறை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் பெருகி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சென்னை காவல்துறை DARE எனப்படும் Direct Action against Rowdy Elements என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர். இந்த ஆப்பரேஷன் மூலம் குறிப்பாக முக்கிய ரவுடிகளை A+ கேட்டகரி, A கேட்டகரி, B கேட்டகரி என அவர்களின் குற்றச் செயல்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..\nகுறிப்பாக இந்த DARE ஆப்பரேஷனின் கீழ் பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்காத் தோப்பு பாலாஜி உட்பட பலர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வகைப்படுத்தி கைது செய்யப்பட்ட 166 முக்கிய குற்றவாளிகள் உட்பட 21 ஆயிரத்து 289 ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து , அதில் எத்தனை பேர் தற்பொழுது சிறையில் உள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதன் மூலமும் ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிணையில் வெளியே சென்ற ரவுடிகளின் பட்டியலில் 39 பேர் தற்பொழுது தலைமறைவாக இருந்து வருவதால் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்த 194 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், A+ கேட்டகரியைச் சேர்ந்த தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் 21 குள்ளவாளிகளின் பட்டியலையும் சென்னை காவல்துறை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள், அதையும்தாண்டி தங்களைத் தாக்க வரும் ரவுடிகளைத் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யும் சம்பவங்கள் என காவல் துறையினரின் இத்தனை செயல்பாடுகளையும் தாண்டி ரவுடியிசம் தொடர்கதையாகியுள்ளது.\nஒவ்வொரு A+ கேட்டகரி ரவுடிகள் மீதும் நீதிமன்றங்களில் 30-40 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் இருக்கும்போதும் பிணையில் வெளியே வந்து மீண்டும் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுட்டு வருவதோடு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தியே இவர்கள் தப்பித்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை இரு முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை நிரந்தரமாக சிறைகளில் அடைத்தாலே ரவுடி கும்பலின் இந்த சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை\nபோலி தங்க நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளரை இரண்டு முறை ஏமாற்றிய பிரபல தி.நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.\nஅந்த புகாரில், \"தான் 2015-ம் ஆண்டு தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும��\" தெரிவித்துள்ளார்.\nமேலும், \"இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்\" புகாரில் தெரிவித்த மருத்துவர் திரிவேணி, அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்கநகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nமருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.\nஇதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரபல நகை கடையான தி.நகர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள் மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை ஏமாற்றியதால் அதன்மீது வழ��்கு பதியப்பட்டு இருப்பதும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது\nகேரளாவில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் புது மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார். முன்னதாக திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து 50 சவரன் நகை போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக 50 சவரன் நகையை கணவரும் மாமியாரும் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் நகையை தர மறுத்துவிட்டார்.\nஅதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு கூட போடாமல் பல நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளனர். பின்னர் ஒரு நாள் அங்கிருந்து தப்பித்த அவர் தந்தை வீட்டிற்கு வந்த நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே கணவர் வீட்டார் அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மகளுடன் சென்று புகார் கொடுத்தனர்.\nதொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்காமல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் ,இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n10 நிமிடங்களில் அப்டேட் செ���்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மைகாலமாக செல்போன்களில் வரும் மெசேஜ்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், 10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதிவிடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...\nவடசென்னையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற்சாலை ஒன்றை தோட்டக்கலைத்துறையினர் எழில்மிகு பூங்காவாக மாற்றி அசத்தியுள்ளனர்.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 1919ஆம் ஆண்டு இராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.\nஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.\nஅதன்பின் நடத்தியவையோ அசத்தலான மாற்றங்கள். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை, 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மண் இல்லா தாவரம் வளர்ப்பு முறை, குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரண���்கள், வண்ண சுவர் ஓவியங்கள் என பூங்காவை எழில்மிகு நந்தவனம் போல் மாற்றியுள்ளது.\nகீரை வகைகள், இனிப்பு துளசி, செங்கீரை, பால கீரை என மூலிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரசித்து மகிழும் மக்களுக்கு கூடுதல் பரிசாக 126 இருக்கைகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பூங்காவில் நடைபயிற்சி செய்ய மாதந்தோறும் 150 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.\nஇயந்திரமயமான உலகில் கூச்சலுடனும், குழப்பத்துடனும் தங்களின் அன்றாட வாழ்வியலை கடந்து செல்லும் மக்களுக்கு மன அமைதி என்பது ஒரு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தற்போது பூங்கா நோக்கி படையெடுக்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த பூங்கா புத்துணர்ச்சியையும், மன மகிழ்வையும் நிச்சயம் தரும்.\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்... போலி பெண்...\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட ஆய்வுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/online-test/150268/t2-practice-test-1.html", "date_download": "2021-07-28T03:36:14Z", "digest": "sha1:2L6JTYTLYQUTAROEPQWQTT4R5DKBYKA2", "length": 14123, "nlines": 502, "source_domain": "www.qb365.in", "title": "T2 - ஈர்ப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) - Practice Test TN MCQ Online Test 2021", "raw_content": "\nT2 - ஈர்ப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - ஈர்ப்பியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அலைகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - அலைவுகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - வெப்பமும் வெப்ப இயக்கவியலும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nT2 - பருப்பொருளின் பண்புகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nதுகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nவேலை, ஆற்றல் மற்றும் திறன் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇயக்க விதிகள் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇயக்கவியல் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\nஇயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் - பயிற்சித் தேர்வு (Practice Test) 1\n11th கணக்குப்பதிவியல் MCQ Online Test\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2020/01/", "date_download": "2021-07-28T05:10:41Z", "digest": "sha1:X7VH7GJ5CZIKK7YHPDO3UAACQYRY3XLH", "length": 16156, "nlines": 174, "source_domain": "www.sooddram.com", "title": "January 2020 – Sooddram", "raw_content": "\nதந்தையரும், மகளும்…. கோபி பிறையன்ர்(Kobe Bryant) உம் அவர் மகளும்(Gianna)….\nஎல்லா தந்தையருக்கும் தனது மகள் என்றால் ஒருவகையான விசேட உறவு பாசப்பிணப்பு இருப்பது இயல்பானதே. பிறக்கும் முதல் குழந்தை மகளாக இருக்க வேண்டும் எதிர்பார்ப்புதான் தந்தையரிடம் இருக்கின்றது. என் வீட்டிற்கு ஒரு தேவதை புதிதாக வரவேண்டும் என்று மனதிற்குள் குதூகலித்து இருப்பர் தந்தையர்.\nகொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 33ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்\nகொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.\nபத்திரிகை மகாநாட்டில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினர் -வவுனியா\nசுயாதீனமான பரந்த மாற்று அணியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தி.சிறிதரன் தெரிவித்துள்ளார். (காணொளியை காண…….)\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை\nசீனாவிலிருந்து வருகைதரும் பயணிகளைக் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட வௌியேறும் பிரிவினூடாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n’சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்’\n“ஜனாதிபதி போர் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தீர்வு காணவேண்டியுள்ளது” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.\nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநந்திக்கடல் உட்பட வன்னிப் பிரதேச களப்புக்களை அபிவிருத்தி செய்து நன்னீர் மீன்வளர்ப்பிற்கு ஏதுவான சூழலை எற்படுத்துவன் மூலம் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் ��ெலுத்தி வருகின்றார்.\nஹிருணிகாவின் பேச்சு – 2 ……. (தமிழில்)\nபெண்களை அடக்குவதற்கு அந்த பெண்ணின் ஒழுக்கத்தை கீழ் தரமாக விமர்சிப்பதால் வீழ்த்த முடியும் . எனது ஒழுக்கத்தை விமர்சித்து என்னை வீழ்த்தப் பார்க்கிறார்கள் . நான் அரசியலுக்கு வந்த காலத்தில் நாமலுடன் உறவு என கதை பரப்பினார்கள். இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் அநேக ஆண்களோடு என்னை இணைத்து கதை பரப்பினார்கள் . நான் வீழ்ந்தேனா நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று …… அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் …… ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது நாமலிடம் கேளுங்கள் எனக்கும் அவருக்கும் உறவு இருந்ததா என்று …… அவரது காதலிகளின் தூதாக உதவியுள்ளேன் . நாங்கள் நண்பர்கள் . ஒரு நாளாவது அவரோடு உறவு வைத்துக் கொண்டேனா என கேளுங்கள் …… ஒரு பெண் பாராளுமன்றம் வரும் போது இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதற்கெல்லாம் நானா வீழ்வது எனக்கு பக்க பலமாக முதுகு பலமுள்ள ஒரு ஆம்பிளை – திடமான மனிதர் உள்ளார். இந்த சேறடிப்புகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்க அவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.\nஇந்தியாவுக்கு வெளியே மூன்று லட்சம் பேரைக் கொண்ட இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வழிநடத்தியவர் நேதாஜி. 1944-ல் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாய் அது. அப்போதுதான், ஹிரோஷிமா – நாகசாகி அணுகுண்டு தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் ராணுவத்திடம் சரணடைகிறது ஜப்பான். அப்போது சிங்கப்பூரில் ஐ.என்.ஏ. தலைமையகமான ‘கதே மாளிகை’யில் இருந்தார் நேதாஜி. அவரை அங்கிருந்து வெளியேறிவிடும்படி தகவல் அனுப்புகிறார் ஜப்பான் அதிபர் டோஜோ.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கொழும்பில் வழங்கிய சொகுசு மாளிகை உட்பட அவருக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களை தொடர்வது என ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவின் அரசாங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.\n‘ஹிட்லரால் நடத்தப்பட்ட யூத இன அழிப்பு பேரழிவு ஞாபகர்த்த நாள்’\nஇன்று,யூத நாடான இஸ்ரேலிய தலைநகரமான ஜெருசலம் நகரில் நடக்கும் ‘ஹிட்லரின் யூத இனஅழிப்பு’ ஞாபகார்த்தநாள் தினத்தில் பிரித்தானிய பட்டத்து இளவரசர் சார்ள்ஸ் உட்பட பல உலகத் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன் 27.1.1945ம் ஆண்டு சோவியத் யூனியப் படையினர் போலந்து நாட்டிலுள்ள ஆஷ்விட்ஷ் என்ற இடத்தில் ஜேர்மனியரால் நடத்தப்பட்ட கொலைக்கூடத்தையடைந்து அங்கிருந்த யூதக் கைதிகளைக் காப்பாற்றிய நாளை நினைவு கூரும் முகமாக இந்த ஒன்று கூடல் நடக்கிறது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-priya-anand-blue-color-dress-new-look-photo/", "date_download": "2021-07-28T03:57:20Z", "digest": "sha1:SBYXF5YEVMIUNRNWOALQSEIDSPMKIIBE", "length": 8315, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "லோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா ஆனந்த்.! புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் லோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா ஆனந்த். புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.\nலோ ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா ஆனந்த். புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.\nதமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, என அனைத்து மொழிகளிலும் நடித்து வருவர் பிரியா ஆனந்த். அதிலும் குறிப்பாக தமிழில் இவரது நடிப்பு வேற லெவெலில் இருந்து வருகிறது காரணம் சிறப்பம்சம் உள்ள திரைப்படங்களை நடித்து வருவதால் அந்த திரைப்படம் ஓவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தால் இவரது திரையுலக பயணம் நல்லதொரு முன்னேற்றத்தை தமிழ் சினிமாவில் எட்டி உள்ளார்.\nபிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல்,வணக்கம் சென்னை, அரிமா நம்பி, எல் கே ஜி என அனைத்து திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இதில் அவரது நடிப்பு சூப்பராக இருந்தால் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வளர தொடங்கியுள்ளது.\nநடிகை பிரியா ஆனந்துக்கு சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கமும் பெரிதும் தலைகாட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய வெப் சீரிஸ்களில் பெரிதும் கவனம் செலுத்தி வருவதால் இவருக்கு இன்னும் சினிமா உலகில் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்ப்பட்டது.\nவெகுவிரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் தன்வசப்படுத்தி விடுவார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிரியா ஆனந்த் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்த சமூகவலைத்தள பக்கத்தில் தற்பொழுது ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீச ரெடியாக இருக்கிறார்.\nஅந்த வகையில் பிரியா பவானி சங்கர் குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.\nPrevious articleலாஸ்லியா ஹர்பஜன்சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்திலிருந்து வெளியான சூப்பர் ஹிட் பாடல்.. வைரலாகும் வீடியோ..\nNext articleஇந்த திரைப்படத்தால் நடு தெருவுக்கு வந்த நாசர். இந்த நடிகர் நடிகைகளை நம்பி மோசம் போனது தான் மிச்சம்..\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/sivakarthikeyan-jumps-as-if-his-father-has-come-the-18-year-old-ayodhya-within-that/", "date_download": "2021-07-28T03:58:18Z", "digest": "sha1:2QE7KUDGILW6XUN2CYPTRE6ZFO6QGXEH", "length": 9434, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "எங்க அப்பா வந்துட்டாரு என துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன்.! அதுக்குள்ள 18 வருஷம் ஆயிடுச்சு. - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் எங்க அப்பா வந்துட்டாரு என துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன். அதுக்குள்ள 18 வருஷம் ஆயிடுச்சு.\nஎங்க அப்பா வந்துட்டாரு என துள்ளி குதிக்கும் சிவகார்த்திகேயன். அதுக்குள்ள 18 வருஷம் ஆயிடுச்சு.\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் பிரபலமடைந்த அனைவராலும் சினிமாவில் சாதிக்க முடியாது.இந்நிலையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் தனது கேரியரை தொடங்கி இதன் மூலம் நீண்ட காலம் தொகுப்பாளராக பணியாற்றி வந்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.\nதற்போது இவர் தவிர்க்கமுடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நிறைந்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் சமீப காலங்களாக ஆக்சன் திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து கலக்கி வருகிறார்.\nஇவ்வாறு தனது விடாமுயற்சியினால் சினிமாவில் வளர்ந்துள்ள இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இவ்வாறு பிஸியாக இருந்து வரும் இவரின் குடும்பத்திலுள்ள மனைவி முதல் மகள் வரை அனைவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அவர்கள்.\nஅந்த வகையில் சிவகார்த்திகேயன் தனது மாமா மகளை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி தம்பதியர்களுக்கு ஆதாரனா என்ற மகள் உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.\nஆதாரனா யார் இந்த தேவதை பாடலை பாடி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர். அதோடு ஏராளமான அவார்டு பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் 18 வருடங்கள் கழித்து என் அப்பா என் விரல் பிடிக்கிறார் என் மகனாக.. என் பல வருட வலி போக்க தன் உயிர் வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம் என கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.\nPrevious articleமுந்தானை முடிச்சு திரைப்படத்தில் தாத்தாக்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சரா இது.. அந்தக் காலத்திலேயே நீச்சல் உடையா..\nNext article46 வயதிலும் இளம் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிக்குனு இருக்கும் ஷில்பா ஷெட்டி. இந்த வயசிலும் கிண்ணுன்னு இருக்காங்களே\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/94702-", "date_download": "2021-07-28T04:55:27Z", "digest": "sha1:ENXHUBI3HNYAUE7D6TFXOUSTF7GT46XT", "length": 12494, "nlines": 334, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 May 2014 - ராசி பலன்கள் | rasipalan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\n“ஆத்துல கண்டம்... அருவியில கண்டம்\nபேக்கேஜ் டூர் போறீங்களா... இதைப் படிங்க முதல்ல\nபட்ஜெட் டூர்... உங்களுக்கேத்த ஊர்\nதுபாய்ல ஷேக் இல்ல... எல்லாருமே தமிழருங்கதான்\nஎலெக்ட்ரிக் குக்கருடன் ஒரு சுற்றுலா\nஎன் டைரி - 328\nபாரம்பரியம் Vs பார்லர் - 11\n''காதலிலும் உறுதி... கடமையிலும் உறுதி\nகுரூப் 1... நம்பர் 1\n2 ஸ்டேட்ஸ்... 1 ஸ்டேட்டஸ்\nஅழகுக்கு அழகு... வருமானத்துக்கு வருமானம்\n30 வகை பிக்னிக் & டூர் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\n40 ஆயிரம் ரூபாய் தரும் நங்கநல்லூர் இன்ஃபோ\nராசி பலன்கள் - டிசம்பர் 22 முதல் ஜனவரி 4 வரை\nராசி பலன்கள்: நவம்பர் 24 முதல் டிசம்பர் 07 வரை\nகேள்வி - பதில்: தீப ஒளி வழிபாடு எதற்கு\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nமே 7ம் தேதி முதல் 20ம்தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2017/11/2.html", "date_download": "2021-07-28T04:29:31Z", "digest": "sha1:JHZXFB6UAKEZNQC6HLC4PN2MCSU46ORQ", "length": 22992, "nlines": 184, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி !! (பகுதி - 2)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஊட்டி வர்க்கி (பகுதி - 1) படித்த பலரும் இன்று வரை ஊட்டி வர்க்கி என்பதை பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டதில்லை, ஆனால் இன்று இதை படித்த பிறகு எவ்வளவு சுவாரசியமான, சுவையான தகவல்கள் என்று பாராட்டினார்கள், நன்றி நண்பர்களே சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் சென்ற பகுதியில் ஊட்டியின் பெயர் காரணம், வர்க்கி என்ற சொல் உருவான காரணம், பிஸ்கட், குக்கீஸ், ரஸ்க் என்பதின் வித்யாசம் எல்லாம் பார்த்தோம்... இந்த வாரம் வாருங்களேன் இந்த வர்க்கி என்பதின் சுவையான பயணத்தை தொடர்வோம் குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி குன்னூர் சென்று வீட்டிற்கு வர்க்கி வாங்கி செல்ல வேண்டும், எங்கு கிடைக்கும் என்று கேட்டால் எல்லோரும் சொல்வது நியூ இந்தியன் பேக்கரி பல முறை ஊட்டி சென்று இருந்தபோதும், அவசர கதியில் கிடைத்த இடத்தில் வாங்கியதால் ஊட்டி வர்க்கி என்பதின் உண்மையான சுவையை தெரிந்து கொள்ள முடியவில்லை.... ஆனால் இந்த முறை ஊட்டி வர்க்கிக்கு புகழ் பெற்ற நியூ இந்தியன் பேக்கரி சென்றோம், உண்மையிலே ஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இடம்தான் \nவாசனை.... எந்த ஒரு உணவு செய்யும்போதும் ஒரு வாசனையை வைத்து வாயினுள் ஒரு ஊற்று சுரக்கும். கேசரி செய்யும்போது நெய்யில் முந்திரி வறுக்கும் வாசனை, பேக்கரியில் பன் செய்யும்போது வரும் வாசனை, கடுகும் உளுந்தும் சேர்த்து தாளிக்கும்போது வர���ம் வாசனை, சோளக்கருத்தை சுடும்போது வரும் வாசனை, மீனை பொரிக்கும்போது வரும் வாசனை, சூடான காபியின் வாசனை, வெங்காய போண்டா பொரிக்கும்போது வரும் வாசனை, காரம் போட்ட மசாலா பொறியின் வாசனை, கடலையை வேக வைக்கும்போது வரும் வாசனை.... என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அலாதியான வாசனை உண்டு, அது போலவே இந்த வர்க்கி என்பதற்கும் வர்க்கி செய்யும் இடத்திற்கு சென்றபோது அந்த இடமே இந்த வாசனையில் நிரம்பி இருந்தது, ஒரு உணவை சாப்பிடாமலே காதல் கொள்ளுவதென்பது இப்படிப்பட்ட வாசனையை வைத்துதான், வர்க்கியின் வாசனை என்பதை நீங்கள் உணர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா இதுவரை \nவர்க்கி என்பதின் வடிவத்தை கவனித்து பார்த்து இருக்கின்றீர்களா ஒரு சிறிய பொட்டலம் போல, உங்களது உள்ளங்கையின் உள்ளே அடங்கிவிடும், கொஞ்சம் உற்று பார்த்தால் அடுக்கு அடுக்காக பிரிந்து, ஒரு மலரினும் மெல்லிய உடலினை கொண்டு, நீங்கள் கொஞ்சம் அமுக்கி பிடித்தாலே பொல பொலவென உதிரும் இந்த வடிவம் அதிசயம்தான். முதலில் இந்த வர்க்கி எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம், பின்னர் இந்த பயணத்தில் நடந்தவைகளை பார்ப்போம்... வர்க்கி செய்வதற்கு பெரிய அளவில் பொருட்கள் எல்லாம் தேவை இல்லை, ஆனால் இங்கு முக்கியம் ஈஸ்ட் என்பதுதான். இந்த ஈஸ்ட் என்பதுதான் இதனின் சுவைக்கான முக்கிய காரணம். மைதா, தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம். இதன் செய்முறையை பாருங்களேன்...\nமைதா - 2 கப்\nசர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nடால்டா - கால் கப்\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - ஒரு டீஸ்பூன்\nஈஸ்ட் - இரண்டு சிட்டிகை (ஃப்ரெஷ் ஈஸ்ட்)\nதண்ணீர் - தேவையான அளவு.\nமைதாவை ஈஸ்ட் சேர்த்து தண்ணீர் விட்டு இளக்கமான மாவாகப் பிசைந்து ஓர் இரவு முழுதும் ஈரத்துணி போட்டு ஊற விடவும்.மறுநாள் அந்த மாவை நன்கு பிசையவும். டால்டா, எண்ணெய், நெய், உப்பு, சர்க்கரையை அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு செய்து மாவில் ஊற்றி பிசையவும். மாவு, எண்ணெய்களை இழுத்து நன்கு நீண்டு வரும். மிருதுவான தன்மை வரும் வரை பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது டால்டா சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு இன்ச் தடிமனுள்ள சப்பாத்தி போல திரட்டி ஒன்றரை இன்ச் அகலத்தில் மாவை குறுக்கு வெட்டாக வெட்டவும். அதனை விரல்களால் சுருட்டி இறுதியில் எதிர் திசையில் மடித்தால் வர்க்கியின் மடிப்பு வரும்.அவனை (Oven) அதன் அதிகபட்ச வெப்பத்தில் 10 நிமிடம் சூடாக்கவும். இருபுறமும் சூடாவது போல செட்டிங் மாற்றி, 180 டிகிரியில் 20 முதல் 30 நிமிடம் வேக விடவும்.வெந்ததும் சிறிது ஆறவிட்டு, காற்று புகாத பாத்திரத்தில் எடுத்து வைக்கலாம்.\nவர்க்கி எப்படி செய்வது என்பதை பார்த்தாகிவிட்டது, இனி பயணத்தின் அனுபவத்தை பார்ப்போமா குன்னூர் சென்று நியூ இந்தியன் பேக்கரி சென்று வர்க்கி வாங்கி கொண்டே, சற்று கண்களை ஓட்டி பார்த்தபோது அங்கு வர்க்கி தயாரிப்பதாக தெரியவில்லை, நான் இப்படி எட்டி எட்டி பார்ப்பதை கவனித்த கடைக்காரர், என்ன வேண்டும் என்று கேட்க, அந்த பிஸியான வியாபார சமயத்திலும் என்னை பற்றி கூறி விட்டு, உங்களது வர்க்கி செய்யும் முறையை பார்க்க வேண்டும் என்றேன். இந்த பிஞ்சு மூஞ்சியை பார்த்துவிட்டு, சிறிதாக நகைத்துவிட்டு, வர்க்கி இங்கிருந்து சற்று தள்ளி இருக்கும் இடத்தில் செய்வதாகவும், அந்த இடத்தின் விலாசத்தினை தந்தார்...... ஆகா, நான் வர்க்கி பார்க்க போறேனே, என்று மனம் குத்தாட்டம் போட்டது.\nஅந்த சிறிய அறையினுள் நுழைவதற்கு முன்னரே வாசனை என்னை தாக்கியது. எனது கண்களை கட்டி விட்டு இருந்தால் கூட அந்த இடத்திற்கு சரியாக வாசனையை வைத்து சென்று இருப்பேன் வர்க்கி செய்யும் இடத்தை பார்த்தால், எங்கெங்கும் மைதா மாவை பிசைந்து இருப்பதையும், அதை வர்க்கியாக மடித்து வைத்து இருந்ததையும், அதை ஓவென் கொண்டு வர்க்கியாக மாற்றி வைத்து இருந்ததையும் மட்டுமே காண முடிந்தது. அவர்களின் வேகம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒருவர் கல்லின் மீது இருந்த மாவை அடித்து பிசைவதையும், இன்னொருவர் அப்படி பிசைந்த மாவினை தட்டையாக்கி கத்தியினை கொண்டு வெட்டுவதையும், இன்னொருவர் அதை பொட்டலம் போல மடிப்பதையும் பார்க்கும்போது இவர்களின் அத்தனை வருட அனுபவமும் கண் முன்னே வந்தது.\nஒரு சிறிய ட்ரேயில் அந்த பொட்டலம் போன்று மடித்த வர்க்கியை அடுத்து ஒரு பெரிய உலையின் உள்ளே வைத்துவிட்டு, அங்கேயே நின்று கவனித்து பார்க்க, அது பொரிந்து வந்த அந்த தருணம் உண்மையிலேயே உணவு பிரியர்களின் சொர்க்க ���ருணங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெள்ளை நிற மாவு பொன்னிறமாக ஆக ஆரம்பிக்க, இன்னொரு தட்டு ரெடி ஆனவுடன் அதை வெளியே எடுத்து வைக்க, எனது கண்கள் அதையே விழுங்கி கொண்டு இருந்தன. அதை சிரித்துக்கொண்டே பார்த்த அந்த பெரியவர், ஒரு சிறிய தாளில் ஒன்றை வைத்து கொடுக்க.... ஊதி ஊதி அந்த ஊட்டி வர்க்கி சாப்பிட்ட அந்த பொன்னான தருணம், மறக்க முடியாத ஒன்று \nஅடுத்த முறை ஊட்டி சென்றால் மறக்காமல் இங்கு ஊட்டி வர்க்கி வாங்கி சுவைத்து பாருங்கள், வாயில் வைத்தவுடன் கரையும் அந்த மன்மத சுவைக்கு நீங்களும் அடிமையாவீர்கள். செய்வது சுலபம் போன்று தோன்றினாலும், இதை வேறு ஊர்களில் செய்யும்போது இது போன்ற சுவை வருவதில்லை என்பது சத்தியமான உண்மை \n அண்ணனின் இந்த ரசம் சொட்டும் உரை படித்து சிங்கம் களம் இறங்கிருச்சுன்னு சொல்லி முதுகில் சவாரி செய்யலாமா, இல்ல, அண்ணனுக்கு வேல ஜாஸ்தின்னு சொல்லி கட்டுரையை பாராட்டிட்டு மட்டும் விட்றலாமான்னு யோசனை சிங்கம் களம் இறங்கிருச்சுன்னு சொல்லி முதுகில் சவாரி செய்யலாமா, இல்ல, அண்ணனுக்கு வேல ஜாஸ்தின்னு சொல்லி கட்டுரையை பாராட்டிட்டு மட்டும் விட்றலாமான்னு யோசனை\nகடந்த முறை ஊட்டி சென்ற போது இதே இந்தியன் பேக்கரியில்தான் வர்க்கி வாங்கி வந்தேன். குன்னூர் பஸ் நிலையல் அருகே உள்ளது. சுவை அபாரம்\n அண்ணனின் இந்த ரசம் சொட்டும் உரை படித்து ]\nபாபு அருமையான பொருத்தமான வசனம்.\nஊட்டி வர்க்கி தொடர்பு தொலைபேசி என் பதிவு செய்யவும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரண��ம்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஅறுசுவை - கல்கத்தா ரசகுல்லா \nமறக்க முடியா பயணம் - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி \nஊர் ஸ்பெஷல் - ஊட்டி வர்க்கி \nஅறுசுவை - விருந்து சமையல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2021/06/blog-post_65.html", "date_download": "2021-07-28T04:59:17Z", "digest": "sha1:RSRSBEP3EAV24QKKK7YDLSRAFE3ML3DB", "length": 51983, "nlines": 330, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: அன்னப் பறவைகளும் குஞ்சுகளும்", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nசுவாரஸ்யமான காணொளிகள். முதல் காணொளியில் அந்த பயந்த பிள்ளை அவர்களுடன் சேரும் வரை டென்ஷனாக இருந்தது\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.\nஎத்தனை அழகு இல்லை இந்த அன்னங்களும் வாத்துகளும்\nஅம்மா அப்பா அன்னங்களுக்கு எவ்வளவு பொறுமை.\nசில காணொளிகளை பார்த்ததில்லை... அருமை...\nஅம்மா மூன்றாவது காணொளி தவிர மத்ததெல்லாம் பாத்திருக்கிறேன்.\nசெம ரொம்ப ரசித்தேன் இப்பவும். முதல் காணொளி அந்த ஒரு குஞ்சு கொஞ்சம் பயந்து எங்கே குதிப்பதுன்னு பார்த்து அப்புறம் அழகா ஒரு தரைத்தளம் வரும் இடத்தில் இறங்கி குதிக்காமல் தண்ணீரில் அப்படியே போவது வரை முதல் முறை பார்த்தப்போ கொஞ்சம் டென்ஷன். குழந்தை அம்மாவோடு குடும்பத்தோடு சேர வேண்டுமேன்னு.\nகோயில் திருவிழாவில் குழந்தை பிரிந்து போகாம இருக்கணும் என்பது போல\nஎன்ன ஒரு மார்ச் ஃபாஸ்ட் அந்த நடை அழகு அன்னம் போல நடை நடந்து\nகடைசி காணொளியில் நான் ரொம்ப ரசிப்பேன் ஏகாந்தமா அன்னம் தண்ணீரில் நடக்க அந்தத் தண்ணீர் சலசலப்பில் தெரியும் வான் மேகம் கலைந்து கலைந்து என்ன அழகு சினிமாவில் வரும் தேவலோகக் காட்சி போல\nகோமதி அரசுவும் இதே மாதிரிப் படங்களைப் பகிர்ந்திருக்காங்க. 2,3 பதிவுகளாக நீங்கள் இருவரும் ஒரே போல் பதிவுகள் பகிர்ந்து வருகிறீர்கள்.\nநீங்கள் முதல் காணொளி முன்பே போட்டு இருக்கிறீர்கள். கடைசி குஞ்சு தண்ணீரில் இறங்கியதா என்று பார்க்கும் ஆவலை தூண்டிய காணொளி.\nவாத்துக��கள் வரிசையாக இசை பின்னனியில் நடந்து போவது அழகோ அழகு.\nமரத்தின் நிழல், வெண்மேகம் நீரில் தெரிவது அழகு. நீரிலிருந்து வெளியே வந்து உடலை சுத்தம் செய்வதும் பறவைகளின் ஒலியும் அருமை. கடைசியில் எத்தனை அன்னப்பறவைகள்\nமிக நன்றி மா. இயற்கை தான் எத்தனை\nவந்து கண்டு ,கருத்தும் சொன்னதற்கு\nகண்டிருக்கும் யூடியூப் காட்சிகள் தான்.\nஇருந்தும் வந்து ரசித்துக் கருத்தும் சொன்னதற்கு\nஎனக்கும் இந்த ,அன்னம் குஞ்சுகள், வாத்து பரேட்\nஎல்லாம் இங்கேயும் பார்க்கும் போது மனம் எல்லாம்\nமிக மிக நன்றி மா.\nஅந்தத் தனி அன்னக் காட்சிகளை எப்படிப் படம் எடுத்தார்களோ. நீங்கள் ரசித்திருக்கும் அழகே அலாதி. எனக்கும் ஒரு வீக்னஸ் இந்த அன்னங்கள்.\nநன்றி ராஜா சின்ன கீதாமா.\nஅது நம் கோமதியின் பதிவோடு இணைந்து விட்டது.\nசரியாகச் சொன்னீர்கள். நன்றி மா.\nபதிவு அருமை. தாங்கள் பகிர்ந்த அன்னப்பறவைகளின் காணொளிகள் அனைத்தும் நன்றாக உள்ளன. முதல் வீடியோவில் தன் குஞ்சுகளை அந்த தாயும்,தந்தையுமான அன்னப்பறவைகள் எத்தனை கவனமாக கூடவே இருந்து தண்ணீரில் இறக்கிப் பழக்குகின்றன. பொறுப்புணர்ச்சியை இவைதான் முதலில் கற்றுக் கொண்டோதோ என வியக்க வைக்கிறது.\nஇரண்டாவது வீடியோவில் அன்னப்பறவைகள் பாடிக் கொண்டே செல்பவரின் பின் வரிசையாக கம்பீரமாக நடந்து செல்வது நன்றாக உள்ளது.கடைசி வீடியோவும் இயற்கைகளுடன் இணைந்து கண்ணுக்கு குளிர்வாக உள்ளது. அனைத்தையும் பார்த்து ரசித்தேன். அனைத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி\nநாமாயிருந்தால் கூட ஒரு அதட்டல் செய்வோம்.\nஉலகத் தாய் தந்தையரிலேயே இந்தப் பறவைகளுக்குத் தான் முதல் இடம்\nகொடுக்க வேண்டும் போல இருக்கிறது.\nஎத்தனை கரிசனம். பொறுமையாக வழி நடத்தும் பெரியவர்கள். தாங்களும் ரசித்துச் சொன்னதற்கு மிக நன்றி மா.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரி���ா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிர��க்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும��� (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) ���ன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதை���ள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-07-28T05:17:23Z", "digest": "sha1:ENLNRYRFRXPKKQZZFA3Y6METTT6IMQLO", "length": 18453, "nlines": 189, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "மெசொபொடமியா – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகணிதத்தின் கலக்கல் கதை இது \nபிப்ரவரி 22, 2014 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகணிதத்தின் கதை என்கிற அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். இரா.நடராசனின் எழுத்தில் மலர்ந்திருக்கும் எளிய வாசகனுக்கும் புரியும் எளிய நூல் இது. கணிதம் உண்மையில் குகையில் வாழ்ந்த மனிதனோடு துவங்கியது ; இந்தியாவின் பத்துக்கும்,மெசொபடோமியாவின் அறுபதின் அடுக்கில் நீளும் செக்ஸாஜெசிமல் முறையும் ஆதிக்கம் செலுத்துவதில் போட்டி போட்டன. இறுதியில் இந்தியாவின் முறையே நின்றது.\nஆனாலும்,அறுபதின் தாக்கத்தில் தான் அறுபது நொடி,அறுபது நிமிடம் என்கிற பகுப்பு ஏற்பட்டது. அல்ஜீப்ரா அரேபியர்களின் கைவண்ணம் ; அந்த பெயரே அதைதான் குறிக்கிறது. இந்தியாவின் கணித முறையை அரேபிய மற்றும் ஐரோப்பிய வியாபாரிகள் மேற்குக்கு கொண்டு சென்றார்கள். இந்தியர்கள் இல்லாமல் பூஜ்யம் என்பதற்கு குறியீடு இல்லாமல��� வெற்றிடம் இடுகிற பழக்கமே வெகுகாலம் உலகில் இருந்திருக்கிறது.\nகணிதத்தில் சாக்ரடீஸ் தோன்றிய கிரேக்க மண் எல்லாவற்றையும் கேள்வி கேட்டே ஏற்றுக்கொண்டது. கோட்பாடு அதற்கான ஃப்ரூப்,உட்கூறுகள் என்று எதையும் பிரித்து பார்த்துவிடும் பழக்கம் அவர்களாலே அறிவியலில் உண்டானது. தேல்ஸ் என்கிற அறிஞர் தான் வட்டத்தின் நடுவே போகும் கோட்டுத்துண்டுக்கு டையாமீட்டர் என்று பெயரிட்டார். இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ளே மிகக்குறைந்த தூரமே ஒரு கோடு என்று சொன்னதும் அவரே. அவர் எகிப்து போய் பாடம் படித்துவிட்டு வந்த பின்னர் சூரிய கிரகணம் எப்பொழுது ஏற்படும் என்று துல்லியமாக சொன்ன பொழுது அவரை சூனியம் கற்றவர் என்று பயந்தார்கள் அவர் நாட்டில். ஐம்பது வருடங்களை பையின் மதிப்பை கண்டுபிடிப்பதில் மட்டுமே கிரேக்கர்கள் செலவிட்டு இருக்கிறார்கள் என்கிற அளவுக்கு கணித வெறி அவர்களிடம் இருந்தது.\nகிரேக்கத்திலே எக்லேக்டிக் என்றொரு கணித குழு இருந்தது ; அது எல்லாமும் இறைவனோடு தொடர்புடையது என்ற இன்னொரு பள்ளியை தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதன் முக்கிய ஆளுமை ஷேனோ ஒரு ஆமை ஆர்சில்லஸ் எனும் மனிதனை விட ஒரு அடி முன்னதாகவே எப்பொழுதும் செல்கிறது. அவன் எப்பொழுது அதை முந்துவான் என்று கேட்டார். இது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என்றாலும் எதையும் ப்ரூப் மூலமே நிரூபித்து பழகிய கிரேக்க குழு பல ஆண்டுகள் மண்டையை உடைத்துக்கொண்டது நாற்பது வருடங்கள் வடிவியலின் அதுவரை வந்த எல்லா படைப்புகளையும் தொகுத்த யூக்லிட் அதன் தந்தை என்று பெயர் பெற்றார்.\nவடிவியல் தெரியாவிட்டால் என் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்று பிளேட்டோ எழுதுகிற அளவுக்கு கணித பித்து வடிவியல் பித்தாக கிரேக்கத்தில் மாறியது. அபோலினஸ் கோனிக்ஸ் எனும் துறையில் அற்புதமான பங்களிப்புகளை தந்தார். ஒரு உருளையில் முழுமையாக அடங்கக்கூடிய கோளத்தின் கொள்ளளவு அதில் பாதி அளவு இருக்கும் என்று கண்டுபிடித்து சொன்னதை தன்னுடைய மிகப்பெரிய சாதனையாக நம்பிய ஆர்கிமெடிஸ் தன் கல்லறையின் மீது அந்த இரு உருவங்களை வைக்கச்சொன்னார். சூரிய கண்ணாடியை கொண்டு எதிரி கப்பல்களை எரித்தது,பல்வேறு அடுக்குகளின் மீது ஏறி கப்பலை நெம்புக்கோல் கொண்டு தூக்கியது என்று நீண்ட அவர் சாதனைகள் ஒரு கணக்கை முடிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்ட கணத்தில் பொறுமை இல்லாத ஒரு வீரனால் போனது.\nடார்டாக்லியா எனும் அறிஞர் நான்கின் அடுக்கில் வரும் சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டிருந்ததை தான் மட்டுமே வைத்துக்கொண்டு இருந்த பொழுது அதை அவரிடம் இருந்து நைசாக பெற்ற கார்டனோராஸ் அதை வெளியிட்டாலும் உலகுக்கு அதன் உண்மையான சொந்தக்காரர் பெயரை ஆணித்தரமாக சொல்லவும் செய்தார். அவரின் மாணவர் பெரராரி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து தீர்வுகள் பெற்ற பொழுது அதை காசாக்க அவர் மறுத்ததால் சொந்த அக்காவாலே விஷம் வைத்துக்கொல்லப்பட்டார். கணிதத்தின் இயற்கணித சூத்திரத்தை வடிவியலோடு இணைக்கிற அற்புதத்தை நிகழ்த்திய டெஸ்கிரேட்ஸ் அவர்களிடம் கணிதம் கற்றுக்கொள்ள எண்ணற்றோர் விரும்பினார்கள். ஸ்வீடன் ராணி படை அனுப்பி அவரை மிரட்டி கூட்டி வந்தார். ஆஸ்துமா இருந்தபடியால் தினமும் காலை பதினொரு மணிக்கு எழும் அவர் அவளுக்காக காலை ஐந்து மணிக்கு எழுப்பபட்டார். பதினோரே வாரத்தில் சுரம் கண்டு இறந்துபோனார் அவர். கணிதம் கொல்லவும் செய்யும் போல \nஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான விடையை தேடிக்கொண்டு இருந்த பொழுது அதை நியூட்டன் ஏற்கனவே கண்டுவிட்டதை கண்டு பூரித்தார். அதை வெளியே கூட வெளியிடாமல் தன்னுடைய வேலையில் மூழ்கி இருந்தார் நியூட்டன். ஒரே சமயத்தில் தனித்தனியாக கால்குலஸ் எனும் அற்புதத்தை லிப்னிட்ஸ் மற்றும் நியூட்டன் கண்டார்கள். யார் அதை கண்டுபிடித்தது என்று சண்டை வேறு போட்டுக்கொண்டார்கள். நியூட்டன் பிறருக்கு அதை சொல்லித்தரவோ,எளிமையாக்கவோ மறுக்க லிப்னிட்ஸ் அதை அன்போடு செய்தார்.\nகாஸ் எனும் மேதை ரெய்மான் எனும் தன்னுடைய மாணவன் பேராசிரியர் ஆக முனைந்த பொழுது மிகக்கடினமான வளை பரப்புகள் பற்றி ஆய்வு செய்து கட்டுரை தருமாறு ஜாலியாக சொல்லி மாட்டிவிட பார்த்தார். ரெய்மான் அதில் கலக்கி எடுத்தார். அதன் அடிப்படையில் தான் ஐன்ஸ்டீன் சார்பியல் கோட்பாடு எழுந்தது.\nகோயிலில் பாதிரியாராக போயிருக்க வேண்டிய யூலரை கடினப்பட்டு மீட்டு வந்தார் பெர்னோலி. ஒரு எண்ணூறு கணித புததகங்களை எழுதினார் அவர் ராமனுஜன் இங்கிலாந்தில் இருந்த பொழுது மூன்று முறை தற்கொலைக்கு முயன்றிருந்த பொழுதெல்லாம் அவரைத்தேற்றி காப்பாற்றிய ஹார்டி கணிதத்தின் கடைசி சக்��ரவர்த்தியின் பெருமையை உலகம் உணர உதவினார். பட்டம் எதுவும் பெறாத ராமானுஜனின் பெயரால் உலகின் தலைசிறந்த மூன்று பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் இருக்கை இருக்கிறது \nUncategorizedஅரேபியா, ஆர்கிமிடிஸ், இந்தியா, எண்கள், கணிதம், காஸ், டெஸ்கிரேட்ஸ், தேல்ஸ், நியூட்டன், பிளாட்டோ, மெசொபொடமியா, யூக்லிட், ராமனுஜன், ரெய்மான், லிப்னிட்ஸ், ஷேனோ, ஹார்டி\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-07-28T05:49:47Z", "digest": "sha1:OQBYSWOCXL6NCYKYPYTJFACBRA3EXEOM", "length": 18726, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டிரா கொலோண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலெக்சாண்டிரா கொலோண்டை (உக்குரேனிய மொழி: Олександра Михайлівна Коллонтай, ரசிய மொழி : Александра Михайловна Коллонтай - née Domontovich, Домонтович) (மார்ச் 31 1872 - மார்ச் 9, 1952) ஒரு ரஷிய பெண் கம்யூனிஸ்ட் புரட்சியாளர். இவர் லெனினின் மந்திரி சபையில் இருந்த ஒரே பெண்மணி .[1]\n3.1 பெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டங்கள்\nஅலெக்சாண்டிரா கொலோண்டை ஒரு ரஷ்ய ஜெனரலுக்கும் , பின்லாந்தை சார்ந்த ஒரு பெரும் நிலச்சுவான்தாரின் மகளுக்கும் , 1872ம் ஆண்டு பிறந்தார். மகள் ‘தேவையற்ற விரும்பத்தகாத போக்கினால்’ பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயர்கல்வி பயில கொலோண்டையை அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை .\nதனது திருமணம் குறித்த பிரச்சினை வரும்போது, அலெச்சாண்டிரா தனது பெற்றோரின் மரபு ரீதியான அணுகுமுறைக்கு எதிராய் கலகம் செய்தார். அவரது மூத்த சகோதரிக்கு, பத்தொன்பது வயது இருக்கும் போது, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள எழுபது வயதுகாரருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. மரபுரீதியாக பணத்துக்காக செய்து வைக்கப்படும் இந்த திருமணத்தை அலெக்சாண்டிரா வெறுத்தார். தான் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், அதில் தனது பெற்றொர்களின் பேச்சைக் கேட்பது இல்லை எனவும் உறுதியாய் முடிவெடுத்தார்.\n1893ம் ஆண்டு, தனது இருபத்தோராம் வயதில், விளாடிமிர் கொலோண்டை என்ற தனது மாமா மகனை அவர் திருமணம் புரிந்து கொண்டார். விளாடிமிர் ஒரு பொறியாளர் என்றாலும், காசு கை��ில் இல்லாதவர். திருமணம் செய்து கொள்ள பணம் தேவையில்லை, காதல்தான் அவசியம் என அலெக்சாண்டிரா தனது பெற்றோர்களுக்குப் புரிய வைப்பதற்காக, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக விளாடிமிரை த் திருமணம் புரிந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அலெக்சாண்டிரா தனது கணவனை உயிருக்கும் மேலாய் நேசித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அந்த காதல் ஒரு எல்லையை கடந்து, அவர் பெண் என்ற வகையில் பெரும் தியாகத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து நின்றது. அது கொலோண்டைக்குள் பெரும் கலகத்தை தூண்டிக் கொண்டே இருந்தது. அவர் நேசித்து திருமணம் செய்து கொண்டவரை விட்டு வெளியே வராமல் அவருடன் அண்டி இருந்தால், தனது சுயம் என்ற அம்சமே இல்லாது ஒழியும் அபாயம் உள்ளது என்பதை அலெக்சாண்டிரா புரிந்து கொண்டார். தனது சுயம் என்ற அம்சம் இழந்து, காதல் என்ற சிறைக்குள் அவர் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அந்த காதல் அவரது முழு சக்தியையும் கிரகித்துக் கொண்டு, அவரை சமூகத்திற்கு ஒரு பயனற்ற சக்கையாகதான் தரும் என்பதும் அலெக்சாண்டிராவின் கருத்து.\n1896ல் அலெக்சாண்டிரா தனது கணவரையும் மகனையும் விட்டு விட்டு, சூரிச் சென்று அங்குள்ள பல்கலைகழகத்தில் பேராசிரியர் ஹுன்ரிச் ஹெர்க்னரிடம் அரசியல் பொருளாதாரம் கற்றார். அப்போது அவர் பிளெக்னேவ், ரோசா லக்சம்பர்க், கார்ல் கௌட்சிகி போன்றோர்கள் எழுதியவற்றை படித்து தன்னை தயார் செய்து கொண்டார். தனது வாழ்க்கையை பாட்டாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர நடவடிக்கைக்காக அர்பணிப்பது என்று முடிவு எடுத்துக் கொண்டார். அப்போது கொலோண்டை லண்டனுக்கு சென்று, அங்கு தொழிலாளர்கள் வரலாறு குறித்து நிபுணத்துவம் பெற்றிருந்த, சிட்னி வெப் மற்றும் பெட்ரிச் வெப் போன்றோர்களை சந்தித்தார். அவர்களது பேபியன் சீர்திருத்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவர்களை வெறுத்தொதுக்கினார்.\n1895ம் வருடம் 12000 பேர் பணிபுரியும் கிரென்கோல்ம் நெசவுத் தொழிற்சாலைக்கு கொலோண்டை சென்றார். அதிகமான பெண் பாட்டாளிகளை கொண்ட அந்த தொழிற்சாலையில், பெண்கள் 12 முதல் 18 மணி நேரம் தினமும் பணிபுரிய வேண்டும். தொழிற்சாலைக்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்டுள்ள அவர்கள், அங்குள்ள துயிற்கூடத்திலேயே தூங்கி காலத்தை கழிக்க வேண்டியதுதான். அவர் அந்த தொழிற்சாலையை சுற்றி பார்க்கும் போது, ஒரு இளம்பெண்ணின் குழந்தை இறந்து போனது. ஆனால் எதுவும் நடக்காதது போல், எல்லாம் அங்கு வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது.இந்த தெழிலாளிகளுக்கு எதாவது செய்ய வேண்டும் என அலெக்சாண்டிரா நினைத்தார். அவர் மார்க்சிய இயக்கத்தில் சேர்ந்து, இந்த தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட முனைந்தார். 1899ல் அவர் படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பினார். செயிண்ட் பீட்டஸ்பர்க் திரும்பிய கொலோண்டை, அங்குள்ள சட்டபூர்வமற்ற ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். அதன் கொள்கை பரப்பாளாராயும், எழுத்தாளாராயும் பணிபுரிந்தார்.\nஅந்த காலகட்டத்தில், பின்லாந்தின் சுதந்திரம் ஜாரின் பிற்போக்குத்தனமான கொள்கைனால் அச்சத்திற்கு உள்ளாயிருந்தது. கூடவே தாத்தாவின் வீட்டில் வசித்த காலத்தில், அலெக்சாண்டிரா பின்லாந்து குறித்த நேரடி அனுபவமும் பெற்றிருந்தார். ஆகவே அவர் பின்லாந்தின் தேசிய விடுதலைக்காக உறுதியான ஆதரவு தெரிவித்தார். பின்லாந்து தொழிற்சாலைகளை வைத்து பார்க்கும் போது, பின்லாந்து பாட்டாளிகளின் வாழ்க்கை தரம் மட்டும் பணிபுரியும் சூழல் எப்படியுள்ளது என்று நேரடியான ஆராய்ந்து, முழுமையான ஒரு அரசியல் பொருளாதார ஆய்வை கொலோண்டை மேற்கொண்டார். அந்த ஆய்வுப் புத்தகம் 1903ம் ஆண்டு வெளியானது.\nபெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டங்கள்[தொகு]\nஅடுத்து அவர் பெண் பாட்டாளிகளை திரட்டும் போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்டார். அப்போது சமூக மாற்றத்தை கொண்டுவர, பெண் பாட்டாளிகளை எப்படி திரட்டுவது என்பது குறித்து, சரியான மார்க்சிய செயல்திட்டம் இல்லை. குருப்ஷ்கயா அவர்கள் 1900ம் ஆண்டு வெளியிட்ட, ‘பெண் பாட்டாளிகள்’ என்ற 24 பக்க துண்டுபிரசுரம் மட்டும்தான் ரஷ்ய சமூக ஜனநாயக கட்சியிடம் பெண் பாட்டாளிகள் குறித்து கைவசம் உள்ள ஒரே ஆவணம்.\n1905ல் புகழ்பெற்ற முதல் ரஷ்ய புரட்சியில் ஆற்றிய பணிகளின் மூலந்தான், பெண்கள் பிரச்சினையை எப்படி கையாளுவது என்ற படிப்பினையை அலெக்சாண்டிரா கொலோண்டை கற்றுக் கொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2019, 20:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T04:11:25Z", "digest": "sha1:YA5UOCBPZ4EZXN72OYGZ4IP6OCBJMPII", "length": 4457, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"விபரீதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிபரீதம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nweird ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்டக்கட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nవిపరీతము ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅந்தரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதிகூலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/02/blog-post_26.html", "date_download": "2021-07-28T04:36:12Z", "digest": "sha1:KVULKTNG6QE62AQ66AEPUYWCYWOUKNL4", "length": 9019, "nlines": 65, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தளத்தில் கூடுதல் எச்சரிக்கை வழிகள்,,,", "raw_content": "\nஉங்கள் குழந்தைகளுக்கு இணையத்தளத்தில் கூடுதல் எச்சரிக்கை வழிகள்,,,\nஇன்றைய காலகட்டத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை காலையில் கண்முழிப்பதே facebook இல் தான்.ஆனால் அதை போன்ற சமுகவலை தளங்கள் உங்கள் குழந்தைகளின் அறிவை வளர்பதற்காக அல்ல.இதை நீங்கள் புரிந்துகொண்டு உங்கள் குழந்தைகளின் சிந்தனையை மாற்ற வேண்டும்.உங்கள் குழந்தைகளை இன்டர்நெட் பிரவுசிங்கிற்கு அறிமுகம் செய்திடுகையில் முதலில் கீழ்க்காணும் தளத்தைக் காட்டுங்கள். இவற்றின் முகவரிகளை மட்டும் போட்டு வைத்து அவற்றிற்குச் சென்று பயன்படுத்த பழக்குங்கள்.\n1) www.kidscom.com : வேடிக்கைக்கும் விளையாட்டுக்கும் இந்த தளம் மிகச் சரியானது.\n2) www.bbc.co.uk/cbeebies விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளே செய்து பார்க்கக் கூடிய வேடிக்கையான சமாச்சாரங்கள் கொண்டது.\n3) http://kids.yahoo.com யாஹூவ���ன் குழந்தைகளுக்கான தேடு தளம்\n4) www.bbc.co.uk/schools : இது பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் குழந்தைகளுக்கான பள்ளிகளைக் கொண்டது\n5) www.channel4.com/learning : குழந்தைகளுக்கு அதிக உதவி வேண்டும் வீட்டில் செய்து முடிக்க வேண்டிய பாடங்களுக்கு உதவி செய்திடும் தளம்.\nஉங்கள் குழந்தைகளை இன்டர்நெட்டில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்திட நீங்கள் என்ன என்ன செய்திட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமா\nகீழ்க்காணும் தளங்கள் உங்கள் குழந்தைகள் இன்டர்நெட்டில் டைப் செய்வதனை அவர்களுக்குத் தெரியாமல் பதிந்து உங்களுக்குக் காட்டும். தள முகவரிகள், இமெயில்கள், சாட்டிங் உரையாடல்கள் ஆகியவற்றைக் காட்டும். கீ போர்டில் என்னவெல்லாம் டைப் செய்யப்படுகிறது என்பதையும் காட்டும்.\nஇவற்றின் மூலம் சில மோசமான தளங்களைப் பெறுவதையும் தடை செய்யலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்கு glubble என்று ஒரு பிளக் இன் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் எந்த எந்த தளத்தை மட்டும் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்திடலாம். இதனைப் பெற www.glubble.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nவிண்டோஸ் இயக்கத்தில் குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை வரையறை செய்திடலாம். எந்த புரோகிராமையும் பதிய முடியாமல் தடுக்கலாம். முக்கியமான பைல்களை நீக்க முடியாமல் தடை செய்யலாம். விண்டோஸ் செட்டிங்ஸ் எதனையும் மாற்றவிடாமல் அமைக்கலாம். இதற்கு Start மெனு சென்று Control Panel என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.\nஅதில் கிடைக்கும் பல பிரிவுகளில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் Create a new account என்பதில் கிளிக் செய்து அதற்கு ஒரு பெயர் தரவும். அதனை Limited அக்கவுண்டாகத் தேர்ந்தெடுத்து பின் என்பதில் கிளிக் செய்தால் இந்த யூசர் அக்கவுண்ட் உருவாக்கித் தரப்படும். குழந்தைகளை இதில் கிளிக் செய்து பயன்படுத்த சொல்லலாம். அதற்கு முன் உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டிற்குப் பாஸ்வேர்ட் கொடுத்து குழந்தைகள் அதன் வழியாகச் செல்வதனைத் தடுக்கலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:26:59Z", "digest": "sha1:YN7TTL35JQJXZXN7KE74LG6JDGBACIJX", "length": 8170, "nlines": 103, "source_domain": "www.ilakku.org", "title": "மத்திய கிழக்கில் பணியாற்றும் 3,000 இலங்கையருக்கு கொரோனா - 70 பேர் மரணம் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் மத்திய கிழக்கில் பணியாற்றும் 3,000 இலங்கையருக்கு கொரோனா – 70 பேர் மரணம்\nமத்திய கிழக்கில் பணியாற்றும் 3,000 இலங்கையருக்கு கொரோனா – 70 பேர் மரணம்\nமத்திய கிழக்கிலுள்ள 14 நாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களில் சுமார் 3,000 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்திருக்கின்றது. இதில் 70 பேர் மரணமடைந்திருக்கின்றார்கள்.\nமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலமாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சுமார் 45,000 இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதாகவும், அவர்கள் இலங்கைக்குத் திரும்ப முடியாமல் அந்த நாடுகளில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாகவும் வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.\nPrevious articleதலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி\nNext articleமாவீரம்தான் எங்கள்வல்லமையின் நாதம�� -கலைமகள்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nஇராணுவச் சோதனைச் சாவடியால் மக்களுக்கு அசௌகரியம் – செல்வம் எடுத்துரைப்பு\nஇனப்படுகொலைக்கு நீதி வேண்டி உணவு தவிர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/cover-story/Land-scam-exposed-in-Ram-temple-name", "date_download": "2021-07-28T04:26:35Z", "digest": "sha1:3WO6GGCYLBQ2RPOQVRSDAYF4FAE43RHZ", "length": 44363, "nlines": 219, "source_domain": "www.malaimurasu.com", "title": "ஊழல் செய்து வாங்கப்பட்டதா ராமர் கோவில் நிலம்? ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்…", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகாலிறுதிக்கு முன்னே��ிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஊழல் செய்து வாங்கப்பட்டதா ராமர் கோவில் நிலம் ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்…\nஊழல் செய்து வாங்���ப்பட்டதா ராமர் கோவில் நிலம் ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்…\nஉத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வளாகத்திற்கு நிலம் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ராமர் கோயில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் பவன் பாண்டே ஆகியோர், ராமர் கோயில் அறக்கட்டளையானது கோயிலுக்கு 2 கோடி மதிப்புள்ள இடத்தை 18.5 கோடிக்கு வாங்கி மோசடி செய்துள்ளதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளனர். தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தை, சில நிமிடங்களிலேயே அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.\nமேலும் அறக்கட்டளை பொது செயலாளர் சம்பத் ராய் இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆவணத்தில், 1.208 ஹெக்டேர் நிலத்தை அதன் உண்மையான உரிமையாளர் குசும் பதக் என்பவரிடம் இருந்து கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி 2 கோடிக்கு வாங்கி பத்தே நிமிட இடைவெளியில் அதே நிலத்தை 18.5 கோடிக்கு சுல்தான் அன்சாரி என்பவர் ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனினும் இந்தக் குற்றச்சாட்டை அறக்கட்டளை நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராமர் கோயில் நில மோசடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தல���ம் எனக் கூறப்படுகிறது.\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது DARE ஆப்ரேஷனை கையிலெடுக்குது காவல்துறை… பீதியில் ரவுடிகள்\nரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க DARE என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர் சென்னை காவல் துறையினர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...\nஅடிதடி, வெட்டு-குத்து, ஆட்கடத்தல், கொலை, கொள்ளையென தொடர்கதையாகி வரும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தி.மு.க-வின் ஆட்சி காலத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகமாக இருக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே இருந்து வருவது நாம் அறியாததல்ல. இக்கருத்தை வேரறுக்க ஆளும் தி.மு.க ஆட்சிக்கு வந்தது முதலே பல்வேறு முயற்சிகளை காவல் துறை மூலம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையிலான காவல் துறையினர் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில் பெருகி வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சென்னை காவல்துறை DARE எனப்படும் Direct Action against Rowdy Elements என்ற ஆப்பரேஷனை கையில் எடுத்துள்ளனர். இந்த ஆப்பரேஷன் மூலம் குறிப்பாக முக்கிய ரவுடிகளை A+ கேட்டகரி, A கேட்டகரி, B கேட்டகரி என அவர்களின் குற்றச் செயல்களுக்கு ஏற்ப வகைப்படுத்தி அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ரவுடிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வகைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..\nகுறிப்பாக இந்த DARE ஆப்பரேஷனின் கீழ் பிரபல ரவுடிகளான சி.டி மணி, காக்காத் தோப்பு பாலாஜி உட்பட பலர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வகைப்படுத்தி கைது செய்யப்பட்ட 166 முக்கிய குற்றவாளிகள் உட்பட 21 ஆயிரத்து 289 ரவுடிகளின் பட்டியலையும் சேகரித்து , அதில் எத்தனை பேர் தற்பொழுது சிறையில் உள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் எத்தனை பேர் பிணையில் வெளியே சென்றுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து அதன் மூலமும் ரவுடிகளின் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப வகைப்படுத்தும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பிணையில் வெளியே சென்ற ரவுடிகளின் பட்டியலில் 39 பேர் தற்பொழுது தலைமறைவாக இருந்து வருவதால் தனிப்படை அமைத்து அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு மட்டும் இதுவரை பல்வேறு குற்றச் செயல்கள் புரிந்த 194 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், A+ கேட்டகரியைச் சேர்ந்த தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் 21 குள்ளவாளிகளின் பட்டியலையும் சென்னை காவல்துறை தயார் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை, கைது செய்யப்பட்ட ரவுடிகள் பாத்ரூமில் வழுக்கி விழும் சம்பவங்கள், அதையும்தாண்டி தங்களைத் தாக்க வரும் ரவுடிகளைத் தற்காப்புக்காக என்கவுண்டர் செய்யும் சம்பவங்கள் என காவல் துறையினரின் இத்தனை செயல்பாடுகளையும் தாண்டி ரவுடியிசம் தொடர்கதையாகியுள்ளது.\nஒவ்வொரு A+ கேட்டகரி ரவுடிகள் மீதும் நீதிமன்றங்களில் 30-40 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வழக்குகள் முடிவடையாமல் நிலுவையில் இருக்கும்போதும் பிணையில் வெளியே வந்து மீண்டும் ரவுடிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுட்டு வருவதோடு சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தியே இவர்கள் தப்பித்து வருகின்றனர். காவல் துறையினரின் நடவடிக்கை எத்தனை கடுமையானதாக இருந்தாலும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து நிலுவையில் உள்ள வழக்குகளை இரு முடிவுக்குக் கொண்டு வந்து குற்றவாளிகளை நிரந்தரமாக சிறைகளில் அடைத்தாலே ரவுடி கும்பலின் இந்த சாம்ராஜ்யம் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி பணம் பறித்த நகைகடை\nபோலி தங்க நகைகளைக் கொடுத்து வாடிக்கையாளரை இரண்டு முறை ஏமாற்றிய பிரபல தி.நகர் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னை ஐயப்பன் தாங்கல், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் திரிவேணி(37). மருத்துவரான இவர், சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி மாம்பலம் ���ாவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.\nஅந்த புகாரில், \"தான் 2015-ம் ஆண்டு தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையில் 24 கிராம் தங்க வளையல் வாங்கியதாகவும், அதேபோல 2016-ம் ஆண்டு 23.630 கிராம் தங்க செயின் வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 2016ஆம் ஆண்டு வாங்கிய தங்கச் செயினானது கடந்த 2019ஆம் ஆண்டு அறுந்து விழுந்ததாகவும் அறுந்து விழுந்த செயினை எடுத்து பார்த்தபோது அதனுள் வெள்ளி கம்பிகள் இருந்ததாகவும்\" தெரிவித்துள்ளார்.\nமேலும், \"இது குறித்து சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மேலாளரிடம் சென்று முறையிட்டபோது, நகை செய்யும் போது இது தெரியாமல் நடந்திருக்கலாம் எனவும் அதற்காக அவர் மன்னிப்புக் கேட்டு வேறு நகைகளை மாற்றி கொடுத்ததாகவும்\" புகாரில் தெரிவித்த மருத்துவர் திரிவேணி, அதனால் காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்காமல் நகையை மாற்றிக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய வளையல் சமீபத்தில் உடைந்து போனதாகவும் அப்போது அதை சோதனை செய்து பார்த்தபோது வளையல் கற்களுக்கு கீழே அதிக அளவில் அரக்கு வைக்கப்பட்டு தங்களை ஏமாற்றியதாகவும், தாங்கள் வாங்கிய இரண்டு நகைகளிலும் தங்களை ஏமாற்றியது போல், பல வாடிக்கையாளர்களை இதேபோல் போலியாக தங்கநகை கொடுத்து ஏமாற்றி இருக்கலாம் எனவும் இதனால் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கடந்த ஜூன் 22ஆம் தேதி மாம்பலம் காவல் நிலையம் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து காவல்துறை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகையின் மீது சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் மருத்துவர் திரிவேணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nமருத்துவர் திரிவேணியிடம் இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் மாம்பலம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்ற உத்தரவின்படி வழக்கை விசாரித்த போது சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை மருத்துவர் திரிவேணியை இரண்டு முறை போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றி���து தெரிய வந்தது.\nஇதனடிப்படையில் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை நிர்வாகத்தின் மீது மோசடி செய்தல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபிரபல நகை கடையான தி.நகர் சரவணா ஸ்டோரில் வாடிக்கையாளர் ஒருவர் இரண்டு முறை தங்க நகைகள் வாங்கியதும், 2 முறை வாங்கிய தங்க நகைகளிலும் வெள்ளிக் கம்பிகள் மற்றும் அரக்குகள் வைத்து வாடிக்கையாளரை சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை ஏமாற்றியதால் அதன்மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதும் சரவணா ஸ்டோர் தங்க நகை மாளிகை வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர், மாமியார் கைது\nகேரளாவில் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த கணவர் புது மனைவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் 31 வயதான ஒரு பெண் திருவனந்தபுரத்தில் டெக்னோபார்க்கில் பணிபுரிந்த மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் டீச்சராக பணியாற்றினார். முன்னதாக திருமணத்தின் போது பெண் வீட்டில் இருந்து 50 சவரன் நகை போடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பிறகு புதிய வீடு ஒன்று வாங்குவதற்காக 50 சவரன் நகையை கணவரும் மாமியாரும் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் நகையை தர மறுத்துவிட்டார்.\nஅதனால் அந்த பெண்ணை அந்த கணவரும் மாமியாரும் கடுமையாக தினமும் தாக்கியுள்ளனர். மேலும் அவருக்கு சாப்பாடு கூட போடாமல் பல நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பட்டினி போட்டுள்ளனர். பின்னர் ஒரு நாள் அங்கிருந்து தப்பித்த அவர் தந்தை வீட்டிற்கு வந்த நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து மாபிள்ளையை தட்டிக்கேட்ட அந்த பெண்ணின் தந்தையையே கணவர் வீட்டார் அடித்து உதைத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மகளுடன் சென்று புகார் கொடுத்தனர்.\nதொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் கணவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரின் கொடுமை தாங்கா���ல் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டதையும் ,இதை மறைத்து அந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஅண்மைகாலமாக செல்போன்களில் வரும் மெசேஜ்கள் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில், 10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதிவிடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு பூங்காவாக மாற்றிய தோட்டக்கலைத்துறை...\nவடசென்னையில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொழிற்சாலை ஒன்றை தோட்டக்கலைத்துறையினர் எழில்மிகு பூங்காவாக மாற்றி அசத்தியுள்ளனர்.\nசென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராமதாஸ் நகரில் 1919ஆம் ஆண்டு இராட்சத இயந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து, விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஆலை உருவாக்கப்பட்டது.\nஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்த தொழிற்பேட்டை, தொழில் துறை, அதன்பின் வேளாண் பொறியியல் துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டுக்கு பிறகு பணி நிறுத்தப்��ட்ட நிலையில், பராமரிப்பின்றி ஒரு புதர் மண்டிய காடு போல் கேட்பாரற்று போனது. 3 புள்ளி 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புனரமைக்க முடிவு செய்த தமிழக அரசு, 5 கோடி ரூபாய் ஒதுக்கி எழில்மிகு பூங்காவாக சீரமைக்க தோட்டக்கலைத்துறைக்கு உத்தரவிட்டது.\nஅதன்பின் நடத்தியவையோ அசத்தலான மாற்றங்கள். 7 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புல்தரை, 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழகு செடிகள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மண் இல்லா தாவரம் வளர்ப்பு முறை, குழந்தைகளை கவரும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், வண்ண சுவர் ஓவியங்கள் என பூங்காவை எழில்மிகு நந்தவனம் போல் மாற்றியுள்ளது.\nகீரை வகைகள், இனிப்பு துளசி, செங்கீரை, பால கீரை என மூலிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரசித்து மகிழும் மக்களுக்கு கூடுதல் பரிசாக 126 இருக்கைகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாரம்பரிய பூங்காவை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 10 ரூபாயும், பெரியவர்களுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதேபோல், பூங்காவில் நடைபயிற்சி செய்ய மாதந்தோறும் 150 ரூபாய் கட்டணமாக பெறப்படுகிறது.\nஇயந்திரமயமான உலகில் கூச்சலுடனும், குழப்பத்துடனும் தங்களின் அன்றாட வாழ்வியலை கடந்து செல்லும் மக்களுக்கு மன அமைதி என்பது ஒரு இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தற்போது பூங்கா நோக்கி படையெடுக்கும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட மக்களுக்கு இந்த பூங்கா புத்துணர்ச்சியையும், மன மகிழ்வையும் நிச்சயம் தரும்.\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள் ஒப்புதல்...\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயணம் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/68143/Even-the-close-knit-people-stand-aside---the-photographer-s-curfew-experience", "date_download": "2021-07-28T04:22:02Z", "digest": "sha1:AM6CJX4WBIYCK3ASI7LHPBJ7GVY275QH", "length": 16504, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெருங்கி பழகியவர்கள் கூட ஒதுங்கி நிற்கிறார்கள்’- புகைப்பட கலைஞரின் ஊரடங்கு அனுபவம் | Even the close-knit people stand aside - the photographer's curfew experience | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநெருங்கி பழகியவர்கள் கூட ஒதுங்கி நிற்கிறார்கள்’- புகைப்பட கலைஞரின் ஊரடங்கு அனுபவம்\nஇந்தியா,மற்றவை & மேலும்,கொரோனா வைரஸ்\nநெருங்கி பழகியவர்கள் கூட அச்சத்தால் ஒதுங்கி நிற்கிறார்கள்’ புகைப்பட கலைஞரின் ஊரடங்கு அனுபவம்\nகொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. கொரோனா குறித்த அச்சம் ஒரு பக்கம் என்றால், அதனால் கட்டாயமாக்கப்பட்ட ஊரடங்கு இன்னொரு பக்கம். ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள் முதல் பாதி உணவை கொரித்த படி அவசர அவசரமாக வேலைக்கு செல்லும் குடும்ப தலைவர்கள் வரை அனைவரையும் வீட்டில் முடக்கிப் போட்டு விட்டது.\nகொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், அவை கொடுத்த இந்தக் கால இடைவெளி என்பது பலருக்கும் புது வித அனுபவத்தை கொடுத்திருக்கிறது. என்றே சொல்ல வேண்டும். இந்த அனுபவம் ஒரு புகைப்பட கலைஞருக்கு எப்படி அமைந்திருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.\nவிளைப்பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nபொதுவாக புகைப்படக்காரர் என்றாலே அவருடைய பணியில் பயணம் என்பது மறுக்க முடியாத அங்கமாக இருக்கும். ஆகையால் அந்த அனுபவத்தை தெரிந்துகொள்ள, சினிமா பிரபலங்களின் ஆதர்சன புகைப்படக்காரரான கார்த்திக் ஸ்ரீனிவாசனை தொடர்பு கொண்டு பேசினேன். எப்போதும் பரபரப்பாக பேசும் கார்த்திக், இந்தச் சமயம் நிதானமாக பேசினார். அவரிடம் வரிசையாக கேள்விகளை முன் வைத்தேன்.\n‘கிராமத்து பாட்டியும்.. நகரத்து பேரனும்’ பாசத்தில் மூழ்கடிக்கும் கொரிய திரைப்படம்...\nஇந்த ஊரடங்கு உத்தரவு உங்களுக்கு எப்படி இருந்தது\nஉண்மையில் சொல்லப்போனால் வருத்தமளிப்பதாவே அமைந்தது. காரணம் இந்த ஊரடங்கினால் புகைப்படத்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த பொழுது போக்குத் துறையே கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்கு எனது நிறுவனத்திற்கு வந்த, மூக்கால் வாசி ஆர்டர்கள் திரும்ப பெறப்பட்டு விட்டன. ஆர்டர்கள் வந்த விழாக்களிலும், விழா நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டு, ஏழு நாட்கள் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடைபெற்றன. அதிலும் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். இந்த அன���பவம் புகைப்பட கலைஞனாக\nஎனக்கு வேறு அனுபவத்தை தந்தது.\nஊரடங்கால் புகைப்படத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன \nகொரோனா வைரஸ் பாதிப்பால் மக்களிடம் ஏற்பட்ட பயத்தையே புகைப்படத்துறைக்கு விழுந்த பெரிய அடியாக நான் பார்க்கிறேன். ஏனெனில் ஒரு தொற்று நோயின் மூலம், தற்போது மக்கள் ஏற்றிருக்கும் அனுபவம் அத்தகையானதாக மாறிவிட்டது. நெருங்கி பழகியவர்கள் கூட தற்போது அச்சத்தின் காரணமாக ஒதுங்கி நிற்க ஆரம்பித்து விட்டனர். இது குறித்து வெளிநாட்டு புகைப்படக்காரர்களிடம் நான் பேசிய போது, அவர்கள் இந்த நிலைமை சகஜ நிலைக்கு மாற ஓராண்டு பிடிக்கும் என்றும் எப்பொழுது கொரோனா தொற்று நோய், ஒரு சராசரி நோயாக மாறுகிறதோ அப்பொழுதுதான் இந்த நிலைமை மாறும் என்று கூறினர்.\nவீட்டில் உங்களது பொழுதை எப்படி கழித்தீர்கள்\nவேலைப் பிரச்சனை, ஊழியர்களின் சம்பள பிரச்னை என பல இருந்தாலும் அதையெல்லாம் மறக்ககடிக்க வைத்து, என்னை சிலாகிக்க வைத்ததில் எனது இரு மகன்களுக்கும் பெரும்பங்கு உண்டு. முன்பெல்லாம் வீட்டில் குழந்தைகளை கவனிப்பதற்கு, வாகனம் ஓட்டுவதற்கு, சமைப்பதற்கு என எல்லாவற்றிற்கும் வேலையாட்கள் இருப்பார்கள். ஆனால் இந்த நாட்களில் யாருமே இல்லை. இதனால் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டிய கட்டாயம்.\nஇதனால் வீடு பெருக்குவது, சமைப்பது என எல்லாவற்றையும் நானும் எனது மனைவியுமே பார்த்துகொண்டோம். குழந்தைகள் விஷயத்தில் இவர்கள் இவ்வளவு சுட்டியாக இருப்பார்கள் என்பதை நான் இப்போதுதான் பார்த்தேன். குறிப்பாக எனது இராண்டாவது மகன், வீட்டில் தண்ணீரைக் கொட்டுவது, சண்டையிடுவது என தினமும் என்னை ஒரு கை பார்த்து விடுவான்.\nமதிய வேளைகளில் எனது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை எடுத்து, அவர்களுக்கு அப்போழுதே வீட்டிலேயே செய்வது போன்ற பயிற்சிகளை வழங்குவேன். மாலை வேளையில் பழைய நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவேன். இரவு நேரத்தில் நானும் மகன்களும் இணைந்து ஏதாவது ஒரு படம் பார்ப்போம். அப்படியே அந்த நாள் முடிந்து விடும்.\nகொரோனா ஒரு கொடிய தொற்று நோயாக இருந்த போதிலும், ஜப்பான், தாய்லாந்து, போன்ற நாடுகள் அதை லாவகமாக கையாண்டுள்ளுனர். அதற்கு காரணம் அந்த அரசின் துரித நடவடிக்கையும், மக்களின் ஒத்துழைப்புமே. ஆகவே அதே போன்று நாமும் அரசுக்கு ஒத்��ுழைக்க வேண்டும்” என்று முடித்தார் கார்த்திக்.\nகொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது - முதல்வர் பழனிசாமி\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்: முதல்வர்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனா தொற்று 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது - முதல்வர் பழனிசாமி\nபத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம்: முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/11/blog-post_15.html", "date_download": "2021-07-28T04:38:18Z", "digest": "sha1:F5TSQFER66DG4I7SBSXKZMDK7KHU4WEQ", "length": 12898, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nஇந்த பகுதியில் உலக திருவிழாக்களையும், அதன் பின்னணியையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். சென்ற பதிவில் பலூன் திருவிழா, ஹல்லோவீன் திருவிழாவை பார்த்தோம்....எப்படி இருந்தது கண்கொள்ளா காட்சி இல்லையா.....அதை போன்ற ஒரு திருவிழாதான் நம் இந்தியாவில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒவ்வொரு கார்த்திகை பௌர்ணமியில், ஐந்து நாள் திருவிழாவாக நடைபெறும்....\"புஷ்கர் ஒட்டக திருவிழா\". வெளிநாடுகளில், ஊர்களில் இருந்து எல்லாம் ஆட்கள் வந்து ஒரே கொண்டாட்டமாக இருக்கும் \nஇந்த வருடம் 2012இல், நவம்பர் மாதம் 18 முதல் 27 வரை இது நடைபெறுகிறது. புஷ்கர் என்னும் ஊர், ராஜஸ்தானின் அஜ்மெர் மாவட்டத்தில் உள்ளது. என்றோ சிறிதாக ஆரம்பித்த ஒரு ஒட்டக சந்தை, அதன் அழகாலும், வண்ணமயமான மக்களின் உடை, கலாச்சாரத்தால் இன்று வெளிநாட்டில் பிரபலம். இங்கு ஒட்டகம் மட்டும் இல்லாமல் எல்லா வகை மிருகங்களையும் விற்கும் சந்தையாக இது உள்ளது. இராஜஸ்தான் அரசாங்கம் இதன் புகழை கருத்தில் கொண்டு இதை ஒரு எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடுகிறது. இதன் ஆரம்பம் எது, எதனால் இதை கொண்டாடுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆனால் இந்த ஊரில் இருக்கும் கோவில்கள் பிரபலமானவை \nஇந்த திருவிழாவில் ஒட்டக பந்தயம், பெரிய மீசை போட்டி, மணப்பெண் அலங்கார போட்டி ஆகியவை மிகவும் பிரபலம். இங்கு வெளிநாட்டினர் பலர் வந்து இந்த வண்ணமயமான திருவிழாவை அனுபவிக்கின்றனர்.\nஇந்த மீசை போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு பேரும், புகழும், வெகுமதிகளும் தேடி வருவதால் இங்கு மீசை வளர்பதற்கு போட்டா போட்டி \nசெல்வோமா நாமும்....புஷ்கர் ஒட்டக திருவிழாவிற்கு \n நீங்கள் என்னை பாஸ் என்று அழைக்காமல் நண்பரே என்று அழைத்தால் இன்னும் சந்தோசபடுவேன் \nபடங்கள் மிகவும் அருமை... நன்றி நண்பரே...\n உங்களது உற்சாகமான ஒவ்வொரு கருத்துக்களும் என்னை மேன்மேலும் இது போல எழுத தூண்டுகிறது \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nநான் ரசித்த குறும்படம் - ப்ரீ ஹிட்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 1)\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 2)\nஅறுசுவை - பெங்களுரு கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் ஷாப்\nஉலக திருவிழா - நியூயார்க் தேங்க்ஸ் கிவிங் டே பரேடு\nஉலகமகாசுவை - பெல்ஜியம் உணவுகள் (பாகம் - 1)\nஉலக திருவிழா - தாய்லாந்தின் குரங்கு திருவிழா\nஅறுசுவை - பெங்களுரு சஞ்சீவனம் உணவகம்\nசோலை டாக்கீஸ் - ககனம் ஸ்டைல்\nஉலக திருவிழா - ராஜஸ்தான் ஒட்டக திருவிழா\nமறக்க முடியா பயணம் - சென்னை மஹாபலிபுரம்\nஅறுசுவை - சென்னை \"ப்ரூட் ஷாப் ஆன் கிரீம்ஸ் ரோடு\"\nநான் ரசித்த குறும்படம் - நோ கமெண்ட்ஸ்\nசாகச பயணம் - ஸ்கை டைவிங் டனல்\nஅறுசுவை - பெங்களுரு \"அடுப்படி செட்டிநாடு உணவகம்\"\nஆச்சி நாடக சபா - தி பேன்டம் ஆப் தி ஒபேரா ஷோ\nநான் ரசித்த குறும்படம் - 501\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\nபுரியா புதிர் - கூடங்குளம் அணு மின் நிலையம் (பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/04/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-25.html", "date_download": "2021-07-28T04:44:09Z", "digest": "sha1:M7UGGPQJBMIR5OJK6TRU3R7L4VV3QO7E", "length": 29069, "nlines": 286, "source_domain": "harivamsam.arasan.info", "title": "ஸோமோத்பத்திவர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 25", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஸோமோத்பத்திவர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 25\nபிதா ஸோமஸ்ய வை ராஜஞ்ஜஜ்ஞே(அ)த்ரிர்ப⁴க³வான்ருஷி꞉ |\nப்³ரஹ்மணோ மானஸாத்பூர்வம் ப்ரஜாஸர்க³ம் விதி⁴த்ஸத꞉ || 1-25-1\nதத்ராத்ரி꞉ ஸர்வபூ⁴தானாம் தஸ்தௌ² ஸ்வதனயைர்யுத꞉ |\nகர்மணா மனஸா வாசா ஸு²பா⁴ன்யேவ சசார ஸ꞉ || 1-25-2\nஅஹிம்ஸ்ர꞉ ஸர்வபூ⁴தேஷு த⁴ர்மாத்மா ஸம்ஸி²தவ்ரத꞉ |\nகாஷ்ட²குட்³யஸி²லாபூ⁴த ஊர்த்⁴வபா³ஹுர்மஹாத்³யுதி꞉ || 1-25-3\nஅனுத்தரம் நாம தபோ யேன தப்தம் மஹத்புரா |\nத்ரீணி வர்ஷஸஹஸ்ராணி தி³வ்யானீதி ஹி ந꞉ ஸ்²ருதம் || 1-25-4\nதத்ரோர்த்⁴வரேதஸஸ்தஸ்ய ஸ்தி²தஸ்யானிமிஷஸ்ய ஹ |\nஸோமத்வம் தனுராபேதே³ மஹாஸத்த்வஸ்ய பா⁴ரத || 1-25-5\nஊர்த்⁴வமாசக்ரமே தஸ்ய ஸோமத்வம் பா⁴வ���தாத்மன꞉ |\nநேத்ராப்⁴யாம் வாரி ஸுஸ்ராவ த³ஸ²தா⁴ த்³யோதயத்³தி³ஸ²꞉ || 1-25-6\nதம் க³ர்ப⁴ம் விதி⁴னா ஹ்ருஷ்டா த³ஸ² தே³வ்யோ த³து⁴ஸ்ததா³ |\nஸமேத்ய தா⁴ரயாமாஸுர்ன ச தா꞉ ஸமஸ²க்னுவன் || 1-25-7\nஸ தாப்⁴ய꞉ ஸஹஸைவாத² தி³க்³ப்⁴யோ க³ர்ப⁴꞉ ப்ரபா⁴ன்வித꞉ |\nபபாத பா⁴ஸயம்ˮல்லோகாஞ்சீ²தாம்ஸு²꞉ ஸர்வபா⁴வன꞉ || 1-25-8\nயதா³ ந தா⁴ரணே ஸ²க்தாஸ்தஸ்ய க³ர்ப⁴ஸ்ய தா தி³ஸ²꞉ |\nததஸ்தாபி⁴꞉ ஸஹைவாஸு² நிபபாத வஸுந்த⁴ராம் || 1-25-9\nபதிதம் ஸோமமாலோக்ய ப்³ரஹ்மா லோகபிதாமஹ꞉ |\nரத²மாரோபயாமாஸ லோகானாம் ஹிதகாம்யயா || 1-25-10\nஸ ஹி வேத³மயஸ்தாத த⁴ர்மாத்மா ஸத்யஸங்க்³ரஹ꞉ |\nயுக்தோ வாஜிஸஹஸ்ரேண ஸிதேனேதி ஹி ந꞉ ஸ்²ருதம் || 1-25-11\nதஸ்மின்னிபதிதே தே³வா꞉ புத்ரே(அ)த்ரே꞉ பரமாத்மனி |\nதுஷ்டுவுர்ப்³ரஹ்மண꞉ புத்ரா மானஸா꞉ ஸப்த யே ஸ்²ருதா꞉ || 1-25-12\nததை²வாங்கி³ரஸஸ்தத்ர ப்⁴ருகு³ரேவாத்மஜை꞉ ஸஹ |\nதஸ்ய ஸம்ஸ்தூயமானஸ்ய தேஜ꞉ ஸோமஸ்ய பா⁴ஸ்வத꞉ |\nஆப்யாயமானம் லோகாம்ஸ்த்ரீன்பா⁴ஸயாமாஸ ஸர்வஸ²꞉ || 1-25-14\nஸ தேன ரத²முக்²யேன ஸாக³ராந்தாம் வஸுந்த⁴ராம் |\nதஸ்ய யச்ச்யாவிதம் தேஜ꞉ ப்ருதி²வீமன்வபத்³யத |\nஓஷத்⁴யஸ்தா꞉ ஸமுத்³பூ⁴தாஸ்தேஜஸா ப்ரஜ்வலந்த்யுத || 1-25-16\nதாபி⁴ர்தா⁴ர்யாஸ்த்ரயோ லோகா꞉ ப்ரஜாஸ்²சைவ சதுர்விதா⁴꞉ |\nபோஷ்டா ஹி ப⁴க³வான்ஸோமோ ஜக³தோ ஜக³தீபதே || 1-25-17\nஸ லப்³த⁴தேஜா ப⁴க³வான்ஸம்ஸ்தவைஸ்தைஸ்²ச கர்மபி⁴꞉ |\nதபஸ்தேபே மஹாபா⁴க³ பத்³மானாம் த³ஸ²தீர்த³ஸ² || 1-25-18\nஹிரண்யவர்ணாம் யா தே³வ்யோ தா⁴ரயந்த்யாத்மனா ஜக³த் |\nநிதி⁴ஸ்தாஸாமபூ⁴த்³தே³வ꞉ ப்ரக்²யாத꞉ ஸ்வேன கர்மணா || 1-25-19\nததஸ்தஸ்மை த³தௌ³ ராஜ்யம் ப்³ரஹ்மா ப்³ரஹ்மவிதா³ம் வர꞉ |\nபீ³ஜௌஷதீ⁴னாம் விப்ராணாமபாம் ச ஜனமேஜய || 1-25-20\nஸோ(அ)பி⁴ஷிக்தோ மஹாராஜ ராஜராஜ்யேன ராஜராட் |\nலோகாம்ஸ்த்ரீன்பா⁴ஸயாமாஸ ஸ்வபா⁴ஸா பா⁴ஸ்வதாம் வர꞉ || 1-25-21\nஸப்தவிம்ஸ²திமிந்தோ³ஸ்து தா³க்ஷாயண்யோ மஹாவ்ரதா꞉ |\nத³தௌ³ ப்ராசேதஸோ த³க்ஷோ நக்ஷத்ராணீதி யா விது³꞉ || 1-25-22\nஸ தத்ப்ராப்ய மஹத்³ராஜ்யம் ஸோம꞉ ஸோமவதாம் வர꞉ |\nஸமாஜஹ்ரே ராஜஸூயம் ஸஹஸ்ரஸ²தத³க்ஷிணம் || 1-25-23\nஹிரண்யக³ர்ப⁴ஸ்²சோத்³கா³தா ப்³ரஹ்மா ப்³ரஹ்மத்வமேயிவான் || 1-25-24\nஸத³ஸ்யஸ்தத்ர ப⁴க³வான்ஹரிர்னாராயண꞉ ஸ்வயம் |\nத³க்ஷிணாமத³தா³த்ஸோமஸ்த்ரீம்ˮல்லோகானிதி ந꞉ ஸ்²ருதம் |\nதேப்⁴யோ ப்³ரஹ்மர்ஷிமுக்²யேப்⁴ய꞉ ஸத³ஸ்யேப்⁴யஸ்²ச பா⁴ரத || 1-25-26\nதம் ஸினிஸ்²ச குஹூஸ்²சைவ த்³யுதி꞉ புஷ்டி꞉ ப்ரபா⁴ வஸு꞉\nகீர்திர்த்⁴ருதிஸ்²ச லக்Sமீஸ்²ச நவ தே³வ்ய꞉ ஸிஷேவிரே || 1-25-27\nவிரராஜாதி⁴ராஜேந்த்³ரோ த³ஸ²தா⁴ பா⁴ஸயந்தி³ஸ²꞉ || 1-25-28\nதஸ்ய தத்ப்ராப்ய து³ஷ்ப்ராப்யமைஸ்²வர்யம் முனிஸத்க்ருதம் |\nவிப³ப்⁴ராம மதிஸ்தாத வினயாத³னயா(ஆ)ஹதா || 1-25-29\nப்³ருஹஸ்பதே꞉ ஸ வை பா⁴ர்யாம் தாராம் நாம யஸ²ஸ்வினீம் |\nஜஹார தரஸா ஸர்வானவமத்யாங்கி³ர꞉ஸுதான் || 1-25-30\nஸ யாச்யமானோ தே³வைஸ்²ச யதா² தே³வர்ஷிபி⁴꞉ ஸஹ |\nநைவ வ்யஸர்ஜயத்தாராம் தஸ்மா ஆங்கி³ரஸே ததா³ |\nஸ ஸம்ரப்³த⁴ஸ்ததஸ்தஸ்மிந்தே³வாசார்யோ ப்³ருஹஸ்பதி꞉ || 1-25-31\nஉஸ²னா தஸ்ய ஜக்³ராஹ பார்ஷ்ணிமாங்கி³ரஸஸ்ததா³ |\nஸ ஹி ஸி²ஷ்யோ மஹாதேஜா꞉ பிது꞉ பூர்வோ ப்³ருஹஸ்பதே꞉ || 1-25-32\nதேன ஸ்னேஹேன ப⁴க³வான்ருத்³ரஸ்தஸ்ய ப்³ருஹஸ்பதே꞉ |\nபார்ஷ்ணிக்³ராஹோ(அ)ப⁴வத்³தே³வ꞉ ப்ரக்³ருஹ்யாஜக³வம் த⁴னு꞉ || 1-25-33\nதேன ப்³ரஹ்மஸி²ரோ நாம பரமாஸ்த்ரம் மஹாத்மனா |\nஉத்³தி³ஸ்²ய தை³த்யானுத்ஸ்ருஷ்டம் யேனைஷாம் நாஸி²தம் யஸ²꞉ || 1-25-34\nதத்ர தத்³யுத்³த⁴மப⁴வத்ப்ரக்²யாதம் தாரகாமயம் |\nதே³வானாம் தா³னவானாம் ச லோகக்ஷயகரம் மஹத் || 1-25-35\nதத்ர ஸி²ஷ்டாஸ்து யே தே³வாஸ்துஷிதாஸ்²சைவ பா⁴ரத |\nப்³ரஹ்மாணம் ஸ²ரணம் ஜக்³முராதி³தே³வம் ஸனாதனம் || 1-25-36\nததோ நிவார்யோஸ²னஸம் ருத்³ரம் ஜ்யேஷ்ட²ம் ச ஸ²ங்கரம் |\nத³தா³வங்கி³ரஸே தாராம் ஸ்வயமேவ பிதாமஹ꞉ || 1-25-37\nதாமந்த꞉ப்ரஸவாம் த்³ருஷ்ட்வா தாராம் ப்ராஹ ப்³ருஹஸ்பதி꞉|\nமதீ³யாயாம் ந தே யோனௌ க³ர்போ⁴ தா⁴ர்ய꞉ கத²ஞ்சன || 1-25-38\nஅயோனாவுத்ஸ்ருஜத்தம் ஸா குமாரம் த³ஸ்யுஹந்தமம் |\nஇஷீகாஸ்தம்ப³மாஸாத்³ய ஜ்வலந்தமிவ பாவகம் || 1-25-39\nஜாதமாத்ர꞉ ஸ ப⁴க³வாந்தே³வானாமக்ஷிபத்³வபு꞉ |\nதத꞉ ஸம்ஸ²யமாபன்னா இமாமகத²யன்ஸுரா꞉ || 1-25-40\nஸத்யம் ப்³ருஹி ஸுத꞉ கஸ்ய ஸோமஸ்யாத² ப்³ருஹஸ்பதே꞉ |\nப்ருச்ச்²யமானா யதா³ தே³வைர்னாஹ ஸா ஸாத்⁴வஸாது⁴ வா || 1-25-41\nததா³ தாம் ஸ²ப்துமாரப்³த⁴꞉ குமாரோ த³ஸ்யுஹந்தம꞉ |\nதம் நிவார்ய ததோ ப்³ரஹ்மா தாராம் பப்ரச்ச² ஸம்ஸ²யம் || 1-25-42\nதத³த்ர தத்²யம் தத்³ப்³ரூஹி தாரே கஸ்ய ஸுதஸ்த்வயம் |\nஸா ப்ராஞ்ஜலிருவாசேத³ம் ப்³ரஹ்மாணம் வரத³ம் ப்ரபு⁴ம் || 1-25-43\nஸோமஸ்யேதி மஹாத்மானம் குமாரம் த³ஸ்யுஹந்தமம் |\nததஸ்தம் மூர்த்⁴ன்யுபாக்⁴ராய ஸோமோ தா⁴தா ப்ரஜாபதி꞉ || 1-25-44\nபு³த⁴ இத்யகரோன்னாம தஸ்ய புத்ரஸ்ய தீ⁴மத꞉ |\nப்ரதிகூலம் ச க³க³னே ஸமப்⁴யுத்தி²ஷ்ட²தே பு³த⁴꞉ || 1-25-45\nஉத்பாத³யாமாஸ தத꞉ புத்ரம் வை ராஜபுத்ரிகா |\nதஸ்யாபத்யம் மஹாராஜோ ப³பூ⁴வைல꞉ புரூரவா꞉ || 1-25-46\nஊர்வஸ்²யாம் ஜஜ்ஞிரே யஸ்ய புத்ரா꞉ ஸப்த ��ஹாத்மன꞉ |\nப்ரஸஹ்ய த⁴ர்ஷிதஸ்தத்ர ஸோமோ வை ராஜயக்ஷ்மணா || 1-25-47\nததோ யக்ஷ்மாபி⁴பூ⁴தஸ்து ஸோம꞉ ப்ரக்ஷீணமண்ட³ல꞉ |\nஜகா³ம ஸ²ரணார்தா²ய பிதரம் ஸோ(அ)த்ரிமேவ து || 1-25-48\nதஸ்ய தத்தாபஸ²மனம் சகாராத்ரிர்மஹாதபா꞉ |\nஸ ராஜயக்ஷ்மணா முக்த꞉ ஸ்²ரியா ஜஜ்வால ஸர்வத꞉ || 1-25-49\nஏவம் ஸோமஸ்ய வை ஜன்ம கீர்திதம் கீர்திவர்த⁴னம் |\nவம்ஸ²மஸ்ய மஹாராஜ கீர்த்யமானம் ச மே ஸ்²ருணு || 1-25-50\nத⁴ன்யமாரோக்³யமாயுஷ்யம் புண்யம் ஸங்கல்பஸாத⁴னம் |\nஸோமஸ்ய ஜன்ம ஸ்²ருத்வைவ பாபேப்⁴யோ விப்ரமுச்யதே || 1-25-51\nஇதி ஸ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி ஸோமோத்பத்திகத²னே\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/vavuniya-44/cars/datsun?login-modal=true&action=post-ad&redirect-url=%2Fta%2Fpost-ad", "date_download": "2021-07-28T05:21:06Z", "digest": "sha1:ZIBEH7YG2PZTK4FFGNOHFNELK5BY3HX5", "length": 5249, "nlines": 103, "source_domain": "ikman.lk", "title": "Datsun இல் விற்பனைக்குள்ள கார்கள் | வவுனியா | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nவவுனியா இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Honda கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Micro கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nவவுனியா இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Datsun கார்கள்\nகொழும்பு இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் Datsun கார்கள் விற்���னைக்கு\nகண்டி இல் Datsun கார்கள் விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2020/05/blog-post.html?showComment=1588339033570", "date_download": "2021-07-28T05:15:35Z", "digest": "sha1:U7GPTJNSWS32HVWF3MBPNZLW3UKHPQXN", "length": 65227, "nlines": 460, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: ரசமான விஷயம்.", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் வளமாக வாழ வேண்டும்.\nபேரன், வெளியில் தங்கி இருக்கும் போது\nக்ரப் ஹப்பில் உணவு இணைய வழி ஆர்டர் செய்து\nஅஜீரணம் அதிகமாகி பருப்பு போட்டு எதுவும்\nஇத்தனை சின்ன வயதில் இப்படிக்கூட\nவருமா என்று வேதனையாக இருந்தது.\nபயத்தம்பருப்பு மட்டுமே ஒத்துக் கொண்டது.\nஅப்பொழுதோ வெளியில் போய் வாங்கி வருவதில் தயக்கம் வந்து விட்டது.\nநம் ஊர்க்காய்கறிகள் விற்கும் இந்தியக் கடைகள்\nபொருட்களைக் கொண்டு வருவதில் தாமதமாகிறது.\nஇப்பொழுதுதான் கொஞ்சம் சரியாகி வருகிறது.\nஇதோ இன்றுதான் மயூரி என்ற கடையில் வீட்டில் கொண்டு வந்து தருவதாக\nவிலையும் வேலையும் கூடுதல் தான்.\nஎதற்கு இத்தனை முன்னெச்சரிக்கை என்று யோசனை\nவருகிறது இல்லையா. என்னை முன்னிட்டுதான் இந்த ஏற்பாடு.\nவெளியில் செல்லும் எத்தனையோ தம்பதிகளைப் பார்க்கிறேன்.\nஅவர்களும் ஒரு நாள் கணவன் சென்று வந்தால்,\nஇரண்டு மூன்று கழித்து மனைவி சென்று வருவார்.\nஇதோ இன்று வெய்யில் வந்திருக்கிறது.\nயார் வெளியில் சென்றாலும் பத்தடி தள்ளி நின்றே\nவெய்யில் அடித்தாலும் குளிரும் இருக்கிறது.\nபைத்தாரக் காத்துன்னு பாட்டி சொல்வது கேட்கிறது.\nஅந்தக் காற்று காதில் புகுந்தால் சைனஸ்\n60 வயதுக்கு மேல், உள்ள முதியோருக்குச் சீக்கிரம்\nநோய் தொற்று வர வாய்ப்பு இருப்பதால்\nசிறுவர்கள், இளையவர்கள் வெளியே போய்\nஅதை வாங்கிக் கொண்டு வந்துவிடக்கூடாது\nஎன்பதில் இங்கிருப்பவர்கள் அதிக கவனம்\nசரி, பேரன் பிரச்சினைக்கு வரலாம்.\nபாஸ்தா, குழம்பு, நன்றாக வதக்கின காய்கறி இதெல்லாம்\nகுழம்போ காரமே இல்லாமல் வைத்தாலும்\nஒருனாள் ,பாட்டி செய்கிற கீரையும் ரசமும் சாப்பிடுடா\nஎன்று கெஞ்சி தயவாய்க் கேட்டுக் கொண்டேன்.\nகீரையை நன்றாக அலசிச் சுத்தம��� செய்து\nதேங்காய், சீரகத்துடன் வேகவைத்து மசித்து வைத்தாச்சு.\nஒரு கிண்ணத்தில் கீரையைப் போட்டுக் கொண்டு\nமுதல் பசி ஆற்றிக் கொண்டான்.\nரசம் எப்படி செய்யப் போறேன்னு கேட்டுக் கொண்டு\nநம்ம ஐந்து பேருக்கு ஒரு சின்ன அளவு புளி ,உப்பு\nசரி. நீ கை அலம்பிண்டியான்னு உறுதி செய்தான்.:)\nபிறகு அவன் அம்மா வைத்திருக்கும் சின்ன உரலில்\nஜீரகம், பூண்டு, மிளகு போட்டுப் பொடித்துக் கொண்டேன்.\nஅப்புறம் அந்த ஸ்பைசி பொடி போடுவியா என்றான்.\nஅவன் சொன்னது சாம்பார்ப் பொடியை.\nஇல்ல ராஜா, பயப்படாதே என்றபடி அடுப்பில் வாணலியை ஏற்றி\nசீரகம் போட்டுப் பொரிந்ததும் கருவேப்பிலைதாளித்து\nசீரகப்பூண்டு மிளகை அதில் போட்டு வதக்கும் போது\nம்ம்ம்.இட் ஸ்மெல்ஸ் குட் என்றான்.\nகூடவே புளி ஜலத்தை விட்டதும்,\nஐந்து நிமிடத்தில் அது பொங்கியது.\nஆச்சு என்று அடுப்பை அணைத்து விட்டேன்.\nபக்கத்தில் இன்ஸ்டண்ட் பாட்டில் சாதம் தயார்.\nஇருடா, பெருமாளுக்குக் கை காண்பித்துவிட்டு சாப்பிடலாம்\nஎன்று ஒரு சுத்தமான தட்டில் சாதம் பயத்தம்பருப்பு மசியல்,நெய் ,\nமகள் வளர்க்கும் துளசிச் செடியிலிருந்து இரண்டு துளசி\nஇணைத்து ,குழந்தைக்கு ஒத்துக்க வேண்டும் பெருமாளே\nஎன்று தியானித்தபடி அவன் தட்டில் வைத்தேன்.\nஎன்று கேட்ட இளையவனுக்கும் அதே.\nநோ புக், நோ மொபைல் என்று சொன்னதும்\n''நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் பாட்டி'' என்று சொன்னபடி\nகைகளைக் கழுவிக் கொண்டு வந்தான்.\nகீரையைத் தொட்டுப் போட்டுக் கொண்டு,\nஇன்று சாப்பிடு.அதுவே வயிற்றுக்குக் கேடு\nஎன்றேன். உ .கிழங்கு வறுவல் இல்லாமல்\nமுதல் தடவையாகச் சாப்பிட்டு முடித்தான்.\nஅடுத்தாற்போல் நல்ல தயிர் சாதம்.\nகிட்டத்தட்ட இரண்டு வாரமாக ஏப்பம் காணோம்.\nசரியாகத் தூங்கி,சரியாக எழுந்தாலே பாதி வியாதி\nபோய்விடும். பார்க்கலாம். இறைவன் துணை.\nபேரனின் வயிற்றுக்கோளாறு சரியாகப் பிரார்த்தனைகள். இவங்கல்லாம் இந்த அவசர உணவு சாப்பிட்டே வயிற்றைக் கெடுத்துக்கொள்கின்றனர். அங்கே ஹூஸ்டனில் பெரிய பேத்திக்கும் இதே தொந்திரவு. இப்போ ஒரு மாசமாக வீட்டில் இருப்பதால் பிரச்னை இல்லை.\nபாட்டி வைத்தியம் என்றால் சும்மாவா அதுவும் உங்களை மாதிரி ஒரு பாட்டி அமையக் கொடுத்து வைத்திருக்கணுமே பேரன்கள்...\nபாஸ் கீரை செய்த உடன் நான் அதைப் பெருமளவு சாப்பாட்டுக்கு முன்னரே கப்பில் போட்டுச் சாப்பிட்டு விடுவேன் செய்யும் முன் \" உங்க வீட்டு பாணியா செய்யும் முன் \" உங்க வீட்டு பாணியா எங்க வீட்டு பாணியா\" என்று கேட்டுக் கொள்வார். அவர்கள் வீட்டு பாணியில் பாசிப்பருப்பு வேகவைத்து தேங்காய் சீரகம் மிளகாய் அரைப்பது. எங்கள் வீட்டு பாணி து.ப பச்சையாக தேங்காய் ப்ளஸ்ஸுடன் அழைத்துச் சேர்ப்பது.\nஆமாம், ரசம் பற்றிய குறிப்பில் தக்காளியைக் காணோமே...\nஇன்றைய சூழலில் மனதில் சோம்பல் மட்டும் வரவே கூடாது அம்மா....\njunk food சாப்பிடுவதை விட இப்படி நம் ஊர் சமையல் சாப்பிடுவதே நல்லது. அதுவும் பாட்டி சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nரசம் பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது.\nபேரனின் உடல் நலமானதில் மகிழ்ச்சி.\nபாட்டியின் அன்பான பத்திய சாப்பாடு உபசரிப்பு, கடவுள் கிட்டே பிரார்த்தனை எல்லாம் சேர்ந்து அஜீரணம் மாயமாச்சு.\nபயத்தம்பருப்பு வறுத்து அரைத்த துவையலும் நன்றாக இருக்கும் வாய்க்கு.\n@ஸ்ரீராம், உங்க பாஸ் செய்வது கீரை மொளகூட்டல் உங்க வீட்டுப் பாணி பொதுவானது. :))))))\n//அந்த ஸ்பைசி பொடி// ஹாஹா என் மகளும் இதே போலத்தான் சொல்லுவாள் அந்த ஸ்பைசி பவுடர்னு\nநான் நினைக்கிறன் வெளிஉணவு அதிகமா வயிற்றை பாதித்திருக்குன்னு.அவியல் நல்லது .இங்கே நாங்க வெளியுணவுகள் வாங்குறதில்லை ..இப்போலாம்மா அடிக்கடி ரசம் .kale ஸ்பினாச் போன்ற கீரைகள் தான். இங்கும் ஆன்லைன் ஆர்டர் கஷ்டம் .மார்ச் 30 கொடுத்த அர்டே ஹாலண்ட் அண்ட் பேரேட்ஸில் எனக்கு க்ளூட்டன் இல்லா ஒட்ஸ் அது நேற்றுதான் வந்துசேர்ந்துச்சி.வெறும் ரசம் மோர் சாதம் போதும் வயிற்றை சரியாகிடும் பழையபடி .\nரசம் சாதம் சாப்பிட்டு சரியாகப் போகாத வயிறு இருக்கா என்ன... அதுவும் பெருமாள் கண்டருளிய, அனுபவம் வாய்ந்த கைகள் செய்து... நல்லா எழுதியிருக்கீங்க.\nபாட்டியின் சமையல் கைமணம் சுவைத்தது.\nபேரன்கள் விரும்பி சாப்பிட்டது மகிழ்ச்சி.\nஅன்பு கீதா மா, வெளியூரில் இருந்தால் குழந்தைகள் என்ன தான் செய்யும்.\nஅவர்கள் கஷ்டப்பட்டால் நாமும் சேர்ந்து வேதனை அடைகிறோம்.\nஇந்த லாக்டவுன் வந்தது ஒரு விதத்தில் நன்மை. வீட்டு உணவை\nஇப்போது சமையல் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.\nநலமுடன் இருக்கட்டும். உங்கள் பேத்திக்கும்\nஅன்பு ஸ்ரீராம். நன்றி மா.\nநம்மால் குழந்தைகளின் சிரமத்தைப் பார்க்க முடிய���ில்லையேம்மா.\nவீட்டிற்கு வந்தபிறகு எவ்வளவோ தேவலை.\nவேலை நிமித்தம் வெளியூர் போனாலும் ,தன் கையால் சமைத்துக் கொள்ளத்\nமுன்ன மாதிரி ஏதோ ஒரு ஆள்\nவேலைக்கு வைத்துப் பார்க்கவா முடியும். நம்மால் தான் போக முடியுமா.\nஇந்தப் புது உலகம் என்னைப் பிரமிப்புக்குள்ளாக்குகிறது.\nஇந்த வேகமும், பணமும் யோசிக்க வைக்கிறது.\nசாப்பிட வேண்டிய வயதில் கட்டிப் போட்டால்\nஅந்தப் பிள்ளைதான் என்ன செய்யும்.\nதக்காளியை எழுத்தில் சேர்க்க மறந்தேன் .\nஅன்பு வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி மா.\nஉண்மைதான் காணி சோம்பல் கோடி பெறும்.\nமூளை நிறைய வேலை செய்கிறது.\nவெளியே போகத்தடை.பொறுத்துதான் போக வேண்டும்.\nபேரன் வேலை விஷயமாகக் கலிஃபோர்னியாவில் இருந்த போது,\nகிடைத்ததைச் சாப்பிட வேண்டி வந்தது. அதனால்\nஒரு மாதம் முன்னால் வேலை முடிய,\nகுழந்தையைச் சொல்லி பயன் இல்லை.\nநாம் அவனது வேதனையைத் தணிக்க வேண்டும்.\nநம்மை அதற்காகத்தானே இறைவன் வைத்திருக்கிறான்,.\nஅன்பு தேவகோட்டைஜி. அஜீரணம் எப்படி எல்லாமோ படுத்துகிறது. உங்களை எல்லாம் நினைத்துக் கொள்வேன்.\nயார் சமைத்துக் கொடுக்கிறார்களோ என்று. நலமுடன் இருங்கள். நன்றி.\nஇன்று நம் ஊர்க்காய்கள் வந்து விடும்.\nஇஙே உணவகங்கள் மூடி இரண்டு மாதங்கள்\nஆகின்றன. நல் வார்த்தைகளுக்கு மிக நன்றி.\nவெளியூரில் தங்கினால் இதெல்லாம் கஷ்டம்.\nஅவியல் மிகப் பிடிக்கும் . காலை வெறும் வயிற்றில்\nமகளுக்கும் ஸ்பைஸ் பிடிக்காதா. ஹாஹா.\nஇங்கும் இரண்டு மாதங்களாகக் கடைகள் அடைப்பு. இல்லாவிட்டாலும் வெளியே சாப்பிடுவது கிடையவே கைடையாது.\nஉடல் நலம் பேணுவோம்.நன்றி ராஜா.\nவெளியில் சாப்பிட்டதின் டாக்சிக் தன்மை வெளியில் போக\nஇனி ஒரு ஒழுங்குக்கு வரும் என்று நம்புகிறேன்.\nஇதோ மாலை நேர ஸ்லோகம் சொல்ல இருவரும் வந்துவிட்டனர்.\nஒரு மணி நேரம் நல்லபடியாகச் செல்லும்.\nநல்லதைச் சொல்லுவோம் .நன்மை விளையட்டும்.\nஉங்க பேர்ன கொடுத்துவைத்தவர். இப்படி ஒரு அன்பான பாட்டி. இப்போ அவருக்கு சுகம்தானே வல்லிம்மா. நலமாக இருக்கவேணும் எல்லோரும்.\nஒரு மாதமாகிவிட்டதே. எவ்வளவோ தேவலை அம்மா.\nஇன்று கூட பக்கோடா செய்து கொடுத்தேன். அளவாக எடுத்துக் கொண்டான்.\nநன்றி மா. குழந்தைகளும் நன்றாக இருந்தால் தானே\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான��கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்ல��ம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் ���திவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன�� கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவு��ள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம��. (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/ig", "date_download": "2021-07-28T04:46:05Z", "digest": "sha1:YG27DUFRBPRAEOSTEGOQ4HPJTZVSFPQU", "length": 5921, "nlines": 114, "source_domain": "news7tamil.live", "title": "IG | News7 Tamil", "raw_content": "\nகல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை\nகல்வி நிலையங்களுக்கு அருகில் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சிறை என மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதை...\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\n��திமுக – அமமுக இணையுமா\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக – அமமுக இணையுமா\nஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயார்: ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/find/category,81/country,US", "date_download": "2021-07-28T04:46:47Z", "digest": "sha1:35QHWFNOEA23HBKAJM5U4755BMLG67XB", "length": 15444, "nlines": 150, "source_domain": "ta.jobs-search.org", "title": "கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் வேலைகள் அமெரிக்காவில்", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nஅனைத்து வகைகளும்கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த சம்பளம் முதலில் அதிக சம்பளம்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nகட்டிடக்கலை என்பது கட்டடங்கள் மற்றும் பிற இயற்பியல் கட்டமைப்புகளைத் திட்டமிடுதல், வடிவமைத்தல் மற்றும் நிர்மாணித்தல் ஆகியவற்றின் செயல்முறை மற்றும் தயாரிப்பு ஆகும். கட்டிடக்கலை படைப்புகள், கட்டிடங்களின் பொருள் வடிவத்தில், பெரும்பாலும் கலாச்சார அடையாளங்களாகவும், கலைப் படைப்புகளாகவும் கருதப்படுகின்றன. வரலாற்று நாகரிகங்கள் பெரும்பாலும் அவற்றின் எஞ்சியிருக்கும் கட்டடக்கலை சாதனைகளுடன் அடையாளம் காணப்படுகின்றன. நிறுவனங்கள், மென்பொருள் மற்றும் பிற சுருக்கக் கருத்துகளின் வடிவமைப்பைக் குறிக்க கட்டிடக்கலை என்ற சொல் உருவகமாக பயன்படுத்தப்படுகிறது. கட்டுமானம் என்பது ஒரு கட்டிடம் அல்லது உள்கட்டமைப்பை நிர்மாணிக்கும் செயல்முறையாகும். அந்த உற்பத்தியில் உற்பத்தியில் இருந்து கட்டுமானம் வேறுபடுகிறது, பொதுவாக ஒரு நியமிக்கப்பட்ட வாங்குபவர் இல்லாமல் ஒத்த பொருட்களின் வெகுஜன உற்பத்தியை உள்ளடக்கியது, அதே நேரத்தில் கட்டுமானம் ���ொதுவாக அறியப்பட்ட வாடிக்கையாளருக்கான இடத்தில் நடைபெறுகிறது. ஒரு தொழிலாக கட்டுமானம் வளர்ந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு முதல் ஒன்பது சதவீதம் வரை உள்ளது. கட்டுமானம் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் நிதியுதவியுடன் தொடங்குகிறது; மற்றும் திட்டம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தயாராகும் வரை தொடர்கிறது.\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/authenticate", "date_download": "2021-07-28T05:24:44Z", "digest": "sha1:TQIHBET3T7EZL6Z2I4YUFYIBOIIBFZXZ", "length": 4887, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "authenticate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅதிகாரபூர்வமான / ப்படியான; ஆக்க உரிமைச் சான்றளி; உண்மையாக்கு; உறுதிப்படுத்து; சான்றளி; நம்பத்தக்கதாக்கு.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 06:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actors-divorce-wife-photo-gallery-qc5s3n", "date_download": "2021-07-28T03:22:16Z", "digest": "sha1:J6JFIRBNNVQW6N2ZZH6J4BJT3AN374DZ", "length": 7545, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த பிரபலங்கள் | actors divorce wife photo gallery", "raw_content": "\nஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த பிரபலங்கள்\nஆசையாய் காதலித்து திருமணம் செய்த மனைவியை விவாகரத்து செய்த பிரபலங்கள்\nவிஷ்ணு விஷால் ரஜினி நட்ராஜ்யை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கொஞ்சம் வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்\nஅரவிந்த் சாமி 1994இல் காயத்ரியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் அதன் பிறகு 2010இல் விவாகரத்து செய்து விட்டார் 2012இல் அபர்ணா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்\nராமராஜன் மற்றும் ஹரிணி 1987இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் 2000இல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள்\nமனோஜ் விஜயன் மற்றும் ஊர்வசி 1988இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் 2008இல் விவாகரத்து செய்து கொண்டார்கள்\nசுரேஷ் சந்திரா மேனன் மற்றும் ரேவதி 1986இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் 2002இல் இருந்து பிரிந்து வாழ்ந்தனர் சட்ட பூர்வமான 2013இல் விவாகரத்து பெற்றன\nரகுவரன் மற்றும் ரோகினி 1996இல் திருமணம் செய்து கொண்டார்கள் கருத்துவேறுபாடு காரணத்தால் 2004இல் விவாகரத்து செய்து கொண்டார்\nநடிகர் முகேஷ் சரிதாவை 1988இல் திருமணம் செய்து கொண்டார் 2011இல் விவாகரத்து பெற்றன\nநடிகர் கமல் இரண்டாவது திருமணம் நடிகை சரிகாவை 1988இல் திருமணம் செய்து கொணடர் 2004இல் விவாகரத்து பெற்றன\nநடிகர் கமல் வாணிகணபதியை 1978இல் திருமணம் செய்து கொண்டார் 1988இல் விவாகரத்து பெற்றன\n“சார்பட்டா பரம்பரை” வெற்றியை சாதகமாக்கிக் கொண்ட ‘எனிமி’... நாளை காத்திருக்கும் தரமான விருந்து...\nமனைவியை விவாகரத்து செய்த சூப்பர்ஸ்டார் நடிகர்... நெகழிச்சியான அறிவிப்பு..\nநடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி... குவியும் வாழ்த்துக்கள்...\nகொரோனா ஊரடங்கால் வாடும் நடிகர் சங்க உறுப்பினர்கள்.. அமைச்சர் மு. பெ. சாமிநாதனிடம் கோரிக்கை மனு\nநடிகர்கள் மட்டுமல்ல அனைவருமே மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.. பிக்பாஸ் பிரபலம் பளார்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/appeal-against-dmk-mp-rs-bharathi-bail-in-supreme-court-qbr261", "date_download": "2021-07-28T04:29:58Z", "digest": "sha1:SBVAW3VTPB6P75Z2XDA22QP2NHELKA44", "length": 9218, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆர்.எஸ்.பாரதியை அரெஸ்ட் பண்ண தீவிரம்... ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..! | Appeal against dmk mp RS bharathi bail in supreme court", "raw_content": "\nஆர்.எஸ்.பாரதியை அரெஸ்ட் பண்ண தீவிரம்... ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் எடுத்த அதிரடி முடிவு..\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உளடளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காவல்துறை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உளடளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபட்டியலின மக்களையும் நீதிபதிகளையும் விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மே 23ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.\nஇடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஆர்.எஸ்.பாரதி சரணடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆர்.எஸ்.பாரதி மனுவை விசாரித்த எழும்பூர் கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி ஜூன் 1ம் தேதி உத்தரவிட்டது.\nஇந்நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேல் முறையீடு செய்துள்ளனர். மனுவில், வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆகவே, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு காணொலி அமர்வு மூலம் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணை முடிவில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா அல்லது காவல் துறையின் வழக்கு தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியும்.\nஅமைச்சர் துரைமுருகனை அடுத்து கமிஷனர் மீதும் பி.சி.ஆர் வழக்கு... இது எங்கே போய் முடியுமோ..\n#BREAKING எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை அவமதித்த வழக்கு.. ஆர்.எஸ்.பாரதி பேச்சு குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி.\nஉச்சநீதிமன்ற ஆணையின்படி தகுந்த சிறைவாசிகளுக்குப் பிணை வழங்குங்க.. தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை.\nஅச்சுறுத்தும் காலனி தேச விரோத சட்டங்கள் காலாவதியாகணும்... கி.வீரமணி ஆவேசம்..\nஇதெல்லாம் நல்லதல்ல.. சட்டப்படி தடுத்தே தீருவோம்.. கடுப்பான அமைச்சர் துரைமுருகன் ..\nமாஜி அமைச்சர் ஜெயக்குமார் தான் “டான்ஸிங் ரோஸ்”... அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல்...\n#SLvsIND டி20: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; மற்றுமொரு முறை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nகிறிஸ்தவர்களின் வாக்குகளை சர்ச்சுகள் தீர்மானிப்பதா. ஆயர்கள் பதில் சொல்லுங்க... அர்ஜூன் சம்பத் ஆவேசம்..\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sri-lanka-squad-announced-for-the-odi-series-against-india-qwc8vd", "date_download": "2021-07-28T05:06:38Z", "digest": "sha1:2RYTESEXGDP436OEB6FXVMYCCS2Q6TJK", "length": 6887, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..! புதிய கேப்டனின் கீழ் களம்காணும் இலங்கை | sri lanka squad announced for the odi series against india", "raw_content": "\nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.. புதிய கேப்டனின் கீழ் களம்காணும் இலங்கை\nஇந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான புதிய கேப்டனாக தசுன் ஷனாகா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்தில் கொரோனா பயோ பபுள் விதிகளை மீறிய டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், குணதிலகா ஆகிய மூவருக்கும் இந்தியாவுக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை.\nதசுன் ஷனாகா(கேப்டன்), தனஞ்செயா டி சில்வா(துணை கேப்டன்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சா, பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, வஹிந்து ஹசரங்கா, ஆஷென் பண்டாரா, மினோத் பானுகா, லஹிரு உடாரா, ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்‌ஷன், சண்டாகன், அகிலா தனஞ்செயா, ஷிரான் ஃபெர்னாண்டோ, தனஞ்செயா லக்‌ஷன், இஷான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமா, அசிதா ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, இசுரு உடானா, குசால் பெரேரா(நீக்கப்பட்டவர்), பினுரு ஃபெர்னாண்டோ(நீக்கப்பட்டவர்).\nஉன்னால முடியாதுனு யாராவது சொன்னா, நீ நம்ப வேண்டியது அவங்கள இல்ல; உன்னை. கனா வசனத்தின் ரிஜ வெட்சன் தீபக் சாஹர்\n#SLvsIND அடப்பாவமே.. இலங்கைக்கு மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு\n#SLvsIND ராகுல் டிராவிட்டை கவர்ந்த இலங்கை வீரர்..\n#SLvsIND கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்\nஎப்படி பேட்டிங் ஆடணும்னு தீபக் சாஹரிடம் இருந்து கத்துக்கங்கடா.. பாக்., வீரர்களுக்கு டேனிஷ் கனேரியா அட்வைஸ்\nமகாராஷ்டிராவில் கனமழையால் கடும் பாதிப்பு. உத்தவ் தாக்கரேவுக்கு ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி\nஇத்தனை வருஷம் தல தோனி கூட இருந்துட்டு இதைக்கூட கத்துக்கலைனா எப்படி - தீபக் சாஹர்\nஓபிஎஸ் துறையில் 2,500 கோடி ரூபாய் வீண்... தேனியில் பகீர் கிளப்பிய தமிழக அமைச்சர்..\nஅவுங்க மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க... அவுங்களுக்கும் ஆல்பாஸ் போடுங்க.. வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கை\nநீங்க கவலையே படாதீங்க... உங்களுக்கொரு குறை என்றால் கூடவே இருப்போம்... அண்ணாமலை சொன்ன மெசேஜ்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/opening-bell-india-s-benchmark-indices-open-lower-amid-weak-of-global-cues-023995.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:19:10Z", "digest": "sha1:KIFPT4AMNHBEXNGHJ5ZOSA4JYDE444KB", "length": 24215, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதல் நாளே ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..! | Opening bell: India’s benchmark indices open lower amid weak of global cues - Tamil Goodreturns", "raw_content": "\n» முதல் நாளே ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nமுதல் நாளே ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\n10 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றே, இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் என்பது தற்போது குறையத் தொடங்கியிருந்தாலும், பலவீனமான சர்வதேச காரணிகள் பலவற்றிற்கும் மத்தியில் சந்தைகள் சரிவிலேயே தொடங்கியுள்ளது.\nகடந்த அமர்வில் அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்ததையடுத்து, இன்று காலையில் ஆசிய சந்தைகளும் சரிவில் தான் காணப்பட்டன.\nஇதனையடுத்து இந்திய சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் மிக மோசமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இது ரூபாய் வீழ்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சரிவில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 246.83 புள்ளிகள் குறைந்து, 52,097.62 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.10 புள்ளிகள் குறைந்து, 15,579.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 524.97 புள்ளிகள் குறைந்து, 51,819.48 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 164.90 புள்ளிகள் குறைந்து, 15,518.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 552 பங்குகள் சற்று ஏற்றத்திலும், 1421 பங்குகள் சரிவிலும், 88 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.\nஇதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, அதானி போர்ட்ஸ், ஒ.என்.ஜி.சி, ஹெச்.யு.எல், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே யுபிஎல், எம்&எம், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, ஹெச்.யு.எல், ஒ.என்.ஜி.சி, சன் பார்மா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம், லார்சன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.\nஇந்திய சந்தைகள் இன���று சற்று சரிவில் காணப்பட்டாலும், மீண்டும் விரைவில் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இது பொருளாதாரம் விரைவில் மீண்டு வர வழிவகுக்கும். இதுவும் சந்தைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 347.26 புள்ளிகள் குறைந்து, 51,997.19 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 107.95 புள்ளிகள் குறைந்து, 15,575.40 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\n9வது நாளாக சரியும் சர்வதேச தங்கம் விலை.. இந்தியாவில் என்ன நிலவரம்.. எவ்வளவு குறைந்திருக்கு..\nஏற்றத்தில் சந்தைகள்.. சென்செக்ஸ் 53,000க்கு கீழ் வர்த்தகம்.. முதலீட்டாளார்களுக்கு நல்ல வாய்ப்பு..\nதள்ளுபடி விலையில் தங்கம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா.. உண்மை நிலவரம் என்ன..\n3 வருடத்தில் கிட்டதட்ட 1500% லாபம்.. இன்னும் லாபம் கொடுக்குமா.. எந்த நிறுவனம் அது..\nரோலக்ஸ் ரிங்க்ஸ் ஐபிஓ.. சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் நல்ல வாய்ப்பு..\nபெண் குழந்தைகளுக்கான அசத்தல் திட்டம்.. சுகன்யா சம்ரிதி யோஜனா.. எப்படி இணைவது..மற்ற விவரங்கள் என்ன..\nரூ.8500-க்கும் மேல் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான தருணமா.. இன்றைய விலை நிலவரம் என்ன.. \nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \n1 வருடத்தில் 745% லாபம்.. ரூ.250 டூ ரூ.1,867.25.. இது வேற லெவல்.. உங்களிடம் இந்த பங்கு இருக்கா..\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகள�� உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpoonga.com/page/posts-home?per_page=24", "date_download": "2021-07-28T04:36:21Z", "digest": "sha1:V45S22O6T5UY26DLSR7ZAC7AZYPVO2WO", "length": 28316, "nlines": 271, "source_domain": "tamilpoonga.com", "title": "Posts ", "raw_content": "\nமயிலை கபாலீஸ்வரர் கோயில் வரலாறு\nபழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை\nஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்\nஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1\n1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆ\n அது எதற்கு என்று யாராவது யோசித்துள்ளோமாஉண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்ன வென்றால் முட்டையையும் பாலை\nகிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த பூநகரி பிரதேசத்தின் மன்னித்தலை. என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிவாலயம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்\nதிருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது எப்படி\nமுதன்முதலில் கிரிவலம் சென்றது யார் இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று.....\nஒரு ராஜா ஒரு கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனை பார்த்த மற்றவர்கள்\nசக்கராங்கித லிங்கம் என்று அழைக்கப் படும் இதைக் காண்பது மிகவும் அரிது. சிவனும் சக்தியும் சேர்ந்தது.லிங்கத்தின் மேல் பகுதியில் ஸ்ரீ சக்கரம் காணப்படும்.\nநம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்..\nநம்வீட்டைசுற்றி கட்டாயம் இருக்கவேண்டிய மரங்கள்..இந்த 10 மரங்களை வீட்டைச் சுற்றியும் வையுங்கள் உங்களை எந்த நோயும் தீண்டாது. ஒவ்வொரு விதமான மரங்களும்\nஒவ்வொருவரும் அவசியம் படித்து, கடைப்பிடிக்க வேண்டியது\n1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.2. திருப்ப\nசங்கரன்கோவில் பற்றிய 60 தகவல்\n1. இந்த தலத்துக்கு பல பெயர்கள் உண்டு. சங்கரன் கோவிலை பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்றும் அழைப்பார்கள்.2. சங்கரன்க\nபாஞ்சஜன்யம் என்றால் என்ன தெரியுமா\nபாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்குபகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு தான்பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு தான் இந்த பாஞ்சஜன்யம் என்பது ஒரு சங்கில்\nஅருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயில்\n* சிவபெருமானின் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவரானவர் காரைக்கால் அம்மையார்.* மாம்பழத்\nஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்\nஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம்என்பது வியாபாரதில் மட்டுமல்ல,வாழ்க்கையிலும் பல சமயம் நடக்கின்றது...உதாரணத்திற்கு...கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்\nமாலையில் நடைப் பயிற்சியை முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.ச\nஉருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்\n24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்.\"அப்பா இங்கே பாருங்கள்,\".. மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்\nசென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்\nகதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.போனான்.‘சிட் டவுன்’உட்கார்ந்தான்.அது ஒரு பெரிய ஹால\nஅப்பாவும் பொடி டப்பாவும் சில ஞாபகங்கள்\nபடித்ததில் பிடித்தது............ பகிர்கிறேன்.....எல்லோருடைய அப்பாவை போல என்னுடைய அப்பாவும் கண்டிப்பானவர். அப்பாவின் அன்பு #கண்டிப்பு முடி வெட்டவதில்\n1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாரால\nமனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...\nமனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை2. இரவில் கண் விழித்திருத்தல்3.\nஇன்று செல்வத்தை ஈர்க்கும் புதன்கிழமை பிரதோஷம்\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதன் என்பது செல்வத்தை அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ\nபெண்கள் வணங்கவேண்டிய ஏழு அற்புத ஆலயங்கள்\nபெண்கள் இல்லாத உலகமும் இல்லை; அவர்களுக்குப் பிரச்னைகள் இல்லாத தேசமும் கிடையாது. ஒரு பெண்ணானவள் பிறந்தது முதல் ஆயுள் பரியந்தம் வரை, பல பருவங்களைக் கடக்\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.\nநாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்\nகுட்டி கதை - வாழ்வியல் நீதி\nஎமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ\nவீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை\nலட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ\n * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை\nகொய்யாபழம் சாப்பிடுங்க..1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளம���த் தோற்றத்தைத் தருகிறது.3. கல்லீரல், மண்ணீ\n\"வாழைப்பூ விலை எவ்வளவுங்க,\" அந்த பெண் கேட்டாள்.\"ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா\" என்றார் அந்த பாட்டி.\"சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா\" என்றார் அந்த பாட்டி.\"சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா\nஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது.. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில்\nகபசுர குடிநீரின் நன்மைகள், அதை பயன்படுத்த வேண்டிய முறைகள்\nகொரோனாவை தொடர்ந்து உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பானமான கபசுரக்குடிநீரின் மீது எல்லோர் பார்வையும் திரும்பியிருக்கிறது.தற்போது க\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா \nமுன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.1. ஊஞ்சலில் ஆடு\nமகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்...\nஉடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாதது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. அஃது எந்த இடம் தெரியுமா\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்\nபண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார். தன் வேலைக்காரனை அழைத்து,\"இந்த வாழைத்\nஇராவணனிடம் உபதேசம் பெற்ற இராமன்\nபோரில் ராமனால் வீழ்த்தப்பட்ட இராவணன் மரணப்படுக்கையில் இருந்தபோது, இராமன் பவ்யமாக அவன் காலடியில் நின்று, \" இலங்கேஸ்வரா.. தங்கள் ஞானம் தங்களோடு அழிந்துவ\nகுழந்தைக்காக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரை\nஉலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.ஆரோக்கியமான உணவ\nசிவபார்வதியின் முன் காலை நீட்டிய அவ்வை.\nஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர சிவ பார்வதியின் முன் கால்நீட்டி அமர்ந்தாள்.சிவன் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பார்வதி கோபித\nகுளித்துக்கொண்டே சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nகுளிக்கும்போது சிறு நீர் கழிக்கும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. இது நல்ல ப��க்கமா கெட்ட பழக்கமா என்பதையும் தாண்டி மருத்துவத்துறை இதற்கு வேறுவிதமான வ\nஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.நீங்களும் எங்களோடு வந்தால் நன்றா\nகோவில் வாசற்படியை மிதித்து உள்ளே செல்வது சரியா\nகோவிலுக்கு செல்லும் அனைவரது மனதில் எழும் ஒரே கேள்வி.. கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்ல வேண்டுமா இல்லை தாண்டி செல்ல வேண்டுமா\nகாக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்\nகாக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர் என்கிறார் நாலடியார். ஆச்சரியம் உங்களுக்கு.காக்கா கறி சமைச்சி....கருவாடு ......உண்பவர்களா..... சைவர்கள்\nசொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில்\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா\nதமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழம\nதிருப்பதியில்கோடி கோடியாய் கொட்டிய பணம்\nஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள்\nஎனது அப்பாவுக்கு ஒரே ஆண்டில் 12 குழந்தைகள் பிறந்திருக்கிறது.\nகனடாவை சேர்ந்த வின்ஸ்டன் பிளாக்மோர் ( வயது 64) 27 மனைவிகள், 150 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.சுமார் 200 கு\nதோட்டத்தில் இரகசியமாக தேங்காய் பறித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு\nகம்பஹாவில் தேங்காய் ஒன்றை திருடிய நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தோட்டம் ஒன்றுக்குள் நுழைந்து தேங்காய் ஒன்றை த\n11 திருமணம் செய்து மனைவிகளை ஆபாச படமெடுத்து நண்பர்களிற்கு விருந்தாக்கிய காமக் கொடூரன்\n22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொளத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2018/06/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T04:32:36Z", "digest": "sha1:G4OX7QUKRQUT4KAYVQL4O4EMAFNE7V6K", "length": 62866, "nlines": 478, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திருவாய் மொழி முதல் பத்தின் சாரம் -ஆச்சார்ய ஹ்ருதயம் / பன்னீராயிரப்படி / | Thiruvonum's Weblog", "raw_content": "\n« அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -1-8-\nஅருளிச் செயல்களில் -சரணாகதி – »\nதிருவாய் மொழி முதல் பத்தின் சாரம் -ஆச்சார்ய ஹ்ருதயம் / பன்னீராயிரப்படி /\nதிருவாய் மொழி முதல் பத்தின் சாரம் –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -219-\nஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —\nஇதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –\nபக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து\nஇன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று\nதம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய\nஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண -அத்தாலே –\nசம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –\nஅவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –\nஅவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –\nத்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –\nஉபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்\nபஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –\nசௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –\nஆஸ்ரயண ரச்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –\nபரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை\nதர்சிப்பியா நின்று கொண்டு -அவ் வழியாலே -பஜனத்தின் உடைய\nபஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்\nபஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —\nஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்\nபரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு\nஅவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –\nதமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு\nஅஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி\nபஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —\n1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்\nவானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்க���் திருத்தி\n2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி\nஅயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ\nஎன்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்\n3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்\nநானும் என்கிற சஹ்ருதய அனுபவம்\n4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய\nதோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை\n5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை\nஅல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி\n6 -நீர் புரையத் தன்னை நியமித்து\n8-தொழுதால் அரும் பயனாய தரும்\n9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று\nஇருபசை மலமற உணர்வு கொண்டு\nதாம் மயர்வற மதி நலம் அருளி\n1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–\nவரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் -என்றும் ,\nஆய நின்ற பரன் -என்றும் ,\nவள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே -என்றும் ,\nவைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -என்றும் ,\nஅவையுள் தனி முதல் -என்றும் ,\nஉம்பர் வானவர் ஆதி அம் சோதி -என்றும் ,\nஅயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று\nசகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –உபயவிபூதி யோகத்தாலும் —\nஉபய விபூதி நாதத்வத்தாலும் –பிராப்ய பிராபகவத்தாலும் —\nஅபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –\nசர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –\nநித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —\nநித்ய அசங்குஜித ஞானர் ஆனவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்\nபரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –\nசர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –\nமயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –\nமயர்வற மதி நலம் அருளினன் -என்றும் ,\nமயர்வற என் மனத்தே மன்னினான் -என்று\nஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –\nஅந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி\nபக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து –\nசார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து\nதன் பால் மனம் வைக்க திருத்தி -என்கிறபடியே\nபிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான\nபுண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –\nஅயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –\nஅல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –\nதரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி\n2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன\nமறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -என்றும் ,\nநல்கி என்னை விடான்-என்றும் ,\nமறப்பற என்னுள்ளே மன்னினான் -என்கிறபடியே –\nஇவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –\nஇவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –\nஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –\nஅயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –\nபெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -என்றும் ,\nதூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -என்றும் –\nஎம் பிரானை என் சொல்லி மறப்பனோ –என்று\nகுண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த\nபரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —\nநிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும்\nஅஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி\nவிஸ்மரிப்பது என்னும்படி -சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை\n3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி\nசுடரடி தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் –\nஎம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3-என்றும் –\nநெஞ்சமே நல்லை நல்லை -என்றும் –\nமலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4- -என்றும் –\nகண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –\nநீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –\nநிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி\nஉஜ்ஜீவிக்க பாராய் -என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –\nநெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்\nஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே\nதொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் -அயோக்யா அனுசந்தானத்தாலே\nஅகலாமல் இப்படியே நிற்கப் பெறில் -அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –\nசாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள் ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உன��்கு இப் பரமார்த்தத்தை\nசொன்னேன் -என்று இப்படி திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து -திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த\nபகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் -ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –\nதனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் -அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –\nபரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –\nஇவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து\n4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து\nவீடு மின் முற்றத்திலே-1-2- –\n-வீடு மின் முற்றவும் -1-2-1–என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –\nமின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்-1-2-2- -என்று\nஅதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்\nநீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று\nஅதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்\nவீடுடையான்-1-2-1–என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்\nஎல்லையில் அந்நலம் -1-2-4–என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்\nதிண் கழல் சேர் –1-2-10-\nஎன்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்\nவண் புகழ் நாரணன்-1-2-10- -என்று\nஅந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து\nஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி\nபல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே\nஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –\nஎன் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி\nஅபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –\nஅயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்\nதிசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி\nஅவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –\nஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி\nபச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்\nஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –\nபுரிவதுவும் புகை பூவே -1-6-1–என்று\nஇவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்\nநேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி\nஅம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –\nதூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று\nநிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்\nஅவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி\n6 -நீர் புரைய தன்னை நியமித்து\nஇனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது\nஎன்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –\nநீர் புரை வண்ணன் -1-8-1–என்று\nமேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி\nஇப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக\nபரிமாறுமோ என்னாத படி —\nஎன்னுடை சூழல் உள்ளான் -1-9-1–என்று தொடங்கி –\nஉச்சி உளானே-1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து\n7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —\nஇப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்\nபிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –\nகண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும்-1-10-2- – என்று\nபரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு\nஎளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –\nகீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –\nஎளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —\nபத்துடை அடியவர்க்கு எளியவன் -1-2-1–என்றும் ,\nஅமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்\nதன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-\nஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –\n8-தொழுதால் அரும் பயனாய தரும்-\nஅவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து\nஅழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,\nஅவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –\nஅழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..\nபஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்\nநாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று\nநாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான\nகர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –\nஆனால் பஜன உபாயம் யாது என்னில்\n9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது-1-3-8- என்று\nஅம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -1-3-5–என்று வைதிக சமயத்துக்கும்\nபாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்க�� அறும் படி –\nவேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –\nஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –\nபக்த்யா த்வ அந்யா சக்ய -11-54–என்றும் ,\nமந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு\nமாம் ஏவைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா -9-34-– என்றும்\nஅருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –\nநும் இரு பசை அறுத்து -1-3-7–என்றும் ,\nமனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்\nதேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –\nஇவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –\nஅவனுடை உணர்வு கொண்டு -1-3-5–என்று\nதத் விஷய ஞானத்தைக் கொண்டு –\n10-நன்று என நலம் செய்வது -1-3-7–என்று\nஅநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று\nதாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..\nசர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –\nசம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –\nவிஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –\nஞான பக்திகளை உபதேசித்து –\nஇப்பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது –\nமுடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது –\nநடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது\n-ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து -அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான\nமுதல் நாலு பத்தில் -முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –\nமூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது –\nஅஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –\nஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –\nஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —\nஅதில் முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –\nஇரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –\nமூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுப��த்தையும்\nநாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –\nஅஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்\nஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –\nஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்\nஎட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –\nஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –\nஆக இவ்வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப்பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –\nஅதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்\nமுதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்\nஇரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாச்ரயணீ யத்வத்தையும்\nமூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-\nநாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்\nஅஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்\nஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்\nஎட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்\nஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்\nபத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –\nஅதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில்\n1-தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்\n3-அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்\n4/5/6-அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய\nஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்\n4-அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்\n5-மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்\n6-சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்\n7-தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்\nஅசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –\nவீடுமின் முற்றவும் -அவதாரிகை –\nஇரண்டாம் திருவாய் மொழியில் –இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே\nஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்த��க்கு உபயுக்தமான\n1-தத் இதர சகல தியாகத்தையும்\n5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –\n8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும்\n9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்\n10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும்\nசொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –\nமூன்றாம் திருவாய் மொழியிலே –முதல் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே\nநீர் தொறும் பரந்துளன் -என்று நாராயண சப்தார்த்தை ஸூசிப்பிக்கையாலும் –\nகீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டில் -வண் புகழ் நாரணன் -என்று நாராயண சப்த வாச்யதையைச் சொல்லுகையாலும் –\nதத்வம் நாராயண பர -என்றும் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும் சகல சாஸ்த்ர நிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே-\nதத்வ ஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று –\nஇப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான\nஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –\n1-தத் உப பாதகமான நவநீத ஸுர்ய அபதாநத்தையும் –\n2-அவதார க்ருத ஸுலப்யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்\n4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –\n5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –\n6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –\n7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –\n8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்\n9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்\n10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்\nஉபதேசித்து – ஏவம்விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –\nநாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் –\nஅவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து\n1-ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் –\n2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் –\n3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்\n4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் –\n5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –\n6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –\n7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் ணவத்திகா கிருபையையும்-\n8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் –\n9-அதுக்கு அடியானநிருபாதிக்க பந்தத்தையும் –\nஉடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு\nகடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து\nநாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –\nஇவருடைய ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷமாயும் -அநந்ய ரஷ்யமாயும் -அநந்ய போக்யமாயும் –\nசேஷிக்கு சர்வ பிரகாரத்தாலும் பார்யாவத் பர தந்திரமாகையாலும்\nஈசுவரனுடைய ஸ்வாமித்வத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாதிகள் ஆகிற ஸ்வ பாவங்களை அனுசந்தித்து\nசேதனனுக்கு தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வாதி\nஸ்வ பாவங்கள் அவர்ஜ நீயமாய் வருகையாலும் புருஷோத்தம விஷயத்தில் இவருடைய பிரணயம் நாயகன் பக்கல் நாயகி பிரணயத்தோடு\nச ரூபம் ஆகையால் நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்யக் குறையில்லை –\nஇது பிரிந்த தலைமகள் தூது ஆகையால் கைக் கிளையாய் -ஒரு தலைக் காமமாய் -இருக்கிறது –\nவள வேழ் உலகின் பிரவேசம் –\nஅஞ்சாம் திருவாய் மொழியிலே -இப்படி கடக முகத்தால் இவ்வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –\nஅளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே\nஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து\nசந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான –\n3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் –\n4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –\n5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —\n6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் –\n7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் –\n8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –\n9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து\nஇப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –\nஅதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக\nஇவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும்\nஅவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்\nஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்\nதம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித��து ஸந்துஷ்டாராகிறார் –\nஆறாம் திருவாய் மொழியில் -இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில்\nதத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக\nஅங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–\n1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –\n2–ஆராதகனுடைய அதிகார ஸுகர்யத்தையும் —\n3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்\n4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–\n5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—\n6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-\n7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்\n8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி–\nஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –\nபிறவித் துயர் பிரவேசம் –\nஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில்\nஅஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-\n2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –\n3-பர தசையிலும் அவதாரம் அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–\n4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும்-\n5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –\n6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் –\n7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –\n8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –\n9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–\n10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –\nஅருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –\nஎட்டாம் திருவாய் மொழி -ஓடும் புள் பிரவேசம் –\nஇப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய\nலீலா விபூதி சம்பந்தம் அடியான செவ்வைக் கேட்டைப் பார்த்து வைஷம்ய பிரதிபத்தி பண்ணாதே –\nஅவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வை யாம்படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக –\n1-அதுக்கு பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும்\n2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும்\n3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும்\n4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும்\n5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும்\n6-இது சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும்\n7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம்படி கலக்கும் என்னும் இடத்தையும்\n8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும்\n9-அவதாரங்கள் ஆஸ்ரித அநு பாவ்யமான அசாதாரண சிஹ்ன யுக்தங்கள் என்னும் இடத்தையும்\n10-ஏவம் வித ஸ்வ பாவந் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும்\nஅருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –\nஇவையும் அவையும் -பிரவேசம் –\nஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் –\nபொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்\nஎன் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய\nகுண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு\nபரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என்\nஎன்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க புஜிப்பிப்பானாக –\n1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –\n4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –\n5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது –\nகொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார்\nபொரு மா நீள் படை -பிரவேசம் –\nபத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி –\nஅவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து அதுக்கு உபபாதகமாக-\n1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –\n2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —\n3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –\n5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —\n6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் –\n7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் –\n8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –\n9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும��� –\n10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —\nஅருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்\nஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .\nஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்\nஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்\nஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41876069", "date_download": "2021-07-28T04:06:04Z", "digest": "sha1:RNMPJG3DBBLJROC56AMW47N2IWU2UV7M", "length": 10477, "nlines": 89, "source_domain": "www.bbc.com", "title": "கந்துவட்டி தற்கொலை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nகந்துவட்டி தற்கொலை தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது\nதிருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கந்துவட்டி கொடுமையால், குழந்தைகளுடன் ஒரு இளம் தம்பதி தீக்குளித்த சம்பவத்தை கண்டித்து கேலிச்சித்திரம் வரைந்த சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் பாலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் முதல்வரின் படங்களை கொண்ட அந்த கேலி சித்திரம் தம்மை அவதூறு செய்வது போல உள்ளதாக திருநெல்வேலி ஆட்சியர் சந்தீப்நந்தூரி அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.\nலைன்ஸ் மீடியா என்ற பெயரில் இணையதளம் நடத்தி வருகிறார் பாலா. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம் தம்பதி மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதைக் கண்டித்து கட்டுரை மற்றும் கேலிச்சித்திரத்தை அந்த தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nகார்டூனிஸ்ட் பாலா வரைந்த சித்திரம் அவதூறு செய்வது போல அமைந்தாக கூறி மாவட்ட ஆட்சியர் நந்தூரி அளித்த புகார் கொடுத்ததை அடுத்து, பாலாவை கைது செய்துள்ளதாக திருநெல்வேலி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 501ன் கீழ் பாலா கைது செய்யபட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.\n''மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரைக் கொண்டு பாலாவை சென்னையில் கைது செய்துள்ளோம். விசாரணை நடந்துவருகிறது. திருநெல்வேலிக்கு பாலா கொண்டுவரப்படுவார்'' என்று அவர் தெரிவித்தார்.\nஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக சௌதியில் 11 இளவரசர்கள் கைது\nவெள்ள பாதிப்பு தடுப்புப் பணிகள்: புறக்கணிக்கப்படுகிறதா வடசென்னை\nடிரம்ப் `வெற்றுத்தனமானவர்` -முன்னாள் அதிபர் புஷ் கோபம்\nசிக்ஸர்கள் விளாசும் விராட் கோலிக்கு பிறந்தநாள்: என்ன சொல்கிறது சமூக ஊடகம்\nசாதி, மத அரசியலுக்குப் பின்னால் வணிக நோக்கம் உள்ளதா\nதிப்பு சுல்தானின் ராக்கெட் பற்றிய வரலாற்று சான்றுகள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nவன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியீடு: விளைவுகள் என்ன\nஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nநேரலை இரண்டே வீரர்களை அனுப்பி தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி நாடு\nசுரேஷ் ரெய்னா: \"நானும் பிராமணன் தான்\" - நேரலையில் புதிய சர்ச்சை\nபாகிஸ்தான் ஜெனரல் முஷாரஃபின் தொலைபேசியை ஒட்டு கேட்ட RAW - என்ன நடந்தது\nஇந்தியாவின் பல தளங்களில் சீர்திருத்தம் அவசியம்: சி. ரங்கராஜன்\nயார் இந்த மீராபாய் சானு ஒலிம்பிக் பதக்கத்தை சாதித்தது எப்படி\nசெவ்வாயில் துரப்பணம் போடத் தயாராகும் நாசாவின் பெர்செவரன்ஸ் ஊர்தி\nதென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்\nமகாராஷ்டிராவில் கன மழை காரணமாக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஐபிஎல்: சிஎஸ்கே Vs மும்பை அணிகள் மோதும் போட்டி - அட்டவணை இதோ\nவெறுங்கால்களில் ஓடி இந்தியாவுக்கு அபார வெற்றி தேடி தந்த தயான் சந்த்\nரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது\nதாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்\nஉலகின் வயிற்றில் புளியைக் கரைக்கப் போகும் ஐபிசிசி அறிக்கை: எழுதும் பணி தொடங்கியது\nராஜ் குந்த்ராவை திட்டித்தீர்த்த ஷில்பா ஷெட்டி: நிர்வாண காட்சி விதிகள் பற்றி போலீஸ் விசாரணை\nஉடல் அழகுக்காக எதையும் செய்யத் துணியும் பெண்கள் - யார் இவர்கள்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/?noamp=mobile", "date_download": "2021-07-28T03:31:58Z", "digest": "sha1:KYHFQHBABB7IMBT5JRYSBPIXQ6MAQ2ZN", "length": 14413, "nlines": 111, "source_domain": "www.ilakku.org", "title": "நிலாவரையில் கிடங்கு வெட்டியவர்கள் இராணுவத்திரே- எம்.கே.சிவாஜிலிங்கம் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் நிலாவரையில் கிடங்கு வெட்டியவர்கள் இராணுவத்திரே- எம்.கே.சிவாஜிலிங்கம்\nநிலாவரையில் கிடங்கு வெட்டியவர்கள் இராணுவத்திரே- எம்.கே.சிவாஜிலிங்கம்\nசிவில் உடையில் வந்த இராணுவத்திரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசுடைய தொடர் நடவடிக்கையாக காணி நிலம் அபகரிப்பு அதே போர்வையிலே இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகள். தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.\nஇதற்கு நிச்சயமாக எங்களுடைய தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை, திருகோணமலை மாவட்டத்தில் கண்ணியா வெண்ணீர் ஊற்று பிரச்சினை அதே போன்று திருகோணமலையில் எல்லைக் கிராமமாகிய தெண்ணைமரவாடியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிரச்சினைகள் அதே போன்று வவுனியா, மன்னார் மாவட்டத்திலே பல பிரச்சினைகள் இருக்கின்றன.\nநாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்.\nஎங்களுக்கு இன மத வெறி இல்லை நீங்கள் சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதால்தான் நாங்களும் எதிர்க்கின்றோம். தென்னிலங்கையிலே அவர்களுக்கு ஆட்சி சரிவு ஒரு வருடத்தில் வந்துவிட்டது.\nபல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள் அவர்களுக்கு அங்கு என்ன வேலை.தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.\nஅங்கே யாழ்ப்பாண – கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். எனக்கு தகவல் அங்கிருது வந்ததும் உடனடியாக அங்கு சென்றபொழுது வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸ் நின்றார், ஊடகவியலாளர்கள் நின்றார்கள் அத்தோடு ஒரு சில பொதுமக்கள் நின்றார்கள். அவருக்கு சிங்கள மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு.\nஅத்தோடு கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள் கிடங்கு ரீ வடிவில் ஆளமாக வெட்டப்பட்டிருந்தது உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது அதுக்குள் எதையாவது கொண்டுவந்து புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் இதே போன்று தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.\nPrevious articleதமிழரது பாதுகாப்புக்கு பிரான்ஸின் உதவியை கோரி அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் மக்ரோனுக்கு கடிதம்\nNext articleதமிழக மீனவர்களின் அத்து மீறலைக்கண்டித்து வடக்கில் போராட்டத்திற்கு அழைப்பு\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n46,000 ஆண்டுகால பழமை வாய்ந்த பூர்வக்குடி மக்களின் பாரம்பரிய சின்னங்கள் தகர்ப்பு\nஉலகச் செய்திகள் June 3, 2020\nஇலங்கை செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2021/06/26075613/2771718/akash-mudra.vpf", "date_download": "2021-07-28T04:35:02Z", "digest": "sha1:UQVBPZBNYZQHXJ5SON25KD6BYQ7YBE22", "length": 15339, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "சைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலியை குணமாக்கும் முத்திரை || akash mudra", "raw_content": "\nசென்னை 24-07-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலியை குணமாக்கும் முத்திரை\nஇந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது. இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.\nஇந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது. இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.\nநமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.\nஇந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது. இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.\nசைனஸ் தொந்தரவு, தலைவலி, காது வலிகளை குணப்படுத்தும். நெஞ்சுப்படபடப்பை குறைக்கும்.கல்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.இந்த முத்திரையை தினமும் 45 நிமிடங்கள் அல்லது குறைந்தது 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத்தரும்.காலை 2 மணிமுதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும். இந்த முத்திரையை அமர்ந்திருந்து மட்டுமே செய்தல் வேண்டும்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nதோப்புக்கரணம் போடுவதால் இத்தனை நன்மைகளா\nஅஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும் ஆசனம்\nபெண்கள் ஸ்கி��்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடற்பயிற்சிக்கு பின் செய்ய மறக்கக்கூடாதவை\nநோய்வாய்ப்பட்ட இடத்திற்கு தேவையான ஆற்றலை தரும் முத்திரை\nதசைகள், எலும்புகளை வலுவாக்கும் முத்திரை\nநோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் முத்திரை\nமன அழுத்தத்தைக் குறைக்கும் கணேச முத்திரை\nநாட்பட்ட நோயை குணமாக்கும் முத்திரை\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/115322-food-adulteration", "date_download": "2021-07-28T05:21:17Z", "digest": "sha1:7C2EIS45SPIDIDURTYADRYSUF45V35HO", "length": 7939, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 February 2016 - உணவின்றி அமையாது உலகு - 10 | Food adulteration - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகுட்டீஸ் சுட்டீஸ் - அதிகம் தாக்கும் 6 பிரச்னைகள்\nஒரு சுவை அதிகம் பிடித்திருந்தால் பிரச்னையா\nபாடி பியர்ஸிங் அழகா... ஆபத்தா\n5 நோய்களைத் தடுக்க 5 வழிகள்\nலோயர் பாடி வொர்க் அவுட்ஸ்\nஸ்வீட் எஸ்கேப் - 3\nஉடலினை உறுதி செய் - 9\nஅலர்ஜியை அறிவோம் - 3\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nநாட்டு மருந்துக்கடை - 24\nமனமே நீ மாறிவிடு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 10\nமருந்தில்லா மருத்துவம் - 3\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 10\nஇனி எல்லாம் சுகமே - 3\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 23\nஉணவின்றி அமையாது உலகு - 22\nஉணவின்றி அமையாது உலகு - 21\nஉணவின்றி அமையாது உலகு - 20\nஉணவின்றி அமையாது உலகு - 19\nஉணவின்றி அமையாது உலகு - 18\nஉணவின்றி அ���ையாது உலகு - 17\nஉணவின்றி அமையாது உலகு - 16\nஉணவின்றி அமையாது உலகு - 15\nஉணவின்றி அமையாது உலகு - 14\nஉணவின்றி அமையாது உலகு - 13\nஉணவின்றி அமையாது உலகு - 12\nஉணவின்றி அமையாது உலகு - 11\nஉணவின்றி அமையாது உலகு - 10\nஉணவின்றி அமையாது உலகு - 9\nஉணவின்றி அமையாது உலகு - 8\nஉணவின்றி அமையாது உலகு - 7\nஉணவின்றி அமையாது உலகு - 6\nஉணவின்றி அமையாது உலகு - 5\nஉணவின்றி அமையாது உலகு - 4\nஉணவின்றி அமையாது உலகு - 3\nஉணவின்றி அமையாது உலகு - 2\nஉணவின்றி அமையாது உலகு - 1\nஉணவின்றி அமையாது உலகு - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/swift-dzire/which-car-is-good-to-buy-maruti-swift-or-dzire-2451814.htm", "date_download": "2021-07-28T04:39:17Z", "digest": "sha1:HRJF5CQZZI7YRZNDAZQNE6LXIDCIW2LX", "length": 9792, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "Which car is good to buy Maruti Swift or Dzire? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிடிசையர்மாருதி ஸ்விப்ட் டிசையர் faqswhich car ஐஎஸ் good க்கு buy மாருதி ஸ்விப்ட் or டிசையர்\n167 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் Maruti Dzire ஒப்பீடு\nவாகன் ஆர் போட்டியாக டிசையர்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/10/blog-post_23.html", "date_download": "2021-07-28T04:30:45Z", "digest": "sha1:YJVJZCEUMOWCKB5TDNEZYG57ZPGOR34M", "length": 29848, "nlines": 96, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "பாவை சந்திரனின் நல்ல நிலம்", "raw_content": "\nபாவை சந்திரனின் நல்ல நிலம்\nகிராமத்தில் முளையாகி, பயிராகி, பிறகு விதைவிட்ட மனிதர்கள். அவா்களுக்கு மத்தியில் முழங்கால் புழுதிபட வாழ்ந்த படைப்பாளி, நகரத்தின் மேல் கீழ் புரட்டலில் கூட, பேனா அலுங்காமல், குலுங்காமல் அந்த சம்சாரிகளின் வாழ்க்கையோட்டத்தை நகா்த்துகிறது.\nஅந்த மக்களின் கதையை வாழ்நாள் முழுவதும் பேனா பிடித்தாலும் எழுதித் தீா்த்து விட முடியாது. புண்ணாக்குக் கரைசலை ஒருமூச்சு உறிஞ்சி பிறகு தொட்டியில் முக்குளித்து முக்குளித்து செல்லக் கலக்கல் செய்கின்றன உழவு காளைகள். அந்த அளவு அவா் அலசியிருக்கிறார���. உட்சிரசித்திருக்கிறார். இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று முக்குளித்துத் தேடுகிறார். எதற்கும் அடங்காத விரிந்த வட்டமாய் வாழ்க்கை விரிகிறது. சொல்வழக்கு, சடங்கு, விழா, சாத்திரங்கள் என இணைந்து விரிந்து வருகின்றன.\nஉழவு பிந்தவில்லை, பொதுமலாய் ஈரப்பதமான மண் வகிந்து கொடுக்க எழுத்து உழவு பாய்ச்சலாய் நடக்கிறது.\nமலைமலையாய் கொட்டிக் கிடக்கிறதே என்ற மலைப்பில்லை. உளி, உளியாய் செதுக்கிட முடியும் என்ற நம்பிக்கை.\nஇன்று வட்டார வாழ்வில் இடி விழுந்து விட்டது. கிராமம் அதன் இயற்கையில் இல்லை. இந்த நூற்றாண்டின் முந்திய நூற்றாண்டு தொடக்கத்திலேயே அது சிதைய ஆரம்பித்து விட்டது. கிராமம் நிம்மதியாகத் தூங்கி ஒரு 199 வருசம் ஆகிவிட்டது.\nவிவசாய நிலைகளின் அழிவு அல்ல, குணங்களின் அழிவாக, கூறு போடப்பட்டு பிரதிபலிக்கிறது. உறவுகளில் வேக்காடு தகிக்கிறது. வேக்காடு தாளாமல் கிராமத்தின் உடம்பில் பொரிப்பொரியாய் வேனல் கொப்புளங்கள் அவ்வப்போது ‘அக்கி’ எழுதி ஆற்றிக் கொள்கிறார்கள். காமு போல, மீனாம்பாள் போல.\nஎல்லா மண்ணின் வளங்களையும் தன்று. மனித குணங்களையும் தின்று ஏப்பம் விடுகிற கொடிய பகாசுரன் எவன் காலச் சுழங்சியா அல்லது அதற்கு வேறு பெயரா முதலாளியமா அல்லது நேற்றுவரையான சரித்திரத்தை மாற்றி அமைக்கிற கதியில் ஊடாடத் தொடங்கிவிட்ட உலகமயமாக்கலின் முளை விடலா\nஎப்படியென்றாலும் பெயா் வைக்கலாம் அவைகளுக்கெல்லாம் கா, சுப்புளி, குழந்தைவேறு, மீனாம்பாள், சீத்தம்மா, சாத்தூரான், முத்துச்சாமி, நீலமுகம் என்று பாவை சந்திரன் பெயா் வைத்திருக்கிறார். பெயா்கள் ஒரு குறியீடு மட்டுமே.\nசிந்தனை, செயல், வாழ்வு ஒழுங்கு என சமுதாய ஒழுங்குகள் எல்லாவற்றிலும் நோ்த்தன்மை இருப்பதான தோற்றம். தனியாக வாழ முடியாமல், சமுதாயமாக கூட்டாவ வாழ்கிற கடடாயத்தினால் ஒழுங்குகள் உருவாகின. பிறகு தனிமனிதனும் மீறமுடியாத மனதளவிலான ஒழுங்காக ஆகிவிடுகிறது. மீறுதல் என்ற நினைப்பே சாத்தியமில்லை. ஆனாலும் சுப்பளி போல், மீனாம்பாள் போல், சாத்துஸரான். நமசிவாயம். சீத்தம்மா போல், விதிமீறல்கள் தொடா்கின்றன. முத்துச்சாமி. குழந்தைவேலு போல் சமுதாய கட்டுமானத்தை திருப்பி வைப்பதற்காக விதிமீறல்களும் நாட்டுமக்களின் மொழியில் சொன்னால் நல்லதனமான மீறல்களும் நடக்கின்றன.\nநெஞ்சில் ��ரு முள் குத்துகிறது. தஞ்சை பூமி,தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டது. அவா்கள் அடித்தள மக்கள், பொருளாதார அடிநிலை என்ற வேறுபாடு மட்டுமல்லாமல், கலாச்சார அடிநிலை என்ற கொடிய முகமும் அந்த சமூகத்திற்கு உள்ளது. சமகாலம் வரை இந்த நாவல் நடக்கிறது. எங்கும அதுபற்றி அடிநாதமாகவோ உரத்தோ, மௌனமாகவோ பேசப்படவில்லை. ஏன்\nகுடும்பம் துறந்து, நாடு துறந்து ஏன் சுப்பளி நள்ளிரவில் வெளியேறினான். வாசகனுக்கு நிறைய வாசிப்புச் சமவெளிகளைத் திறந்து விடுகிறது. குழந்தையோ, குழந்தைக்கு உரித்தானவா்களோ நீண்ட காலம் பிரிந்திருந்தால் சுபம்என்று சோசியகாரர் சொன்னது அல்லது நமசிவாயம் கொலை ஏதோ ஒரு ரூபத்தில் இப்படியெல்லாம் வாசகனை யூகம்தான். இந்த இடைவெளிகளில் வாசகன் நிறைய வாசிக்கிறான். வாசகனுக்கான தேடல் முக்கியமாகி நிற்கிறது.\nஅந்த அதிர்ச்சிக் கடலிலிருந்து தும்பையோ துரும்பையோ பிடித்துக்கொண்டு கரையேறி, காமு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு தானொரு வரலாறாக மாறிப்போகிறாள்.\nதமிழ்ச் சமூகத்திற்கு ஒரு குணம் உண்டு இலங்கையைத் தவிர வேறெந்த நாட்டிலும் வேரூன்றி நின்றதில்லை. அங்கேயும் தனது இருப்புக்காக, வாழந்தலுக்காக போர்நிலையில தீா்மானிக்க வேண்டிய கட்டாயம். பர்மா, மலேசியா, சிங்கப்பூா், தென்னாப்பிரிக்கா என்று பறக்கச் சிறகிருந்தது. பதிக்கக் கால்களில்லை. நடந்த இடங்க்ள நடக்கும் தடமாய் ஆகவே இல்லை. கொடிகட்டிப் பற்ந்த வணிகச் சமூகம் உடைந்து நொறுங்கிப் போனது அயல்புலங்களில். ஆற்றிலே ஒரு கால், சேற்றிலே ஒரு கால் என்று அலைஞ்சான்களாக, அங்கே சம்பாதிப்பதுல்ல இங்கே கொண்டுவந்து சேமிப்பது, அங்கே ஒரு குடும்பமும் இங்கே ஒரு குடும்பமும் ஆக தமிழ் வணிகச் சமூகத்தின் ரத்த்தில்ஊறிய நோய்க்கு சுப்புளியும் விலக்கல்ல.\nகாமுக்கு அதிர்ச்சியில்லை. மகன் குழந்தைவேலு பா்மாவுக்கு ஓடிப்போனபோதும், அது குடும்பத்தின் பிறவிக்குணம் என்கிறாள். ‘ஒன்னுவந்தா, ஒன்னு போகுது’ என்று தேற்றிக் கொள்கிறாள். ஒட்டுமொத்தமாய் ஒரு சமூகம் மாற்ற அலைகளில் ஆடுதலில், தன் குடும்பம் உள் வாங்கிக் கொண்ட குணக்கூறு என்று அவளால் யோசிக்கமுடியவில்லை. யோசிக்க முடியாது. வேறு யாருக்கும் இல்லாத மாதிரியாக தன் குடும்பத்துக்கு வந்த வினை என்றுதான் கருதுகிறாள்.\nஇங்கேதான் பழைய நிலமானிய சமூகத்தின் ���தாரண மனுசியாகிறாள். சலித்தெடுக்கப்பட்ட நல்ல குணங்களின் உருவமாகிறாள். இங்கேதான் எதைப் பற்றியும கவலைகொள்ளாத – குடும்பக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தப் பாரத்தையும் லயிப்போடு சுமக்கிற மனுசி உருவாகி நிற்கிறாள்.\n(மனுசி என்பதற்கு இன்றைய புரடசியலைகளில் புத்தாக்கங்கள் கொண்டு மேலெழும் வடிவம் இவளுக்குப் பொருந்தாது)\nஇங்கேதான் நிலமானிய சமூகத்தின் அச்சாக சுப்புணி ஆகிப்போகிறான். மீனாம்பாள், சீத்தம்மா, நீலமுகம் என்று கொடுக்குகளாய் தொடருகிறார்கள்.\nஇங்கேதான், படைப்பின் ஒருமை சிந்தாமல், சிதறாமல் நிலை நிறுத்தத வேண்டிய ஆசிரியா் குணக்கலவைகளும். சமூக விவரங்களும் கொண்டு ஒரே நோக்கமாய் இப்பத்தான் அப்படியே ஒரு நடைபோய் வந்தது போல் தோணுகிறது. போய் வருகையிலேயே காமு முதுற்கொண்டு எல்லாப் பாத்திரங்களும் நெஞ்சுக்கூட்டின் மேல் எல்லா இடங்களிலும் கால்வைத்து மிதித்து நடக்கிறார்கள்.\nநிலமானிய சமூகத்தின் வாழ்வு முறை, வாழ்வு முறைக்குள்ளான உறவுகள், சிந்தனையோட்டம். கலாச்சாரம், சடங்குகள், நம்பிக்கைகள் இவைகளும், இவைகளின் வெளிப்பாடுகள் தாம் இந்தப் பாத்திரங்கள்.\nவித்தியாசமான மனிதா்களின், வித்தியாசமான குணவகைகளைப் பேசுகிற நாவல்.\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியம��னது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/Is-there-an-error-in-the-Govt-certificate-Can-be-corrected", "date_download": "2021-07-28T05:07:02Z", "digest": "sha1:LRAPORZZYKTBAGG43Z2T37BGLFF67XIO", "length": 29391, "nlines": 205, "source_domain": "www.malaimurasu.com", "title": "கோவிட் சான்றிதழில் பிழையா?- திருத்தம் செய்யலாம் ..", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்த��யா... ஒலிம்பிக்கில்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\n- திருத்தம் செய்யலாம் ..\n- திருத்தம் செய்யலாம் ..\nகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டப்பின் வழங்கப்படும் சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றுள்ள ஹாட்ஸ்பாட் இடங்களை கண்டறிய உதவும் ஆரோக்கியசேது ((Arogya setu)) செயலி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் இருப்பின், கோவின் இணையதளத்துக்கு சென்று லாகின் செய்து, பிரச்னை இருப்பதாக தெரிவிக்கலாம்.\nஅதனைத்தொடர்ந்து திரையில் தெரியும் ‘கரக்‌ஷன் இன் சர்டிபிகேட்’ என்பதை கிளிக் செய்து திருத்தம் செய்யலாம். பெயர், பாலினம், பிறந்த தேதி இவற்றில் ஏதாவது இரண்டில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும் எனவும், அதுவும் ஒரே ஒரு முறை தான் இந்த திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் செய்த பின் புதிய சான்றிதழை கோவின் தளத்திலேயே பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா இடம்பிடித்துள்ளது.\nஉலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்த நிலையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40வது இடத்தை பிடித்துள்ளது.\nஇதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோலவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்தது, இது நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு...\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்ள உள்ள பசவராஜ் பொம்மைக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் ���ர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி அம்மாநில பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல். ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின் இறுதியில், கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பசவராஜ் பொம்மையை கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். அதை தொடர்ந்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மைக்கு அமைச்சர்கள் மற்றும் எம்எல் ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயணம் தடை\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பினால் 3 ஆண்டு காலம் பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்��ளுக்கு 3 ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மக்கள் யாரேனும் இந்த நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம்...\nபிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை எழுப் பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்களின் குழு கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே. பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளியை எவ்வாறு சமாளிப்பது, மசோதாக்களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து உறுப் பினர்களுக்கு கட்சி தலைமை ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nபிச்சை எடுக்கலாம் தவறில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து…\nபிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.\nவறுமையில் வாடாத எவரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அதனால், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.\nதற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் க��ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மகாராஷ்டிரா அரசு பிச்சை எடுப்பதற்கு தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது இதுதொடர்பான வழக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பிச்சை எடுப்பது குற்றமென்று கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல.\nபிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேண்டுமானால் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் தனியாக சட்டம் கொண்டு வரலாம். மக்களுக்கு தேவையான உணவு பணியிடங்கள் அரசு அளிக்காத போது பிச்சை எடுப்பது எப்படி குற்றமாக அறிவிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், பிச்சை எடுப்பது ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் செயல் அல்ல. வேறு வழியே இல்லாத நிலையில் தான் பிச்சை எடுப்பதற்கு ஒருவர் தள்ளப்படுகிறார் என்பதையும் சுட்டிக் காட்டிய நீதிமன்றம், பிச்சை எடுப்பதை ஒருவரும் விரும்பி செய்வதில்லை. தேவைக்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.\nசெல்போன் கடையில் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில்...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில் நியூ அப்டேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.selvaraj.us/archives/332", "date_download": "2021-07-28T03:54:00Z", "digest": "sha1:7EZ6IMB7SF7DQVN5BBKSMNROJCQDBNNM", "length": 7190, "nlines": 89, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » ஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்", "raw_content": "\n« மெல்லச் சுழலுது காலம் – புத்தக வெளியீட்டு விழா\nதமிழ்மணம் நட்சத்திர வாரப் பொங்கல் »\nஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்\nஆன்மாவின் தெரிவு – எமிலி டிக்கின்சன்\nதேரொன்று நிற்கும்தன் கீழ்வாயிற் கதவை\nஅசைவதில்லை ஒரு மாமன்னன் தன்முன்னே\nநானறிவேன்… பலரிருக்கும் நாட்டில் அவள்\nபி.கு.: சளி, உடல்வெப்பம் ஏற்பட்ட ஒரு நாளில் அணுவியல் அறிஞர் செயபாரதன் (ஜெயபாரதன்) (தமிழ்மன்றம் கூகுள் குழுமத்தில்) மொழிபெயர்த்திருந்த ஒரு கவிதையைப் பார்த்து எனக்கும் அதே எமிலி டிக்கின்சனின் கவிதையை எழுதிப் பார்க்கத் தோன்றியது… தலைக்கிறுக்கு விரைவில் இறங்கி விடும் என எதிர்பார்க்கலாம். 🙂\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2008/06/", "date_download": "2021-07-28T05:10:45Z", "digest": "sha1:RKCNT322EOJ7GPCKPK5VMUDGB3EE3GHI", "length": 106151, "nlines": 609, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: June 2008", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nவெள்ளி காலை, வீட்டுக்கு வெளியே இருக்கும் வராந்தா,வழிப்பாதையில் இருந்த(நான்கு ஐந்து ஃபயர் அலார்ம் இருக்கு)\nமணி விடாமல் ஒலித்தது. நான் வந்த பிறகு இவ்வாறு ஒலிப்பது இது நாலாவது தடவை. நாந்தான் அவசர அவசரமாக வெளியே வருவேன். காரிடார் நிசப்தமாக இருக்கும்.\nஇந்த அமைப்பு எனக்குப் புரியவில்லை. ஏன் ஒருத்தருக்கும் பயம் கிடையாதா என்று இங்கே கேட்டால், அது அலார்ம் சரியில்லைம்மா என்கிறார்கள்.\nஅப்புறம் தெரிந்தது,யாரோ ஒருத்தர் , வெளி ஆள் புகைபிடித்திருக்கிறார் என்று.\nஅப்ப உண்மையாவே ஏதாவது நெருக்கடி வந்தால்(வராம இருக்கணும் சாமி)\nஇந்த பில்டிங்கில் தமிழ்க்காரர்கள் 4 பேர் இருப்பார்கள் . மற்றவரெல்லாம் ஐரோப்பியர்கள்,மற்றும் அண்டை நாட்டவர்கள்.\nபகல் இரவென்று வேலைக்குப் போய் வருபவர்கள், பூட்ஸ் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.\nமத்தபடி அமைதியான இடம்தான். பக்கத்து வீட்டுகாரர் கூட ராத்திரி 11 மணிக்கு ட்ரில்லிங் செய்வதை நிறுத்தி விட்டார்:)\nஅவர் பைலட்டாக வேலை செய்பவர். அவருக்கு விமானம் ஓட்டும் போது விதவித உத்திகள் தோன்றுமாம்:).அப்படியே நினைவில் பதிந்து கொண்டு வருகிற வழியில் ரெண்டு கட்டை வ���ங்கிக் கொண்டு வந்து விடுவார்.\nசரியாக என் தலைப் பக்கம் ,\nஅவங்க வீட்டுச் சுவற்றின் பக்கத்தில் 10 மணிக்கு நான் தூங்கும் நேரம்,சரியாகப் பார்த்து அந்த வண்டு செய்யும்ரீங்காரம் மாதிரி சவுண்டு ஆரம்பிக்கும்.\nஎனக்குக் ( கனவில்) பெருச்சாளி பக்கத்தில் உட்கார்ந்து பிராண்டுவது போல\nஅப்புறம் கட்டிடக் காவலுக்கு இருப்பவரிடம் சொல்லி ஒரு மாதிரி அதைச் சமாளித்தோம்.\nஇப்படியாகத் தானே ஊரை விட்டுக் கிளம்ப இன்னும் இரண்டே வாரம் இருக்கும் இந்த சமயத்தில் திடீரென நாலாவது அபார்ட்மெண்டில் இருக்கும்\nஒரு எகிப்து நாட்டுப் பெண் வந்து கதவைத் தட்டினாள். அவளையும் அவள் குழந்தையையும் மாடியில் நீச்சல் குளத்தருகே பார்த்த ஞாபகம்.\nமொழி தெரியாததால் புன்னகையோடு நிறுத்திக் கொள்வேன்.\nஇந்த மதிய வேளையில் என்ன பிரச்சினையோ தெரியலையே என்று எனக்கு யோசனை.\nகுழந்தையும் கூட இருந்தது. அவள் சொன்ன அரை குறை இந்தியின் விஷயம் இதுதான்.\nஅவர்கள் வீட்டில் வேலை செய்யும் குணா திடீரென்று தன் கையில்\nவைத்து இருந்த பாத்திரத்தை விட்டெறிந்து விட்டாளாம்.\nபெருக்கும் துடப்பத்தையும் தூக்கிப் போட்டு விட்டாளாம். கத்த வேறு செய்கிறாளாம்.\nஎன்னவென்று விசாரிக்க எங்க மருமகளைக் கூப்பிட வந்திருக்கிறாள்.\nநான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன் ,நீ என்னவென்று விசாரித்துவிட்டு வா,\nஎதுக்கும் தள்ளி நின்னே பேசும்மான்னு சொல்லி அனுப்பினேன்.\nநிறைய இடங்களில் வீட்டு வேலை செய்பவள் அந்த குணா என்கிற பெண்.\nநல்ல சம்பளம். நாலைந்து பெண்களோடு வில்லா எனப்படும் குடி இருப்பில் இருப்பவள்.ஆனால் கொஞ்சம் முரடு.\nமருமகள் போய்விட்டு வந்து சொன்ன கதை இதுதான்.\nநாலாம் வீட்டுக்கு ப் பெற்றோர்கள் வந்திருப்பதால் வேலை அதிகரித்து விட்டது.\nஅதற்காகப் பணம் கூடுதலாகத் தரச் சொல்லி கேட்டிருக்கிறாள் குணா.\n''சரோஜா பாத்திரம் நிக்காலோ'' அப்டீன்னு சொல்கிறதாக நினைத்துக் கொண்டு மாமியார்க்காரி இன்னும் நிறைய பாத்திரங்களை, அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டு இருக்கிறாள்:)\n'அவுர் குச் பைசா ,800 டிர்ஹம் சாஹ்தி ஹூம்''னு அவள் சொன்னதை\nஅந்த அம்மா புரிந்து கொள்ளாமல் இன்னும் வேலை கொடுக்க இவளுக்குக் கோபம் வந்து கையிலிருந்ததை விட்டெறிந்ததும்.\nகுணாவின் ஹிந்தி என் ஹிந்தியைவிட மோசம். அவள் அரபி, இந்தி கலந்து ப���சுவாள்.\nஅவர்கள் புரிதலோ அதைவிட மோசம்.\nநாளைக்குத்தான் தெரியும் குணா மறுபடி வேலைக்கு வருவாளா என்று 30ஆம் தேதியாச்சே. சம்பள நாள்.\nதற்போது மெயிட்ஸ் மாநாடு லிஃப்ட் பக்கத்தில் நடக்கிறது. என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.\nLabels: உதவி, புரிதல், மொழி\nகண்ணே என் கண்மணியே கண்ணம்மா தாலேலோ\nஎப்பவோ ஜன்மங்கள் முன்னால் தூளியில் ஆடிய நினைவு உண்டு. அதுவும் மாமா' சின்னஞ்சிறு கிளியே பாடு\nஎன்று சொன்ன நினைவும் இருப்பதால்,கொஞ்சம் இரண்டு வயதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்\nஅதற்கப்புறம் எங்க குழந்தைகளுக்குத் தூளியெல்லாம் பழக்கப் படுத்தவில்லை.\nபெரியவனுக்காவது தொட்டில் இருந்தது. அடுத்தது ரெண்டும் தரைதான்..\nஎப்படியோ தூங்கி வளர்ந்து இப்ப அவர்கள் குழந்தைகள் காலத்தில் க்ரிப்தான்\nஅது விளையாடுவதை விடத் தூக்கிக்கோ அழுகை,சிணுங்கல் நிறைய.:)\nஸ்விஸ்ல இருக்கிறது ஓடி ஓடிக்களைத்து அப்புறம் தூங்குகிறது. இங்க இருக்கிறதுக்கு பாட்டு போடணும்,இல்லாட்டா தள்ளுவண்டியில் போட்டு பாடிக் கொண்டே நடக்கணும்.\nஎனக்கு நல்ல பயிற்சி ஒத்துக்கறேன்.\nஆனால் சில பாட்டுக்குத்தான் தூக்கம் வரது அதுக்கு. எம். எஸ். அம்மா பாட்டுக்களிலியே டோலாயாம், க்ஷீராப்தி கன்யககு இரண்டு பாடல்களுக்கும் கொஞ்சம் எஃபெக்ட் உண்டு. நர்சரி ரைம்ஸ் போட்டால் கொட்ட கொட்ட விழிக்கிறது.\nநீ மாட்டு தள்ளு நான் மாட்டுக் கேக்க்கறேன் என்கிற மாதிரி முகத்தில எக்ஸ்ப்ரஷன்.\nஅங்க சிகாகோல இருக்கிற பேரன் பாம்ம்பே சகோதரிகளின் அற்புதமேன்னு தொடங்குகிற பாட்டைப் போட்டால் தான் தூக்கம் வருகிறது என்று மழலையில் சொல்கிறான்.\nஇன்னோரு வாட்டி போடுன்னு ஆறு தடவை இன்னோரு வாட்டி போட்ட பிறகுதான் கண் சொக்க ஆரம்பிக்கும்.\nஅதுவரை அம்மாவோ அப்பாவோ தூக்கிக் கொண்டு நடக்கணும்.\nஇதுக்காகவே தூக்கம் ஏன் வரலைனு இணையத்துக்குப் போய்ப் பார்க்கிறாங்க.\nஅதிலேருந்து என்ன விஷயம் பார்க்கிறாங்களோ படிக்கிறாங்களொ கொஞ்சம் சமதானம் ஆகும்.\nநாம சொல்றதெல்லாம்'இப்படித்தானிருக்கும் ஒண்ணரை வயசானா எல்லாம் செட்டில் ஆகிடும்'\nஎன்று சொன்னால் 'அப்படியெல்லாம் விடமுடியாதும்மா.\nஎல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்.கண்டு பிடிக்கணும்.''\nசரிம்மா,சரிப்பானு விட்டு விட வேண்டியதுதான்.\nபோதாக்குறைக்கு பேரண்டிங்.காம் வேற இருக���கா.\nஅதில என் பொண்ணு,பையன் ராத்திரி தூங்க மாட்டேங்கறது என்ன பண்ணலாம் அம்மான்னு வேற கேள்வி போடுவாங்க. அதில ஒரு திருமதி படேலோ,அகர்வாலோ, ராஜலக்ஷ்மியோ வந்து ரெண்டு மூணு யோஜனையைக் கொடுப்பாங்க.\nதூங்கறத்துக்கு முன்னால கொஞ்சம் பால் கொடுங்க.\nஎட்டுமணிக்குத் தொட்டில்ல போட்டுட்டு வெளில வந்துடுங்கோ. அது அழுதாலும் எட்டிப் பார்க்ககூடாதுன்னு இப்படிப் போகும்.\nஇவங்க பாலும் கொடுப்பாங்க. தொட்டில்லயும் போடுவாங்க.\nஆனா முணுக்னு அது சிணுங்கறத்துக்கு முன்னால போய் நின்னுடுவாங்க.:)\nமடியில் போட்டுத் தட்டினாத் தானே தூங்கிடும்.அதுக்கு என்ன வேணும். டயப்பர் காய்ஞ்சு இருக்கணும்.வயிறு ரொம்பி இருக்கணும், அவ்வளவுதானே. வயித்துவலியும் இருக்கக் கூடாது, அது ரொம்ப முக்கியம்.\nஇரண்டு வயது வரை இப்படித்தான் இருக்கும்.அதுக்கு அப்புறம் வேற மாதிரி\nபேச்சு,பழக்கம்,சாப்பாடு மாறியதும் அதுவும் சமர்த்தாயிடும்:)\nLabels: தாலாட்டு, தூக்கம், பாப்பா\nதந்தையர் தின வாழ்த்துகள்(டிஸ்கியும் சேர்த்து)\nஇந்தத் தந்தையர் தின வாழ்த்துகளில் கிட்டத்தட்ட ஐம்பது அப்பாக்களும் குழந்தைகளும் வந்துவிட்டார்கள்.\nதொழில்நுட்பக் கோளாறு என்று நம் கொத்ஸ் கண்டுபிடிச்சி சொல்லிட்டாரு. அதில எப்பவும் போல என்று வேற குறிப்பிட்டு இருக்காரு:)\nஎன்ன செய்யறது நான் ஒரு தடவை படம் போட்டா அது 50 தடவை வரும்னு தெரியாமப் போச்சு. :)\nஇந்தப் பதிவை டெலிட் செய்யவும் குப்பையில் போடவும் மனசில்லா.:)\nஅதனால் பொறுத்திருந்து படங்களை ஸ்க்ரோல் செய்யும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஅட ராமா. டிஸ்கியே பதிவாயிடிச்சே\nஇணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனை தந்தையர்களுக்கும்\nபாடு பட்ட, உழைத்துக் கொண்டிருக்கும், பாப்பாக்களைக் கைகளில் வைத்துக் காப்பாற்றும் அருமை அன்பு அப்பாக்களுக்கும்\nஇப்போது திருமணமாக அப்பாவாக மாறப் போகும் இளைஞர்களுக்கும்\nஎங்கள் அன்பு நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துகளும்.\nவாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ\nமிக மிக நன்றாக சமைப்பவர்கள் மத்தியில், நீட்டோலை வாசியா நெடுமரம் நான்.\nஅவர்கள் பேசும்போதெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு,\nவானொலியில் சொல்லும், ம.மலரில் வரும் குறிப்புகள் எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு சமைத்த காலங்கள் உண்டு.\nஅது எங்க குழந்தைகளி���் போதாத காலம்.:)\nசில அனுபவங்களுக்கு அப்புறம், ;அம்மா எனிதிங் நியூ ' அப்படீனு கேக்கிறதையே பெரியவன் விட்டு விட்டான்.\n(அவ்வளவு பயம்)பசங்க அலறுகிற மாதிரி ஒரு மாங்காய் ஜாம் செய்து\nஇந்த சோகம் ஆரம்பித்தது ,முதல் முதலா எங்க வீட்டு மாமரத்தில மாங்காய் அபரிமிதமாகக் காய்த்த 1983 சித்திரை மாதம்.\nஊறுகாய் போட்டால் ஒத்துக்கொள்ளும்படி இருக்கும். சும்மா சொல்லக் கூடாது. நல்லா காரமா ,எண்ணையில் மிதக்கும் மாங்காய்த் துண்டுகளை அழகாக பாட்டில்களில் பாக் செய்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறேன்.\nஅவர்கள் எல்லோருமே நல்லாத்தான் இருக்காங்க:)\nஅப்போ சென்னையில் ஹாப்பினஸ்னு ஒரு சாகலேட் பானம் நடமாடிக் கொண்டிருந்தது.\nஅந்த பாட்டில் கெட்டியாக இருக்கும். அதோட மூடியில் ஹாப்பினஸ் என்று வேறு எழுதி இருக்கும். செண்டிமெண்ட் ஆவும் இருக்கும்,பாட்டில் சேர்க்கிறத்துக்கு ஆசைப் பட்ட நாட்கள்.\nபக்கத்துவீட்டு தீபக்கோட பாட்டி மொட்டை மாடியில் உலர்த்திய ஒரு சுவையான பண்டத்தைப் பார்த்தேன்.\nஅப்போ வத்தல் வடகம் போடுகிற நாட்கள். நான் ஜவ்வரிசியைப் பிழிய அந்தப் பாட்டி மாங்காய் வத்தல் போடுவதாக அறிவித்தார்.\nஓ நாங்க கூடப் போடுவோம்னு நான் சொல்ல அது இல்ல இது. இது தித்திப்பு மாங்காய் என்றாரே பார்க்கணும்.\nஓஹோ ஆம்சத் போல இருக்கு ,அதான் எனக்குத் தெரியுமேனு நான் சொல்ல அவருக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. இதுல காரம் திதிப்பு எல்லாம் சப்குச் இருக்கும் என்றார். அவங்க வட நாட்டவங்க.\nசரி இதையும் கேட்டுக்கலாம்னு என்ன விவரம்,செய்முறை சொல்லுங்க என்று பணிவோடு கேட்டதற்கு\nஅவங்க அசால்ட்டா மாங்காய்த் துண்டு எட்த்துக்கோ. உப்பு போடு\nவெல்லம் போடு. மிளகாய்ப் பொடி போடு, காய வைச்சால் வத்தல் கிடைக்கும்னு சொன்னாங்க.\nநமக்கு ஒண்ணு காரம் ஒண்ணு திதிப்பு அப்படிச் செய்தால் ஒழுங்கா வரும்.\nஅசத்திட வேண்டியதுதான்னு எங்க வீட்டு மகாப் புளிப்பு மாங்காயைத் துண்டம் செய்தேன்.\nஉடனே அதில் உப்பு மிளகாய்ப் பொடி போட்டுப் பிசிறி வச்சாச்சு.\nஅங்கதான் சனிபகவான் லேசா எட்டிப் பார்த்துட்டார்.\nசரிக்கு சரி வெல்லம் சேர்க்க சொன்னாங்களா, இல்ல பாதியா என்று கேட்க அடுத்த வீட்டு ஜன்னலைப் பார்த்தால் பூட்டி இருந்தது.\nவாட்ச்மேன் அவங்க திருப்பதிக்குப் போயிட்டதாச் சொன்னார்.\nஅட ஆத்தோட போற மாமியாரேனு நினைத்துக் கொண்டு:)(இது வேற கதை)\nசரி, நம்ம மாங்காயோ புளிப்பு. அதுக்கு வெல்லம் சரியாயில்லாட்டா\nவெல்லப் பாகா செய்து மாக்கய் மேல விட்டு விட்டால் பர்ஃபி மாதிரி செய்துடலாம்,\nஎன்ற யோசனையில் வெல்லத்தை உருளியில் போட்டு\nஎன்னன்னு கேட்டு வரதுக்குள்ள கெட்டிப் பாகு ஆகிவிட்டது.\nஅதன் தலையில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மாங்காயை அதோடு சேர்த்தேன்.\nகொஞ்சமே கொஞ்சம் வினோத வாசனை:0)\nஆறின பிறகு வாணலியில் கிளறுவதற்காக ஒரு கரண்டியைப் போட்டேன்.\nதாம்பாளத்தில் கொட்டி விட்டு வெயில்ல வச்சால் ஆச்சு, என்று தைரியமாக\nமதியம் கல்லூரியிலிருந்து சாப்பிட வந்த பெரியவனிடம், எப்படிப்பா மாங்காய் வாசனை நல்லா இருக்கு இல்லையா என்றதும்,\nஏம்மா மாங்காய்ப்பச்சடி செய்தியா என்று ஆசையாக வாணலியைப் பார்த்தான்.\nஒரே கறுப்பா இருக்கேம்மா.என்றபடி கரண்டியை எடுக்கப் போனான்.\nஆறட்டும்பா. நான் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்றேன் என்று\nநானும் கரண்டியில் கைவைத்தால் அது நகர்ந்தால் தானே:)\nகொஞ்சம் சந்தேகமா இருந்ததால் ,எப்படியும் கரண்டியை வெளில எடுத்துடலாம் என்று மறுபடி அடுப்பில் ஏற்றினேன்..\nசளக் ப்ளக் என்ற சத்தத்தோடு மாங்காய்த் துண்டுகள் வெல்லத்தோடு ஐக்கியமாகி விட்டன.\nஇன்னும் பாகு இறுகி கரண்டி,மாங்காய்,வாணலி எல்லாம் திரி மூர்த்தி சங்கமம் ஆகி,\nஅந்த அழகான கல்கத்தா வாணலியின் கதை முடிந்தது.\nமாங்காயைப் பிரிக்க செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.\nகொஞ்சம் வாயில் போட்டுப் பார்க்கலாம் என்று ஓரமாகக் கிடைத்த ஒரு சின்ன மாங்காய்த் துண்டை எடுத்து சுவைத்தால்...\nஅப்படியே தலைக்குப் போயிற்று காரம்.\nஎன்னைப் பார்த்துப் பெரியவனுக்கும், மகளுக்கும் சிரிப்புப் பொங்கியது.\n''அம்மா ஸ்பெஷல் பாம் எல்லாம் தயாரிக்க வேண்டாம்.\nஇதை அனுப்பு. உன்னை டிஃபென்ஸில் சேர்த்துக் கொள்வார்கள்.\nஅணுகுண்டெல்லாம் எந்த மூலைக்கு எங்க அம்மா செய்த\nமாங்கய்ப் பணியாரத்துக்கு முன்னால்\" என்று\nஅதனால் மக்களே இந்தக் கதையின் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வருவது,\nவருமுன் காத்துக் கொள்ளுங்கள் என்றுதான்.\nபுதுசு புதுசாக சமைக்க நல்ல துணிச்சலும் விவேகமும் வேண்டும் அது என் கிட்ட இல்லை. ஒத்துக் கொள்கிறேன்:)\nLabels: செய்யக் கூடாத சமையல், விழிப்புணர்வு பதிவு:)\nஇணையத்தில எல���லாருக்கும் எழுதி எழுதி அலுத்துப் போயிட்டாங்களாம்.\nஅப்புறம் சில பேருக்கு மொக்கை(என் எழுத்து மாதிரி கிட்டத்தட்டன்னு வச்சுக்கலாமே)களாப் படிச்சு அழவாச்சி நிலைக்கு வந்துட்டாங்களாம்.\nவெண்பா புலவர் கொத்ஸை அழைச்சு கொத்ஸு கொத்ஸு நீ\nஒரு செயினை எங்கிட்ட இருந்து வாங்கி இன்னும் மூணு பேரை\nமாட்டி விடுவியாம். அவங்க அதை இன்னும் மூணு பேருக்குக் கொடுக்க அல்லாருக்கும் சங்கிலி சங்கிலிய ஜிலேபி சாப்பிட்ட மாதிரி இருக்குமாம்\nநம்ம கொத்ஸ் தான் ராத்திரி தூங்கறது இல்லையே :) யோசிச்சு உடனடியா ஆறிப்போன ஜிலேபி பதிவை சூடு செய்து ஆவசர அவசரமா வாயில போட்டுகிட்டு,\nஇன்னும் புதிசா ஜிலேபி சுத்துங்கனு என்னையும் இன்னும் ரெண்டு பேரையும் சங்கிலில கொண்டாந்துட்டாரா.\nஇப்ப நாம இன்னும் மூணு பேரைத் தேடணுமா.\nநமக்கோ சிவாஜியை ரொம்பப் பிடிக்கும்.அதுக்கு மேல ஜிலேபியை இன்னும் பிடிக்கும்.\nஒருத்தரைப் பார்க்க முடியாது. அமரர் உலகத்துக்குப் போனா நடக்கும் . இப்ப சத்திக்குப் போறதா இல்லை:)\nஜிலேபியோ சரவணபவன்ல பார்த்ததோட சரி.\nஹ்ம்ம். அந்த ஜிலேபியத்தான் என்ன லாவகமா சுத்தறாரு அந்த மனுஷன்.\nஒரு வேளை ரீல் மாஸ்டரா இருந்திருப்பாரோ.\nரீலோ ரியலோ நமக்கென்னவோ அது கிடையாதுன்னு ஆகிப் போச்சு.\nஎன் கண்ணு முன்னால ஒரு பொட்டி நிறைய ஜிலேபி அன்னிக்கு யாரோ வீட்டில கொண்டு வந்து வச்சாங்க.\n அடுத்த நாள் கார்த்தால வெள்ளிக்கிழமை, பையனும் அப்பாவுமா ஒரே நேரத்தில சமையலறையிலே நுழைந்து,\nஅடடா இந்த டப்பாவை யாரு திறந்ததுனு ஒருத்தரைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டார்கள்.\nநான் இல்லை நீயா என்று கேட்டுக் கொண்டே என் பக்கம் திரும்பினார்கள். 'இதென்னடா வம்பாப் போச்சே, நான் தான் ஸ்வீட் பக்கமே திரும்பறதில்லையே' னு நான் கடுகு கொட்டப் போனேன்.\nஅதென்னம்மா ஒரு சின்ன பீஸ் உடைஞ்சிருக்கு ,மிச்சதெல்லாம் அப்படியே இருக்கு. போனாப் போறது, முழுசாவே எடுத்துக்கோ' என்று ஒரு ஜிலேபியை நீட்டினான் பையன்.\nவேண்டாம் பாபு. இதைச் சாப்பிடுவானேன்,அப்புறம் அவஸ்தைப்படுவானேன்.\nஎல்லாம் தொண்டைக்குக்கீழே போனா ஒண்ணுமில்ல' என்று விரக்தியின் முழு அடையாளமாகச் சொல்லிவிட்டேன்.\nஅதான் முதல் நாளே பாதிக்கு மேல சாப்பிட்டாகிவிட்டது. எதற்கு இரண்டாம் பரிசோதனை என்று நான் இருந்தது அவர்களுக்குத் தெரிய நியாய���ில்லை.\nஇனி, மேற்கொண்டு சிவாஜியையும் ஜிலேபியையும் கனெக்ட் செய்யத் தெரியலை.\nஅதனால அவர் நடிச்ச சவாலே சமாளி படம் போட்டு விட்டேன்.:)\nஇந்தச் சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் மூன்று பதிவாளர்கள்,\n(அவர்களை இதற்கும் முந்திக்கொண்டு வேறு யாரும் அழைக்காமல் இருக்கணுமே)\nநினைத்தாலே கொசுவத்தி கொளுத்தி வாசம் கமழ வைக்கும் துளசி,\nஇரண்டாவது நானானி. சமையல்ல மும்முரமா இருந்தாலும்\nஅருமையா எழுதிடுவாங்க. கவலையே இல்லை.\nநீங்களும் அழைப்பை ஏற்று ஜிலேபி செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.\nதிடீர் தலைப்புல எல்லாம் நாம ரொம்ப கெட்டினு சொல்ல முடியாது.ஏதோ சொன்னதைச் செய்யும் வழக்கம் இருக்கிறதனால எழுதிட்டேன்.\nஎலுமிச்சைப்புல்லும் க்ளீன் களியும் லெட் களியும்\nவியாழக்கிழமை வந்தால் இங்கே இருப்பவர்களின் முகத்தைப் பார்க்கவேண்டுமே.:)\nரேடியோவில் மகிழ்ச்சி. தெருக்களில் கூட்டம்.வெய்யிலோ,காற்றோ\nவெக்கையோ, வெறும் ஃபலாபல்தான் சாப்பிடுவார்களோ இல்லை ஏழு நட்சத்திர விடுதிகளுக்குத் தான் போவார்களோ\nகோவிலில் தான் கூடுவார்களோ ,ஆகக்கூடி வீட்டில் இருக்க மாட்டார்கள். இருந்தால் கட்டாயம் வீடியோக் காட்சிகள் உண்டு.\nஇன்னும் கொஞ்ச நாட்கள் போனால் வீதிகளில் நடக்கக் கூட முடியாமல் அனல் வீசும். இப்போதைக்கு நடக்கட்டும் என்று கங்கணம் கட்டியது போல ஒரே கலகலாதான்.\nஅப்படி ஒரு வெள்ளிக்கிழமை ஒரு உணவு விடுதிக்கு நாங்களும் போனோம்.\nஅது ஒரு தாய் உணவகம்.\nபாங்காக் போனவர்கள் பேச்சைக் கேட்டதிலிருந்து அவர்கள் உணவு மீது கொஞ்சம் பயம்.\nமகனுக்கும் மருமகளுக்கும் தாய் உணவு மிக விருப்பம்.' சைவம்தான்மா,\nகேட்டு வாங்கிச் சாப்பிடலாம். ரொம்ப ஆரோக்கியமாக ,எளிதில் ஜீரணம் ஆகிடும்.ம்ம்ம்ம்.\nநாமதான் சந்தேகப் பாற்கடல் ஆச்சே:(\nஅப்பா ஏற்கனவே உங்க தம்பி ஊரில் ஏமாற இருந்தேன். கடல் வாழைக்காயைக் கொடுத்து விடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இந்த ''எலுமிச்சைபுல்'' கடைக்குள் நுழைந்தோம்.\nநாசியைத் துளைக்கு ஏதோ ஒரு அவ்வளவாகச் சுகமில்லாத வாசம்.\nஇரும்மா. ட்ரை சம்திங் நியூனு உள்ள தள்ளாத குறையா சிங்கமும் சேர்ந்து கொள்ளவே போனோம்/\nஅழகாகச் சிரித்தபடி வரவேற்று உட்கார வைத்து. 'வில் யூஹேவ் க்லீன் களி \nஎன்னது களியா என்று நான் திரும்ப. சிரிப்பை அடக்க முடியாமல் என் ���ருமகள் அது க்ரீன் கறிமா என்றாள்\nஇவர்களுக்கு ஆர் அவ்வளவாக வராது . எல் சுலபமாச் சொல்லுவார்கள் என்றதும் நான் ஜாக்கிரதையாகி விட்டேன். எனக்கு அது ஸ்ப்ளீன் என்று கேட்டது.\nஅதற்குள் சிங்கம் பூமிங் வாய்ஸில் \\I want fried rice with minced chiken'' என்றாரா. அவள் நோட் பேப்பரைக் கையில வச்சுகொண்டு எழுதத்தெரியாத குழந்தை மாதிரி விழித்தாள்.\nமீண்டும் மெனுவைச் சொல்ல ஆரம்பித்தாள்\nக்ளீன் களி, லெட் களி,\nஷ்ளிம்ப் என்று அடுக்கவும் என் வயிறு கீழே இருந்து மேலே போய் வந்தது. ஏகத்துக்குப் பசி.\nஅப்பா மவனே வேணா ராசா நாம் சரவணா சங்கிதானு ஓடிடலாமேன்னால்\nஅவனும் மருமகளுமாக வெகு அழகான தெளிவான இந்தியில் சொல்லவும் அவள் புரிந்து கொண்டாள்.\nமம்மா வெஜிடேரியான் அப்படீனு தலையை மேலும் கீழும் கொண்டு போனாள்.\nபப்பா நான் வெஜ் ஒரு டிக்\nமிஸ்டர் ச்லீநாத் மிஸஸ் வெஜ்.\nஎல்லாம் சரிதான். மூங்கில் திரை, படங்கள், ட்விஸ்டட் பாம்பூ,அரக்குத் திரைச்சீலைகள் ....சரி.\nக்வான்யின்(ரெய்கி) சிலை கூட சரிதான். அவங்கதான் வயிற்றுவலி வராம காப்பாத்தணும்.:(\nகொஞ்சம் சாம்பிராணி போட்டு இருக்கலாம்.\nசந்தேகத்தோடயே சாப்பிட்டதில் வயிறு நிறையலை.\nஸ்ப்ரிங் ரோல்ஸ் நல்லா இருந்தது.\nஇவை இரண்டு படங்களும் போட்டிக்கு அனுப்ப எடுத்தவை.\nஇன்னோரு படமும் உள்ளது. அது அவ்வளவு தெளிவாக இல்லை.\nஇருந்தும் பதிவில் இணைப்பதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்:)\nஒன்று சிங்கத்துக்குத் தெரிந்து எடுத்தது. இன்னோன்று கண்ணாடிக்கு பின்னாலிருந்து எடுத்தேன்.\nபின் ஆக்கத்துக்கு வழி இல்லை.\nஆன பிறகு ரெண்டு இட்டிலி\nபிறகு இருக்கவே இருக்கு வலைப்பதிவுகள்.\nஅங்கே என்ன போனா நாலு நாளா ஒரே தாளிக்கும் ஓசையும்,\nஇதைப் பப்ளிஷ் செய்யறத்துக் குள்ள\nஒருத்தர் வினோத வகைக்குழம்பு குறி ப்பு கொடுத்து இருக்கலாம்.\nஅதனால நான் இன்னிக்குச் செய்த சேனை கறியைப் படம் எடுத்துப் போட்டுட்டேன்.\nரொம்ப சாதாரணமா எல்லோரும் செய்கிற பொரியல்.\nஆனால் எனக்கு உலகத்திலேயே ரொம்பப் பிடிக்காத காரியம் என்றால் அது கத்தியைக் கையில் எடுப்பதுதான்.\nஎங்க வீட்டு அருவாமணை எல்லா மருமகள் கைகளையும் பதம் பார்த்தது.\nவாசலில் ''சாணாப் பிடிக்கிறதுனு'' போகிற கிழவன் கூட எங்க வீட்டு வாசலில் கூப்பிட மாட்டான்.\nஐய்யாவை கண்டாதான் ஆனந்தம் அவனுக்கு. அவர்தான் இந்த ஹெட்ஜ் கட்டர்,ஒரு நாலு கத்திரிக்கோல் வித விதமா கொடுப்பார். சலாம் போட்டு அருமை பேசி கூர்மையாகச் சீர் செய்து விட்டுப்போவார்.\nஅந்த அருமை அரிமணைய்யை விட்டு எந்தக் கத்தியும் நமக்குப் பிடிக்காமல் போய் விட்டது.\nபின்ன எப்படி இப்ப இந்தச் சேன்னைக்கிழங்கு செய்தீங்கனு கேட்டால்...\nமுழு சேனையை இந்தப் பெரிய கத்தியால நாலு போடு போட்டால் துண்டுகள் கிடைக்குமா,\nஅதை நல்லாத் தீர சுத்தம் செய்து, கொதிக்க வென்னீரில போட்டுடணும். மூடி வச்சா கொஞ்ச நேரத்துல சாஃப்டாயிடும்.\nஅடுப்பை அணைச்சுட்டு ,பொறுமையாகச் சின்னக் கத்தியால துக்கடா துண்டுகளாகச் செய்துகொண்டு, கொஞ்சமே க்கொஞ்சம் எண்ணைல வதக்கி எடுத்துட்டுப் போட்டோ எடுத்துப் பதிவும் போட்டுடலாம்:)\nகானமயிலாடக் கண்டிருந்த வான்கோழித் தானும் அதுவாகப் பாவித்துத்\nதானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடி விட்டதாம்.\n''எத்தனை தடவைம்மா சொல்றது.புத்திமதி சொல்லறதுல்லாம் உன் காலத்தோட போச்சு.\nஇன்ஃபாக்ட் உன் அப்பா காலத்தோட ஓவர் மா.\nஇப்ப எல்லாருக்கும் எல்லாம் தெரியும்.\nநின்னு, பாட்டி சொல்கிறதை எல்லாம் கேட்டுக் கொண்டு பின்பற்ற\nஇது நாங்கள் தினம் கேட்கிற வசனம், அதுவும் காலை வேளைல\nஅம்மியில் தேங்காய்ச் சில்லுகளைத் தட்டிக் கொண்டூ இந்திராவோட\nஅம்மா தாழ்ந்த குரலில் பேசுவதும்,\nஇந்திரா அதைக் கேட்டுப் பொரிந்து கொட்டுவதும்,\nஉள்ளே இருந்து அவளுடைய பாட்டியின் அழைப்பும்\nஎங்க வீட்டுத் தாழ்வாரத்தில் கேட்கும்.\nநான் அப்போது வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணற்றிலிருந்து\nஎங்க பாட்டி ஒரு தூணில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்டி\nதைல எண்ணையைத் தடவிக்கொண்டு இருப்பார்.\nஎனக்கோ எட்டுமணிக்கு வரும் ஒரே ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்துப்\nபாட்டிக்கோ பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.:)\n''அந்தப் பொண்ணு ,சொன்னதைக் கேக்காதோ.என்ன பிரச்சினை ஆண்டாள்\nஎன்று என்னை விளிப்பார். பாட்டிக்கு இந்த திருநெல்வேலிக் குசும்பு ரொம்ப ஜாஸ்தினு எனக்கு அப்பத் தெரியாது.:)\nஐயோ சத்தம் போட்டுப் பேசாதே பாட்டீஈஈஇ\nநான் அவளோட தான் ஸ்கூலுக்குப் போணும். அப்புறமா உள்ள வந்து சொல்றேன். '' என்று ஓடி விடுவேன்.\nதிருப்பி சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும், பாட்டி ரெடியாக வாசல் திண்ணையில் உட்கார்ந்திருப்பார். என்ன ஆச்சு.அப்பு��ம் அந்த சண்டை தீர்ந்துதா என்று ஆவலோடக் கேட்கும் அந்த 70 வயசுக் குழந்தையைப் பார்த்தால் கோபம் தான் வரும்:)\nமாலைப்பசி,உப்புமா காத்துக் கொண்டிருக்குமோ என்கிற கோபம்,\nஅத்தனை அல்ஜீப்ராவையும் போட்டு முடிக்கணுமே என்கிற தாபம்,\nபாட்டிக்குப் பின்னால் மெயில் மூட்டைகளைக் கட்டி சீல் வைத்துக் கொண்டிருக்கும் தங்கப்பத் தாத்தாவின் நமுட்டுச் சிரிப்பு.\n''பாப்பா மாட்டிக்கிட்டியா'' என்கிற மாதிரி கேலி செய்யும்.\nவர்ரேன் பாட்டி என்று கடித்த பற்களுக்கிடையே பேசிவிட்டு உள்ளே போய்விடுவேன்.\nஅங்கே போய் அம்மாவிடம் புலுபுலுவென்று ஒரு சண்டை போட்ட பிறகு\nமீண்டும் வாசலுக்கு வந்தால் அங்கே மீண்டும் பாட்டி\nசரி இன்னிக்குச் சொல்லாமல் தீராது,அப்புறம் அப்பா வரை விஷயம் போய்விடும் என்கிற பயத்தில் ,''இல்ல பாட்டி....என்று ஆரம்பித்தால்.,\nஇந்த ' இல்லை,வந்து ' ரெண்டு வார்த்தை இல்லாம உன்னால பேச முடியாதா\nநமக்குத்தான் ரோஷம் நெத்திக்கு நடுவில உட்கார்ந்திருக்குமே:)\nஇப்படியெல்லாம் முறைச்சா நாளைக்கு எப்படி கலெக்டராப் போவ. நாலு பேர் நாப்பது பிராது கொடுப்பார்கள். எப்படித் தீர்த்து வைப்ப.' பொறுமை என்னும் நகை அணிந்து 'அப்படீனு அவ்வையார் பாடியிருக்கார் தெரியுமா என்பார்.\nஎனக்கு அதுவரை இருந்த நல்ல குணமெல்லாம் அப்படியே மறைந்துவிடும்\n''போ உன்கிட்ட ஒண்ணுமே சொல்ல மாட்டேன். எனக்குத்தான் பொறுமை இல்லையே '' என்று வேறு பக்கம் திரும்பினால் எதிரே இருக்கிற லாரி ஆபீசைப் பார்க்கணும்,அதனால் மீண்டும் பாட்டியைப் பார்ப்பேன்.\n''தாழ்ந்த இடத்திலதான் தண்ணீர் தங்குமே, தெரியுமா\nஆமாம் தண்ணியும் தங்கும் கொசுவும் வளரும்' அப்டீனு தொச்சுக் கொட்டுவேன்;)\nஇந்த மாதிரி ரெண்டு மூணு ஸ்டாக் டயலாக் முடிஞ்சதும் பக்கத்து வீட்டுச் சமாசாரமும் சொன்னேன்.\nஎப்படி அந்த இந்திராவுக்கு ஒரு பையன் லவ் லெட்டர் கொடுக்கப் பார்த்தான். அவ எப்படி வாங்கிக்காம கல்யாணப் பரிசு சரோஜாதேவி மாதிரி நடந்து கொண்டா, அது தெரிந்து (அவளுடைய) பாட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்குப் போக வேண்டாம்னு சொல்கிறார் என்று முடித்தேன்.\nஎல்ல்லாத்தையும் கேட்டுவிட்டு, சு இவ்வளவுதானா. என்பது போல் எங்க பாட்டி மட்டும்தான் முகத்தை வச்சுக்க முடியும்:)\nநீ என்ன சொல்றே பாட்டி. அவ ஸ்கூலுக்குப் போலாமா வேண்டாமா என்றதும��,\nஇது என்ன உலக அதிசயமா. பசங்களுக்கும் பொண்களுக்கும் இப்படித்தான் இருக்கும்.\nஎங்களை மாதிரி எட்டு வயசில கல்யாணம் ஆனா ஒண்ணும் தெரியாது.\nநீங்கள்ளாம் குமுதம்,சாண்டில்யன் படிச்சே கத்துண்டாச்சு. அப்புறம் இப்படித்தான் நடக்கும்.\nநீங்க எல்லோரும் ஒத்துமையா ஒரே குருப்பா போய் வந்தா யாரும் வாலாட்ட மாட்டான்.\nஒரு தடத்தை விட்டு இன்னோரு வழியாப் போங்கொ.\nஅப்படியும் பின்னால வந்தா என்னடானு அதட்டுங்கொ.\nநாங்களும் இப்படி அப்படி யெல்லாம் பார்த்து இருக்கோம்.எங்களுக்கும் தெரியும் என்று மறுபடி அதே நக்கல் சிரிப்பு.\n'போ பாட்டி உனக்கு ஒண்ணும் புரியலை'' என்று எழுந்து விட்டேன்.\nஇப்பவெல்லாம் நிலைமை மாறிவிட்டதாக் கேள்வி.:)\nஅதே பையனை இந்திரா கல்யாணமும் பண்ணிக் கொண்டார்கள். ஏன்னா அது அவளுக்கு அத்தை பையன்.:)\nசென்னையில் இருந்து கிளம்பி இங்க வந்ததிலிருந்து காலையில் சரியாக நான்கு மணிக்குக் கண்விழித்துவிடுகிறது. அருகாமையில் இருக்கும்\nபல மசூதிகளில் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் குரல் இனிமையாகக் காதில் விழும்.\nஅப்படியே ரெயின்பொ பாலையும் காய்ச்சி, ஜயா டிவியையும் போட்டு விட்டு,\nபெர்கொலேட்டரில் வடித்த டிகாஷனையும் பாலையும் அளவாக் கலந்து, சர்க்கரையிலாத சர்க்கரையைப் போட்டு அப்படியெ அந்தக் காபியைக் கப்பில் கொண்டுவந்து , வராந்தாவில் உட்கார்ந்தால், ம்ம்ம்\nவரும் போகும் புறாக்களுக்கும்,குருவிகளுக்கும் வாசனை போய், வந்து எட்டிப் பார்க்கும்.\nதூரத்தில் அந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் தரையிறங்கிக் கொண்டு இருக்கும்.\nஅப்படியே ரசித்துக் குடித்து முடித்தால் சரியாக ஐந்து மணி 15 நிமிடங்களில் எல்லாம் சூரியன் சார் பந்தாக மேலே வந்து விடுகிறார்.\nஅந்த அருமையைத் தான் படம் பிடித்து இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.\nசென்னையில் வராத சூரியனா என்று கேட்கக் கூடாது. அங்கே ஏது நேரம்\nஅதுவும் இல்லாமல் சுற்றிவர உயரமான கட்டிடங்கள் வந்து விட்டன. இனிமேல் மொட்டைமாடிக்குப் போய் பார்க்கணுமென்றால் 9 மணி வரை காத்து இருக்கணும்.\nஇங்க கண்ணாடிக் கதவைத் திறந்தால் வானம் தான்.\nஅதில் சிங்கம் வேறு சின்னத் தோட்டம் வைத்திருக்கிறார்.\nபார்த்துட்டுப் படம் எப்படி இருக்குனு சொல்லுங்கப்பா.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் த���டர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுக���் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்��ர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் ப���ப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மா���ிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/impurity", "date_download": "2021-07-28T03:40:24Z", "digest": "sha1:PT6XDSWL4Y4IE6KPBKZ6HYHKHYG5RM7V", "length": 5044, "nlines": 71, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"impurity\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nimpurity பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக��கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nuncleanliness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndirtiness ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிருத்துசூதகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாலாமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசுசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயல்பாகவேபாசங்களினீங்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/195019-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T04:38:17Z", "digest": "sha1:4O42QJOS2UMNEKT72656VXPY6CUUS67Y", "length": 46326, "nlines": 298, "source_domain": "www.hindutamil.in", "title": "சினிமா வியாபாரம் | சினிமா வியாபாரம் - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nதிரைப்படம் என்றால் அது வணிகம்தான்... முதல்போட்டவன் என்ன கலை சேவையா செய்வான் என்று பலர் எப்போதும் ஓர் எதிர்க்குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். நான் மிக உறுதியாக அடிக்கோடிட்டு சொல்லிவருகிறேன், சினிமாவில் வியாபாரம் இருக்கலாம்; ஆனால் வியாபாரம் மட்டுமே சினிமாவாக இருந்தால் அதை அனுமதிக்க முடியாது என்று. ஆனால் இரண்டிற்குமான வேறுபாட்டை கூட அறியாதவர்கள், சினிமா வெறும் வியாபாரம்தான் என்று வாதிடுவது வேடிக்கையான ஒன்று.\nபள்ளிக்கூடங்களில் வசூலிக்கும் நன்கொடையை முன்வைத்து, கல்வி இங்கே வியாபாரம் ஆகிவிட்டது என்று எதிர்க்குரல் எழுப்பும் நண்பர்கள், அதை எதிர்த்து எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நண்பர்கள், சினிமாவே வியாபாரமாகிவிட்டது என்பதை மட்டும் மிக வசதியாக மறந்துவிட்டு, அதை எதிர்த்துப் பேசுபவர்களை நோக்கி சினிமா அப்படிதான் இருக்கும், அதை நாம் அனுசரித்து போக வேண்டும், முதல் போட்டவன் என்ன பண்ணுவான் என்பது மாதிரியான கேள்விகளை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.\nபள்ளிக்கூட நன்கொடை, கல்வி வியாபாரம் என்பது நம்மை நேரடியாக பாதிக்கக் கூடியது. எனவே அதற்காக நாம் எதிர்க் கேள்வி எழுப்புகிறோம். ஆனால் சினிமா வியாபாரம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதல்ல, என்பதால் அது பற்றிய எந்தவித சுய பிரக்ஞையும் இன்றி நாம் அதை எதிர்த்து பேசுபவர்களைக் கூட வாயடைக்க செய்து விடுகிறோம்.\nசினிமா என்பது முழுக்க முழுக்க வியாபாரம் என்று நாமாகவே முடிவு செய்துவிட்டால், கல்வி வியாபாரம், தினசரி வாழ்வின் அத்தியாவசமான பொருட்கள், பால் முதற்கொண்டு வியாபாரமாவதை நாம் வாயை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். செய்யும் வேலைக்கு ஏற்ற கூலி, போட்ட முதலில் இருந்து கொஞ்சம் கணிசமான லாபம், இது போதும் என்கிற வியாபாரம் என்றும் நிலைத்து நிற்கும். தவிர, அந்த மாதிரியான நேர்மையான வியாபாரம்தான் சமூகத்தின் மாற்றங்களிலும் பங்குகொள்ளும்.\nஒன்றுக்கும் உதவாத, குறைந்தபட்சம் சுடுதண்ணீர் வைப்பது எப்படி என்பதைக் கூட, மறைமுகமாகவேணும் சொல்லித் தரமுடியாத இந்த கல்வி, வியாபாரமாகிறது என்பதற்காக குரல் கொடுக்கும் நாம், தனது காட்சி படிமங்களால் இந்த சமூகத்தில் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சினிமா வியாபாரமாகிவிட்டதை சகித்துக் கொள்ள முடிகிறது என்றால், இது எத்தகைய நகைமுரண்.\nசினிமாவில் வியாபாரத்தை எதிர்த்து போராடுவது என்பதும், அது குறித்து பேசுவது, எழுதுவது என்பதும் அந்த மாற்றம் உடனடியாக வந்துவிடும் என்பதற்காக அல்ல.. அந்த மாற்றத்தை நோக்கி ஒரு அதிர்வலையை இந்த சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். எல்லா சீர்கேடுகளையும் சகித்துக் கொண்டு ஒரு சமூகம் வாழ்கிறது என்றால், அந்த சமூகம் ஒரு நடைபிணத்திற்கு சமமானது.\nசுற்றி நிகழும், சீர்கேடுகளை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு எதிர்க்குரலாவது எழுப்ப வேண்டும். அந்த குரல் மாற்றத்தை கொடுக்கிறதோ இல்லையோ, ஆனால் மாற்றத்திற்கான முதல் புள்ளியை தொடங்கி வைக்கும், ஒரு அதிர்வை ஏற்படுத்தும், சீர்கேட்டை எதிர்த்து நிற்க அடுத்தடுத்த வருபவர்களுக்கான மன உறுதியை அளிக்கும்.\nசினிமாவின் நேரடி வணிகத்தை விட, அந்த வணிகம் வீழ்ந்தால், மறைமுகமாக வீழும் நபர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஒரு இயக்குனர் சொன்ன கதைதான் நினைவிற்கு வருகிறது. கலை கலையாகவே நடந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், ஒரு கூத்து நடக்கிறது. மக்கள், கொஞ்சம் பணத்தை அவர்களின் வாழ்வாதாரத்திற்காக கொடுப்பார்கள்.\nசில வருடங்கள் ��ழித்து, கூத்து நடத்துபவர்களுக்கு வருகின்ற காணிக்கை, அவர்களுக்கு மக்கள் கொடுக்கும் பணத்தின் பலம் கூடுகிறது. அவர்கள் செழித்து வளர்கிறார்கள். ஆனால் அப்போதும் கூத்து மாறவில்லை. கூத்து கலைஞர்களின் வாழ்க்கை தரம் பெருக, பெருக, கூத்துக் கலையும் சிறப்பு பெறுகிறது. ஆனால், இவர்களுக்கு பணம் வருவதை கவனித்துக் கொண்டிருந்த ஒரு கூட்டம், அட இதில் இவ்வளவு பணம் வருகிறதா என்று அசந்துப் போய், அந்த கூத்துக் கலைஞர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்பு பெற்று தருவதாக கலைஞர்களிடமும், அவர்களை அழைத்து வந்து சிறப்பாக நடத்திக் கொடுக்கிறோம், என்று அதன் தேவை இருக்கும் ஊர்க்காரகளிடமும் சொல்லி இடையில், இடைத்தரகர்களாக உருவெடுக்கிறார்கள். இந்த இடைத்தரகர்களால், கலை கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரமாக உருவெடுக்கிறது. கூத்தின் கலைத் தன்மை அப்படியே தன்னை இழந்து தெருவீதியில் நிர்வாணமாக நிற்கிறது. அந்த நிர்வாணத்தை ரசிப்பதற்கு இந்த நாட்டில் பார்வையாளர்கள் பஞ்சமா என்ன என்று அசந்துப் போய், அந்த கூத்துக் கலைஞர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்பு பெற்று தருவதாக கலைஞர்களிடமும், அவர்களை அழைத்து வந்து சிறப்பாக நடத்திக் கொடுக்கிறோம், என்று அதன் தேவை இருக்கும் ஊர்க்காரகளிடமும் சொல்லி இடையில், இடைத்தரகர்களாக உருவெடுக்கிறார்கள். இந்த இடைத்தரகர்களால், கலை கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரமாக உருவெடுக்கிறது. கூத்தின் கலைத் தன்மை அப்படியே தன்னை இழந்து தெருவீதியில் நிர்வாணமாக நிற்கிறது. அந்த நிர்வாணத்தை ரசிப்பதற்கு இந்த நாட்டில் பார்வையாளர்கள் பஞ்சமா என்ன இதோ இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த வியாபாரம்.\nஇங்கேதான் பிரச்சினையும். கூத்தில் கொஞ்சம் கலையம்சமும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கலைஞர்களை நோக்கி நேரடியாக நாம் சொல்லலாம். அதை அவர்களும், உணர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கலை இங்கே விற்பனை பொருள் அல்ல. ஒரு நாட்டின் சொத்து. ஒரு சமூகத்தின் அடையாளம். கலாச்சார விருட்சத்தின் வேர். அதை வைத்துக் கொண்டு நாம் வியாபாரம் செய்ய முடியாது. அதை அழித்துதான், நாம் வியாபாரம் செய்ய முடியும் என்பது இந்த வியாபாரத்தை விரும்பும் எல்லா இடைத்தரகர்களும் முன்வைக்கும் கூற்று.\nபுற்றீசல் போல, இந்த கலையை வியாபாரப் பொருளாக மாற்றும் இடைத���தரகர்கள் பெருகிய உடன், அதை தாங்கிப் பிடிக்க நிறைய வேர்கள் தேவைப்படுகிறது. அதற்குத்தான், வெகுஜன சினிமாக்களை ஆராதிக்கும் ஊடகங்கள், பத்திரிகைகள், என வேரில் பல கிளைகள் தோன்றி, இந்த வெகுஜன சினிமாவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கலைஞர்கள் என்றாவது தங்கள் தவறை உணர்ந்து தங்களை மாற்றிக் கொள்ள முற்பட்டாலும், உடனடியாக இந்த வெகுஜன சினிமாவின் அடிவருடிகள், அவர்களை தடுத்து, மீண்டும் இந்த வியாபாரத்தை பெருக்கி கொள்வதில் அக்கறை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். மீறி, இது ஒரு கலை, நீங்கள் பணம் போடுகிறீர்கள், உங்களுக்கு தேவையான பணத்தோடு, கொஞ்சம் லாபத்தை எடுத்துக் கொண்டு இந்த கலையையும் உயிர்ப்பிக்க வையுங்கள் என்று யார் கேட்டாலும், தின்றுக் கொழுத்த இந்த வியாபார பெருச்சாளிகள், அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதே இல்லை. கலை, கலைஞர்களிடம் இல்லை. அது வியாபாரிகளிடம் மாட்டிக் கொண்டு, தன்னை விடுவிக்க ஏதேனும் ஒரு ஆபத்பாந்தவன் வரமாட்டானா என்று காத்திருக்கிறது.\nஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சினிமாவுக்கான கதையை எப்படி தயார் செய்வது என்கிற கேள்வி வந்தது. கதையில் கொஞ்சம் ட்விஸ்ட் இருக்கணும் என்றார் நண்பர். இப்படி நிறைய பேர் மனதில் இருக்கும் விஷயங்கள், சினிமாவிற்கு கொஞ்சம் ட்விஸ்ட் வேணும், காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், திடீர் திருப்பம், நல்ல பாடல்கள், ஒன்றிரண்டு சண்டைகள் இப்படி நிறைய இருந்தால் அது படம். அதுதான் சினிமா என்கிற எண்ணம்தான், அடுத்தடுத்து சினிமாவை நோக்கி வரும் அத்தனை இளைஞர்கள் மனதிலும் மிக ஆழமாக பதிந்திருக்கும் எண்ணம். தமிழ் சினிமாவையே பார்த்து, தமிழ்நாட்டிலேயே, அதுவும் அவரவர் சொந்த ஊரில், அதிகபட்சம் சென்னை வந்து தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடும் அத்தனை நண்பர்களுக்கும், சினிமா என்றால் மேற்சொன்ன இந்த வஸ்துகள் இருந்தால் போதும் என்கிற எண்ணம் அப்படியே ஆழ்மனதில் பதிந்திருக்கிறது.\nஅட இதெல்லாம் மட்டும் இருந்தால் அது சினிமா அல்ல, இங்கே இதெல்லாம்தான் வியாபாரம் ஆகும் என்று யாரோ சில வியாபாரிகள் சேர்ந்து உருவாக்கிய ஒரு கட்டமைப்புதான் அது. இதென்ன சமையலா இன்னன்ன பொருட்கள் இன்னன்ன விகிதத்தில் இருக்க வேண்டும் சொல்வதற்கு இன்னன்ன பொருட்கள் இன்னன்ன விகிதத்தில் இருக்க வேண்��ும் சொல்வதற்கு அல்லது இன்னன்ன பொருட்கள் இருந்தால்தான் அது சாப்பிடத் தகுந்த உணவு என்று சொல்வதற்கு\nவெற்றி பெற்ற படங்கள் ஏதாவது ஒன்று, மேற்சொன்ன இந்த விஷயங்கள் இல்லாமல் வந்திருக்கிறதா என்றால், முன்னமே சொன்னது போல், பார்வையாளனையும், படைப்பாளியையும் இங்கே வியாபாரிதான் தீர்மானிக்கிறான். ஆனால் அதை உடைத்து, சினிமா என்கிற காட்சி மொழியை இங்கே உருவாக்க நாம் நிறைய பிரயத்தனப்பட வேண்டும்.\nஏதோ ஒரு சம்பவம் உங்களை பாதித்தால், ஒரு சமூக பிரச்சினை பற்றி எவ்வித முன்முடிவும் இல்லாமல் பேச துணிந்தால், கலை என்கிற வாசகத்தை உங்கள் மனம் தன் அகவிழியில் உணர்ந்திருந்தால் அங்கே எழும் சினிமா, நிச்சயம் எதிரில் இருக்கும் பார்வையாளனையும் கவரும். ஆனால், நாம் இங்கே ஏதோ சினிமா என்றால், இன்னன்ன விஷயங்கள் இருக்க வேண்டும். அதை செய்து கொடுக்க இன்னன்ன தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள் என்கிற ரீதியில் பேசிக்கொண்டிருக்கிறோம். நான் நேசிக்காமல், நான் விரும்பாமல், என்னை பாதிக்காமல் ஒரு விசயத்தை எப்படி என்னால் திரையில் கொண்டு வர முடியும் என்று யாரும் சிந்திப்பது இல்லை. திரை என்பது வெறுமனே ஒரு வெள்ளைத் துணியல்ல. அது பார்வையாளனையும், நாம் சொல்ல விழையும் கதையையும் இணைக்கும் மாயவெளி. அந்த திரையில், உங்களை பாதித்த விசயத்தை, அதிகபட்சமான பூச்சுகள் இல்லாமல் உங்களால் சொல்ல முடிந்தால், நிச்சயம் இருக்கையில் இருக்கும் பார்வையாளனையும் அது கவரும்.\nகாட்சி பிம்பங்கள் ஏற்படுத்தும் மாற்றத்தை, அதன் வீரியத்தை நாம் இன்னமும் சரியாக உணரவே இல்லை. மாறாக நாம் சினிமாவை, முழுக்க முழுக்க வசனம் சார்ந்ததாகவும், பாடல்கள், நகைச்சுவை, சென்டிமென்ட் இவைகளை சார்ந்ததாகவும் மட்டுமே இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nசினிமாவின் வகைமைகள் நிறைய இருக்கிறது. நகைச்சுவை, மெலோட்ராமா, திகில், ஆக்சன், கல்ட், இன்னும் நிறைய வகைகள் இருக்கிறது. நாம் இப்போதுதான் கல்ட் என்றொரு வகைமையை அறிந்துக் கொள்ள விழைந்திருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் நிறைய இயக்குனர்களுக்கு ஒரு படம் எடுக்க நல்ல கதையும், திரைக்கதையும் இருந்தால் போதுமென்பதைத் தாண்டி, நிறைய கோடிகள் தேவை என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஷங்கர் மாதிரியான இயக்குனர்களிடம் இருபது கோடி கொடுத்து ஒரு பட���ெடுத்து கொடுங்கள் என்றால், அவரால் ஒருபோதும் அத்தனை சிறிய() பட்ஜெட்டில் படமெடுக்க முடியாது. அவருக்கு தேவை குறைந்தது ஐம்பது கோடிகளுக்கு மேல்.\nஇன்னொரு தயாரிப்பாளரின் பணம் என்றால் நூறு, இருநூறு கோடி வரை செலவு செய்து படமெடுக்கும் இயக்குனர்கள், தாங்கள் படமெடுக்கும்போது மட்டும் இரண்டு கோடியில் முடித்துக் கொள்கிறார்கள். அப்படி இரண்டு கோடியில் ஒரு படமெடுத்துவிட்டு, நல்ல படங்களை நான் ஆதரிக்கிறேன். அதற்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்ய விரும்புகிறேன் என்று பேட்டியும் அளிக்கிறார்கள். இவர்கள் இரண்டு கோடியில் தயாரிப்பதுதான் நல்ல படம் என்றால், நூறு, இருநூறு கோடியில் இவர்கள் இயக்கும் படங்கள் மோசமானவை என்றுதானே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது. எனில் இப்படி மோசமான படங்களை இயக்கிதான் ஆகவேண்டும் என்கிற அவசிய நிலை இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது.\nதமிழ்நாட்டில், இருசக்கர, நான்குசக்கர வாகன விற்பனை, தண்ணீர் விற்பனை, பெட்ரோல் விற்பனை, உணவகங்கள், டாஸ்மாக், ரியல் எஸ்டேட் போன்று சினிமாவும் ஆகபெரிய வணிகமாகவே இருக்கிறது. சினிமா என்பது முதலீடு கோரும் கலை என்பதும், அதற்கு குறைந்தபட்ச முதலீடு தேவை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் மற்ற தொழிலை போல, சினிமாவில் வெறுமனே முதலீடு செய்துவிட்டு, அதற்காக பல மடங்கு லாபத்தை கோரி நிற்பது கலைக்கு எதிரான செயல். கலைக்கு எதிராக தமிழ்நாட்டில் நடக்கும் மிகபெரிய வன்முறை இது.\nஇப்படி வியாபாரத்தை, வெற்றிகரமாக நடத்துவதற்காக தமிழ்நாட்டில் சினிமாவின் மீது செலுத்தப்பட்ட வன்முறைகளில் சிலதான், குத்துப்பாட்டு, சண்டை, அர்த்தமற்ற பாடல்கள், சென்டிமென்ட் போன்ற பல விஷயங்கள். ஒரு நல்ல சினிமாவிற்கு மேற்சொன்ன எந்த விசயங்களும் தேவையற்றது. சினிமா என்பதே முழுக்க முழுக்க கேலிப்பொருளாக மாறியதுதான் இந்த வணிக முயற்சியின் உச்சம். திரையில் காட்சிகள் தோன்றும்போது, அதில் இருந்து அருமையான காட்சிப் படிமங்களை மனதில் ஏற்றிக்கொள்வதற்கு பதிலாக, விசில் அடிக்கவும், காகிதங்களை கிழித்துப் போடவும், பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்யவும் மட்டுமே தமிழ் சினிமா அதன் பார்வையாளர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறதே தவிர, திரையில் தோன்றும் காட்சிகளை வைத்து, அந்த காட்சிகளின் மூலம் எற்படக்கூடிய பரவச நிலையை உணர எந்த பார்வையாளனுக்கும் தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்ததே இல்லை. அதையும் தாண்டி, எந்தவொரு படைப்பும், சமூக அக்கறை இன்றியோ, தன்னுடைய சமூகம் சார்ந்த எந்தவித உருப்படியான பதிவுகளையும் முன்வைக்கவில்லையோ, அது நிச்சயம் காலத்தால் நிச்சயம் நிற்காது. அப்படி எல்லா படைப்புகளும் காலத்தால் நிற்கமுடியாமல் போகும்போது, இங்கே படைப்பு ரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது என்பதை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்போது, நாம் தேமேனென்று கையைப் பிசைந்து கொண்டுதான் நிற்கவேண்டும்.\nகனடிய தத்துவவியலாளரான Herbert Marshall McLuhan, இன் புகழ்பெற்ற வாசகமான “the world has become a global village” என்பதுதான் இப்போது நமது கண்கூடாக நிகழ்ந்து வரும் மாற்றம். இந்த உலகமே ஒரு கிராமமாக சுருங்கி வருகிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் கண்டுபிடிக்கப்படும் ஒரு சாதனம், எழுதப்படும் ஒரு கவிதை, கதை, நாவல் எல்லாம் அடுத்த சில நாட்களில் உலகம் முழுக்க சந்தைக்கு வந்துவிடுகிறது. சினிமா கூட கண்டுபிடிக்கப்பட்டு இரண்டாண்டுகளில் இந்தியாவிற்கு வந்துவிட்டது. உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் எல்லாவற்றையும் அடுத்த கணத்தில் பெற்றுவிடும் வாய்ப்பை இணையம் இப்போது சாத்தியப்படுத்தியுள்ளது. நாமும் உலகம் முழுக்க எல்லாவற்றையும் பெற்று நமது வாழ்க்கை முறையை கூட பெரும்பாலும் மாற்றிக் கொண்டுவிட்டோம்.\nஆனால் உலகின் சினிமாவில் நடந்த எந்த ஒரு கலைப்புரட்சியும் தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவே இல்லை. தொழில்நுட்பத்தை நாம் உடனடியாக எங்கிருந்தாவது கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால் உலகின் மற்ற சினிமாவில் இருக்கும் அந்த கலைத் தன்மையை மட்டும் நமது சினிமாவில் நாம் இன்னமும் கண்டுகொள்ள இயலவில்லை. எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்ட ஒரு சமூகம் எப்படி சினிமாவில் மட்டும் அத்தகைய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டாமல் அல்லது அதுபற்றி யோசிக்க கூட வக்கில்லாமல் இருக்கிறது என்பதன் பின்னணியில் இருக்கும் அரசியலும், வியாபார நுணுக்கங்களும் அபாயகரமானது.\nநிறுவனமயமான சினிமாவை ஆதரித்து விமர்சனம் எழுதி வரும், so called intellectual நண்பர்களும் மேற்கத்திய கோட்பாடுகள், மேற்கத்திய சினிமா கலைஞர்களை மேற்கோள் காட்டிதான் விமர்சிக்கிறார்கள். ஏன் பாலச்சந்தரின் கூற்றுப்படி, அல்லது பாரதிராஜாவின் புகழ் பெற்ற படமான “——–” இல் இருந்து என்று அவர்கள் யாரும் மேற்கோள் காட்டி நிகழ்கால சினிமாவை விமர்சிப்பதில்லை. இங்கே இன்னமும் உதாரணங்களே உருவாகாமல் இருக்கிறது.\nமேற்கத்திய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், மேற்கத்திய சினிமாக்களின் ரசனைப் பற்றி பேசும்போது மட்டும், மெதுவாக நகர்கிறது, புரியவில்லை என்கிற பல்வேறுவிதமான குற்றச்சாட்டோடு, அதெல்லாம் இந்த நாட்டின் கலாச்சாரத்தோடு, பாரம்பரியத்தோடு இல்லை, இந்த நாட்டு மக்களின் கலை வடிவம் இப்படிதான் இருக்கும் என்கிற ஒரு வெற்று பிரச்சாரத்தை வேறு நடத்தி வருகிறார்கள். சினிமா என்பதே முதலில் இந்த நாட்டின் கலைவடிவம் இல்லை. தவிர இந்த நாட்டிற்கென்று ஏதாவது கலாச்சாரம், இன்னமும் பாக்கி இருக்கிறதா உலகம் முழுவதும் சினிமாவில் நடந்த எந்தவிதமான கலைப் புரட்சியும் அல்லது சினிமாவை ஒரு கலை ரசனையோடு அணுகும் விதமும் இன்னமும் இந்த நாட்டில் மட்டும் ஏற்படவே இல்லை. அதற்கான காரணம் முழுக்க முழுக்க இங்கே நாம் சினிமாவை வணிகப்பூர்வமாக அணுகியதுதான்.\nவேட்டி அணிந்திருந்த நமக்கு பேன்ட் அணிவதில் எவ்வித கலாச்சார பிரச்சினையும் இல்லை. ஆனால் நமது வாழ்வில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சினையை நமது கலைவடிவங்களின் வழியாக பதிவு செய்வதிலும், அதை காட்சிப்பூர்வமாக கொண்டு வரவேண்டும் என்பதிலும் மட்டுமே நாம் இதை ஒரு கலாச்சார எதிரியாக பாவிக்கிறோம். சினிமாவிற்கென்று இங்கே நிலையான சித்தாந்தங்கள் இல்லை. ஒரு கொள்கைக் கட்டுப்பாடு இங்கே இல்லை, தீவிரமான இயக்கங்கள் இங்கே உருப்பெற்று வளர்வது இல்லை. வளர்ந்தாலும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அது தன்னையும் ஒரு நிறுவன வரையறைக்குள் உட்படுத்திக் கொள்கிறது. திராவிட கட்சிகள்தான் அதற்கு ஆக சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் தங்களின் சிந்தனைகளை, இந்த கலைவடிவம் மூலம் மக்களிடையே கொண்டு போய் சேர்க்க நினைத்த தலைமை மாறி, இப்போது முழுக்க முழுக்க சினிமாவை ஒரு நிறுவன கட்டுமானத்திற்குள் கொண்டு செல்லும் வேலையை முழுமூச்சில் செயல்படுத்தி வருவதும் இதே திராவிட சிந்தனையாளர்கள்தான்.\nஅருண். மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு thamizhstudio@gmail.com\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘கா��்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nபளிச் பத்து 28: நடைப்பயிற்சி\nபளிச் பத்து 27: மாம்பழம்\nதிருக்குறள் கதைகள் 2-3: இன்ஸ்பையர்\nபளிச் பத்து 26: ரோஜா\nஇந்திய சினிமா 100 - மறக்கப்பட்ட ஆளுமை பால்ராஜ் சஹானி\n21,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்\nஆயிரம் சிறகுகள் கொண்ட நெல்லை கிராமம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/thithikuthey-15-16/", "date_download": "2021-07-28T03:17:48Z", "digest": "sha1:SXBE5FEJ2766JTOKOPHCA2OB7MKHFAMF", "length": 58082, "nlines": 248, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Thithikuthey 15 & 16 | SMTamilNovels", "raw_content": "\nயாருக்காகவும் நிற்காதது நேரம்… எதற்காகவும் காத்திருக்காதது காலம்… நேரமும் காலமும் கடமையை செய்ய… நாட்கள் உருண்டோடியது… தெய்வா அவளுக்கு வசதிப்படும் போதெல்லாம் கல்லூரி அலுவலக தொலைபேசியில் அழைப்பாள் அதுவும் இல்லாமல் ஏதாவது ஸ்பெஷல் உணவு செய்தால் வேன் தோழிகளிடம் கொடுத்து விடுவாள்.\nபெற்றோரின் ஆதரவும் இல்லாமல் கணவனின் அருகாமையும் இல்லாத பெண்ணுக்கு இந்த ஆதரவாவது இருக்கட்டுமே என்ற அவளது எண்ணம் நந்தினிக்கு புரியவே செய்தது… இது போன்ற நல்ல மனிதர்களை சம்பாதித்து உள்ளான் தன் கணவன் என்ற பெருமையும் கொண்டது அவளது உள்ளம்.\nசக்தி அவ்வப்போது கைபேசியில் அவளது நலம் விசாரிப்பான்… அவனது எண்ணமெல்லாம் படிக்கின்ற பெண்ணை தொந்தரவு செய்ய கூடாது என்றிருக்க… நந்தினிக்கோ புத்தகத்தை மூடி வைத்து விட்டால் சக்திவேலின் நினைவு படுத்தி எடுத்தது… நந்தினியின் உணர்வுகள் சக்திக்கு புரியவில்லை… சக்தியின் மனமோ நந்தினிக்கு தெரியவில்லை.\nஅவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என சபரி மலைக்கு போகும் போதும் அவளை அழைக்காமல் சென்று விட… நந்தினிக்கு அது பெரும் அதிர்வாக இருந்தது… மலைக்கு செல்பவர்களது மனைவி பாத பூஜை செய்து அனுப்பி வைப்பது என்பது ஒரு உரிமையாக கருதப்பட்டு இருக்க… சக்தியோ அவளிடம் வெறும் செய்தியாக மட்டும் கூறி சென்றது நந்தினியின் மனதை வருத்தியது.\nஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தாள் நந்தினி… கண்டிப்பாக தன்னை தவிக்க விட்டுவிட மாட்டான் என்பதில்… மனைவியாக ஏற்று கொள்கிறானோ இல்லையோ… கண்டிப்பாக துணையாக இருப்பான் என்பதில் மட்டும் அவளுக்கு சந்தேகம் இருக்கவில்லை… எப்படியும் அவனை மாற்றி விட முடியும் என்பதிலும் உறுதியாகவே இருந்தாள்.\n“சக்தி அண்ணனை… சித்ரா லவ் பண்ணதுக்கே அவளுக்கு அவ்வளவு அட்வைஸ் பண்ண நீ எப்படி டி\n“வளரு… உனக்காவது நம்பிக்கை இருக்கா… நான் நல்லா இருப்பேன்னு” குரல் நெகிழ நந்தினி கேட்க… வளர்மதியின் கண்கள் கலங்கி விட்டன.\n“ஏன் டி அப்படி சொல்ற நீ எப்படி இப்படி செய்தன்னு தான் எனக்கு கேள்வியே தவிர… அண்ணனை கொஞ்சம் கூட குறைவா சொல்ல முடியாதே நந்து… அவரோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா வருவார்டி… நீ எதுக்கும் கவலைப்படாத…” தோழி தேற்றிய விதத்தில் நந்தினியின் கண்கள் ஊற்றெடுக்க துவங்கின… கைகளில் வைத்திருந்த கைப்பேசியையும் மீறி அவளது கண்ணீர் வளர்மதிக்கு எட்டியது.\n“வளரு… நம்ம சித்ரா என்னை ரொம்ப மோசமா நினைச்சுட்டு இருக்காடி… என்னால அவ கிட்ட பேசவே முடியல…” அழுது கொண்டே அவள் பேசியதை எல்லாம் வளர்மதியிடம் கூற.\n“விடு நந்து… யாருக்கு எங்கன்னு கடவுள் தான் தீர்மானம் செய்யணும்… நம்ம கைல இல்ல… அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு நந்து… மாப்பிள்ளை சென்னைல ஐடில தான் இருக்காப்லயாம்…” அவளுக்கு தெரிந்த தகவலை நந்தினியிடம் கூறினாள் வளர்மதி.\n“அவ கண்டிப்பா நல்லா இருக்கனும் வளரு…” பெருந்தன்மையாக நந்தினி கூறியதை கேட்ட வளர்மதிக்கு புன்னகை அரும்பியது.\n“இப்போதான் அவ அப்படி பேசுனா இப்படி பேசினான்னு அழுதுட்டு… இப்போ இப்படி ஒரு வசனமா உனக்கெல்லாம் செண்டிமெண்டல் குயின்னு பட்டம் கொடுக்கலாம்டி…” வளர்மதி நந்தினியை ஓட்டினாள்.\n“அவ நல்லா இருந்தாத்தான் என் புருஷனை பத்தி நினைக்க மாட்டா வளரு… அதை என்னால டைஜஸ்ட் பண்ண முடியாது… சக்திய பத்தி நான் மட்டும் தான் நினைக்கணும்…” தீர்மானமாக அவள் கூறியதை கேட்ட வளர்மதி திகைத்து சிரித்தாள்.\n“ஓவர் பொசெசிவ்னஸ் உடம்புக்கு ஆகாது மச்சி…” கூறிவிட்டு அவள் சிரித்தாள்.\nநாட்கள் உருண்டோட அவ்வப்போது அழைக்கும் சக்திவேலின் அழைப்பை ஆர்வமாக எதிர்பார்த்து இருப்பாள் நந்தினி… அதுவும் தினம் அழைப்பான் என்றெல்லாம் சொல்ல முடியாது… வாரம் ஒரு முறை அல்லது இருமுறை என்றிருக்கும்… தானாக அவனுக்கு அழைக்க கூடாது என்பதையும் அவ்வப்போது நினைவில் வைத்து கொள்வாள் நந்தினி.\nசக்தி அழைக்கும் போதும் அவளது படிப்பை பற்றி மட்டுமே விசாரணை செய்வான்… கல்லூரி இறுதி தேர்வு மற்றும் சிவில் சர்விஸ் முதல் நிலை தேர்வு என இரு வகையான தேர்வுகளுக்கு படிக்க வேண்டி இருந்ததால் பெரும்பாலான நேரங்களில் புத்தகத்தை விட்டு அசையாமல் படித்து வந்தாள்… அதுவே அவளது குழப்பங்களுக்கும் வடிகாலாக இருந்து வந்தது… கல்லூரி இறுதி தேர்வு அவளை பொறுத்தவரை வெகு சுலபமாக தோன்றியது… ஆனால் பிரிலிமினரி தேர்வு அவளை பெரும் பீதியில் ஆழ்த்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.\nஅவளது தோழி வாயிலாக பிரின்சிபாலின் அனுமதியுடன் லேப்டாப் வந்து சேர்ந்தது நந்தினிக்கு சக்திவேலிடமிருந்து… அன்று இரவு அவன் அழைக்க.\n“எதுக்குங்க லேப்டாப் எல்லாம்… அதான் கம்பியுட்டர் லேப் இருக்கே… அதை யூஸ் பண்ணிக்குவேனே…” அவனிடம் குறைபட்டாள் அவனது மனைவி.\n“இல்லம்மா… உனக்கு சப்ஜக்ட் பிரவுஸ் பண்ண யூஸ் ஆகும்… அதோட கரன்ட் அபெர்ஸ்ல நிறைய விஷயம் கத்துக்கணும்… எல்லாத்துக்கும் புக்க டிபன்ட் பண்ண முடியாதுன்னு இங்க ஸ்டடி சர்கிள்ல சொன்னாங்க… எல்லா நேரத்துலயும் லேப நம்ப முடியாதே…” அவன் கூறியதிலிருந்து தனக்காக சிரத்தை எடுத்து ஒவ்வொன்றையும் விசாரித்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது… அவளது மனம் நன்றியில் நனைந்தது.\n“ரொம்ப தேங்க்ஸ்ங்க…” மனம் நிறைய நன்றியுரைத்தாலும் இப்போது இந்த செலவு தேவையா என்று குடும்ப தலைவியாக யோசித்தாள்… சக்தியால் சமாளிக்க கூடியதா என்பதும் அவளுக்கு தெரியவில்லையே.\n“இவ்வளவு பணம் போட்டு இதை இப்போ வாங்கனுமா” என்று அவள் கேட்க.\n“இது உனக்கு தேவை… அதான் வாங்கி தந்தேன்… நீ உன்னோட மண்டைல எதையும் போட்டு குழப்பிக்காம ஒழுங்கா படிக்கற வேலைய மட்டும் பார் நந்தினி… ஓகே வா” கறாராக அவன் முடித்து விட அவளால் மேற்கொண்டு எதையும் கேட்க முடியவில்லை.\nகல்லூரி இறுதி தேர்வு அடுத்த வாரத்தில் இருக்க… படிப்பதற்கான விடுமுறையிலும் அவளை அவன் அழைத்து கொள்ளவில்லை… அவளுக்கும் எங்கு சென்று தங்குவது என்பது புரியாத ஒன்றாக இருந்ததால் ஒரே முடிவாக கல்லூரியிலேயே இருந்து விட்டாள்… ஆனால் இறுதி த��ர்வு முடிந்தவுடன் அப்படி இருக்க முடியாதே எங்கு செல்வது இந்த ஒற்றை கேள்வி அவளை அரட்டி கொண்டு இருந்தது.\n“இன்னும் ஒரு வாரத்துல பைனல் எக்ஸாம் வருது…” தயங்கியபடியே அவள் கூற.\n“அப்படியா… ஆல் தி பெஸ்ட் நந்தினி…” சக்தியோ அவளது உணர்வு புரியாமல் வாழ்த்து மட்டும் கூற.\n“தேங்க்ஸ்… ஆனா எக்ஸாம் நாலு நாள் தான்… அதுவும் லீவே விடாம ஷெட்யூல் போட்டிருக்காங்க…”\n“ஏன்மா… படிக்க நாள் பத்தாதா” புரியாமல் சக்தி கேட்ட போது பற்களை கடித்து கொண்டு கோபத்தை அடக்கி கொள்ளத்தான் வேண்டியிருந்தது நந்தினிக்கு.\n“ம்ம்ம்ம்… அதெல்லாம் நாங்க நல்லாத்தான் படிச்சிருக்கோம்…” கடுப்பாக அவள் கூற.\n“எக்ஸாம் முடிஞ்சுட்டா லீவ் விட்டுடுவாங்க சக்தி…” கோபமாக ஆரம்பித்து பரிதாபமாக முடித்தாள் நந்தினி.\n“ம்ம்ம்… ஒஹ்… அப்படியா…” என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.\n“நீ எம்எஸ்சி ஜாயின் பண்ணனும் தானே…” சந்தேகமாக அவன் கேட்க.\n“அதுக்காக இப்போவே மெட்ராஸ் யுனிவர்சிட்டி வாசல்ல போய் உட்கார்ந்துக்க சொல்றீங்களா\nஅவள் கோபமாக கேட்க நினைத்தாலும் அவளால் கோபப்பட முடியவில்லை… ஒரு வீட்டை பார்க்க முடியாதா ஒரு சிறிய வீடாக இருந்தாலும் போதுமே… அவனை பார்த்து கொண்டு அவன் துணையாக இருந்தால் ஏழு கடலையும் தாண்டிவிட முடியுமே… லேப்டாப் வாங்கி தருகிறான் ஆனால் வீடு பார்க்க முடியாது என்ற நிலை அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.\n“ஓகே நந்தினி… என்ன செய்யலாம்ன்னு யோசிக்கறேன்… இதை பத்தியே நினைச்சுட்டு படிப்பை விட்டுடாதம்மா… இதையெல்லாம் நான் பார்த்துக்குவேன்… சரியா என்று அவன் கேட்டபோது மனதிற்கு நிறைவாகத்தான் இருந்தது… ஆனால் என்ன செய்வானோ என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை.\nஅடுத்த நாளே தெய்வா அழைத்தாள்.\n“நந்து… உனக்கு எக்ஸாம் முடியுதாமே…”\n“ஆமா அண்ணி…” சற்று சோர்வாக அவள் பதில் கூற.\n“ஹை… அப்படீன்னா எக்ஸாம் முடிஞ்சதும் இங்க வாடா…” ஆசையாக அவள் அழைக்க… அழைத்து செல்ல வேண்டியவனோ ஒன்றும் கூறாமல் இருந்ததில் அவளது மனது சோர்வடைந்தது… ஆனால் அண்ணியாவது அழைத்தாரே என்ற எண்ணமும் மனதில் ஓடாமலில்லை.\n“அவங்க என்ன சொன்னாங்க அண்ணி” கனகாரியமாக அவன் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயல.\n“அவன் கிடக்கிறான் விடு நந்து… உன்னை பார்க்கனும்ன்னு பசங்க ரெண்டும் ரொம்ப பிரியப்படறாங்க… இன்னும் ஒன் வீக்ல அவங்களுக்கும் லீவ் வந்துடும்… இங்க வாயேன…”\nஅவரது பாசத்தில் நெக்குருகி போனாள் நந்தினி… பிள்ளைகள் இருவரும் ஊட்டியில் படித்து கொண்டிருந்தனர்… அதனால் திருமணம் நடக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் அங்கு இல்லையென்பதை முன்பே தெய்வா கூறியிருந்தாள்.\n“அவங்க என்ன சொல்றாங்களோ அப்படி செய்துக்கறேன் அண்ணி… அவங்க அழைச்சுட்டு வந்தா கண்டிப்பா வந்துடறேன்…” என்று கூறி முடிக்க.\n“ஹய்யோ என்ன நந்து இது என் தம்பியா இருந்தாலும் உனக்கு ஒன்னு சொல்லி தரேன்… நினைப்புல வெச்சுக்கோ… நாம சொல்றதை தான் நம்ம வீட்டுகாரங்க கேக்கணும்… அவங்க சொல்றதை நாம கேக்கற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கனுமே தவிர இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட கூடாது… புரியுதா என் தம்பியா இருந்தாலும் உனக்கு ஒன்னு சொல்லி தரேன்… நினைப்புல வெச்சுக்கோ… நாம சொல்றதை தான் நம்ம வீட்டுகாரங்க கேக்கணும்… அவங்க சொல்றதை நாம கேக்கற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கனுமே தவிர இப்படி பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட கூடாது… புரியுதா” நகைச்சுவையாக தெய்வா கூறி முடிக்க… நந்தினி வாய் விட்டு சிரித்தாள்.\nதேர்வுக்கு செல்வதற்கு முன்பு வாழ்த்துவதற்காக சக்தி அழைக்க… அவனிடம் தெய்வா வீட்டிற்கு அழைத்ததை பகிர்ந்து கொண்டாள்… பதில் பேசாமல் கேட்டு கொண்டு கடைசியில் பார்க்கலாம் என்று சக்தி முடித்து விட… சிறு மன தாங்கலுடனே தேர்வறைக்கு சென்றாள்… அங்கு சென்றதும் அனைத்தும் மறந்துவிட தேர்வில் மொத்தமாக ஆழ்ந்தாள்.\nதிருப்தியாக தேர்வுகளை முடித்து விட்டு வந்தவளை அணைத்து கொண்டனர் அவளது தோழிகள்.\nமூன்று வருடங்களாக ஒன்றாக படித்து ஒன்றாக உணவருந்தி ஒரே அறையை பகிர்ந்து கொண்டு ஒரு கூட்டு கிளிகளாக இருந்தவர்கள் அவரவர் ஊரை தேடி போகும் சோகம்… வெற்றிகரமாக கல்லூரியின் ஒரு நிலையை கடந்துவிட்டோம் என்ற சந்தோஷம் இருந்தாலும்… தோழிகளை பிரிந்து செல்லும் துக்கம்… இனி எங்கு காண்போமோ என்ற ஏக்கம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது… அந்த ஏக்கம் கண்ணீரை வரவழைக்க… தன்னை அணைத்த தோழிகளை அணைத்து கொண்டு அழுதாள்… கண்ணீர் வற்றும் வரை\nஎத்தனையோ சண்டைகள்… எத்தனையோ சந்தோஷங்கள்… எத்தனையோ தோழமைகள் அத்தனையும் இன்றோடு முடிவுக்கு வருவது கொடுமையாக தோன்றியது… எவ்வளவு துக���கங்கள் மனதில் இருந்தாலும் வருத்தங்கள் இருந்தாலும் தோழிகளை பார்க்கும் போது அத்தனையும் காணாமல் போய்விடும்.\nஅந்த கல்லூரி சுவர்கள் தான் எத்தனை எத்தனை அனுபவங்களை கண்டிருக்கும்… நட்புகள், விரோதங்கள், ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் எவ்வளவோ இருக்கலாம்… ஆனால் முற்று புள்ளியா காற் புள்ளியா என்று தெரியாத நிலையில்\nஅணைத்து கொண்டு அழுத தோழிகளுக்கு வீட்டிற்கு செல்கிறோமே என்ற துக்கம்… ஆனால் நந்தினிக்கோ எங்கு செல்வது என்ற துக்கம் அவளிடமிருந்த கைபேசியில் சக்தியின் அழைப்பு வருகிறதா என்று பார்த்து சலித்து போனாள்… ஒவ்வொருவராக கண்ணீருடன் விடை பெற்று போகும் போது உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.\nசக்தியிடமிருந்து வராத அழைப்பு அவளது பயத்தை அதிகப்படுத்த… என்ன செய்வது என்று புரியாமல் தன்னுடைய பொருட்களை கட்டிவைக்க துவங்கினாள்… அதிகமாக எதுவும் இல்லாததால் விரைவில் வேலை முடிந்து விட அவனுடைய அழைப்புக்காக காத்திருக்க துவங்கினாள்.\nகனமான மனதோடு விடுதி வராண்டாவை அளந்து கொண்டிருந்தவள் வெளியே காற்று வாங்க வர… பெரும்பாலான மாணவிகள் கிளம்பியிருந்தனர்… அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் சுற்றிகொண்டிருக்க… வாசலுக்கு வந்தாள்.\nசக்திவேல் அமர்ந்திருந்தான்… நந்தினியின் முகம் தவுசன்ட் வாட்ஸ் பல்பாக மாற… ஆர்வமாக அருகே சென்றாள்… அப்ளிகேஷனை கொடுத்தபோது வந்தது… இப்போதுதான் பார்க்கிறாள்… சற்று சோர்வாக, உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளுடன் அமர்ந்திருந்தவனை பார்க்கும் போதே அவளது பெண்ணுள்ளம் தவித்தது.\n“சக்தி…” இத்தனை நாட்கள் கழித்து சந்திப்பதால் மனம் அவனில் லயிக்க… நேசத்தில் குழைந்து அழைத்தாள்… நிமிர்ந்து பார்த்தவன்… மெலிதாக புன்னகைத்தான்… அது அவனுக்கு மிக சிறப்பான அழகை தந்தது போல தோன்றியது நந்தினிக்கு.\n“எக்ஸாம் நல்லா பண்ணியா நந்தினி” அவன்கண்களில் அவள் கண்டது என்ன\n“ம்ம்ம்… நல்லா பண்ணிருக்கேன்… நீங்க ஏன் இவ்வளவு லேட்\n“வேலையெல்லாம் முடிச்சுட்டு தானே வரணும் நீ பேக் பண்ணிட்டியா\n“ம்ம்ம் ஆச்சு எப்போவே…” என்று கூறிவிட்டு அவனையே பார்த்து கொண்டிருக்க\n“சரி திங்க்ஸ் எல்லாத்தையும் கொண்டு வர்றியா கிளம்பிடலாம்… எட்டுமணிக்கு ட்ரைன்… சாப்பிட்டுட்டு கிளம்ப சரியா இருக்கும்… லக்கேஜ லாரில போட்டு விட்டுடலாம்… ஓகே வா…” அவன் நிறுத்தாமல் சொல்லி கொண்டே போக.\n“நாம இப்போ எங்க போறோம்” தெரியாத ஒன்றை கேட்டு தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் கேட்க… அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.\n“நான் சொன்னா சொன்னதை மட்டும் செய் நந்தினி… கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காத… எனக்கு பொறுமை சுத்தமா இல்ல…”\nஇப்போதெல்லாம் அவனது கடினத்தன்மைக்கு ஓரளவு பழகி விட்டாள்… அவனோடு வாக்குவாதம் புரிந்து கொண்டிருக்க அவளிடமும் நேரமிருக்கவில்லை… வார்டனிடம் கூறிவிட்டு அவளது பொருட்களை விடுதி உதவியாளரோடு எடுத்து வர… சக்தி பிரின்சிபாலிடம் பேசிக்கொண்டிருந்தான்.\n“உங்களுக்கு எவ்வளவு தேங்க் பண்ணாலும் பத்தாது மேடம்… நந்தினி படிப்பை இங்க முடிச்சிருக்கான்னா அதுக்கு நீங்க மிக பெரிய காரணம்…” சக்தி அவனது மனதை திறந்து உணர்ந்து நன்றி கூற அதற்கு அவரோ.\n“நான் தான் உங்களுக்கு தேங்க் பண்ணனும் சக்தி… நல்லா படிக்கற பொண்ணு… இப்படி திடீர்ன்னு சிக்கல்ல மாட்டிகிச்சேன்னு நினைச்சேன்… நல்ல வேளையா நீங்க பொறுப்பெடுத்துகிட்டீங்க…” அவரும் அவனிடம் நன்றி உரைக்க… இருவரும் மாற்றி மாற்றி நன்றி உரைத்து கொண்டிருப்பதை கண்ட நந்தினிக்கு சிரிப்பாக இருந்தது.\n“நந்தினி என்னோட ஒய்ப் மேடம்… எனக்கு போய் தேங்க் பண்ணிட்டு இருக்காதீங்க…” என்று அவன் சிரிக்க\n“எப்படியோ எங்க காலேஜுக்கு ஒரு ரேன்க் கன்பர்ம் பண்ணி கொடுத்துட்டீங்க சக்தி…” என்று அவரும் சிரித்தார்… சற்று தள்ளி நின்று கொண்டு அவர்களை பார்த்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து.\n“என்ன நந்தினி… கோல்ட் மெடல் வாங்கிடுவ தானே…” சிரித்து கொண்டே கேட்க.\n“கண்டிப்பா மேம்…” என்று வேகமாக தலையாட்டினாள்… அவளை புன்னகை பொங்க பார்த்து கொண்டிருந்தான் அவளது கணவன்.\nஅவரிடம் விடைபெற்று வெற்றியின் வீட்டை அடைந்த போது மணி ஆறாகியிருந்தது… தெய்வாவும் வெற்றியும் சந்தோஷம் பொங்க வரவேற்க… அவர்களுடன் ஆழ்ந்து போனாள் நந்தினி.\n“மொத்தமா எல்லாத்தையும் மாத்திகிட்டு அங்க போறது நல்லாவா இருக்கு சக்தி பழகின இடம், மனுஷங்க எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி சக்தி பழகின இடம், மனுஷங்க எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி சக்தி இப்போ நீ செய்துட்ட இருக்க மாதிரியே செய்யேன்… தெய்வா இருக்கா நந்தினிக்கு துணையா…” பெண்களை விட்டு தனியே வந்து தனிப்பட்ட முறையில் சக்தியை கேட்டார் வெற்றி… அவரால் சக்தியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\n“எதையுமே நாம பழகிகிட்டா பழக்கமாகிற போகுதுண்ணா… இதுவரைக்கும் யாருக்காகவும் நான் யோசிச்சு முடிவெடுத்ததில்லை… இப்போ நந்தினிக்காக செய்யறோம்ன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு…” மென்புன்னகையோடு அவன் கூற வெற்றி அவனை தோளோடு அணைத்துக்கொண்டார்.\n“அவனுங்க மறுபடியும் உன்கிட்ட வாலட்டலையா சக்தி” யோசனையாக அவர் கேட்க\n“எங்கயாவது பார்க்கும் போதெல்லாம் அந்த ஊர்காரனுங்க முறைப்பானுங்க… போலீஸ் கிட்ட எழுதி கொடுத்திருக்கானுங்கல்ல… அதனால இதுவரைக்கும் வாலாட்டல… ஆனா அப்படியே இருப்பானுங்கன்னு சொல்ல முடியாதேங்ண்ணா… ஆற விட்டு என்னை அடிக்கலாம்ன்னு அவனுங்க நினைச்சா நந்தினி படிப்பு தானே ஸ்பாயிலாகும்… அதான் கொஞ்ச நாள் படிப்பு முடியற வரைக்கும் டிஸ்டர்பன்ஸ் வேணாம்ன்னு தான்ணா போறதே…”\nவெளியே தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே கூறியவனை ஆச்சரியமாக பார்த்தார் வெற்றி… மனைவிக்காக எந்தளவு யோசித்து செயல்படுத்துகிறான் என்பதை பார்க்கும் போது வெற்றியால் சக்தியை மெச்சாமலிருக்க முடியவில்லை.\nவெற்றி அறிந்தவரை சக்தி நந்தினியை ஆசையாக மணமுடிக்கவில்லைதான் ஆனால் அவன் ஏற்று கொண்ட கடமைக்காக என்றில்லாமல் நந்தினிக்காக ஒவ்வொன்றையும் யோசித்து செய்யும் போது வெற்றி மிகவும் நம்பினார்… தன் சிஷ்யனின் வாழ்க்கை நன்றாகவே இருக்குமென்று\nஇரவு உணவை முடித்து விட்டு தேவசேனாவிடமும் வெற்றியிடமும் விடைபெற்று ட்ரைனில் அமர்ந்த போது நந்தினியின் மனம் பரபரப்பாகவே இருந்தது… தெய்வா ஆயிரம் அறிவுரை கூறித்தான் அனுப்பியிருந்தாள்… வழியனுப்பும் போது அவளது கண்ணில் கண்ட கண்ணீர் நந்தினியின் மனதை என்னவோ செய்தது… உறவே இல்லாமல் சக்திக்காக உருக உள்ளங்கள் இருக்க தன்னுடைய ரத்த உறவுகளின் நிலையும் சாதி வெறியும் அவளது மனதை கனக்க செய்தது.\nஅன்றைக்கென்று இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி வெறிச்சோடி இருக்க… இருவர் மட்டுமாக அவர்கள் பகுதியில் இருக்க… முதன் முதலாக அவனோடு கழிக்க போகும் அந்த இரவு அவளுக்குள் சிறு மகிழ்ச்சியை பூக்க வைத்தது… சக்தியோ ரயிலில் ஏறியவுடன் லுங்கிக்கு மாறி புத்தகத்தோடு அமர்ந்���வன் தான்… நிமிர்ந்து அவளை பார்ப்பேனா என்று அதில் ஆழ்ந்து போயிருந்தான்.\nகுனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தாள்… சிவகாமியின் சபதம் அவள் அதுவரை பாடப்புத்தகத்தை தவிர வேறு எதையும் படித்தது கிடையாது… லைப்ரரி சென்றாலும் பாடப்புத்தகம் மட்டுமே அவளது தேர்வாக இருக்கும்.\n” நந்தினியே பேச்சை ஆரம்பிக்க… புத்தகத்தில் புதைத்த தலை நிமிராமல்.\n” அவனை அறிந்துகொள்ளும் பொருட்டு ஆர்வமாக அவள் கேட்க.\n“எதுவா இருந்தாலும் படிப்பேன்… படிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்…” இன்னமும் தலைநிமிராமல் பதில் கூறிக்கொண்டிருக்க.\n” அவள் சற்று கடுப்பாக கேட்க… தலை நிமிர்ந்தவன்.\n“இது கல்கி எழுதுன ஒரு லவ் ஸ்டோரி… எத்தனை தடவை படிச்சாலும் அலுக்கவே அலுக்காது… ஒரு பொண்ணால ஒரு சாம்ராஜ்யமே எப்படி காலியாச்சுன்னு அழகா சொல்லியிருப்பார்…” என்று கூறி நிறுத்தி.\n“எப்போவுமே அதுதானே நந்தினி நடக்குது… முன்ன பின்ன யோசிக்காம மடத்தனமா இந்த பொண்ணுங்க பண்ற காரியம் என்ன விளைவை எல்லாம் கொண்டு வருதுன்னு அதுங்களுக்கே தெரிய மாட்டேங்குது…” பொதுவாக கூறுவது போல் அவளை இடித்துரைக்க… பேந்த பேந்த விழித்தாள் நந்தினி.\nதிருவிழாவில் தொலைந்து போன குழந்தை போன்ற அவளது பார்வை அவனுக்குள் மென்மையான உணர்வை ஏற்படுத்த.\n“ஒன்னும் இல்ல…” குரலே வெளிவராமல் அவள் கூற\n“ஏம்மா… நான் ஒன்னு கேட்கலாமா” கேள்வியாக அவளை பார்த்தான் சக்தி… நந்தினி என்னவென்று பார்வையால் அவனை கேட்க.\n“எப்படி ஒரு நிமிஷத்துல முடிவு செய்த உனக்கே அது சரின்னு படுதா உனக்கே அது சரின்னு படுதா இதே என் இடத்துல வேற யாராவது இருந்து உன்னை ஏமாத்தி இருந்தா என்ன பண்ணியிருப்ப நந்தினி இதே என் இடத்துல வேற யாராவது இருந்து உன்னை ஏமாத்தி இருந்தா என்ன பண்ணியிருப்ப நந்தினி\nவெகு நாட்களாக அவளே எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விதான்… அவளை அவளே கேட்டு கொண்டிருந்ததும் தான்… ஆனால் அவளுக்கு விடை தான் தெரியவில்லை… அதை எப்படி அவனிடம் கூறுவது… ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்து கொண்டிருக்க.\n“சொல்லும்மா… ஏதாவது பதில் பேசு…”\n“உங்க இடத்துல இன்னொருத்தனை எல்லாம் வெச்சு பார்க்க முடியாது…” கடுப்பாக கூறிவிட்டு… சற்று மௌனித்தவள்…”அதென்ன அம்மா அம்மான்னு… எப்போ பார்த்தாலும்… என் பேர் நந்தினி… அதை உங்க கி��்ட சொல்லிட்டே இருக்கனுமா” கோபத்தில் பொரிய ஆரம்பிக்க.\n“ஏன்… அம்மான்னு சொல்றது தப்பா மரியாதையா சொல்றதும்மா…” மறுபடியும் அம்மாவென விளிக்க… நந்தினிக்கு கடுப்பு தலைக்கேறியது.\n“அப்படியாடா மகனே… சரிடா மகனே… வேறென்னடா மகனே…” வார்த்தைக்கு வார்த்தை டாவும் மகனேவும் போட்டு பேச… சக்தியின் முகம் சிரிப்பில் மலர்ந்து இருந்தது.\n“அட இது கூட நல்லா இருக்கே… இனிமே இப்படியே கூப்பிடும்மா…” மறுபடியும் அவளை விட்டேனா பார் என வம்பிழுக்க… கடுப்பான முகத்தோடு எழுந்த நந்தினி கழுத்தை நெரிக்க வந்தாள்.\n“வேணாம்… இப்படியே பேசிட்டு இருந்த கண்டிப்பா கொலை பண்ணிடுவேன்… உனக்கு நான் பொண்டாட்டின்னு ஞாபகமே வராதா\nகடுப்பில் அவள் சக்தியை அடிக்க ஆரம்பிக்க… அவளது கோபத்தை ரசித்து கொண்டிருந்தவன் அவளது கடைசி கேள்வியில்… அவள் கேட்ட தோரணையில்… மயங்கித்தான் போனான்.\nமயக்கம் காதலின் மூலக்கூறாக இருக்கலாம் ஆனால் அஸ்திவாரமாக அமையக்கூடாதே என்பது அவனது நினைவுக்கு வந்தது… ஆனால் அவன் மறந்தது ஒன்று உண்டு… அது என்னவென்றால் அந்த மயக்கம் தான் காதலின் முதல் நிலை என்பதும்… தான் அந்த நிலையை கடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டான்.\nவார்த்தைக்கு வார்த்தை அவளுடன் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென மௌனமாகி விட… நிமிர்ந்து அவனை பார்த்தவள் உறைந்தாள்… என்ன பார்வை இது உயிரை ஊடுருவி உள்ளத்தை கிள்ளும் பார்வை… கைகள் நடுங்க அவள் பின்வாங்க… சட்டென சுதாரித்து விட்டசக்தி உணர்வுகளை துடைத்து கொண்டு எழுந்து விட… நந்தினி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.\n“நீ தூங்கு நந்தினி… நான் கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரேன்…” என்று கூறிவிட்டு கதவுக்கு அருகில் நின்று கொண்டான்.\nஅவளை பார்த்து கொண்டிருப்பது சற்றும் சரியல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தான்… அவன் தப்பிக்க நினைத்து போக… நந்தினி அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள்.\nரயில் அதிகாலையில் சென்னையை அடைந்தது.\nஅவளது கிராமத்தையும் கல்லூரியையும் தவிர வேறு ஊரை பெரிதாக அறியாத நந்தினிக்கு சென்னையின் டாம்பீகம் அரட்டியது… ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ், காதில் ஹேண்ட்ஸ்ப்ரீ அணிந்து கொண்டு ரயிலேற வந்த யுவதிகளை பார்த்து மிரண்டு… பட்டிகாட்டான் மிட்டாய் கடையை முறைத்���து போல என்ற பழமொழிக்கு உதாரணமாகினாள் நந்தினி.\n“ஏய் லூசு… வேடிக்கை பார்க்காம முன்னாடி கண்ணை வெச்சு வா…” சக்தியின் மிரட்டல் வேலை செய்ய… நல்ல பிள்ளையாக அவனை ஒட்டி கொண்டே வர… ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.\nஅமைதியாக அழகாக இருந்தது அந்த அப்பார்ட்மென்ட்… விடுமுறை விட்டுவிட்டதால் குழந்தைகள் ஆரவாரமாக விளையாடி கொண்டிருக்க… நந்தினி புன்னகையோடு அவர்களை பார்த்தபடி சக்தியை தொடர்ந்தாள்.\nஅவளுக்கு அனைத்தும் புதியது… பழக்கமில்லாதது… வியப்பை தருவதாக இருக்க… கண்களை விரித்து பார்த்து கொண்டு வந்தாள்… ஓரக்கண்ணால் அவளை பார்வையிட்டபடி வந்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது… அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறாளே\n“ஏய்… வாயை கொஞ்சம் மூடிக்கிட்டு வா நந்தினி… இல்லைன்னா கொசு ஈ எல்லாத்துக்கும் உன் வாய் தான் அட்ரெஸ்ஸா இருக்கும்…” புன்னகையோடு அவளை ஓட்டி கொண்டு வர… அவளுக்கு இருந்த மலைப்பில் எதையும் கவனிக்கவில்லை.\n“இந்த அப்பார்ட்மென்ட்ல தான் நாம இருக்க போறோமா” வியப்பாக சுற்றி பார்த்தபடி அவள் கேட்க… சக்தி புன்னகையோடு.\n“இந்த அப்பார்ட்மென்ட்ல ஒரு பிளாட்ல…” என்று கூற… அவனை பார்த்து சந்தோஷமாக சிரித்தாள்.\n“தேங்க்ஸ்…” புன்னகையோடு உள்ளே நுழைந்தாள்… வலது காலை எடுத்து வைத்து.\nபிளாட் துடைத்து வைத்தது போல இருக்க… ஒன்றும் புரியாமல் சக்தியை பார்க்க… அவளது பார்வையை புரிந்து கொண்டவன்.\n“இப்போதானே வந்திருக்கோம்… இனிமே ஒவ்வொன்னா வாங்கிக்கலாம்…” என்று ஆதரவாக கூற… அவள் ஒவ்வொரு அறையாக பார்க்க ஆரம்பித்தாள்… அது ஒற்றை படுக்கையறை பிளாட்… இருவருக்கும் இதுவே போதுமென்று தான் சக்தி இதை தேர்ந்தெடுத்து இருந்தான்.\nசமயலறையில் நுழைந்தவள்… ஒரே ஒரு கேஸ் அடுப்பை தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்க… எதை வைத்து சமைப்பது என்று குழப்பம் வர… சக்தியே அதற்கு பதில் கூறினான்.\n“இப்போதைக்கு வெளிய வாங்கிக்கலாம்… ஈவினிங் போய் என்ன தேவையோ வாங்கிட்டு வரலாம்…” என்று அவன் கூறவும் மகிழ்ச்சி பொங்க அவனை பார்த்தாள்.\n“ஹை கடைவீதிக்கு கூட்டிகிட்டு போறீங்களா” சிறு பிள்ளையாக சந்தோஷிக்க… அவளது ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசித்து கொண்டிருந்தான்.\n“ஏங்க…” நந்தினி அவனை அழைக்க.\n“என்னங்க…” அவளை போலவே குறும்பாக அ��னும் அழைக்க… திரும்பி பார்த்து முறைத்தாள்.\n“இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு” அவளுக்கு தேவையான மிக முக்கியமான கேள்வியை அவள் கேட்க… முறைத்தான் சக்தி\n என்கிட்டே இருக்குமான்னு சந்தேகமா நந்தனி” கோபமாக அவன் கேட்க… அவனது கோபப்பார்வை அவளுக்குள் நடுக்கத்தை கொடுத்தது.\n“அப்படியெல்லாம் நினைக்கல மாமா…” தலைகுனிந்தவாறு கூற… கோபத்தை குறைத்து கொண்டு.\n“அதெல்லாம் கவலைப்படாத… நான் பார்த்துக்குவேன்… உன்னோட வேலை படிக்கறது ஒண்ணுதான்… ஓகே வா…” என்று அவளுக்கு ஞாபகப்படுத்த… வேகமாக தலையாட்டினாள்.\n“பார்த்து கழுத்து சுளுக்க போகுது…” என்று சிரித்தபடிதலையில் தட்டிவிட்டுபோக… நந்தினிக்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தது… மனதில் வேண்டிகொண்டாள்.\n“கடவுளே… இந்த சந்தோஷம் எப்போவுமே நிலைச்சு இருக்கணும்…”\nநினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/dmk-link-with-terrorist-police-enquiry-050820/", "date_download": "2021-07-28T04:29:46Z", "digest": "sha1:YLY6KARYZVPRAGHTEWNNA77U7YUZMVVP", "length": 15916, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "தீவிரவாத அமைப்புடன் தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா..? தீவிரமடையும் விசாரணை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதீவிரவாத அமைப்புடன் தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா..\nதீவிரவாத அமைப்புடன் தி.மு.க., எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பா..\nசென்னை : நில உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றதால் தி.மு.க., எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட வழக்கில் வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nதிமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார்.\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ ��தயவர்மனை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, நடத்திய சோதனையில் அவரது வீட்டில் துப்பாக்கிகளும், குண்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே, திமுக எம்எல்ஏ இதயவர்மனின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உரிமம் காலவதியான துப்பாக்கியை பயன்படுத்தி எதிர்தரப்பினரை தி.மு.க., எம்.எல்.ஏ. இதயவர்மன் சுட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், இதயவர்மனின் வீட்டில் 50க்கும் அதிகமான துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஎம்.எல்.ஏ. இதயவர்மன்தான் தோட்டாக்களை உற்பத்தி செய்தாரா.., தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா.., தீவிரவாத அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா.. என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” எனக் கூறினார்.\nஇதனைக் கேட்ட நீதிபதிகள், கிராம மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற நபர்களை, அந்த கிராமத்தை விட்டே ஏன் வெளியேற்றக் கூடாது, எனக் கேள்வி எழுப்பினர். அதோடு, இந்த வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான ஆவணங்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரின் மருத்துவ அறிக்கையை நாளைய தினம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nTags: இதயவர்மன், எம்எல்ஏ, எம்எல்ஏ இதயவர்மன், சென்னை, சென்னை உயர்நீதிமன்றம், திமுக, துப்பாக்கிச்சூடு\nPrevious பெண்ணின் வயிற்றில் 24 கிலோ கட்டி.. வெற்றிகரமாக அகற்றிய மேகாலயா மருத்துவர்கள்.. வெற்றிகரமாக அகற்றிய மேகாலயா மருத்துவர்கள்..\nNext சியோமி மற்றும் பைடு நிறுவனத்துக்கு ஆப்பு.. மத்திய அரசின் அடுத்த அடி.. மத்திய அரசின் அடுத்த அடி.. எம்ஐ பிரௌசர், பைடு தேடல் செயலிகளுக்கு தடை..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசி��ாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\n5 குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை: கல்வி, மருத்துவம் இலவசம்…கேரளாவில் அதிரடி அறிவிப்பு..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vbnconnect.com/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-07-28T04:53:09Z", "digest": "sha1:LHZVBXAZDG6LRC5ODDO2OEWT5BVGZCUH", "length": 23148, "nlines": 175, "source_domain": "www.vbnconnect.com", "title": "ஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும் - VBN Connect", "raw_content": "\nஜங���கமரும் சிவராஜ வாசி யோகமும்\nஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும்\nகுருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர்தேவோ மஹேஸ்வரஹ\nகுருசாஷாத் பரம்பிரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா :||\nகுருவே பிரம்மா குருவே விஷ்ணு குருவே மகேஸ்வரன் உண்மையில் மேலான பரப்ரஹ்மம் தான் உண்மையான மெய்குரு அவர் நம்முடனே நம் உடம்பிலேயே இருக்கிறார். அந்த பரம்பொருளான பொருள் நம்முள் எங்கே இருக்கிறது என்பதை உணர்ந்து அறியும் கலைதான் வாசியோகம்.குரு என்பதற்கு இருளை நீக்கி அறிவை அறிவிப்பவர் என ஒரு பொருள் உண்டு.அத்தகைய குரு நம்முள்லேயே அனைத்தையும் அறிவிக்கும், காணும் பொருளாக இருக்கிறார் அது எது என்று சிந்தித்து உணருங்கள்.\nஅரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது தானமும் தவமும் தான் செய்தலரிது –அய்வையர்\nஇப்படிப்பட்ட அரிதான மனிடப்பிறவிலே தானமும் தவமும் செய்யும் ஜங்கமராக பிறத்தல் அரிதுனும் அரிது. சித்தர்களுக்கு தீட்டுஇல்லை அவர்களுக்கு தோஷம் இல்லை அவர்கள் உயிர் நீங்கப்பெற்றால் எரிக்கக்கூடாது உடலை சமாதி நிலையில்தான் வைக்கப்படவேண்டும்.திதி மற்றும் தர்ப்பணம் செய்தல் தேவை இல்லை.இதே விதிகள்தான் ஜங்கமருக்கும்.இதிலிருந்தே ஜங்கமர் சித்தர்கள் வழி வந்தவர்கள் சித்தர்களாக வாழ்ந்தவர்கள் என அறியலாம்.\nஏங்குமே யிச்சீவன் நோயுமில்லை இயல்பாக இதறிந்தோர் சாகமாட்டார்\nசாங்கலம்தான் தோற்றும் மரணமாகார் உயரறிவர்.\nசரீரந்தோற்றும் போங்காலம் வந்தாக்கால் முன்னேகண்டு புலனிருக்குமிடங் கண்டு ஒடுங்கிக்கொள்வர்\nஆங்காலம்மறிந்தவர்கள் அடங்கிநிற்பர் அதுவறிந்து கண்டோர்கள் சுடார்கள்பாரே – ஸ்ரீ காக புஜண்டர்\nநமது ஜங்கமர்கள் பலர் யோகிகளாக வாழ்ந்து உள்ளனர்.\nபைரவ சித்தர் என்று அறியப்பட்ட மகான்\nபாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் 1876 ஆம் வருடம் மே மாதம் 9 ஆம் தேதி கந்தசாமி –அர்த்தநாரி தம்பதியின் மகனாக கோவை மாவட்டம் மஞ்ஜம் பாளையம் கிராமத்தில் அவதரித்தார்.தாய்மொழி தெலுங்கு கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே செள்ளக்குருக்கி கிராமத்தில் மகான் ஸ்ரீ எரிதாதா சுவாமிகளிடம் சரணடைந்தார்,இவர் ரசவாதம் அறிந்தவர் ,நவகண்டயோகம் அறிந்தவர்.\n(ஞான சித்தர்கள் ஆழ்ந்த தியான நிலையில் கை ,கால்,தலை ப��ன்ற உடல் உறுப்புகள் 9 பாகங்களாக தனித்தனியே பிரிந்து காணப்படும் இதை நவகண்டயோகம் என்பர் )\nசிறு கல்லை கையில் எடுத்து மூடி தங்கமாகவும்,நவரத்தினமகாவும் மாற்றிகாட்டிஉள்ளார்.ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் காணப்பட்டுஉள்ளார்.\nகும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் கீழராஜகோபுரம் சிற்பகலைநயம் மிக்க ஸ்ரீ நடராஜர் சந்நிதி ,பெங்களுரு நசரத்பேட்டை சிவாலயம் ,தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் சென்னை கிண்டி முனீஸ்வரன் கோவில் இங்கெல்லாம் சுவாமிகளால் திருப்பணி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு அணைத்து இடங்களிலும்\nசுவாமிகளின் திருஉருவச்சிலைகள் உள்ளன.சேலம் அருகே பாகல்பட்டியில் வாழ்ந்த பெரியவர் தவத்திரு ஸ்ரீ கோபால்ஸ்வமிகள் இவர் தண்ணீரின் மீது வாழை இலை பரப்பி அதன்மீது அமர்ந்து தவம் செய்வார். தனக்கு தானே சமாதி கட்டி அதில் அமர்ந்திருந்தவர்..குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையில் அருணாச்சல அய்யர் என்பார் தான் உயிர் துறக்கும் நேரத்தை முன்கூட்டியே சொல்லி தனக்கு தானே சமாதி கட்டி வைத்து அவர் குறிப்பிட்ட நேரத்திலே உயிர் துறந்தார். இன்னும் பலர் உள்ளனர் விபரம் அறிந்தோர் தெரிவிக்கவும்.\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nவான் பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்\nஊண் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான் பற்றப் பற்ற தலைப்படும் தானே – திருமூலர்\nஅப்படி நம் உடலில் வானகிய மறைவான பொருளாக ஊண் பற்றி நிற்கும் உணர்வினால் மட்டும் உணரக்கூடியதாக உச்சரிக்க முடியாத ஊமை எழுத்து என்பது எது ஒரேழுத்து மந்திரம் எது என்பதைஅறிந்து யோகம் செய்யும் வித்தையே வாசியோகம் இதனையே ஜங்கமர்களாகிய நாம் நித்திய சிவபூஜையாக நம் உடலிலேயே மெய்ப்பொருளாம் இறைவனை கண்டு ஆராதித்து வந்தவர்கள்.\nஎட்டு இரண்டு என்றால் என்ன ஓம் எனும் ப்ரணவ மந்திரத்தின் உட்பொருள் என்ன பஞ்சாட்சர. மந்திரமான நமசிவய என்பதன் உட்பொருள் என்ன இந்த மந்திரங்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்ற வாசியோக ரகசியங்களை அறிந்து இறைவனுடன் நெருக்கமாக இருந்து உலகோர்க்கு எல்லாம் குரு வாக வாழ்ந்தவர்கள்.சான்றாக கும்பகோணம் வீரசைவ பெரியமடத்து மடதிபதிகளுக்கும்,ஸ்ரீ நிடுமாமிடி பீடாதிபதிகளுக்கும் தனி பல்லக்கு,யானை ,குதிரை, கொடி,பரிவாரங்களை வைத்துக்கொள்ளும் உரிமையும் அந்த��்த்தையும் நிவந்தங்களையும் சோழ மன்னர்கள் வழங்கியுள்ளனர்.\nஇன்றும் கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் தந்தத்தினால் செய்யப்பட்டு சோழ மன்னர்களால் வழங்கப்பட்ட பல்லக்கு உள்ளது .\nஅண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் காணலாம்.அண்டமும் ,பிண்டமும் மற்ற அனைத்தும் ,ஆகாயம் ,வாயு,அக்னி,நீர்,மற்றும் மண் என்ற பஞ்சபூதங்களின் கூட்டு கலவையினாலேயே ஆக்கப்பட்டுள்ளது.மானுட உடலில் பஞ்ச பூதங்களும் அவற்றை இயக்கும் ஆதாரங்களும் எவை அவற்றை எப்படி இயக்குவது என்ற வாசியோக ரகசியத்தை அறிந்து உயர் நிலையில் வாழ்ந்தவர்கள் ஜங்கமர்.\nஅ + உ + இம் = ஓம் அகாரம் என்பது எட்டாகிய உடல் உகாரம் என்பது இரண்டாகிய உயிர் மகாரம் என்பது மனமாகிய மாயை உடல் உயிர் உள்ளம் மூன்றும் சேர்ந்தே ஒங்காரம் ஆனது.\nந என்பது மண் பூதத்தை குறிக்கும் சுவாதிஸ்டான சக்கரம்\nYyம என்பது நீர் பூதத்தை குறிக்கும் மணிபூரக சக்கரம்\nசி என்பது அக்னி யை குறிக்கும் அனாகத சக்கரம்\nவ என்பது வாயுவை குறிக்கும் விசுக்தி சக்கரம்\nய என்பது ஆகாயத்தை குறிக்கும் ஆக்நா சக்கரம்\nஓம் என்று மூலாதார சக்கரத்தை சுருக்கி நமசிவய என்று ஆக்நா சக்கரம் வரை வாசியை உயர்த்தி சஹஸ்ரஹார சக்கரத்தில் சுழன்று மெய்பொருளில் வாசியை இணைக்கும் யோகக்கலை அறிந்தவர்கள்.ஒரேழுத்து பேசாமந்திரமாம் .ஒளிப்புள்ளி அதனை உணர்ந்து அறிந்து தவம் செய்யும் ஆற்றல் வல்லவர்கள் ஜங்கமர்கள். gf\nஇத்தகைய உயர் யோக சாதனையை நாள்தோறும் அங்கத்தில் லிங்கம் அணிந்து செய்துவந்தவர்கள் .அதனால் சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பு பெற்று அரசர்களாலும் மதிக்கப் பெற்று பல மேலான நிர்வாக பணிகளை செய்து வந்தனர்.ஆனால்காலத்தின் கோலம் நம் குலப்பெருமை மறந்து ஜங்கமர் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப்பட்டு வாழ்வது சரியா சேலத்தில் ஜாஸ்வா சங்கம் அமைக்க முற்பட்டபோது நான் ஜங்கமர் என்று சொல்வதே இல்லை இப்போது சங்கம் அமைத்து வெளிப்படையாக தெரியப்டுத்துகிறீர்களே என்று கேட்டவர் பலரும் இன்று சங்கஅமைப்புகளில் பெரும்ஈடுபாட்டுடன் இருப்பதை கண்டு மகிழ்கிறேன்.\nமுதலில் நாம் நம் குலப்பெருமை மற்றும் வரலாறு என்ன என தெரிந்து கொள்ள வேண்டும்.முன் காலங்களில் கோவில்கள் ஆன்மிக தலங்களாக மட்டும் இல்லாமல் சமுதாய கூடங்களாக ,சேமிப்பு கிடங்குகளாக ,மருத்துவ சாலைகளாக ,கலை அரங்குகளாக\nபொக்கிஷ சாலை களாக விளங்கின பூஜைக்கு தேவையான பூ அலங்காரம் ,பொக்கிஷ நிர்வாகம் ,தானிய கிடங்கு நிர்வாகம் ,மருத்துவசாலை நிர்வாகம் என பல்வேறு கோவில் சமுதாயம் சார்ந்த துறைகளை நிர்வகித்து வந்தவர்கள் ஜங்கமர்கள்.அதன் அடிப்படையிலே இன்று பல்வேறு பிரிவு களாக வாழ்கின்றனர் அனைவரும் ஜங்கமர்களே\nகுரு லிங்க ஜங்கம என்பது தனித்துவம் வாய்ந்த பொருள் கொண்டது .வைதீக அகராதி ஜங்கம என்பவர் சிவயோகி எனஉம் தன்னுள் சிவனை ஆவிர்ப்பவர் தானே சிவசொருபமானவர் என்றும் மக்கள் நலனுக்காக ஊர் ஊராக சென்று சிவ பக்தி மார்க்கத்தில் மக்களை வழி நடத்தி செல்பவர் என்று குறிப்பிடுகிறது.\nசிவ சிவ என்கிலர் தீவினையாளர்\nசிவ சிவ என்றிட தீவினை மாளும்\nசிவ சிவ என்றிட தேவரும் ஆவர்\nசிவ சிவ என்ன சிவகதி தானே\nஎன்ற பாடல் மூலம் குறிப்பிடுகிறார்.\nவீரசைவ ஜங்கமர் கொள்கைகள் :\n2.குரு பாத பூஜையே சிவபூஜை .\n3.குரு வாக்கியமே அரும் பெரும் மந்திரம்\n5.குருவே தாயும் ,தந்தையும் ,கடவுளுமாம்\nஇவைகளே முக்கிய கொள்கைகளாக உபதேசிக்கப்படும் .\n4. குருவே சிவமெனக் கூறினன் நந்தி\nகுருவே சிவமென்பது குறித் தோரார்\nகுருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்\nகுருவே யுரையுணர் வற்றதோர் கோவே ‘\nவீரசைவ ஜங்கமர்கள் குருவினாலே லிங்கதாரணம் செய்விக்கப்பட்டு ,நாள்தோறும் அங்கலிங்க\nஇலிங்கம தாவ தியாரும் அறியார்\nஇத்தகைய பெருமை பெற்ற நாம் பொருள் தேடுவது மட்டும் அல்லாமல் நமக்குள்ளே இருக்கும் மெய்ப்பொருளையும் தேடி பேறு பெற வேண்டும் .அதற்கு அணு தினமும் லிங்க பூஜை மற்றும் குரு பூஜை செய்து காமம் குரோதம் லோபம் கோபம் மதம் மாச்சரியம் இடம்பம் அகங்காரம் ஆகியன விடுத்து நம் குல மரபுகளை கடைபிடித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் நமது குலத்திற்கும் நல்ல குடி மக்களாக வாழ்வோம் உயர்வோம்\nஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும்\nதமிழர் வாழும் நாடுகளில் தைப்பூசத்தை\nஜங்கமரும் சிவராஜ வாசி யோகமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen", "date_download": "2021-07-28T04:30:37Z", "digest": "sha1:26NN734DRPBI3MXVNGNJ5JYH7QLDKXAT", "length": 8828, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன்- Issue date - 1-June-2020", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்���ியில் எத்தனை ருசி வைத்தாய்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nஎப்படி வந்தது இந்த ருசி\nமஞ்சள் பூசணியில் மாடர்ன் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nவெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்லியில் எத்தனை ருசி வைத்தாய்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nசுவைக்கத் தூண்டும் சாட் வகைகள்\n15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்\nஇட்லியில் எத்தனை ருசி வைத்தாய்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nஎப்படி வந்தது இந்த ருசி\nமஞ்சள் பூசணியில் மாடர்ன் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - கொங்கு ஸ்பெஷல்\nநம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் - உணவுப் புகைப்படக் கலைஞர் மீரா ஃபாத்திமா\nவெஜிடபிள் கார்விங்: லீக் பூச்செண்டு\nசமையல் சந்தேகங்கள்: ஒரு பொருள் பல சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/what-was-the-reason-for-the-dismissal-of-key-ammk-executives", "date_download": "2021-07-28T05:27:59Z", "digest": "sha1:P6ERG6UAHG5XWQDAVLJWLJEQFN3BV4EI", "length": 18221, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "சைலன்ட் தினகரன்... முக்கிய நிர்வாகிகள் விலகல்! - காலியாகிறதா அ.ம.மு.க கூடாரம்?|What was the reason for the dismissal of key AMMK executives? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசைலன்ட் தினகரன்... முக்கிய நிர்வாகிகள் விலகல் - காலியாகிறதா அ.ம.மு.க கூடாரம்\nதொடர்ந்து தினகரனிடமிருந்தும் எந்தவித சிக்னலும் இல்லாமல் இருக்கவே, ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள். இன்னும் பலர் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.\nஅ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன் கடந்த சனிக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உட்பட 20 பேர் கடந்த வாரம் அ.ம.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த பழனியப்பனும் அந்தக் கட்சியிலிருந்து விலகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.\nதி.மு.க-வில் மட்டுமல்லாமல் அ.தி.மு.க-விலும் இணைந்துவருகின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பொன்ராஜா, மத்திய சென்னை மத்திய மாவட்டச் செயலர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்டச் செயலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேல்மட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலும் பல நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக-வில் இணைந்துவருகின்றனர். இந்தநிலையில், அமமுக என்ற வீடு காலியாகிவிட்டதாகவும், அங்கிருந்து வருபவர்களை அதிமுக-வினர் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nதேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ஐந்து முதல் பத்து எம்.எல்.ஏ-க்களையாவது பெற்றுவிடுவோம் என நம்பிக்கையோடு இருந்த அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு டி.டி.வி.தினகரனே கோவில்பட்டியில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து தினகரனிடமிருந்தும் எந்தவித சிக்னலும் இல்லாமல் இருக்கவே, ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள். இன்னும் பல நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின்றன.\nஅதிமுக-வில் இணைந்த அமமுக நிர்வாகிகள்\nஇது குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``தற்போது நிர்வாகிகள் விலகிவருவதற்குத் தேர்தல் முடிவுகளை மட்டும் காரணம் சொல்ல முடியாது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் செயல்பாடுகளும் முக்கியமான காரணம். தேர்தலுக்கு முன்பாகவே ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் அமைதியாகத்தான் இருந்தார். மற���ற கட்சிகளிலெல்லாம் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். ஆனால், எங்கள் கட்சி, தேர்தலில் போட்டியிடுகிறதா இல்லையா என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் கட்சியை அ.தி.மு.க கூட்டணியில் இணைக்க பா.ஜ.க முயன்றது. எங்கள் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அது நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் எங்கள் கட்சியின் பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. யாரை எதிர்த்து அரசியலுக்கு வந்தோமோ, அவர்களுடனேயே இணைந்து தேர்தலைச் சந்திப்பதை நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. சின்னம்மாவிடமிருந்தும் எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியும் சாதுர்யமாக எங்களை இணைத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட்டார்.\nகட்சியைக் கலைக்கும் முடிவை எடுத்தாரா தினகரன் அ.ம.மு.க-வின் எதிர்காலம் இனி என்னவாகும்\nதொடர்ந்து, தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமையவும் உற்சாகமாகத்தான் தேர்தல் வேலை செய்துவந்தோம். ஆனால்,. கடைசிவரை தேர்தல் செலவுக்குக் கட்சித் தலைமையிடமிருந்து பணம் வரவேயில்லை. கடைசி இரண்டு நாள்களில் மிகவும் நம்பி ஏமாந்துபோனோம். அதனால்தான், தேர்தல் முடிவுகளும் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. காரணம், எங்கள் நிர்வாகிகள் பலரே, அ.தி.மு.க-வைத் தோற்கடித்தால் போதும் என எங்கள் வேட்பாளர்களைவிட்டுவிட்டு, தி.மு.க-வுக்கு வாக்கு கேட்டார்கள். எங்கள் தலைவரும், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, காரைக்குடி போன்ற தொகுதிகளைவிட்டுவிட்டு, தேவையில்லாமல் கோவில்பட்டியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.\nசரி, போனது போகட்டும், தேர்தல் முடிந்த பிறகு, மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக் கூட்டமாவது போட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படி எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இல்லை. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் சரி, கட்சி நிர்வாகிகளுக்கும் சரி அது மிகப்பெரிய மனச்சோர்வைக் கொடுத்தது. தொலைக்காட்சி விவாதங்களில்கூட எங்கள் கட்சி சார்பில் யாரும் கலந்துகொள்ள தலைமை அனுமதிப்பதில்லை. அதனால்தான், கையிலிருந்த பணத்தையெல்லாம் இரண்டு தேர்தல்களில் செலவழித்து பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகிவருகிறார்கள்.\nதற்போது ஆட்சி��ிலிருக்கும் தி.மு.க அரசாங்கம், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்மீது எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்தும் சின்னம்மாவின் அடுத்தடுத்த நடவடிக்கைளைப் பொறுத்தும்தான் எதையும் சொல்ல முடியும். அவர்கள் குடும்பப் பிரச்னையையின் காரணமாகவே எங்கள் பொதுச்செயலாளர் அமைதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை எல்லாவற்றையும் வேகமாகச் சரிசெய்து எங்கள் பொதுச்செயலாளர் களத்தில் இறங்கினால்தான் எங்கள் கட்சியை மீட்க முடியும்'' என்கிறார் அவர்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/meera-mithun_11.html", "date_download": "2021-07-28T04:54:22Z", "digest": "sha1:TJFAZBRUDLQED3HO4FX3K455OXL2XHJA", "length": 4871, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "அடர்ந்த காட்டுக்குள் ஆண் நண்பர்களுடன் 'மீரா மிதுன்' செய்த காரியம்!!! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்", "raw_content": "\nHomeசின்னத்திரைஅடர்ந்த காட்டுக்குள் ஆண் நண்பர்களுடன் 'மீரா மிதுன்' செய்த காரியம்\nஅடர்ந்த காட்டுக்குள் ஆண் நண்பர்களுடன் 'மீரா மிதுன்' செய்த காரியம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக, ஜல்லிக்கட்டு ஜுலியை அடுத்து அதிக வெறுப்பை சம்பாதித்தவராக வலம்வருகிறார் சூப்பர் மாடல் மீரா மிதுன். நிகழ்ச்சியில் அவர் நடந்துக்கொண்ட விதம் மட்டுமல்லாது, அவரது நிஜ வாழ்வும் சர்ச்சைகள் நிறைந்ததாக உள்ளது.\nதிருமணம் ஆன பின்பும் மிஸ் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டது, மாடலிங் துறையில் பல பெண்களிடம் மோசடி, கொலை மிரட்டல், ஏன் பிரபலங்களுடன் கில்மா பேச்சு என 'ஒரு பெண் இவ்வளவு பிரச்சனைகளில் சிக்க முடியுமா' என்று கேட்போரை தலை கிறுகிறுக்க செய்கிறது.\nஇதனால் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள்சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். என்றாலும் எதையுமே கண்டு கொள்ளாத மீரா மிதுன், மதுபான பார்ட்டி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டிருக்கிறார்.\nபின்னர் அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் ஆண் நண்பர் ஒருவருடன் சுற்றி திரியும் அவர், குட்டை பாவாடை அணிந்து அங்கிருந்த சிறு கோவிலில் வழிபடுகிறார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலர் 'சாமி கும்பிடுவதற்கும் சில வரைமுறைகள் உள்ளது' என மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_97.html", "date_download": "2021-07-28T03:25:57Z", "digest": "sha1:GNB7NILNKN5SSAVC427ODNCJOBL4SOET", "length": 21626, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "நடிகைகள் என்றால் இப்படித்தானா? இந்த நடிகை கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » நடிகைகள் என்றால் இப்படித்தானா இந்த நடிகை கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்..\n இந்த நடிகை கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்..\nதிறமையில்லாத மோசமான பெண்கள்தான் பட வாய்ப்பிற்காக மற்றவர்களிடம் படுக்கையை பகிர்ந்துகொள்வார்கள் என மலையாள நடிகரும் எம்.பி.யுமான இன்னொசெண்ட் கூறிய கருத்திற்கு நடிகை ரஞ்சனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கேரள நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து சில மலையாள நடிகைகளும் தங்களிடம் பலர் தவறாக நடக்க முயன்றதாக பகீரங்கமாக கூறி வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட சில நடிகைகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலயில் சமீபத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகரும், எம்.பி.யுமான இன்னொசெண்ட் “மலையாள சினிமா உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் கிடையாது.\nஇதுவரை எங்களுக்கு அப்படி எதுவும் புகார் வந்தது கிடையாது. மோசமான பெண்கள்தான் வாய்ப்பிற்காக படுக்கையை பகிர்ந்து கொள்வார்கள்” எனக் கூறினார். கேரள சினிமா உலகின் பிரபலமான நடிகர் இன்னொசெண்ட், மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்னொசெண்ட்டின் கருத்திற்கு தனது பேஸ்புக் அப்க்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை ரஞ்சனி “இன்னொசெண்ட் பேசியிருப்பது எனக்கு அதிர்ச்சியையும்,\nஆத்திரத்தையும், ��ண்ணீரையும் வரவழைத்துள்ளது. இந்த உலகத்தில் நாம் வாழ்கிறோமா என்பது தெரியவில்லை. இப்படி பேசியிருப்பதன் மூலம் அவர் எவ்வளவு அநாகரீகமானவர் என்பது தெரிகிறது. ஒரு அரசியல்வாதிக்குரிய எந்த தகுதியும் அவருக்கு இல்லை. இது சினிமாவில் இடம்பெறும் ஒரு நகைச்சுவை காட்சி அல்ல என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். மாநில தலைமை போலீஸ் அதிகாரி, டிஜிபி மற்றும் கமிஷனர் ஆகியோர் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.\nபெண்களை மோசமாக நடத்தும் நபர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். எப்போது கேரள பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் எனத் தெரியவில்லை. இது மலையாள சினிமா உலகிற்கு கருப்பு தினமாகும். நம் சகோதரிக்கு (பாவனா) நியாயம் கிடைக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்���ிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச�� சீண்டல்.. சட்டத்தின் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:57:32Z", "digest": "sha1:OS5FRAL2C65ESPQSUNFRBBHIY2MO3MGX", "length": 7427, "nlines": 133, "source_domain": "news7tamil.live", "title": "ஓசோன் படலம் | News7 Tamil", "raw_content": "\nTag : ஓசோன் படலம்\nவிண்வெளி சுற்றுலா.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்\nவிர்ஜின் குரூப்பின் ரிச்சர்ட் பிரான்சனும் அமேசானின் ஜெஃப் பெஸோஸும் தொடங்கி வைத்திருக்கிறார்கள், காஸ்ட்லியான விண்வெளியை சுற்றுலாவை. இந்த சுற்றுலாவுக்காக, பிரான்சன் நிறுவனத்தில் முன் பதிவு செய்து காத்திருக்கிறார்கள், ஐநூறுக்கும் மேற்பட்டோர். பிரான்சனின் யூனிட்டி ராக்கெட்,...\nஓசோன் படலம்விண்வெளி சுற்றுலாவிஞ்ஞானிகள் எச்சரிக்கைSpace tourism\nகாதலரை பிரிகிறார் நடிகை எமி ஜாக்சன்\nகூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை\n30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவ��ிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\n@MoHFW_INDIA #JUSTIN இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 640 பேர் உயிரிழப்பு; மொத்தம் பலி எண்ணிக்கை… https://t.co/Ubwu0NphLW\n#TweetUpdates | தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து \"தங்க மகன்\" தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சி… https://t.co/j7CVVrPYNA\n#JUSTIN | 'பாலம்’ வாட்ஸ் அப் எண்\n#OLYMPICUPDATE | இந்திய வீரர் தருந்தீப் ராய் தோல்வி\n#CoronaUpdates இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று; 41,678 பேர் குணமடைந்து… https://t.co/W4diAd9qRp\nகாதலரை பிரிகிறார் நடிகை எமி ஜாக்சன்\nகூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்த காட்டெருமை\nதிருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n30,000 பணியாளர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபேரறிவாளனுக்கு 1 மாதகாலம் பரோல் நீட்டிப்பு\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/tata-group-has-spent-rs-2-500-cr-for-covid-relief-till-now-chandrasekaran-023934.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-28T04:08:11Z", "digest": "sha1:S5EPEQWYZKKB2HIPPLXBKLLUN4BUZIXY", "length": 23285, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..! | Tata group has spent Rs 2,500 cr for COVID relief till now: Chandrasekaran - Tamil Goodreturns", "raw_content": "\n» கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nகொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீய���ய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவை மொத்தமாகத் திருப்பிப்போட்டு உள்ள கொரோனா தொற்றுக் காலத்தில் அரசு மட்டுமல்லாமல் மக்களுக்கும், நிறுவனங்களுக்கு அதிகளவிலான உதவிகளைச் செய்துள்ளது.\n200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\nகுறிப்பாக நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா முதல் மற்றும் 2வது கொரோனா அலைகளிலும் தனது ஊழியர்கள், குடும்பங்கள், மக்களுக்கும் பல உதவிகளைச் செய்தது, செய்தும் வருகிறது.\n2,500 கோடி ரூபாய் நிவாரண நிதி\nஇந்நிலையில் டாடா குழுமம் கொரோனா நிவாரணமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளையும், நிவாரணங்களையும் அளித்துள்ளதாக டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nஇதில் முக்கியமாக நாட்டின் பல பகுதிகளில் புதிய மருத்துவமனை அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்த அதிகளவிலான தொகையைச் செலவு செய்துள்ளதாக என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.\nமுதல் கொரோனா அலையில் தோராயமாக 1500 கோடி ரூபாய் அளவிலான நிதியையும், 2வது கொரோனா அலையில் டிசிஎஸ், டாடா ஸ்டீல் நிறுவனங்கள் வாயிலாக 1000 கோடி ரூபாய் என டாடா குழும நிறுவனங்கள் மொத்தமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான நிதியைச் செலவு செய்துள்ளது என என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டும் அல்லாமல் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரேனும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தால், அவரின் குடும்பத்திற்கு ஊழியர் ஓய்வு பெறும் 60 வயது வரையில் அவரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என டாடா ஸ்டீல் நிர்வாகம் வெ��ியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதாவது 30 வயதான ஒரு டாடா ஸ்டீல் ஊழியர் கொரோனா காரணமாக உயிரிழந்தால் அடுத்த 30 வருடம் அதாவது ஓய்வு பெறும் 60 வயது வரையில், ஊழியர் வாங்கிய கடைசி மாத சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் ஊழியரின் குடும்பத்திற்கு அளிக்க உள்ளதாக டாடா ஸ்டீல் அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மருத்துவக் காப்பீடு, குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு வரையில் 100 சதவீத இலவச கல்வி ஆகியவற்றையும் அறிவித்துள்ளது.\nடாடா ஸ்டீல் அறிவிப்புக்குப் பின்பு ரிலையன்ஸ், ஜின்டால் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் 2 வருடம், 5 வருடம் எனக் கொரோனா மூலம் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு உதவ முன்வந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடாடா கொடுத்த செம சான்ஸ்.. 280% லாபம்.. ஜாக்பாட் தான்..\nஇனி ஹோம் டெலிவரி தான் எல்லாம்.. கஸ்டமர்களை பிடிப்பதில் பெரும் போட்டி..\n உண்மையில் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்..\nடாடா குழுமத்தின் சூப்பர் அறிவிப்புகள்.. சம்பள உயர்வு.. பதவி உயர்வு.. ஊழியர்கள் செம ஹேப்பி..\nடாடா மோட்டார்ஸ்-ன் புதிய சிஇஓ மார்க் லிஸ்டோசெல்லா.. யார் இவர்..\nடாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..\nரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..\nடாடாவுக்கு ஜாக்பாட் தான்.. கைகொடுக்கும் டைட்டன்..\nயார் இந்த ரத்தன் டாடா.. இவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்..\nடாடா உடன் போட்டிப்போடும் அமெரிக்க நிறுவனம்.. ஏர் இந்தியா யாருக்கு..\nசோலோ-வாக களமிறங்கும் டாடா.. ஏர் இந்தியவை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டும் ரத்தன் டாடா..\nசுத்த 'நான்சென்ஸ்'.. டாடா சன்ஸ் பதிலால் சைர்ஸ் மிஸ்திரி-யின் எஸ்பி குரூப் திக்குமுக்காடியது..\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\n9000 ரூபாய் சரிவில் தங்கம் விலை.. போனா வராது பொழுது போனா கிடைக்காது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/bank-operation-time-changed/", "date_download": "2021-07-28T03:35:26Z", "digest": "sha1:CC7SPZMNXJP5XPOZEXRFQIWXGAV5VG5P", "length": 7882, "nlines": 120, "source_domain": "tamil.newsnext.live", "title": "வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nவங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு\nகொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய சேவைகளையும் வங்கிகள் ரத்து செய்துள்ளன.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரக்கூடிய நிலையில் நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அரசு மற்றும் தனியார் வங்கிகளின் சேவை நேரமும் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.  தினமும் வங்கிகள் 4 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே சமயம், பாஸ்புக் பதிவு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை மாற்றுதல் போன்ற சேவைகளை வங்கிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆதார் பதிவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட மாட்டாது.\nமேலும், காசோலைகள் வங்கியின் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வங்கிக்கு வெளியே அல்லது ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் செக் டெபாசிட் பெட்டகங்கள் வழியாக வாடிக்கையாளர்கள் செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு உள்ள வாடிக்கையாளர்கள்  டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்தவும்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோழிப்பண்ணையாளர்களுக்கு பல கோடி இழப்பு\n3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீ���்கள் இன்னும் பெறவில்லையா \n3.49 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:15:20Z", "digest": "sha1:PG7M2BY6Z6X7P42SIDO26IDG7L5H6A66", "length": 21906, "nlines": 279, "source_domain": "tamilandvedas.com", "title": "காதல் கவிதைகள் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged காதல் கவிதைகள்\nஇதாலிய கவிஞர் பெட்ரார்க் காதல் கவிதைகள்(Post No.9664)\nகாதல் கவிதைகள் எழுதி புகழ்பெற்றவர் இதாலிய கவிஞர் பெட்ரார்க். லாராவுக்கு (POEMS TO LAURA) இவர் எழுதிய கவிதை மிகவும் புகழ்பெற்றவை. பழைய பாணியையும் மறுமலர்ச்சி (RENAISAANCE) காலத்தில் தோன்றிய புதிய பாணியையும் கலந்து எழுதியது இவரது தனிச்சிறப்பு.\nஇதாலியின் TUSCANY வட்டாரத்தில் AREZZO என்னுமிடத்தில் இவர் பிறந்தார். இவருடைய குடும்பம் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்தாலும் மாற்றுக்கட்சியை ஆதரித்த காரணத்தால் வெளியேற்றப்பட்டனர். பெட்ரார்க்கின் தந்தையும் தாத்தாவும் வழக்குரைஞர்கள். அதே வழியில் இவரையும் சட்டம் பயில்வதற்காக மான்டிபெல்லியர் (MONTEPELLER UNIVERSITY) பல்கலைகழத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு சட்டம் பிடிக்கவில்லை. படிப்பை நிறுத்திவிட்டு சர்ச்சில் சேர்ந்தார் (MINOR ORDERS IN THE CHURCH)\nஇது நடந்த சிறிது காலத்தில் அவர் லாரா என்னும் பெண்ணைச் சந்தித்தார். அவரது வாழ்க்கையையே இது மாற்றிவிட்டது. ஆனால் LAURA DE NOVES ஏற்கனவே திருமணமானவர். இருந்தபோதிலும் அவரை எண்ணி பெட்ரார்க் பல கவிதைகளை எழுதினார். இந்தக் காதல் கவிதைகளை ஏராளமானோர் ரசித்துப் படித்தனர்.\nஅவர் பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.\n32 வயதில் அவருக்கு கவலை அதிகமாகி மனநலம் குன்றினார். மாற்றான் மனைவியின் மீது தான் காதல் கொண்டு கவிதை எழுதியது தவறு என்று மனசாட்���ி உறுத்தியது. இந்த மனப்போராட்டம் அவரை மனநோயில் (NERVOUS BREAKDOWN) ஆழ்த்தியது.\n1348ஆம் ஆண்டில் பிளேக் (Plague) என்னும் கொள்ளைநோய் இதாலியில் பரவியது. லாராவும் அந்த நோய்க்கு பலியானார். பெட்ரார்க் துயரத்தில் மூழ்கினார். முறை தவறிய காதலுக்கு கடவுள் வழங்கிய தண்டனைதான் இது என்று கருதிய அவர் ரோமாபுரிக்கு (ROME) யாத்திரை சென்றார்.\nரோமிலிருந்து பிளாரன்ஸ் சென்ற அவர் இதாலிய பெருங்கவிஞர் பொக்காஸியோவை சந்தித்தார். அவர்கள் வாழ்நாள் முழுதும் இணைபிரியா நண்பர்களாயினர்.\nபெட்ரார்க்கிற்கு GIOVANNIA VISCONTI தூதர் பதவி கொடுத்தனர்.\ntags– இதாலிய கவிஞர், பெட்ரார்க், காதல் கவிதைகள்,\nTagged இதாலிய கவிஞர், காதல் கவிதைகள், பெட்ரார்க்\nசம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)\nசம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா\n1955ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று வெளியான படம் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கியது.\nஅதில் ஒரு பாடல் காட்சி. மக்களை ஆட வைத்தது.\nகண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் உள்ளமே\nபாடலை ஜெமினி கணேசன் பாட ஜமுனா ராணி ஆடுகிறார்.\nஅதை ரங்காராவ் மனைவியுடன் ரசிக்கிறார். சாவித்திரியோ நடு நடுவில் வந்து பார்த்துக் குமுறுகிறார்.\nதஞ்சை ராமையா தாஸின் பாடலுக்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ள இந்தக் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.\nராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா\nராகத்திலே அநுராக மேவினால் என்றால் அர்த்தம் என்ன\nஉங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.\nகாதலை 64 வ்கையாக போஜ மன்னன் பிரித்தார். அதில் ராகமும் உண்டு; அநுராகமும் உண்டு.\nஇந்த அநுராகத்தை விளக்கும் பாடல்கள் ஆயிரக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.\nவித்யாகரர் என்று ஒரு தேர்ந்த கவிதா ரஸிகர்.\nநல்ல பாடல்களாகத் தொகுக்க ஆரம்பித்தார்.\nசுமார் 275க்கும் மேற்பட்ட கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தார்.\nஅவர்களின் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்.\n1738 பாடல்கள் அவர் தேர்வில் வெற்றி பெற்றன.\nஅதை சுபாஷித ரத்னகோசம் என்ற பெயரில் நூலாகத் தொகுத்தார்.\nஅதில் ஒரு தலைப்பு: The Blossoming of Love. காதல் அரும்புதல்\nஇந்த தலைப்பில் மட்டும் 70 பாடல்கள் உள்ளன.\n1738 பாடல்களும் அருமை என்றாலும் இந்தத் தலைப்பில் உள்ள சில பாடல்களை இங்கு பார்ப்போம்.\nவித்யாகரரின் காலம் சரியாகத் தெரியவில்லை.அவரைப் பற்றிய விவர��்களையும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை.\nஇருந்தாலும் இவரது பாடல்களை அரும்பாடு பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள டேனியல் ஹெச்.ஹெச்.இங்கால்ஸ் என்ற அறிஞர், இவர் புத்தமதத்தைச் சேர்ந்த பேரறிஞர் என்றும். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.\nஎன்ற பகுதியிலிருந்து சில கவிதைகள்:\nஅடடா, உன் கண் பார்வை\nசெவி வரை நீண்டிருக்கும் அது, அல்லி மலரை விடக் கறுத்திருக்கிறதே\nஅது ஒன்று போதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள\nஓ, அழகிய இளம் பெண்ணே,\nபரபரப்புடன் தளர்ந்திருக்கும் உன் கேஸப் பின்னலைத் தூக்கி\nமுடிப்பது போலப் பாசாங்கு செய்கிறாயே\nஅதன் தேவை தான் என்ன\nவாசனை தூவப்பட்ட உனது அக்குளையும்\nஅங்கிருக்கும் காதலனின் நகக்குறியைக் காண்பிக்கவா\nஅவள் மேனி ஒரு குளம்\nஅங்கிருக்கும் அவளது முகமோ தாமரை. அவளது கரங்களோ தாமரைத் தண்டுகள்.\nஅவளது பேரழகு தான் நீர்; அவளது மூன்று மடிப்புகளோ அலைகள்\nஅங்கு ஒரு வலிமை வாய்ந்த யானை –\nஎனது இதயத்தைத் தான் சொல்கிறேன் – மூழ்கியது\nஆனால் காதல் என்னும் புதைகுழியில் அது சிக்கி விட்டதால்\nஅது மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது\nபுதிதாக மணம் ஆகி விட்டது. கணவன் நெடு நாள் பிரிந்திருக்கப் போகிறான். வெளியூர் செல்ல இருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடத்தை அடையவே நூறு நாள் பிடிக்கும்.\nபுது மணப்பெண்ணின் மனம் என்ன பாடுபடும்\n“ நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாயா\n அல்லது சற்று நேரம் கழித்தா\nஇன்றுக்குள் திரும்பி விடுவாய், இல்லையா\nகண்ணீர அரும்ப தொண்டை அடைக்க இளம் மணப்பெண்\nதன் கணவனிடம் கூறும் சொற்கள்… இவை\nஅவன் கிளம்பும் பயணத்தை சற்று நேரம் தள்ளி வைத்தது.\nஅவன் போக வேண்டிய இடத்தை அடையப் பிடிக்கும்\nமூன்று முத்தான கவிதைகளைப் பார்த்தோம்.\n1738ஐயும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவல் எழுகிறதில்லையா\nவித்யாகரரின் ரஸனை அற்புதமானது. சுந்தரமான சுபாஷித ரத்ன கோஸத்தை நாடுங்கள். படியுங்கள். ரஸியுங்கள்\nகுறிப்பு: இதைப் படிப்பவர்கள், ‘காதலில் எத்தனை விதம் சொல்லு 64 வகை; அதன் உட்பிரிவோ 12288 64 வகை; அதன் உட்பிரிவோ 12288 அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும் அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்’ என்ற கட்டுரையையும் படிக்கலாம்.\nPosted in சம்ஸ்கிருத ந���ல்கள்\nTagged காதல் கவிதைகள், ராகத்திலே அநுராக\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/?noamp=mobile", "date_download": "2021-07-28T04:55:45Z", "digest": "sha1:3FYVJOKSQT7NSYAXZAIQCPNU6V2R5776", "length": 14100, "nlines": 111, "source_domain": "www.ilakku.org", "title": "பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூக அந்தஸ்த்து உயர்த்தப்பட வேண்டும் - மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூக அந்தஸ்த்து உயர்த்தப்பட வேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்\nபெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூக அந்தஸ்த்து உயர்த்தப்பட வேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்பிள்ளைகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் தொழிலைனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள்.\nஅவர்கள் எதிர்காலத்தில் நிலையான ஓர் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சுய தொழிலினை அவர்களுக்கு வழங்க வேண்டியது சமூகப் பொறுப்புமிக்கவர்களின் பிரதான கடமையாகும் என மட்ட��்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகரசபையும் கைத்தொழில் திணைக்களமும்இ நியு ஏரோ தொண்டு நிறுவனமும் இணைந்து தொழில் வாய்ப்புகளற்றிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகர பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியில் கைத்தறி தொழிற்பயிற்சி நிலையமானது இன்று (17) மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nவடக்குஇ கிழக்கு மாகாணங்களில் உள்ள பெண்பிள்ளைகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் தமது குடும்ப வறுமை நிலையினைக் கருத்தில் கொண்டு தமக்கென ஓர் தொழிலைனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள்.\nஇத்தகையவர்கள் அச்சமற்று தொழில் புரியக் கூடிய அவர்கள் எதிர்காலத்தில் நிலையான ஓர் வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சுய தொழிலினை அவர்களுக்கு வழங்க வேண்டியது சமூகப் பொறுப்புமிக்கவர்களின் பிரதான கடமையாகும்.\nஇதன் காரணமாகவே கைத்தொழில் திணைக்களத்தோடும்இ நியு ஏரோ பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தோடும், ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தினரோடும் இணைந்து மேற்படி கைத்தறி பயிற்சி மையத்தினையும் அத்தோடு இணைந்த தொழில் வாய்ப்பு நிறுவனத்தினையும் ஆரம்பித்துள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.\nமேலும் இத்தகைய கைத்தறி பயிற்சி நிலையத்தின் ஊடாக எமது சமுகத்தினை பொருளாதார ரீதியாக மேம்பாட்டுத்தி, தமிழர்களுக்கு என தனித்துவமான வியாபார நாமங்களையும் உற்பத்திகளையும் இவ் வர்த்தக உலகில் முதன்மைப்படுத்த முடியும்.\nஅத்தோடு தொழில்களற்று இருக்கின்ற எமது சமுதாயத்தினரை சிறந்த ஒரு தொழில் முன்னேற்ற நகர்விற்கு கொண்டு செல்லும். இங்கு போதியளவான பாதுகாப்பும் உரிய கண்காணிப்பும் அமையப் பெறுவதுடன் இதற்கான கொடுப்பனவுகளை கைத்தொழிற் திணைக்களம் மற்றும் நியு ஏரோ அமைப்பினாலும் வழங்கப்படும் எனவும் தெளிவுபடுத்தினார்.\nகுறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாவட்ட கைத்தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், ஆதித்தியா கைத்தறி நிறுவனத்தின் பணிப்பாளர் சுதாகரன், நியு ஏரோ, எமது சமுகம் ஆகிய\nதன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கைத்தறி பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பயிற்சிநெறியினை வழங்கும் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொணடனர்.\nPrevious articleஇப்படித்தான் எழுதவேண்டும்;துறைசார் அமைச்சர் என்ற முறையில் இதுவே என் நிலைப்பாடு – மனோ\nNext articleஇலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு \nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசவால்களை எதிர்நோக்கும் தாயக மக்களும் இனஅழிப்புகெதிரான சர்வதேச போராட்டமும்\nஇலங்கை எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை- கமால் குணரட்ண\nசெய்திகள் May 26, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kapil-devs-funny-line-for-shikhar-dhawan-tamil-news-282521", "date_download": "2021-07-28T04:21:42Z", "digest": "sha1:XNVMWOQ4VAWTNT4G6UFJOF7M4KJAHAP2", "length": 12011, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kapil Devs funny line for Shikhar Dhawan - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Sports » ஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடால���ி கருத்து\nஷிகர் தவான் இனி கோல்ஃப் விளையாட வந்துடலாம்… முன்னாள் வீரரின் தடாலடி கருத்து\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இஷான் கிஷனைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இதில் ஒருபடிமேலே போய் முன்னாள் இந்தியக் கேப்டன் கபில் தேவ், 32 பந்துகளுக்கு 56 ரன்களை விளாசிய இஷானை பாராட்டி உள்ளார்.\nமேலும் இஷான் கிஷனின் வரவால், இனி ஷிகர் தவானின் இடம் கேள்விக்குறிதான் என்றும் கிண்டலாக தெரிவித்து உள்ளார். அதோடு, டெஸ்ட் போட்டியிலும் இனி ஷிகர் உள்ளே வருவது கடினம். ஒருநாள் போட்டிகளிலும் கூட கஷ்டம்தான். இனி அவருக்கு என்ன இருக்கிறது. என்னுடன் கோல்ஃப் விளையாடலாம் என நகைச்சுவையாக கூறியுள்ளார். நேற்று ஸ்போர்ட் ஊடகத்திற்கு பேட்டி அளித்த கபில்தேவ் இந்தக் கருத்தகளை தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதோடு ஷிகர் தவானைப் பொறுத்தவரையில் கேரியர் முடிந்து விட்டது என்றே கூறலாம் என்றும் கபில் தேவ் தெரிவித்து இருந்தார். சென்ற டி20 போட்டியில் ஷிகர் தவான் 12 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்த நிலையில் அவருக்கு அடுத்து இஷான் கிஷன் களம் இறக்கப்பட்டார். 4 ஹிட் பவுண்டரிகளுடன் 32 பந்துகளுக்கு 56 ரன்களை இஷான் விளாசி இருந்தது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுவும் முதல் போட்டியில் இந்த சாதனையை செய்து இருப்பது பல முன்னணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.\nஇந்நிலையில் ஷிகர் தவானை குறித்து கபில் தேவ் கூறிய கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் போட்டிகளில் முன்னணி வீரராக இருந்து வரும் ஷிகர் தவான் இதுவரை 176 ஐபிஎல் போட்டிகளில் 5,974 ரன்களை குவித்து உள்ளார் அதோடு கடந்த 2015 உலகக்கோப்பை மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் தன்னுடைய பெரிய பங்களிப்பை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nஒலிம்பிக் தோல்வி… நெட்டிசன்களை கண்கலங்க வைத்த இந்திய வீராங்கனையின் ஒரு டிவிட்\nஉலகமே திரும்பி பார்க்க வைக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பதக்கம் செய்முறை\n13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாத��ைப் படைத்த ஜப்பான் வீராங்கனை\nசாதனை படைத்த மீராபாய் சானு....\nடிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்\nசச்சின் Vs மெஸ்ஸி…. இத்தனை ஒற்றுமைகளா\nநட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள்… அனுஷ்கா, சாக்ஷி பற்றிய சுவாரசியத் தகவல்கள்\nபண மழையில் நனையும் கிரிக்கெட்டர்கள் டாப் 10 லிஸ்ட்டில் உள்ள இந்தியர் யார் தெரியுமா\nயூரோ கோப்பை… 53 ஆண்டுகளுக்குப் பின் கோப்பையை முத்தமிட்ட இத்தாலி\nதேம்பியழுத எதிர்அணி வீரர்… கட்டி அணைத்துத் தேற்றிய மெஸ்ஸி… இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ\nஒரு கேட்ச் பிடித்து மூத்த வீரர்களையே மிரட்டிய இளம் வீராங்கனை… டிரெண்டிங் வீடியோ வைரல்\nகேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்\nஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்\nமகாபலிபுரதிற்கு திடீர் விசிட் அடித்த யாக்கர் மன்னன்… வைரல் புகைப்படம்\nதல தோனி கொடுத்த சர்ப்பிரைஸ் கிஃப்ட்… செம குஷியில் சாக்ஷி வெளியிட்ட புகைப்படம் வைரல்\nகிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்\nகோபா அமெரிக்க கால்பந்து கோப்பை- இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது பிரேசில்\nடி20 போட்டியில் முதல் இரட்டை சதம்.. பேய் அடி பேட்டிங்கால் அலறவிட்ட இளம் வீரர்\nகுடும்பத்தோடு கடற்கரையில் காற்று வாங்கும் ரொனால்டோ… செம வைரல் புகைப்படம்\nதமிழக சட்டமன்ற தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல்\nஒருநாள், டி20 போட்டியில் இடம்பெறாதது குறித்து… மனம் திறக்கும் அஸ்வின்\nதமிழக சட்டமன்ற தேர்தல்; நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/18021943/2835962/Tamil-News-UN-Chief-mourns-death-of-photojournalist.vpf", "date_download": "2021-07-28T03:31:23Z", "digest": "sha1:ISUG65A5FNWLHHEBD2ETZAYBGS75ACSL", "length": 14912, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு - ஐநா இரங்கல் || Tamil News UN Chief mourns death of photojournalist Danish Siddiqui", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவு - ஐநா இரங்கல்\nதலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் ���னி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nதலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.\nஇரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி டேனிஷ் சித்திக் மற்றும் ஆப்கன் அதிகாரி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.\n40 வயதை கடந்துள்ள டேனிஷ் சித்திக் மும்பையைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதை கடந்த 2018-ம் ஆண்டு அவர் பெற்றிருந்தார்.\nஇந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புகைப்பட பத்திரிகையாளர் சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திக் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.\nமேலும், ஐ.நா. சபை பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் டேனிஷ் மறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\nDanish Siddiqui | டேனிஷ் சித்திக்\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\n3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்\n15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/500-r1BY7s.html", "date_download": "2021-07-28T05:12:45Z", "digest": "sha1:YGSTHDPVCVLZX2NFK4OYOXBH75PUN4SC", "length": 10735, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக 500 நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள்\nஈரோடு காமராஜபுரம் புதுமைக்காலனி மனாரூல் ஹுதா மஸ்ஜித் & மதரஸா சார்பாக ரமலான் நோன்பை முன்னிட்டு எழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 500 நபர்களுக்கு , பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், டாக்டர் சமது பாரத் மருத்துவமனை , ஈரோடு தலைமை ஹாஜி கிஃபாயதுள்ள மற்றும் மனாரூல் ஹுதா பள்ளி முத்தவல்லி அண்ணன் தங்கப்பையன் (எ) J. இப்ராஹிம் தலைமையில்\nவழங்கப்பட்டது .உடன் பள்ளியின் நிர்வாகிகள் , கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடன் இருந்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்���ேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/our-atrocities-as-human-beings-are-enough-to-melt-two-icebergs-04082020/", "date_download": "2021-07-28T03:46:55Z", "digest": "sha1:BYIANWPCTZUCLHGGWX43KXMH77VAPLC6", "length": 18128, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "அடப்பாவமே… இரண்டு பனிகட்டிகள் கரைந்து போகும் அளவுக்கா இருக்கு மனிதர்களாகிய நம் அட்டூழியம்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅடப்பாவமே… இரண்டு பனிகட்டிகள் கரைந்து போகும் அளவுக்கா இருக்கு மனிதர்களாகிய நம் அட்டூழியம்\nஅடப்பாவமே… இரண்டு பனிகட்டிகள் கரைந்து போகும் அளவுக்கா இருக்கு மனிதர்களாகிய நம் அட்டூழியம்\nபுவி வெப்பமடைதல் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் கவலைக்குரிய விஷயமாகும். இந்த நிகழ்வுக்கு எதிராக வ���ஞ்ஞானிகளால் பல எச்சரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் பகுப்பாய்வு இப்போது அதன் கடுமையான விளைவை வெளிப்படுத்தியுள்ளது. ஆர்க்டிக்கில் இரண்டு பனிக்கட்டிகள் முற்றிலும் மறைந்துவிட்டன.\nகனடாவின் எல்ஸ்மியர் தீவு பகுதியில் அமைந்துள்ள இரண்டு பனிக்கட்டிகள் காணாமல் போனதை நாசாவின் ஆஸ்டர் செயற்கைக்கோள் உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய பனி மற்றும் பனி தரவு மையத்தின் (என்.எஸ்.ஐ.டி.சி) விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதற்கு மனிதர்கள் தான் காரணம்.\nஉண்மையில் என்.எஸ்.ஐ.டி.சி யின் இயக்குனர் மார்க் செரெஸ் இதை 2017 இல் கணித்திருந்தார். செரெஸ் 1982 ஆம் ஆண்டில் செயின்ட் பேட்ரிக் பே பனிக்கட்டிகளை ஒரு இளம் பட்டதாரி மாணவராக மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் ரே பிராட்லியுடன் பார்வையிட்டார். பின்னர் அவர் 2017 ஆம் ஆண்டில் பனிக்கட்டிகளைப் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையுடன் வெளியே வந்தார். இந்த பனித் கட்டிகள் “அடுத்த ஐந்து ஆண்டுகளில் முழுமையாக உருகும்” என்று அவர் கணித்திருந்தார்.\n“நான் அந்த பனிக்கட்டிகளை முதன்முதலில் பார்வையிட்டபோது, ​​அவை நிலப்பரப்பின் நிரந்தர அங்கமாகத் தெரிந்தன. 40 வருடங்களுக்குள் அவை முற்றிலும் அழிந்து போவதை என்னால் கணிக்க முடிகின்றது.” என்று செரெஸ் கூறினார்.\nஎன்.எஸ்.ஐ.டி.சி வெளியிட்டுள்ள தகவலின்படி, விஞ்ஞானிகள் பல்வேறு தசாப்தங்களிலிருந்து பனிக்கட்டிகளின் படங்களை ஒப்பிட்டு 2017 கிரையோஸ்பியர் என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டு ஒரு கணிப்புக்கு வந்தனர். அவர்கள் ஜூலை 2015 தகவல்களை, ASTER செயற்கைக்கோளிலிருந்து 1959 ஆகஸ்டில் எடுக்கப்பட்ட செங்குத்து வான்வழி புகைப்படங்களுடன் ஒப்பிட்டனர். 1959 மற்றும் 2015 க்கு இடையில் “பனிக்கட்டிகள் அவற்றின் முந்தைய பகுதியில் ஐந்து சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன.” என்று அவர்கள் கண்டறிந்தனர்.\n2015 மற்றும் குறிப்பாக வெப்பமான கோடை காரணமாக 2014 மற்றும் 2015 க்கு இடையில் பனிக்கட்டிகள் குறிப்பிடத்தக்க அளவில் சுருங்கிவிட்டன என்று ஆராய்ச்சி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது ஜூலை 14, 2020 இல் எடுக்கப்பட்ட ASTER படங்களில் அந்த பனிக்கட்டிகள் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.\nசெயின்ட் பேட்ரிக் விரிகுடா பனிக்கட்டிகள் ஹேசன் பகுதியில் அமைந்திருந்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன்ன���் சிறிய பனி யுகத்தின் போது அவை உருவாகி அவற்றின் அதிகபட்ச அளவிற்கு வளர்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த பகுதியின் மற்றொரு பாதியில் முர்ரே மற்றும் சிம்மன்ஸ் பனிக்கட்டிகள் உள்ளன. இந்த பனிக்கட்டிகள் அதிக உயரத்தில் அமைந்துள்ளதால், அவை இன்னும் புவி வெப்பமடைதலின் பேரழிவு விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக உள்ளன.\nஇருப்பினும், விஞ்ஞானிகள் இவையும் உடனடி மறைவை சந்திப்பார்கள் என்று கணித்துள்ளனர். அவை போய்விட்டால், “எஞ்சியிருப்பது அவற்றின் சில புகைப்படங்களும் நிறைய நினைவுகள் மட்டுமே.” என்று செரெஸ் எச்சரிக்கிறார்.\nPrevious வானத்தில் ஏற்பட்ட இந்த அதிசய பட்டாம்பூச்சி நிகழ்வை பார்க்க உங்களுக்கு ஆசை இல்லையா\nNext இந்த ஆண்டிற்கான IPL டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து விவோ வெளியேற்றம் | காரணம் என்ன\n அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே\nடெலிவரிக்கு மின்சார வாகனங்கள் | ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் டோமினோஸ் கூட்டணி\n3D முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் எஃகு பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறப்பு | இது எங்கு உள்ளது தெரியுமா\nசுமார் 6 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் ஒன்னுமாகாத முரட்டுத்தனமான கட்டமைப்பில் Nokia XR20 அறிமுகம் | விலை & விவரங்கள்\nAmazon Prime Day 2021: தரமான சலுகைகள் உடன் கிடைக்கும் சிறப்பான கேட்ஜெட்டுகளின் பட்டியல் உங்களுக்காக\n“முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறுவது சாத்தியமில்லை” திடீரென ஜகா வாங்கும் டொயோட்டா\nGamer களுக்காகவே Lenovo Legion 5 Pro கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் | விலை எவ்ளோ, என்னென்ன அம்சமெல்லாம் இருக்கு\nபெட்ரோல், CNG எரிபொருள் வசதியுடன் பியாஜியோ Ape HT அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே\nரூ.24,999 விலையில் புதுசா Lenovo Tab P11 இந்தியாவில் அறிமுகமாகியிருக்கு என்னென்ன வசதியெல்லாம் இருக்குன்னு படிங்க\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண���டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/meera-mithun.html", "date_download": "2021-07-28T03:23:15Z", "digest": "sha1:S3XA2TJRNFO5SAISIVEM5YMXD4GA4JDI", "length": 5231, "nlines": 55, "source_domain": "www.viralulagam.in", "title": "அத்தனையும் செட்டப்புதான்..! 'பிக்பாஸ்' ஷோவில் 'மீரா' செய்த பித்தலாட்டங்கள் அம்பலம்..", "raw_content": "\n 'பிக்பாஸ்' ஷோவில் 'மீரா' செய்த பித்தலாட்டங்கள் அம்பலம்..\n 'பிக்பாஸ்' ஷோவில் 'மீரா' செய்த பித்தலாட்டங்கள் அம்பலம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அப்பட்டமான போலி தனத்தால் அதிக வெறுப்பை சம்பாதித்தவர் நடிகை மற்றும் சூப்பர் மாடலான மீரா மிதுன்.\nஇத்தனை வெறுப்புகளை சம்பாதித்த பின்னரும், அந்நிகழ்ச்சியில் 35 வது நாள்வரை தாக்குப்பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். யாரை கேட்டாலும் மீராவை திட்டுகிறார்கள், ஆனால் 4 வாரங்களாக நாமினேஷன் வந்தும் இத்தனை வாக்குகள் பெற்று தப்பிக்கிறாரே என்பதும் மக்கள் மனதில் எழுந்த கேள்வி.\nஇந்நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குபிடிப்பதற்காக, அதனுள் நுழையும் முன்னரே முன்னேற்பாடாக மீரா செய்து வைத்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇது பற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய பிரபல தொழிலதிபரும், மீரா மீது கொலை மற்றும் மோசடி வழக்குகளை தொடர்ந்தவருமான ஜோ மைக்கேல்,\n'பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வாங்கிய ஓட்��ுகள் கூட நியாயமானது அல்ல.\nஉள்ளே செல்லும் முன்னரே தனது மேனேஜர் மூலமாக, வாரம் தோறும் தனக்கு வாக்களிக்க ஒரு குழுவையே செட் செய்திருந்தார். மேலும் சமூக வலைத்தளங்களில் மீராவின் புகழ் பாடியதும் இந்த குழு தான்' என அம்பலப்படுத்தியதுடன்,\nமீராவின் தாயாரே 'அவளே வாங்கியிருந்தால் ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது' எனக்கூறும் ஆடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18054", "date_download": "2021-07-28T04:25:15Z", "digest": "sha1:2TARGM7NVHXWEHRUBRRCVEK6EFQDBMDO", "length": 8283, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் - நாமல் ராஜபக்ஸ - GTN", "raw_content": "\nஎதிர்வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் – நாமல் ராஜபக்ஸ\nஎதிர்வரும் நாட்களில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதங்காலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டம் நாட்டுக்கு நன்மை அளிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே இன்னும் சில மாதங்களில் நாட்டின் பொருளாhரம் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் சிரமம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவேலணை கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்\nஇலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழும் – வழிபடும் இடங்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் – ஐ.நா\nபொறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் விலகிச் செல்லவும் – ஜனாதிபதி\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை June 21, 2021\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 21, 2021\nதொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது June 21, 2021\nபாதுகாப்பற்ற பண்ணைகளினால் மக்கள் சிரமம் June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nயாழ் போதனா வைத்தியசாலையின் தரம் மேலும் ஒரு படி உயர்ந்து நிற்கின்றது…\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-28T04:37:25Z", "digest": "sha1:2SS3PQ57KZYFZT6FG3BBW5ZJ25OLMTRA", "length": 3502, "nlines": 48, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nவிவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார். அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள். நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது என்று கேட்டாள். என்னைப் பார்த்ததும் திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது என்று கேட்டார் ஸ்வாமிஜி. அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப் பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள். அதற்கு ஸ்வாமிஜி உடனே…\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என���ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/08/blog-post_6.html", "date_download": "2021-07-28T04:01:12Z", "digest": "sha1:Y2OE4OL2MKJQZE4LIJUYAO7V7TE3PV7P", "length": 27391, "nlines": 246, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் \nமலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி சென்றால் நாம் மறக்காமல் வாங்கி வரும் ஒரு விஷயம் சளியும், தும்மலும்...... திடீரென்று இப்படி சில்லென்று ஒரு இடத்திற்கு போய் விட்டு வந்தால் இப்படிதான், ஆனால் அதற்க்கு மருந்தும் அங்கேயே கிடைக்கிறது, அதுதான் யூகலிப்டஸ் தைலம் உள்ளங்கையில் ஒரே ஒரு சொட்டு விட்டு முகர்ந்து பார்த்தால் அந்த வாசனை மூக்கின் அடைப்பை விளக்கி அந்த இடமே யூகலிப்டஸ் தைல வாசனையில் மூழ்கும் இல்லையா உள்ளங்கையில் ஒரே ஒரு சொட்டு விட்டு முகர்ந்து பார்த்தால் அந்த வாசனை மூக்கின் அடைப்பை விளக்கி அந்த இடமே யூகலிப்டஸ் தைல வாசனையில் மூழ்கும் இல்லையா ஊட்டியில் சில இடங்களுக்கு செல்லும்போது இந்த தைல வாசனை வரும், நிமிர்ந்து பார்த்தால் யூகலிப்டஸ் மரம் என்று ஒன்றை காட்டுவார்கள், இதில் இருந்து எப்படி இந்த தைலத்தை தயாரிக்கிறார்கள், அப்படி என்ன ஸ்பெஷல் இதற்க்கு, எப்படி யூகலிப்டஸ் தைலம் என்பது நீலகிரி தைலம் என்று சொல்லும் அளவுக்கு வந்தது, இதன் மருத்துவ குணங்கள் என்ன என்ற கேள்விக்கெல்லாம் இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக மேற்கொண்ட முயற்சிகள் விடை அளித்தது.... வாருங்கள் நீலகிரி தைலத்தின் வாசனையை தேடி செல்வோம் \nஇதுதான் யூகலிப்டஸ் மரம்...... நான் மரத்தை சொன்னேன் :-)\nநீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் நீல நிறத்தில் இருக்கும், அது பூக்கும்போது இந்த மலை நீல நிறத்தில் இருப்பதால் மலையின் கீழ் இருந்த மக்கள் இதை நீல - கிரி (மலை) என்று அழைத்து அது நீலகிரி என்று ஆனது \nநீல - கிரி........... நீலகிரி \nதைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்)என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது. மலைகளில் மேகங்கள் செல்லும்போது மழை பொழியும், அப்போது அந்த தண்ணீர் நிலத்திற்குள் செல்லும்போது நிலம் நெகிழ்ந்து இருக்கும், இதனால் மரங்கள் சாயும். இதை தடுக்க தண்ணீர் வேகமாக உரிஞ்சபடவேண்டும் என்பதால் இந்த மரங்கள் வைக்கப்பட்டன. இப்போது புரிகிறதா, ஏன் இது போன்ற மரங்கள் மலைகளில் மட்டுமே வளர்கிறது என்று \nசரி, நீலகிரி தைலத்தில் நீலகிரி என்றால் என்ன, தைலம் என்றால் என்ன என்று பார்த்தாகிவிட்டது...... இப்போது இந்த தைலம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போமா இந்த மலை முழுவதுமே பரந்து விரிந்து கிடப்பது இந்த யூகலிப்டஸ் மரங்கள், இதில் இருந்து உதிரும் இலைகளை சுமந்து வந்து இந்த தைலம் தயாரிக்கும் இடத்தில் விற்கிறார்கள். ஒரு கிலோ யூகலிப்டஸ் இலைகள் எட்டு ரூபாய்க்கு இங்கு வாங்குகின்றனர். இப்படி இங்கு வரும் இலைகளை மலை மலையாக குவித்து வைக்கின்றனர்.\nபல வயதானவர்களுக்கு இதுதான் வருமானம் \nஎடை போடப்படும் யூகலிப்டஸ் இலைகள்......\nநீலகிரி தைலம் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை பார்க்க வேண்டும் என்று சொன்னபோது, எங்களை வளைத்து வளைத்து கூட்டி சென்று ஒரு குடிசை வீட்டின் முன் நிறுத்தினார். அதற்க்கு கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய கட்டிடம் இருந்தது, அதுதான் பாக்டரி என்று விடுவிடுவென்று சென்ற என்னை தடுத்து நிறுத்தி \"நீலகிரி தைலம் பார்க்கணும் அப்படின்னு சொல்லிட்டு எங்க போறீங்க...... இந்த குட���சையில்தான் தயாராகுது\" என்று சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. நீலகிரியில் பல இடத்தில் நீலகிரி தைலம் இப்படிதான் தயாராகிறது தூரத்தில் இருந்து பார்த்தால் குடிசைக்கு வெளியே ஒரு புறம் மலை மலையாக யூகலிப்டஸ் இலைகள் கொட்டி கிடக்கிறது, மறுபுறம் காய்ந்த நிலையில் யூகலிப்டஸ் இலைகள், உள்ளே இருந்து புகை வந்து கொண்டு இருந்தது....... நீலகிரியின் மிக பிரபலமான பிராண்டு நீலகிரி தைலம் இங்கே தயாராகிறது என்பதை நம்ப முடியவில்லை \nயூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் கம்பெனி \nதைல வாசனை வருதா.... செய்திகள் சேகரிப்பது உங்கள் கடல்பயணங்கள் \nகுடிசையின் உள்ளே நுழைந்து உங்களுக்கு சுற்றி காண்பிப்பதற்கு முன்னால் நீலகிரி தைல தயாரிக்கும் செய்முறையை விளக்கி விடுகிறேனே நூறு கிலோ யூகலிப்டஸ் இலைகளில் இருந்து ஒரு லிட்டர் யூகலிப்டஸ் தைலம் தயாரிக்க முடியும். ஒரு பெரிய தொட்டியில் யூகலிப்டஸ் இலைகளை (சுமார் இருநூறு கிலோ) கொட்டி, அதன் அடியில் காய்ந்த (எண்ணை எடுத்து சருகாகிவிட்ட) யூகலிப்டஸ் இலைகளை கொண்டே எரிக்கின்றனர். வெப்பத்தில் யூகலிப்டஸ் இலைகளில் இருந்து வரும் வாயுவை ஒரு டியுப் மூலம் இன்னொரு தொட்டிக்கு கொண்டு செல்கின்றனர். இந்த இரண்டாவது தொட்டியில் குளிர்ந்த தண்ணீரை நிரப்பி இருக்கின்றனர், இந்த வாயு டியுப் மூலம் வரும் போது குளிர்ந்து யூகலிப்டஸ் தைலமாக மாறுகிறது. அதை ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கின்றனர் \nயூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் முறை \nஇந்த தொட்டியில்தான் யூகலிப்டஸ் இலை போடப்படும்.\nஇந்த தொட்டியின் மேல் ஒரு பெரிய மூடி கொண்டு மூடி அதை மண் மூலம் அடைக்கின்றனர். இதன் மூலம் ஆவி வெளியே செல்லாதவாறு தடுக்கபடுகிறது. சுமார் பத்து மணி நேரம் வரை இப்படி செய்தால் உங்களுக்கு 100 கிலோவிற்கு ஒரு லிட்டர் யூகலிப்டஸ் எண்ணை கிடைக்கிறது. இது முடிந்தவுடன் அந்த யூகலிப்டஸ் இலை வெறும் சருகுதான், இதைதான் காயவைத்து எரிக்க பயன்படுத்துகின்றனர்.\nமணல் கொண்டு சீல் செய்யப்பட்ட தொட்டி......\nஅடியில் இருந்து எரிக்கப்படும் யூகலிப்டஸ் இலைகள்.....\nஇலைகளை தள்ளி யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கும் தொழிலாளி...... நல்லா பாருங்க, நான்தான் \nஅண்டா கா கசம், அபுகாகா குசும்..... யூகலிப்டஸ் தைலம் ஆகிடு சீசே \nஇந்த டியூப் உள்ளே இருக்கும் வாயு இப்படிதான் குளிர்வ��க்கபடுகிறது \nஇப்படி சொட்டு சொட்டாக தயாராகும் நீலகிரி தைலத்தை இந்த தயாரிப்பாளர் பெரிய பெரிய பாட்டிலில் அடைத்து வைத்து இருக்க, இதை வாங்கி செல்லும் சிறு வியாபாரிகள் சிறு பாட்டிலில் அடைத்து லேபில் ஒட்டி கடைகளில் கொடுக்கின்றனர். சுமார் சிறிய கணக்கு போடலாம் வாருங்களேன்..... ஒரு கிலோ இலைகளை எட்டு ரூபாய் கொடுத்து வாங்கி, நூறு கிலோ இலையில் ஒரு லிட்டர் தைலம் கிடைக்கிறது, ஆக இதன் அடக்க விலை என்பது எண்ணூறு ரூபாய். வெளியில் 100 ml கொண்ட தைலம் சுமார் 250 ரூபாய் (இதில் கலப்படம் செய்து வருவது எக்ஸ்ட்ரா வருவாய்) அப்போ நாம தைல பாக்டரி ஆரம்பிச்சிட வேண்டியதுதான் :-). முடிவில் ஒரு தைல பாட்டில் வாங்கி கொண்டு இரண்டு சொட்டு வாங்கி கைகளில் தடவி கொண்டு வீட்டிற்க்கு திரும்பினோம்...... சுமார் இரண்டு நாட்கள் வரை அந்த வாசனை போகவில்லை, இந்த பதிவின் வாசனை போலவே \nஎனக்கும் இப்போ நீலகிரித் தைலம் தேவைப்படுது ரெண்டு நாளா ஜலதோஷம் வழக்கம் போல தெளிவான விளக்கங்களுடன் ஊர் ஸ்பெஷல் அருமை\nமிக்க நன்றி தளிர் சுரேஷ், இப்போ ஜலதோஷம் சரியா போச்சா, உங்களுக்காகத்தான் இந்த பதிவே போட்டேன் தெரியுமா :-)\nஅருமை ....All rounder. சுரேஷ் .. நன்றி\nநன்றி பிரேம், வெகு நாள் ஆகிவிட்டது உங்களது கருத்து பார்த்து \nஅணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.\nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஜெகன் \nதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி நாடோடி பையன்.... உங்களை போலவே நானும் இப்போது நாடோடிதான் \nவாசம் வீசுகிறது உங்கள் எழுத்தில் வாசகர்களையும் நேரில் பார்க்கும் அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது உங்கள் பதிவுகள் வாசகர்களையும் நேரில் பார்க்கும் அனுபவிக்கும் உணர்வை ஏற்படுத்தி விடுகிறது உங்கள் பதிவுகள்\nமிக்க நன்றி அதிதி...... உங்களது கருத்து எனக்கு மகிழ்ச்சியை தந்தது. வாசம் நன்றாக இருந்ததா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - வடுகபட்டி பூண்டு \nஅறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு \nஉலக பயணம் - அமெரிக்காவின் வெள்ளை மாளிகை \nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nநான் ரசித்த கலை - மெழுகு கைகள் \nஅறுசுவை - ஒரு கப் டீ...இரண்டு லட்சம் \nசாகச பயணம் - சூதாடலாம் வாங்க \nமறக்க முடியா பயணம் - ஏலேலோ.... ஐலசா பயணம் \nஉலகமகாசுவை - சமையல்....சாப்பாடு.....உங்க முன்னாலே \nஊர் ஸ்பெஷல் - நீலகிரி தைலம் \nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nஅறுசுவை - இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/elon-musk-could-accept-bitcoin-transactions-again-in-the-future-bitcoin-touches-41-000-023956.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Left_Include", "date_download": "2021-07-28T03:36:35Z", "digest": "sha1:UUITAYU2AIIFJHBQCA3ACZHE3P6EQZBV", "length": 22639, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..! | Elon musk could accept bitcoin transactions again in the future: Bitcoin touches $41,000 - Tamil Goodreturns", "raw_content": "\n» முடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\nமுடிவை மாற்றிக்கொண்டார் எலான் மஸ்க்.. பிட்காயின் மதிப்பு 41000 டாலரை தொட்டது..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்���்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீன அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட போது பிட்காயின் மதிப்பு தொடர் சரிவில் 30000 டாலருக்கும் குறைவாகச் சரிவை சந்தித்தது.\nஇதேகாலகட்டத்தில் டோஜ்காயினின் தந்தை எனச் செல்லமாக அழைக்கப்படும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் பிட்காயினில் இனி முதலீடு செய்யப்போவதும் இல்லை, டெஸ்லா நிறுவனமும் இனி பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்காது என அறிவித்தது.\nஇதனால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் போட்ட பணம் எல்லாம் கோவிந்தா தான் என நினைக்கும் போது எலான் மஸ்க் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.\nடெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் விரைவில் டெஸ்லாகப் பிட்காயினைப் பேமெண்ட் ஆக ஏற்க உள்ளது எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கிரிப்டோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டுச் செய்து வருகின்றனர்.\nமத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர், மே 9ஆம் தேதி பிட்காயினை அதிகாரப்பூர்வ நாணயமாகப் பயன்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்நாட்டின் எரிமலையில் உள்ள வெப்பத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து அதைப் பிட்காயின் உற்பத்திக்குப் பயன்படுத்த உள்ளதாக இந்நாட்டின் அதிபர் Nayib Bukele தெரிவித்துள்ளார்.\nபிட்காயினின் ஒரு மாத தடுமாற்றம்\nசீனா மற்றும் டெஸ்லா பின்வாங்கிய பின்பு பிட்காயின் மதிப்பு 29000 டாலரில் வர்த்தகம் செய்து வந்த நிலையில், எல் சல்வடோர் அறிவிப்புக்குப் பின் 34000 டாலர் வரையில் உயர்ந்து நிலைப்பெற்றது. இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் மீண்டும் பிட்காயினை டெஸ்லா தளத்தில் பேமெண்ட் ஆகக் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில் பிட்காயின் மதிப்பு 40000 டாலரை தாண்டியுள்ளது.\nகடந்த 24 மணிநேரத்தில் பிட்காயின் மதிப்பு 41,046 டாலர் வரையில் உயர்ந்து 1.33 சதவீதம் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2021ஆம் ஆண்டில் இருந்து 38.48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதடாலடியாக சரிந்த பிட்காயின்.. 30,000 டாலருக்கு கீழ் சரிவு..\nகிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி வரி விதிப்பு..\n பிட்காயினுக்கு மாறும் தங்க முதலீட்டாளர்கள்..\n40,000 டாலரை தாண்டியது பிட்காயின்.. மீண்டும் வேகமெடுக்கும் கிரிப்டோ முதலீடு..\nஓரே வாரத்தில் 748 பில்லியன் டாலர் மாயம்.. கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டம்..\nடிரென்டாகும் புதிய கிரிப்டோ 'சேஃப்மூன்'.. இந்தியர்கள் வாங்குவதற்கு ஏற்க சீப்பான காயின்..\n மத்திய அரசு புதிய குழு ஆய்வு..\nஆடு வளர்க்கும் பேஸ்புக் மார்க்.. ஆட்டுக்குட்டி பெயர் என்ன தெரியுமா..\nஎலான் மஸ்க் வாயால் கெட்ட டோஜ்காயின்.. 0.74 டாலரில் இருந்து 0.41 டாலர் வரை சரிவு..\nடெஸ்லா-க்கு பிட்காயின்.. SpaceX-க்கு டோஜ்காயின்.. எலான் மஸ்க் அதிரடி முடிவு..\nபுதிய உச்சத்தை தொட்ட டோஜ்காயின்.. ஜனவரி 2021 முதல் 14,748.83% வளர்ச்சி..\nஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. அமேசான் திட்டவட்டம்..\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/local-lockdowns-soften-second-wave-people-deeper-fear-hits-spending-demand-023797.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:54:32Z", "digest": "sha1:XOTI6PUHTHVWE63YPTW4QBXOA6LLC3ZC", "length": 25148, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவை காப்பாற்றிய லோக்கல் லாக்டவுன்.. ஆனா மக்களிடம் பயம் அதிகரிப்பு..! | Local lockdowns soften second wave: People deeper fear hits spending, demand - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவை காப்பாற்றிய லோக்கல் லாக்டவுன்.. ஆனா மக்களிடம் பயம் அதிகரிப்பு..\nஇந்தியாவை காப்பாற்றிய லோக்கல் லாக்டவுன்.. ஆனா மக்களிடம் பயம் அதிகரிப்பு..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n5 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nNews கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா 2வது அலையில் மத்திய அரசு கடந்த முறை போன்று நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்காமல் ஊரடங்கு விதிக்கும் உரிமையை முழுமையாக மாநில அரசுக்குக் கொடுத்தது. 2வது கொரோனா அலையில் மத்திய அரசு எடுத்த மிகவும் சிறப்பான முடிவு எனவும் கூறப்படுகிறது.\nஇதற்கு முக்கியக் காரணம் உண்டு, 2020ல் ஏற்பட்ட முதல் கொரோனா அலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் லாக்டவுன் விதித்த நிலையில் பல கோடி மக்கள் திடீரென வேலைவாய்ப்புகளை இழந்து, வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்திற்கே தடுமாறினார்.\nகாங்கிரஸ் செய்ததை பாஜக-வால் எப்போதும் செய்ய முடியாது..\nஆனால் தற்போது வாழ்வாதாரத்திற்குத் தடுமாறவில்ல�� என்றாலும், மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது.\nகொரோனா 2வது அலை தொற்று\nகொரோனா முதல் தொற்று அலையில் பெரு நகரங்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டது, ஆனால் 2வது அலையில் நாட்டின் ஒவ்வொரு சிறு, குறு கிராமங்கள் வரையில் பெரிய அளவிலான தொற்றுப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nஇதன் மூலம் மக்கள் மத்தியில் பயம் அதிகரித்துள்ளது, இந்தப் பயம் நாட்டின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. பொதுவாக மக்கள் அதிகமான பொருட்களை வாங்கும் போதும், அதிகளவிலான பயணங்கள் மேற்கொள்ளும் போது தான் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.\nதற்போது லோக்கல் லாக்டவுன் விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் பல தொழிற்சாலைகள் கட்டுப்பாடுகள் உடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டு வருகிறது, இதனால் மக்கள் தொடர்ந்து வேலைக்குச் சென்று தினமும் வருமானம் பெற்று வருகின்றனர். பல மாநிலங்கள் மக்களுக்கு அதிகளவிலான உதவிகளையும் செய்து வருகிறது.\nஆனாலும் மக்கள் மத்தியில் நுகர்வு அளவீடு என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக ரீடைல் மற்றும் ரெக்கிரேயஷன் துறை பிப் 15ஆம் தேதி வாரத்தில் -21.9 சதவீதமாக இருந்த நிலையில் மே 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் -65.3 சதவீதமாகக் குறைந்துள்ளது எனக் கூகுள் மொமிலிட்டி தரவுகள் கூறுகிறது.\nடோல் கட்டண வசூல் சரிவு\nஇதே இடைப்பட்ட காலத்தில் டோல் கட்டண வசூல் 4.1 சதவீத வளர்ச்சியில் இருந்து -18.7 சதவீதமாகச் சரிந்துள்ளது, மின்சாரம் 0.1 சதவீதத்தில் இருந்து -4.5 சதவீதம், ரயில்வே சரக்கு போக்குவரத்து -1.2 சதவீதம் முதல் 1.7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு\nஅனைத்திலும் முக்கியமாக மத்திய அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பெரிய அளவிலான வருமானம் பெறும் ஜிஎஸ்டி வரி வசூல் அளவீடு என்று பிப் 15ஆம் தேதி வாரத்தில் 3.1 சதவீதமாக இருந்த நிலையில் மே 17ஆம் தேதி முடிந்த வாரத்தில் -14 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nநுகர்வு சந்தையில் தொடர் சரிவு\nஇப்படி ஒவ்வொரு முக்கியமான நுகர்வு சந்தையிலும் மக்களின் நுகர்வு என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனா ஏற்படுத்திய பயம் தான் என்றால் மிகையில்லை. இதன் மூலம் கொரோனா தொற்றுக் ��ுறைந்தாலும் மக்கள் இந்த நிலையில் இருந்து மீண்டு வர சில காலம் தேவைப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\nதங்கம் இறக்குமதி 11 மடங்கு உயர்வு.. அடேங்கப்பா, கொரோனா காலத்திலும் இப்படியா..\nபுதிய ஓய்வூதிய விதிகளால் மிகுந்த மன உளைச்சல்.. மோடிக்கு உருக்கமான கடிதம்..\n3 மாதத்தில் 12,000 ஊழியர்கள்.. 10 வருட உயர்வை தொட்ட விப்ரோ..\n70% வரை சம்பள உயர்வு.. ஐடி ஊழியர்களுக்கு இது பொற்காலம்..\nவாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. எந்த துறையில் அதிகம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடுத்த 5 வருடம் நம்மதி.. அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..\nஇந்தியா - சீனா: அரிசி ஏற்றுமதியில் 3 வளர்ச்சி அடையும்..\nவளர்ச்சி பாதைக்கு திரும்பும் இந்தியா.. ஜூன் மாதத்தில் 15% பணியமர்த்தல் அதிகரிப்பு.. மாஸ் தான்..\nமனம் மயக்கும் புவிசார் குறியீடுள்ள மதுரை மல்லி உள்பட பல மலர்கள் ஏற்றுமதி.. தமிழகத்திற்கே பெருமை\n\\\"வேற வழியே இல்ல\\\".. வேக்சின் போட்டா தான் தப்பிக்க முடியும்..\n#SBI எச்சரிக்கை.. கொரோனா 3வது அலை செப்டம்பரில் மோசமாக தாக்கலாம்.. அப்படின்னா பொருளாதாரம்\nRead more about: india coronavirus gst toll கோவிட் கொரோனா இந்தியா லாக்டவுன் தமிழ்நாடு டெல்லி மோடி\nஎல்ஐசியின் ஆரோக்கிய ரக்ஷா திட்டம்.. யாரெல்லாம் இணையலாம்.. சலுகைகள் என்னென்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-07-28T05:31:02Z", "digest": "sha1:U7ASCDTXGJXALRF2IPFPDAWAZHLHCM6D", "length": 8493, "nlines": 90, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காம்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாம்பியா அல்லது காம்பியா குடியரசு (The Gambia), ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். ஆபிரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சிறிய நாடாகும். இதன் எல்லைகளில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பக்கங்களில் செனெகல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு சிறு பகுதியும் அமைந்திருக்கின்றன. காம்பியா ஆறு இந்நாட்டின் நடுப்பகுதிக்கூடாக சென்று அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. பெப்ரவரி 18, 1965 இல் காம்பியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது. இதன் தலைநகரம் பஞ்சுல் ஆகும்.\nகுறிக்கோள்: \"முன்னேற்றம், அமைதி, சுபீட்சம்\"\nநாட்டுப்பண்: எமது தாய்நாடு காம்பியாவிற்காக\n• தலைவர் யாகியா ஜெமெ\n• ஐ.இ. இடமிருந்து பெப்ரவரி 18, 1965\n• குடியரசு அறிவிப்பு ஏப்ரல் 24, 1970\n• மொத்தம் 10,380 கிமீ2 (164வது)\n• ஜூலை 2005 கணக்கெடுப்பு 1,517,000 (150வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $3.094 பில்லியன் (171வ)\n• தலைவிகிதம் $2002 (144வது)\nகாம்பியா அளவில் மிகவும் சிறிய குறுகிய நாடாகும். இதன் அகலம் 48 கிலோ மீட்டருக்கும் குறைவானதாகும். மொத்தப் பரப்பளவு 11,300 கிமீ². 1889 இல் ஐக்கிய இராச்சியத்துக்கும் பிரான்சிற்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டில் இதன் தற்போதைய எல்லைகள் வரையறுக்கப்பட்டன. காம்பியா ஏறத்தாழ முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது.\nகாம்பியாவில் பல இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவரும் தத்தமது மொழியையும் கலாச்சாரத்தையும் பேணி வருகிறார்கள். மண்டிங்கா பழங்குடியினர் ஆகக்கூடிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. இவர்களுக்கு அடுத்த படியாக ஃபூல, வோலொஃப், ஜோலா, மற்றும் செரஹூல் ஆகியோர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 3,500 ஐரோப்பியரும், லெபனீயரும் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையான 1,517,000 இல் 23 விழுக்காடாகும்.\nஇங்குள்ள 90 வீதமானோர் இங்கு முஸ்லிம்கள் ஆவர். மீதமானோர் கிறிஸ்தவர்கள்.\nமேற்கு ஆப்பிரிக்காவில் பிரித்தானியாவின் முதலாவதும் கடைசியுமான குடியேற்ற நாடு காம்பியாவாகும்.\nயுண்டும் விமான நிலையம் நாசாவின் மீள்விண்கலங்களுக்கான அவசரகால தரிப்பிடமாக இருந்தது.[1]\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடை��்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:37:55Z", "digest": "sha1:3KFUU7ARCY3KIMIQZGO7GJ5UBT5AF4B4", "length": 18688, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜனதா தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜனதா தளம் (Janata Dal) மக்கள் தளம் இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து வி. பி. சிங் அவர்களால் ஜன மோர்ஜ் என்று உருவாக்கம் பெற்றது. வி. பி. சிங் அப்போது காங்கிரஸ் கட்சியில் இராணுவத்துறை அமைச்சராக இருந்த போது ராஜீவ் காந்தியின் ஆட்சியில் நடந்த போபர்ஸ் பீரங்கி ஊழலை எதிர்த்து காங்கிரசில் இருந்து வெளியேறி பிரிந்து வந்த போது வி. பி. சிங் அவரது ஆரம்பகால ஜன மோர்ஜ் கட்சி ஜனதா தளம் கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஜனதா தளம் கட்சியின் சின்னம் (சக்கரம்)\n1 தேர்தல் வரலாறு (தேசிய முன்னணி)\n2 இரண்டாம் முறை ஆட்சியில் (ஐக்கிய முன்னணி)\nதேர்தல் வரலாறு (தேசிய முன்னணி)தொகு\n1989 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவரும் அன்றைய பிரதமருமான ராஜீவ் காந்தியின் தலைமையில் நடந்த போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினை எதிர்த்து தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்ததால். ராஜீவ் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக தோல்வி அடைந்து. ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்று வி. பி. சிங் பிரதமரானார்.\nஇந்திய தேர்தல் வரலாற்றிலேயே ஜனதா தளம் கட்சி தலைமையில் உருவாக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியில் வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இடதுசாரி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு துருவ சித்தாந்தமுடைய இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் வெளியிலிருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியிலும் பங்கு கொண்டது. வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.\nஇந்தியாவின் மத்திய அரசியல் வரலாற்றில் தேசிய முன்னணி கூட்டணியில் பல மாநில கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் பிரதமர் வி. பி. சிங் தலைமையில் கூட்டாட்சி முறையாகவே அமைந்தது ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்பு 1990 ஆகஸ்டு 7 ஆம் தேதி அன்று வி. பி. சிங் அவர்கள் ஆட்சி காலத்தில் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் போது தேசிய முன்னணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அத்வானியை பரிந்துரைக்காததை காரணம் காட்டியும். அத்வானி அவர்கள் அப்போது வடநாட்டில் நடத்திய ராமர் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்ததால். பிரதமர் வி. பி. சிங் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜகவில் அத்வானி விலக்கிக் கொண்டதால். தேசிய முன்னணியில் பிளவு ஏற்பட்டது.\nபின்பு பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வி. பி. சிங்கின் தோற்று அவர் பிரதமர் பதவியையும் இழந்து அவரது ஜனதா தளம் ஆட்சி ஒரே ஆண்டில் (1989-1990) கவிழ்ந்ததையடுத்து.\nதேர்தல் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாக புதிய அரசான ஜனதா அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற அவர் உருவாக்கிய புதிய கட்சி தேசிய முன்னணி தலைமையில் தொடர்ந்த இக்கட்சிக்கு இந்தியாவில் இன்று வரை எதிர்கட்சியாக இருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி பேராதரவுடன் சந்திரசேகர் பிரதமரானார்.\nஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது.\nஆனால் சந்திரசேகர் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஆதரவை ராஜீவ் காந்தி விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.\nஇரண்டாம் முறை ஆட்சியில் (ஐக்கிய முன்னணி)தொகு\n1996 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று வாஜ்பாய் 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு அதில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து கூட்டணியில் இருந்து ஆதரவளித்தது காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் ���ம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவளித்தது. ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான வி. பி. சிங் பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தேவ கவுடா பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.\nபின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவரான சீதாராம் கேசரிக்கும் பிரதமர் தேவ கவுடாக்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததாலும் அதைவிட ஜனதா தளம் கட்சியின் உயரிய நோக்கமான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மேலான போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் விசாரனையை செயல்படுத்த போவதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது தலைமையில் நடந்தேறிய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் செய்த ஊழல் முறைகேடு வழக்குகளின் விசாரணையை செயல்படுத்தியதாலும், ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் வி. பி. சிங் அவர்களால் முழுமை பெறாத மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு திட்டத்தை முழுமையாக அமலாக்கம் செய்யும் நல்ல திட்டங்களை கையில் எடுத்த போதிலும் பிரதமர் தேவ கவுடாவின் அச்செயல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்ததால் சீதாராம் கேசரி தேவ கவுடா மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறினார்.\nபின்பு தேவ கவுடா பிரதமர் பதவியில் இருந்து ஒரே வருடத்தில் 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் அவர்கள் பிரதமரானார். அவர் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததால் அதை ஐ. கே. குஜ்ரால் வெளியிட மறுத்ததால் ஐக்கிய முன்னணியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அந்த ஜெயின் கமிஷனை வெளியிடாவிட்டால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் என்றவுடன் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் வேறு வழியில்லாமல் ஜெயின் கமிஷனை வெளியிட்டார்.\nஅப்போது ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி அவர்கள் தான் ராஜீவ் காந்தியின் ப��ுகொலைக்கு காரணமாக இருந்த விடுதலை புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று ஜெயின் கமிஷன் காரணம் காட்டியதால்.\nஉடனே காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி திமுக கட்சி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால். அதனை எதிர்த்து ஐ. கே. குஜரால் ஜனதா தளம் ஆட்சியில் இடம் பெற்று இருந்த திமுக கட்சியை வெளியேற்ற மனமில்லாமல். ஐ. கே. குஜ்ரால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஐக்கிய முன்னணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளித்தை விலக்கிக் கொண்டதால். பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் (1996-1998) கவிழ்ந்தது.\nஜனதா தளம் கட்சியின் தலைவரான வி. பி. சிங் அவர்கள் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணியில் எந்த ஒரு கட்சியும் இணையாததாலும் மத்தியில் அப்போது காங்கிரஸ் & பாஜக கட்சிகள் பலம் பொருந்திய கட்சியாகவே மக்கள் ஆதரிப்பதால் தனது ஜனதா தளம் கட்சியை 1999 ஆம் ஆண்டு முடக்கம் செய்துவிட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2021, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/entertainment/A-barrage-of-spectacles-on-actor-Vishal", "date_download": "2021-07-28T04:38:31Z", "digest": "sha1:OHCKVC2VUCHL4IB5SBYT2QHMOGAZZJEU", "length": 23453, "nlines": 209, "source_domain": "www.malaimurasu.com", "title": "நடிகர் விஷால் மீது சரமாரியாக கண்ணாடிபாட்டில் வீச்சு! வைரலாகும் வீடியோ!!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சி���்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nநடிகர் விஷால் மீது சரமாரியாக கண்ணாடிபாட்டில் வீச்சு\nநடிகர் விஷால் மீது சரமாரியாக கண்ணாடிபாட்டில் வீச்சு\nபடப்ப���டிப்பில் நடந்த ஒரு சண்டைக்காட்சியின் வீடியோவை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nது.பா சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத அவரது 31வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கி,கொரோனா வைரஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சண்டைக்காட்சியின் வீடியோவை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில்,சில ஸ்டண்ட் நடிகர்கள் விஷாலை சுற்றி நின்று கொண்டு, அவர் மீது சரமாரியாக கண்ணாடி பாட்டில்களை மாறி மாறி எறியும் காட்சிகள் படமாக்கப்பட்டன.\nதத்ரூபமாக படமாக்கப்பட்ட இந்த காட்சிக்கு பிறகு விஷால் முகம் கழுவிக் கொள்வது போன்ற காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.விஷால் ரசிகர்கள் மத்தியில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது.\n7ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் த்ரிஷா..\nஏழு ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் த்ரிஷா.\nகடந்த 20 ஆண்டுகளாக கதாநாயகியாகவே நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் திரிஷா.\nகன்னடத்தில் இது த்வித்வா என்கிற படத்தில் புனித ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகிறார்.\nகன்னடத்தில் இதுவரை 'பவர்' என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் த்ரிஷா.\nஅந்தப்படத்திலும் புனித ராஜ்குமாருக்கு ஜோடியாகத்தான் நடித்திருந்தார். அந்தகையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் த்ரிஷா. யு டர்ன் படத்தை இயக்கிய பவன் குமார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.\nRRR திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியீடு\nRRR திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nRRR திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nபாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தயாராகிவரும் RRR படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ் கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nபடத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் பாடலை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள��ளது.\nகீரவாணி இசையில் நட்பை மையப்படுத்தி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார்\nகுழந்தையிடம் இருந்து ஆப்பிளை பறித்து செல்லும் முயல் - வைரல் வீடியோ\nநியூசிலாந்தில் சின்னஞ்சிறு குழந்தையிடம் இருந்த ஆப்பிள் பழத்தை முயல் ஒன்று அபகரித்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்தில் சின்னஞ்சிறு குழந்தையிடம் இருந்த ஆப்பிள் பழத்தை முயல் ஒன்று அபகரித்து செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் சின்னஞ்சிறு குழந்தை ஒன்று, வீட்டில் அமர்ந்தவாறு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு கொண்டிருந்தது. அப்போது, அதன் அருகாமையில் வந்த முயல், குழந்தையின் கையில் இருந்த ஆப்பிளை அபகரித்துக் கொண்டு, அங்கிருந்து ஓட்டம்பிடித்தது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த காட்சி காண்போரை நகைப்புள்ளாக்கியுள்ளது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் ரஷ்மிகா மந்தனா\nசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தெலுங்கில் நவீன் பொலிசிட்டி நடிப்பில் வெளியான ஜதிரத்னலு திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அனுதீப் தான் இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் உடன் புதிய படத்தில் கூட்டணி அமைக்க இருப்பது உறுதியாகியுள்ளது. அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தின் நாராயன் தாஸ் நாரங் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇது ஒருபுறம் இருக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தான்னா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரம்யா பாண்டியன் மிஞ்சும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன்.\nதமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர��� கீர்த்தி பாண்டியன். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது\nஅதன்பிறகு நடிகரும் கீர்த்தி பாண்டியன் அவரது அப்பாவான அருண்பாண்டியன் உடன் இணைந்து அன்பிற்கினியாள் எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் படம் ஓரளவு கட்சிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nதற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப் படங்களை வெளியிட்டு தகவலை பகிர்ந்து கொண்டு வருகிறார்.\nநடிகைகளைப் பொறுத்தவரை சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்கள். அதேபோல தான் கீர்த்தி பாண்டியனும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும்பதில் அளிப்பது மற்றும் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nஅப்போது கீர்த்தி பாண்டியன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் மிஞ்சும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர்.\nசார்பட்டா பரம்பரையை சரமாரியாக வாழ்த்தி தள்ளிய உதயநிதி..\nஆச்சரியப்படுத்தும் ஒற்றைக்கண்... அதிசய ஆட்டுக்குட்டியால்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/More-than-a-thousand-handloom-fake-associations-will-be-weeded-out", "date_download": "2021-07-28T04:05:26Z", "digest": "sha1:TDWOQJXPX4PCM5SKSGHL2LT5PCJLRPMV", "length": 26059, "nlines": 203, "source_domain": "www.malaimurasu.com", "title": "ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போலி சங்கங்கள் களையெடுக்கப்படும்- அமைச்சர் காந்தி உறுதி!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண��ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஆய���ரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போலி சங்கங்கள் களையெடுக்கப்படும்- அமைச்சர் காந்தி உறுதி\nஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி போலி சங்கங்கள் களையெடுக்கப்படும்- அமைச்சர் காந்தி உறுதி\nஆயிரத்து 134 கைத்தறி சங்கங்களில் 25% போலியானவை என கண்டறியப்பட்டு ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்..\nசென்னை தலைமை செயலகத்தில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தார்..அப்போது கூறிய அவர்..கைத்தறித்துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இளைஞர்களை கவறும் வகையில் புதிய டிஸ்சைன்களும் கைத்தறியில் கொண்டு வர ஆடை வடிவமைப்பு நிபுணர்களை கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.\nமேலும், அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாள் அணிய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அதன் பின் கைத்தறி ஆடைகள் விற்பனை கணிசமான அளவில் உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் பல போலி கைத்தறி சங்கங்கள் முறைகேடாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், மொத்தம் உள்ள 1134 சங்கங்களில் 25%க்கும் மேற்பட்ட சங்கங்கள் போலியானைவை என்பது கண்டிறியப்பட்டு ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nதருமபுரி மாவட்டத்தில் 10,000 ஏக்கர் அளவில் கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 154 கோ ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளதாகவும், அதில் 107 கடைகள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும், தனியார் கடைகளுக்கு இணையாக கோ ஆப் டெக்ஸ் கடைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு, திரைக்கலைஞர்களை வைத்து விளம்பரப்படுத்தவும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் கைத்தறி துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் வகையில் நவம்பர் மாதம் சென்னையில் மிகப்பெரிய கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுக்குறித்து வரும் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பார் என்றும், துபாயில் நடைப்பெற உள்ள கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக��ும் அவர் தெரிவித்தார்..\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. லஞ்ச ���ழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாவலர் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம்... தருமபுரியில்...\nதஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்…\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கை அணியுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/16124648/2825629/Tamil-News-Sasikala-travel-across-tamil-nadu-on-23rd.vpf", "date_download": "2021-07-28T03:02:57Z", "digest": "sha1:EUJOIIFKVX6DWXKT4XZZMIYEI6KLZDHX", "length": 19004, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "23-ந்தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா || Tamil News Sasikala travel across tamil nadu on 23rd", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\n23-ந்தேதி சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா\nகடந்த தேர்தலின் போது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.\nகடந்த தேர்தலின் போது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவிக்கு அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.\nபின்னர் கட்சியின் துணை பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரனை அவர் நியமித்தார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்த போது 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.\nஅதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் அவர்களை பதவி நீக்கம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதை எதிர்த்து சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் சசிகலாவும், தினகரனும் வழக்கு தொடர்ந்தனர்.\nதினகரன் தனிக்கட்சி தொடங்கியதால் மனுவை வாபஸ் பெற்றார். ஆனால் சசிகலா வழக்���ை தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், சசிகலாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வருகிற 20-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கிடையே கடந்த தேர்தலின் போது அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்களுடன் போனில் பேசி வருகிறார்.\nஅவர் தொண்டர்களிடம் பேசிய 150-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சசிகலா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவருகிற 23-ந் தேதி அவர் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சசிகலா வருகிற 23-ந் தேதி ஜெயலலிதா சமாதிக்கு செல்கிறார். அங்கு அஞ்சலி செலுத்தி விட்டு தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.\nஜெயலலிதா சமாதிக்கு சசிகலா தனியாக செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. ஆனால் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர் ஜெயலலிதா சமாதிக்கு செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும்.\nஎனவே போலீசாரிடம் அனுமதி பெறும் திட்டமும் அவரிடம் இருப்பதாக தெரிகிறது. போலீஸ் அனுமதி கிடைத்ததும் சசிகலா தனது சுற்றுப் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது தொடர்பாக சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியதாவது:-\nஊரடங்கில் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது என்று எதிர்பார்க்கிறோம். அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுத்தால் சசிகலா சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பார். ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்வதற்கும், அவர் சுற்றுப்பயணம் செய்வதற்கும் போலீசில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க உள்ளோம் என்றார்.\nஇதையும் படியுங்கள்... புதுவையில் கொரோனா 3-ம் அலை அறிகுறி: பொதுமக்கள் பீதி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nவில்வித்தை- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தருண்தீப் ராய் தொடக்க சுற்றில் வெற்றி\nஇந்திய வீரருக்கு கொ��ோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nபேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு- இந்திய ஜோடி வெற்றி\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்\n15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகொரோனா அச்சம் எதிரொலி - தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை\nநிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினாரா\nஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு தீவிர அரசியலில் குதிப்பேன்- சசிகலா\nசசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கண்டனம்\nஜெயலலிதா சமாதியில் இருந்து சுற்றுப்பயணம் தொடக்கம்- சசிகலா அறிவிப்பு\nதமிழக மக்கள் நலனுக்காக சிறையில் இதை மாதக்கணக்கில் செய்தேன்- சசிகலா\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/atlee-reply-to-trolls.html", "date_download": "2021-07-28T04:58:33Z", "digest": "sha1:DKXBGK3WBPAEYJR5MMO5KB6E6QJBT3UT", "length": 4358, "nlines": 82, "source_domain": "www.viralulagam.in", "title": "ஆமா காப்பிதான் அதுக்கென்ன இப்போ...? கொதித்தெழுந்த அட்லீ", "raw_content": "\nHomeவைரல் சினிமாஆமா காப்பிதான் அதுக்கென்ன இப்போ...\nஆமா காப்பிதான் அதுக்கென்ன இப்போ...\nஇயக்குனர் அட்லீ மீது ராஜாராணி துவங்கி, பிகில் வரை கதை திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிகில் திரைப்படத்தில் கொஞ்சம் அதிகமாகவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கொதித்தெழுந்து இருக்கிறார் அட்லீ.\nசக்தே இந்தியா, இறுதி சுற்று, கனா என பிகில் திரைப்படம் பல திரைப்படங்களின் கலவை என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த மீம்ஸ் களும் அதிரடியாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், விமர்சனங்கள் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.\n'நான் காப்பி அடித்ததாக கூறப்படும் அந்த படங்களை நானும் பார்த்திருக்கிறேன் ரசித்திருக்கிறேன். அதன் தாக்கங்கள் தென்பட்டு இருக்கலாம்.\nஆனால் அதனை மையமாக வைத்து நான் என் கதைகளை எழுதவில்லை. என் கதை நானே எழுதிய சொந்த கதை. இது குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கவலை இல்லை' என ஆதங்கம் போங்க பேசி இருக்கிறார்.\nவைரல் சினிமா வைரல் செய்திகள்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/nokia-6-2-set-for-india-launch-on-june-6/", "date_download": "2021-07-28T04:02:23Z", "digest": "sha1:RU2V2Z24MDBLBQEFCIMXWI4ZJOPMPBXS", "length": 4010, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "‘Nokia 6.2’ set for India launch on June 6 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நட��்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://iniyavanhaikkoo.blogspot.com/2017_11_14_archive.html", "date_download": "2021-07-28T04:44:38Z", "digest": "sha1:ECXDO6LRMJ2NZ6SGRS7JHRIVSWNSNITJ", "length": 2506, "nlines": 61, "source_domain": "iniyavanhaikkoo.blogspot.com", "title": "இனியவன் ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஹைக்கூ. சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, போன்சாய்க்கவிதை\nநவம்பர் 14, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள் கவிப்புயல் இனியவன் நவம்பர் 14, 2017\nசென்ரியூ ------------- கவிஞனை காவாளியாக்கியது கமல் & கவிப்புயல் இனியவன்\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஎனது சகல கவிதை தளங்கள் உள்ள WEB\nகவிதை 360 இனியவன் தளம்\nWorld press 3 இனியவன் கவிதை\nWorld press 2 கவிப்புயல் கவிதை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/photoshop-express", "date_download": "2021-07-28T04:47:06Z", "digest": "sha1:MZ5Y75ZUEKPSDKUQZLUAAK5DYW5N64WM", "length": 3582, "nlines": 50, "source_domain": "oorodi.com", "title": "photoshop express | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஅடொப் நிறுவனம் ஏறத்தாள ஒரு வருட காலமாக சொல்லி வந்த Adobe Photoshop Express இனை பீற்றா பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது எந்த ஒரு பிளாஸ் Plugin உள்ள இணைய உலாவியிலும் செயற்படக்கூடியது. இதன்மூலம் இணையத்திலிருந்த படியே எங்களது புகைப்படங்களை மேம்படுத்தி சேமித்து வைத்துக்கொள்ளுவதோடு அதனை இலகுவாக மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அத்தோடு அடொப் நிறுவனம் இலவசமாக இரண்டு Gb இட அளவினையும் இதற்காக வளங்குகின்றது.\nஇங்க சொடுக்கி போய் பாருங்க.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/lil-wayne-drops-new-mixtape-ft", "date_download": "2021-07-28T03:10:41Z", "digest": "sha1:7YZXTFLYCPGQ7ZUMEXV5CGECIOIFTAJ2", "length": 21223, "nlines": 152, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "செய்திகள் | ஜூலை 2021", "raw_content": "\nலில் வெய்ன் புதிய கலவை அடி. சன்ஸ் லில் டியூன், காம் கார்ட்டர் மற்றும் இளம் கார்ட்டர்\nவெள்ளிக்கிழமை, லில் வெய்ன் தனது 17 வது மிக்ஸ்டேப்பை வெளியிட்டார், கூரைகள் இல்லை 3, அவரது மகன்களான டுவைன் கார்ட்டர் III (லில் ​​டியூன்), நீல் கார்ட்டர் (யங் கார்ட்டர்) மற்றும் கேமரூன் கார்ட்டர் (இளம் காம் கார்ட்டர்).\n20-ட்ராக் திட்டத்தில், மிக்ஸ்டேப்பில் இடம்பெறாத லில் வெய்னின் குழந்தைகள் தங்கள் அப்பா மற்றும் சகோதரி ரெஜினா கார்டரை கூச்சலிடுவதைக் கேட்கலாம்.\nகார்மெலோ அந்தோனி மகன் எவ்வளவு வயது\nதனது சமீபத்திய திட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இது என்று ஏன் உணர்ந்தேன் என்று வெய்ன் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார், இதில் டிரேக், யங் துக், ஜே ஜோன்ஸ், கோரி கன்ஸ் மற்றும் பலரின் விருந்தினர் தோற்றங்களும் இடம்பெற்றுள்ளன.\nமிக்ஸ்டேப் விளையாட்டு ஒரு இறக்கும் கலையாகத் தோன்றியது, நான் கைவினைத் திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவன் என்பதால், அது என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய பங்கைக் கொண்டிருந்தது, அதை உயிர்த்தெழுப்புவது மட்டுமே சரியானது என்று நான் உணர்ந்தேன், வெய்ன் கூறினார். மேலும், இது நிறைய பாடல்கள் இங்கே என் வழியைக் கொல்ல விரும்பினேன்\nஎரிகா காதல் மற்றும் ஹிப் ஹாப் குழந்தை அப்பா\nலில் வெய்ன் பங்குகள் கேமரோன், 11, தனது முன்னாள் லாரன் லண்டனுடன். கூடுதலாக, ராப்பருக்கு மூன்று வெவ்வேறு பெண்களுடன் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்: முன்னாள் டோயா ஜான்சனுடன் 21 வயதான ரெஜினா கார்ட்டர், முன்னாள் சாரா விவனுடன் 12 வயது டுவைன் கார்ட்டர் III, மற்றும் பாடகர் நிவேயாவுடன் 10 வயது நீல் கார்ட்டர் . பிப்ரவரியில், லில் வெய்ன் தனது இறுதி ஆல்பத்தை கைவிட்டார், இது பில்போர்டு 200 இல் முதலிடத்தைப் பிடித்தது, இது அவரது ஐந்தாவது பில்போர்டு முன்னணி ஆல்பமாக அமைந்தது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, லில் வெய்ன் தனது கார்ட்டர் தொடரின் ஆறாவது ஆல்பமான தா கார்ட்டர் ஆறாம் மற்றும் அவரது மூன்றாவது நோ சீலிங்ஸ் மிக்ஸ்டேப், நோ சீலிங்ஸ் 3 ஐ வெளியிடுவார் என்பதை வெளிப்படுத்த ஈஎஸ்பிஎன் இல் தோன்றினார். [தா] கார்ட்டர் ஆறாம் விரைவில் வருகிறது, ஆனால் நான் முதலில் எந்த கூரையும் வரவில்லை. கூரை இல்லை 3, லில் வெய்ன் அறிவித்தார்.\nகீழே உள்ள கார்ட்டர் பாய்ஸ் ஸ்பிட்டின் ’பட்டிகளைப் பாருங்கள்\nFL4M3 L லில் டியூன் இடம்பெறும்\nயங் கார்டரைக் கொண்ட ஹாலிவுட்\nயங் காம் கார்ட்டர் நடித்த காம்\nஇடுகை காட்சிகள்: 2,657 குறிச்சொற்கள்:காம் கார்ட்டர் லில் டியூன் லில் வெய்ன் ரெஜினே கார்ட்டர் யங் கார்ட்டர்\nTC-497 ஓவர்லேண்ட் ரயில் மார்க் II இன் அற்புதமான விண்டேஜ் புகைப்படங்கள், உலகின் மிக நீளமான ஆஃப்ரோட் வாகனம்\nவெய்ன் பிராடி தனது நாளோடு சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார், முன்னாள் மனைவி மாண்டி மற்றும் அவரது பாய்ஃப்ரைண்ட்: 'நாங்கள் ஒரு குடும்பம்'\nடொனால்ட் ஃபைசன் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் ஸ்வீட் புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்\nஉண்மையான மலர் இதழ்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணியும் பெண்கள் நேர்த்தியான வரைதல்\nபம்ப் வாட்ச்: டாட்டியானா அலி, ஏஞ்சலா சிம்மன்ஸ் மற்றும் பிளாக் சைனா ஆகியவை 'விளையாடுகின்றன'\nஎன்.பி.சி ஆர்டர்கள் மார்லன் வயன்ஸ் சிட்காம்\nகிமோரா லீ சிம்மன்ஸ் மற்றும் டக்டர்ஸ் பெண் கலாச்சார விழாவில் மற்றவர்களுடன் சேருங்கள்\nகருப்பு-இஷ் ஸ்டார் மைல்கள் புதிய ராப் ஆல்பத்தை அறிமுகப்படுத்துகின்றன\nவால்டர் ஜோன்ஸ் மற்றும் மகன் குயின் மேரியின் டார்க் ஹார்பர் மீடியா நிகழ்வின் மூலம் நிறுத்துங்கள்\nகேப்ரியல் யூனியன் மற்றும் கிட்ஸ் சர்ப்ரைஸ் டுவயேன் வேட் ஒரு முந்தைய பிறந்தநாள் பரிசுடன்\nடி.எம்.எக்ஸ் தனது பக்கத்தோடு தனது குழந்தைகளுடன் இறந்துவிடுகிறார்: 'அவர் தனது குடும்பத்துடன் தனது குடும்பத்தை நேசித்தார்'\nஇந்த மனிதன் தன்னை புகைப்பட புகைப்படங்களில் புகைப்படம் எடுத்தார், அது சரியானது\nஎவெலின் லோசாடா தனது விருப்பமான மக்களின் படங்களை பகிர்ந்து கொள்கிறார்\nதியேட்டரில் 'பிளாக் பாந்தரை' காணும் ஏஞ்செலா பாசெட்: 'அவர்கள் தங்களை வாரியர்ஸ், ஹீரோக்கள், கிங்ஸ், குயின்ஸ் என பார்க்க முடியும்'\nபுகைப்படம் vs கலை: ரஷ்ய கலைஞர் பிரபலங்களை அபிமான கார்ட்டூன் கதாபாத்திரங்களாக மாற்றுகிறார்\nமார்லன் வயன்ஸ் மற்றும் மகன் ஒரு ரஷ்\nசெல்ப்ஸ் 'ரால்ப் இன்டர்நெட்: ராக் ரால்ப் 2' பிரீமியர்\nஜூல்ஸ் சாந்தனா ஜே.ஆரின் முதல் படங்கள்.\nஅபிமான ராக்கெட் ரக்கூன் பேக் பேக் நண்பன்\nநம்பமுடியாத புகைப்படங்கள் பட்டாம்பூச்சி சிறகுகளின் நுண்ணிய அழகைக் காட்டுகின்றன\nஎல்லாவற்றையும் விரும்பும் பூனைக்கு ஹாங்காங் சார்ந்த நிறுவனம் பூனை ‘லெகோஸ்’ செய்கிறது\nலில் வெய்ன் செலிபரேட்ஸ் சன் டுவைன் கார்ட்டர் III இன் பிறந்த நாள்\nஇந்த ரஷ்ய பெண் தனது தலைமுடியை ராபன்ஸல் நீளத்திற்கு வளர்த்தார்\nஅயர்லாந்தின் கடைசி உயர் மன்னரான எட்வர்ட் புரூஸின் அனாக்லிஃப் சுவரோவியத்தை ஐரிஷ் தெரு கலைஞர் உருவாக்குகிறார்\nகெர்ரி வாஷிங்டன் ஒரு குழந்தை பையனை வரவேற்கிறது\nநகரும் அம்மாக்கள்: கிம் கர்தாஷியன் மற்றும் மரியா கேரி கிட்ஸுடன் ஒரு நாள்\nஜப்பானிய ஃபிஷி ஸ்டஃப் செய்யப்பட்ட விலங்கு தொடர்களுடன் சூப்பர் ரியலிஸ்டிக் ஃபிஷ் நண்பர்களுக்கு கட்லி\nசீனா அன்னே MCCLAIN இன் கதாபாத்திரம் அவளுடைய சொந்த ஆடை வரியைப் பெறுகிறது\nஇந்த ரஷ்ய ஃபோட்டோஷாப் மாஸ்டரின் புகைப்பட எடிட்டிங் திறன்கள் உங்களை வெடிக்கச் செய்யலாம்\nடேவிட் போவி மற்றும் டில்டா ஸ்விண்டனுடன் செட்டில்\nஒரு குழந்தைக்கு தாஷா ஸ்மித் ஆண்டுகள்\nஉங்கள் எரியும் கேள்விக்கு பதில்: கீஷியா கயோருக்கு கிட்ஸ் இருக்கிறதா\nகலைஞர் பாறைகளை சேகரிக்கிறார், கண்களை வண்ணம் தீட்டுகிறார் மற்றும் காணக்கூடிய அல்லது என்றென்றும் தொலைந்துபோகும் நிலப்பரப்புக்கு அவர்களைத் திரும்பு\nப்ரெஸ்ட் கேன்சர் டயக்னோசிஸில் ஆனந்தா லூயிஸ்: 'நான் இங்கு இருக்க வேண்டிய 9 வருட வயதுடையவர்'\nகிறிஸ் ராக் தனது வயதினருடன் 55 வயதில் முதல் டாட்டூவைப் பெறுகிறார்\nகிராஃபிக் ஆர்ட்டிஸ்ட் குழந்தைகளின் போர்டு கேம்களை சூப்பர் ஹாரர் மூவி போஸ்டர்களாக மறுபரிசீலனை செய்கிறார்\nசூப்பர் ஸ்வீட் 16 தனது பங்கிற்கு விருந்தளிக்கிறது\nஆஷ்லே கிரஹாம் மற்றும் ஹஸ்பண்ட், ஜஸ்டின் எர்வின், ஒரு குழந்தை பையனை வரவேற்கிறோம்\nஜேம்ஸ் பிரவுனின் மகன் வேகமாக வளர்ந்து வருகிறார்\nபாஸ்கட்பால் வைவ்ஸ் ஸ்டார் எவெலின் லோசாடா மற்றும் கார்ல் கிராஃபோர்ட் செலிபரேட் சன் 7 வது பிறந்த நாள்\nகிம் கர்தாஷியன் டவுட்டரின் பிறந்தநாளுக்கு ஒரு மெர்மெய்ட் விரும்புகிறார்\nஹூப் ஹாப் விருதுகளைப் பெறுவதற்கு பூஸி மற்றும் சன் டூடி ரா\nஈவா மார்சில், ஹஸ்பண்ட் மைக்கேல் ஸ்டெர்லிங் மற்றும் கிட்ஸ் புதிய குடும்ப புகைப்படங்களில்\nவிக்டோரியன் மக்களின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்-கடற்கரையில் பார்க்கின்றன\n80 களின் இளம் பெண்களின் பேஷன் ஸ்டைல்களைக் காட்டும் கூல் படங்கள்\n'SISTER, SISTER' ஐப் பார்க்கும்போது TIA MOWRY கற்றுக்கொள்கிறார்\nஒரு உண்மையான 16 ஆம் நூற்றாண்டு பிளேக் டாக்டர��� மாஸ்க் ஜெர்மன் மருத்துவ வரலாற்றின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\nசிந்தியா பெய்லி தனது நாள் அடுத்தது மற்றும் வரும் மாதிரி என்று நம்புகிறார்\nடைரா வங்கிகள் அவளுடைய மகனுக்கு ஒரு 'செஃப்' ஆனது\nஷாக்'ஸ் எக்ஸ், ஷவுனி ஓ'நீல், சன் ஷரீஃப் ஓ'நீல் செலிபரேட் செய்ய 'அன்பு' நிகழ்வு\nஜான் சிங்லெட்டனின் வெளியீடு முதல் குழந்தைக்கு வழங்கப்படும் மற்றும் அவரது பிற குழந்தைகளுக்கு எதுவும் இல்லை\nஹெய்டி க்ளம் கிட்ஸ் படம் தயாராக உள்ளது\nகார்ன்ரோஸ் மற்றும் ப்ளாண்ட் வீவ் ஸ்பார்க்ஸ் கன்ட்ரோவர்சி ஆன்லைனில் பிளாக் பார்பி\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nடென்வர் விமான நிலையத்தில் சுவரோவியம்\nமைக்கேல் லாக்வுட் மற்றும் லிசா லெஸ்லி\nடிஸ்னி இளவரசிகள் யதார்த்தமானவர்களாக இருந்தால்\nசீன பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை\nமரம் இரத்தப்போக்கு சிவப்பு சாப்\nஅழகான கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படங்கள்\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sargar-film-scene-deleted-and-re-telecasted-phx922", "date_download": "2021-07-28T04:08:53Z", "digest": "sha1:Q6LOQSDS6O7C2QKLCHNXRLDKZEJPO7RZ", "length": 8163, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லிஸ்ட் போட்டு \"டெலிட்\" செய்த சர்கார் படக்காட்சி..! அந்த முக்கிய 3 விஷயம் இதுதான்...!", "raw_content": "\nலிஸ்ட் போட்டு \"டெலிட்\" செய்த சர்கார் படக்காட்சி.. அந்த முக்கிய 3 விஷயம் இதுதான்...\nசர்கார் படத்தில் புதிய காட்சிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை, சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.\nசர்கார் படத்தில் புதிய காட்சிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை, சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.\nசர்கார் படத்தில் இடம்பெறும் காட்சிகள் பல ஆளும் அதிமுக ஆட்சியை பெருமளவு விமர்சனம் செய்வதாக உள்ளது என கருத்து தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதனை கண்ட அதிமுக அரசு சற்று கோபம் அடைந்து சர்காருக்கு தடை வேண்டும் என போர்க்கொடி தூக்கியது. அந்த படத்தில் இடம் பெற்ற பல சர்ச்��ைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் போரரட்டத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டது.\nபின்னர், பல திரை அரங்குகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டு படத்தில் சில காட்சிகள் நீக்கபடும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்ட எடிட்டிங், மதிய வேளையில் முடிவு பெற்று தற்போது எந்தெந்த காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளது என லிஸ்ட் போட்டு வெளியிட்டு உள்ளது திரையரங்க உரிமையாளர் சங்கம்\n1. இலவச பொருட்களை தீயிட்டு எரிக்கும் 5 நொடி காட்சிகள் நீக்கம்.\n2.கோமளவல்லியில், கோமள என்ற சொல் ம்யூட் செய்யப்பட்டு உள்ளது.\n3.கொசு உற்பத்திக்குக் காரணமான பொதுப்பணித்துறை என்ற வரியில், பொதுப்பணித்துறை ம்யூட் செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு எடிட்செய்யப்பட்ட காட்சி விவரம் அடங்கிய லிஸ்டை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளது.\nவசமாய் வலையில் சிக்கிய விஜய் ரசிகர்கள். ஆயுதங்களுடன் மிரட்டல் விடுக்கும் பயங்கர வீடியோ..\nஒரே போடாய் போட்ட தினகரன்.. இப்படி ஒரு வார்த்தையை சொல்லி விட்டாரே...\nஎச். ராஜா போட்ட அதிரடி ட்வீட்..\n நடிகர் விஜயை உள்ளே இழுத்துவிட்ட முருகதாஸ்\nகொளுந்து விட்டு எரியும் ஆபாசப்பட தயாரிப்பு விவகாரம்.. சிக்கிய 'காமசூத்ரா' பட நடிகை..\n#WIvsAUS டி20யில் வாங்கிய அடிக்கு ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்த ஆஸி., வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது\nமகிழ்ச்சியில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி... நிம்மதி பெருமூச்சுவிட்ட ரசிகர்கள்...\nஆட்சியை கவிழ்க்க ரூ.1 கோடி... பாஜக பேசிய பேரம்... காங்கிரஸ் எம்.எல்.ஏ... பரபர புகார்..\nநினைக்கும் போதெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி உல்லாசம்.. மருமகனுடன் சேர்ந்து மகளை போட்டுத்தள்ளிய தாய்..\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/srilanka-election-cancel-pi4yc8", "date_download": "2021-07-28T03:44:46Z", "digest": "sha1:RDC2ANPQ2BHRN67DA52POIMGYTCBRK6H", "length": 9099, "nlines": 74, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிறிசேனாவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு !! நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை… தேர்தல் ரத்து !!", "raw_content": "\nசிறிசேனாவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் வைத்த ஆப்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை… தேர்தல் ரத்து \nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட தேர்தலையும் ரத்து செய்துள்ளது.\nஇலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதில் கடந்த மாதம் 26–ந் தேதி சிறிசேனா அதிரடியாக ரனில் விக்ரம சிங்கேயை நீக்கி விட்டு, ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.\nஆனால் ரனில் விக்ரம சிங்கே, ‘‘நான்தான் பிரதமர்’’ என்று அறிவித்தார். இருவரில் யார் பிரதமர் என்ற அதிகாரப்போட்டி தொடர்ந்தது. ரனில் விக்ரம சிங்கே பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார். சபாநாயகர் கரு ஜெயசூரியா அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்துள்ளார்.\nஇருப்பினும் நாடாளுமன்றத்தை கூட்டி, பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.\nஇலங்கையில், நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு எதிராகவும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாகவும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இலங்கையில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.\nஇலங்கையில் அரசியல் குழப்பம் நிலவி வந்த சூழலில் பிரதமர் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.\nசிறிசேனாவின் இந்த உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.\nதொடர்ந்து, இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கும் அவர்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.\nசீனாவா��் தமிழகத்துக்கு ஆபத்து... மோடியையும் ஸ்டாலினையும் எச்சரிக்கும் வைகோ..\nஇலங்கையை மொத்தமாக விழுங்கிய சீனா.. இந்தியாவுக்கு செக்.. ஆபத்தை எச்சரிக்கும் சீமான்.\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nதம்மாத்துண்டு நாடு இந்தியாவை மதிக்கல.. அந்த நாட்டுல வேற ஆதிக்கம் வந்துடுச்சு.. மோடியை எச்சரிக்கும் அழகிரி.\nஇலங்கையில் தமிழர் நிலங்கள் பறிப்பு.. இந்திய அரசும், உலக நாடுகளும் தடுத்து நிறுத்த வேண்டும். வைகோ அவேசம்.\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/recent-time-child-marriage-increasing-in-madurai-skd-vet-490137.html", "date_download": "2021-07-28T03:04:29Z", "digest": "sha1:6LDAXTN2JUQVQRPCJTIKGCQ63RDETQTA", "length": 9655, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "மதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: 6 மாதத்தில் 48 திருமணம் நிறுத்தம் | recent time child marriage increasing in madurai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nமதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: 6 மாதத்தில் 48 திருமணம் நிறுத்தம்\nமதுரையில் சமீப காலங்களாக குழந்தைத் திருமணம் அதிகரித்துவருகிறது.\nமதுரை மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் 48 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 192 குழந்தை திருமணங்கள் தடுத்த நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 35 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமதுரை மாவட்டத்தில் சமீப காலங்களாக குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 48 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாமதமான புகார்களினால் 13 திருமணங்கள் நடந்தேறியுள்ளது.\nமேலும், கடந்த 2019ம் ஆண்டில் 84 திருமணங்களும், 2020ம் ஆண்டில் 60 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அலுவலகத்திற்கு 227 புகார்கள் வந்ததை தொடர்ந்து, 192 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதில், 35 திருமணங்கள் நடைபெற்றுள்ளன. சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதற்போதைய கொரோனோ பொதுமுடக்க காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதாகவும் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை திருமணம் தொடர்பாக அதிக புகார் வருவதாக குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளை வீட்டில் உள்ள முதியோரின் கண்காணிப்பில் விட்டுவிட்டு வெளி மாநிலங்களுக்கு பணிக்காக செல்லும் குடும்பத்தை சேர்ந்தோர் இளம் வயதில் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முன்வருவதாகவும் கூறுகின்றனர்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nதொடர்ந்து குழந்தை திருமணத்திற்கு எதிராக பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் பொதுமக்கள் குழந்தை திருமணம் குறித்த புகார்களை 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.\nமதுரையில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: 6 மாதத்தில் 48 திருமணம் நிறுத்தம்\nபுதுக்கோட்டை: கொரோனா 3-ம் அலை எச்சரிக்கை... விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\nஇன்றை�� தேனி மாவட்ட செய்திகள்\nPegasus : பெகாசஸ் மென்பொருள் மூலம் சீமான் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_218.html", "date_download": "2021-07-28T05:16:18Z", "digest": "sha1:ZQHDP2MPOP6CI6O652364UWT7G6GFXRK", "length": 17086, "nlines": 252, "source_domain": "www.adiraitiya.com", "title": "header இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பழகன் தகவல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை எப்போது\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை எப்போது\nதமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்வருக்கு கட்-அவுட் வைத்தும் போஸ்டர் ஒட்டியும் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யுஜிசியின் அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளை விரைவில் நடத்த அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்\nமேலும் கொரோனா வைரஸ் நாளுக���கு நாள் அதிகமாகி வருவதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அரசின் முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார்\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 'இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nதமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்வருக்கு கட்-அவுட் வைத்தும் போஸ்டர் ஒட்டியும் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யுஜிசியின் அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளை விரைவில் நடத்த அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்\nமேலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அரசின் முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார்\nபுதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் 'இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/microsoft-security-essentials.html", "date_download": "2021-07-28T04:20:48Z", "digest": "sha1:BR5ZLCLUE7IKYDLJMHUI544E4R3INETL", "length": 5195, "nlines": 48, "source_domain": "www.anbuthil.com", "title": "Microsoft Security Essentials மிகச்சிறந்த ஆண்டிவைரஸ்", "raw_content": "\nMicrosoft Security Essentials மிகச்சிறந்த ஆண்டிவைரஸ்\nநாம் இணையதளங்களில் உலவும்போது கண்டிப்பாக வைரைஸ்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.அவை நாம் இணையதளங்களிருந்து ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது வைரஸும் அதன் கூடவே சேர்ந்து வந்து நம் கணினியில் உட்கார்ந்து கொள்ளும்.இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இலவச Microsoft Security Essentials என்ற மென்பொருள்.\nபல கணினி உபயோகிப்பாளர்கள் பயன்படுத்தி பார்த்த வரையில் மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் ஆன்டிவைரசாக Microsoft Security Essentials மென்பொருள் செயல்படுகிறது.குறிப்பாக இணையதளங்களில் நாம் உலவும்போது இந்த ஆண்டிவைரஸ் அத���கபட்ச இணைய பாதுகாப்பை நமக்கு தருகிறது.இந்த இலவச ஆன்டிவைரஸ்' நாம் பணம் கொடுத்து வாங்கும் ஆன்டிவைரஸ் தரும் அதிகபட்ச பாதுகாப்பை ஒத்த பாதுகாப்பை நமது கணினுக்கும் வழங்குகிறது.\nஅது மட்டுமல்லாமல் அதுவே தானாக அடிக்கடி தன்னை புதுப்பித்துக் கொள்வதால் நமது கணினிக்கு நல்ல பாதுகாப்பும் கிடைக்கிறது,இந்த ஆன்டிவைரஸை பயன்படுத்திப் பார்த்த பலபேர் இதன் செயல்திறனை வெகுவாக பாராட்டுகிறார்கள்.\nநீங்களும் பயன்படுத்தி பார்க்க இந்த 'லிங்கை' கிளிக் செய்யவும்.\nபின்குறிப்பு : இந்த மென்பொருள் ஒரிஜினல் விண்டோஸ் ஓ.எஸ்(windows o.s) களில் மட்டுமே வேலை செய்யும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/18202331/2836108/Haryana-government-extends-COVID-restrictions-till.vpf", "date_download": "2021-07-28T03:11:42Z", "digest": "sha1:DLEQEHP4VTTGTVAKW2A2TVQ7YI3NP2VE", "length": 14340, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரியானாவில் பாதிப்பு குறைந்தது -கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு || Haryana government extends COVID restrictions till July 26 with more relaxations", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரியானாவில் பாதிப்பு குறைந்தது -கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு\nஅரியானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்களை திறக்கவும், கோவில்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்தில் சினிமா தியேட்டர்களை திறக்கவும், கோவில்களை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளும் அறிவி��்கப்பட்டுள்ளன.\nஅதன்படி, காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை உணவகங்களும், இரவு 11 மணி வரை 50 சதவீத இருக்கை வசதிகளுடன் கிளப்களும், கோல்ஃப் மைதானங்களின் பார்கள் இரவு 11 மணி வரையிலும் செயல்படலாம். 50 சதவீத பயிற்சியாளர்களுடன் உடற்பயிற்சி நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறக்க செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐம்பது சதவீத இருக்கைகளுடன் உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன.\nதிருமணங்கள், இறுதி சடங்குகளில் 100 பேர் பங்கேற்கலாம். திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம்.\nசினிமா தியேட்டர்ளை திறக்கலாம். 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம். ஒரே சமயத்தில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.\nHaryana | Lockdown | அரியானா | ஊரடங்கு உத்தரவு\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nவில்வித்தை- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தருண்தீப் ராய் தொடக்க சுற்றில் வெற்றி\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\n3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்\n15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nகொரோனா பாதிப்பு குறைந்தது- அரியானாவில் பள்ளிகளை திறக்கும் தேதி அறிவிப்பு\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகைய��� மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/69529/Irrfan-Khan-wife-Sutapa-open-letter.html", "date_download": "2021-07-28T03:54:59Z", "digest": "sha1:IITOQ7RGWXHAMSLR3LVVISETHBWWTPGV", "length": 9821, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இது எங்கள் குடும்பத்திற்கான இழப்பு மட்டுமல்ல” - இர்ஃபான் மனைவி உருக்கமான கடிதம் | Irrfan Khan wife Sutapa open letter | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“இது எங்கள் குடும்பத்திற்கான இழப்பு மட்டுமல்ல” - இர்ஃபான் மனைவி உருக்கமான கடிதம்\nதனது கணவர் இர்ஃபான் கான மரணம் குறித்து அவரது மனைவி ஒரு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.\nபிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 54. 'ஜுராசிக் வேர்ல்ட்', 'தி ஜங்கிள் புக்', ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, 'லைஃப் ஆஃப் பை', ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானதை அறிந்து பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில் இர்ஃபான் கானின் மனைவி சுதாபா சிக்தர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனது கணவரின் வாழ்க்கை குறித்து கடிதம் மூலம் சில தகவல்களைக் கூறியுள்ளார். அதில் தனது கணவர், நியூரோ எண்டோகிரைன் கட்டியை உறுதியுடன் எதிர்த்துப் போராடினார் என்று தெரிவித்துள்ளார். சுதாபா தனது இரு மகன்களான அயன் மற்றும் பாபிலின் சார்பாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். இர்ஃபானின் மரணத்தை ஒரு ‘தனிப்பட்ட இழப்பு’ என்று அவர்களால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇர்ஃபான் கானின் சுதபா வெளியிட்டுள்ள அறிக்கையில், “முழு உலகமும் இதை ஒரு தனிப்பட்ட இழப்பாக எடுத்துக் கொள்ளும்போது நான் எப்படி இதை ஒரு குடும்ப அறிக்கையாக எழுத முடியும் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கானவர்கள் எங்களுடன் துக்கப்படுகையில் நான் எப்படித் தனித்து உணர முடியும் இந்த நேரத்தில் மில்லியன் கணக்கானவர்கள் எங்களுடன் துக்கப்படுகையில் நான் எப்படித் தனித்து உணர முடியும் இது ஒரு இழப்பு அல்ல, அது ஒரு லாபம் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். இது அவர் நமக்குக் கற்பித்த விஷயங்களின் ஆதாயமாகும். இப்போது நாம் இறுதியாக அதை உண்மையாகச் செயல்படுத்திப் பரிணமிக்கத் தொடங்குவோம்” எனக் கூறியுள்ள அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவர் மருத்துவ ரீதியாகப் பட்ட துயரங்களைக் குறிப்பிட்டு அவருக்கு நல்ல சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை : 2016க்கு பின் முதலிடத்தை இழந்த இந்தியா..\nஇனி பார்சல் ரயில் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி டெஸ்ட் தரவரிசை : 2016க்கு பின் முதலிடத்தை இழந்த இந்தியா..\nஇனி பார்சல் ரயில் கட்டணம் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/rs23123-crore-allocated-for-corona-prevention-work-how-much-amount-tamil-nadu-got-so-far", "date_download": "2021-07-28T03:26:17Z", "digest": "sha1:AL6TVBA6UHGUX3JXUSONZXSHTPOPWFUN", "length": 25103, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனா தடுப்புப் பணிக்காக 23,123 கோடி; - தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? Rs.23,123 crore allocated for corona prevention work how much amount Tamil Nadu got so far? - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனா தடுப்புப் பணிக்காக 23,123 கோடி; - தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு\nகொரோனா தடுப்புப் பணிகளுக்காக 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே.\nஉலக அளவில் கொரோனா பேரிடரால் அதிக பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. சமீபத்தில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ் வர்தன் பதவி விலகியதை அடுத்து, புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தில் இந்தியாவில் வரும் காலங்களில் கொரோனா பேரிடரை எதிர்கொள்ள சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இரண்டாம்கட்ட அவசரகால நிதியாக 23,123 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு வழங்க ஒப்புதல் வழங்கியிருப்பதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். `மொத்தமுள்ள 23,123 கோடியில் 15,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 8,123 கோடி ரூபாயை மாநில அரசுகள் செலவிட வேண்டும். மேலும், இந்த நிதியில், இந்தியாவிலுள்ள 736 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகளை உருவாக்கவும், நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் 20,000 ஐ.சி.யூ படுக்கைகளை உருவாக்கவும் பயன்படுத்தப்படும். இதில் 20 விழுக்காடு ஐ.சி.யூ படுக்கைகள் குழந்தைகளுக்காக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்’ என்றும் கூறினார். மத்திய மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் படுகைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் சேமித்துவைப்பதற்காக 1,050 புதிய கிடங்குகளை அமைப்பது, இ-சஞ்சீவினி திட்டத்தின் பயனாளர்களை 50,000-லிருந்து ஐந்து லட்சமாக உயர்த்துவது, புதிதாக 8,800 ஆம்புலன்ஸ்கள் வாங்குவது, மருத்துவப் பணியாளர்களை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு இந்தத் ��ொகை செலவு செய்யப்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொரோனா பேரிடர் நிதியாக, மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியத்துக்குக் கடந்த ஆண்டு 11,092 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே. அதற்கு அடுத்ததாக, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 6,157 கோடி ரூபாயை வழங்க மத்திய கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தமிழகத்துக்கு 335.41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அன்றைய தமிழக முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசு கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கிய 15,000 கோடியில் 2,000 கோடியும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடியும் தமிழகத்துக்கு வழங்கவேண்டியிருந்தது. இருந்தபோதிலும் தமிழகத்துக்குக் குறைந்த அளவே நிதி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இல்லாத பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில், மத்திய அரசு நிதியைக் குறைத்துக் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.\nதற்போது அவசரகால நிதியாக ஒதுக்கப்பட்டுள்ள 23,123 கோடியில் எவ்வளவு தமிழகத்துக்கு வழங்கப்படும் என்ற கேள்வி அனைவரின் உள்ளத்திலும் எழுந்துள்ளது. கடந்த முறை தமிழக அரசின் சார்பில் என்ன கேட்கப்பட்டது, எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரி ஒருவரிடம் பேசினோம். தற்போதும் அரசுப் பணியில் இருப்பதால் பெயரை வெளியிட வேண்டாம் என்ற கோரிக்கையோடு நம்மிடம் பேசினார். ``கடந்த முறை நிதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாகவே தமிழகத்தில் நோய்ப் பரவல் விகிதம், நமது மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த என்னென்ன தேவைகள் உள்ளன, நமக்கு எவ்வளவு நிதி வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியிருந்தோம். தமிழகத்தில் நோய் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்திலும், குறைவான தொகையே ஒதுக்கப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால், கடந்த ஆட்சியில் பெரிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. பெரிய அளவில் அழுத்தம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக இன்னும் அதிக தொகை கிடைத்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்\" என்று கூறினார்.\nமத்திய அரசின் செயல்கள் குறித்து முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தற்போதைய தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திடம் பேசினோம். ``மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு ஏற்ப நிதியைப் பிரித்துக்கொடுக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று அவர்களேதான் கூறுகிறார்கள். அதேநேரத்தில், ஒதுக்கும் நிதியையும் குறைத்துவிடுகிறார்கள். பாஜக பேசுவது ஒன்றாக இருக்கிறது; செய்வது ஒன்றாக இருக்கிறது. இங்கு தமிழகத்தில் இருக்கும் பாஜக நிர்வாகிகளும் மற்ற அனைத்து விஷயங்களையும் பற்றிப் பேசுகிறார்களே தவிர இந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசுவது இல்லை\" என்றார்.\nதொடர்ந்து பேசியவர், ``மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பிடுங்கிக்கொண்டு, மாநிலங்கள் தங்களின் பங்குக்கு நிதியைத் தரச் சொல்வது எந்த வகையில் நியாயமாகும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நம்மை நடத்துகிறது என்பது அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளிலும் தெரியவருகிறது. கடந்த அரசோடு தற்போதைய அரசை எந்த வகையிலும் ஒப்பிட முடியாது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார். சென்ற ஆட்சியிலிருந்தவர்களுக்கு அவர்களின் ஆட்சியைத் தக்கவைப்பதே குறிக்கோளாக இருந்தது. தற்போதைய ஆட்சி மக்களுக்கான ஆட்சி. மத்திய அரசிடமிருந்து கண்டிப்பாகத் தமிழக அரசுக்கு உரிய நிதியைப் பெறுவதற்கு அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்வோம்'' என்று கூறினார்.\nமத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா நிதி ஒதுக்குவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் பேசினோம். ``கொரோனா தொடர்பாக நிதி ஒதுக்குவதிலும் சரி, தடுப்பூசி ஒதுக்குவதிலும் சரி, மக்கள்தொகை அடிப்படையிலும் சரி, நோய் பாதிப்பு அடிப்படையிலும் சரி மத்திய அரசு நிதியை ஒதுக்குவது கிடையாது. அன்று முதல் இன்று வரை ஒரு சார்பாகவே நடந்துகொள்கிறது. நோய் பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அப்படிச் செய்வது கிடையாது.\nஅதேபோல அவர்கள் ஒரு பகுதி தொகையைக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதி தொகையை மாநில அரசுகளைக் கொடுக்கச் சொல்வதும் சரியல்ல. ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மத்திய அரசு, மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிதியையும் வழங்குவது கிடையாது. பிறகு எப்படி ஒரு பகுதி தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியாக இருக்கும் முன்பு நேரடி வரி அதிகமாக இருந்தது. மறைமுக வரி குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு முதல் மறைமுக வரியை உயர்த்திவிட்டு, நேரடி வரியைக் குறைத்திருக்கிறது மத்திய அரசு. அதோடு, மாநிலங்களின் அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வருகிறது. எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் நிதியை அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப பிரித்துக்கொடுக்க வேண்டும்'' என்று கூறினார்.\nமத்திய அரசின் கொரோனா நிதி ஒதுக்கீட்டு செயல்பாடுகள் குறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``மத்திய அரசுதான் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான, வென்ட்டிலேட்டர், சுவாசக் கருவிகள், மருந்துகள், ஆர்.டி பி.சி.ஆர் சோதனைக் கருவிகள், ஆக்சிஜன் உட்பட அனைத்துச் செலவுகளையும் வழங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு வரி விலக்குகளையும் வழங்கியிருக்கிறது.\nமாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது மிக மலிவான அரசியல். மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை அனைத்துமே மிக வெளிப்படையாக இருக்கிறது. நிதி மட்டுமல்ல... பல்வேறு மருத்துவக் கட்டமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது. அவை அனைத்தையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும். மேலோட்டமாக `நாங்கள் அவ்வளவு கேட்டோம்... இவ்வளவுதான் மத்திய அரசு வழங்கியிருக்கிறது’ என்று பேசுவதெல்லாம் வெறும் அரசியல் மட்டுமே\" என்று கூறினார்.\nமத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியில் மாநிலங்களின் மீது எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் மாநிலங்களின் நோய் பாதிப்பு, மக்கள்தொகை விகிதம், மாநிலங்களின் செயல்பாடுகள் இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு மாநிலங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/67413-north-chennai-memories", "date_download": "2021-07-28T04:50:49Z", "digest": "sha1:WRNNMRAIYSRHZN3FZRNH6AFTCWG6MX24", "length": 19434, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "சார்பட்டா பரம்பரை: வடசென்னை குத்துச்சண்டை வரலாறு! - விரிவான தகவல்கள் | North Chennai Memories - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசார்பட்டா பரம்பரை: வடசென்னை குத்துச்சண்டை வரலாறு\nசார்பட்டா பரம்பரை ( விகடன் )\nவடசென்னை என்றாலே கால்பந்து தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி குத்துச்சண்டை கோலோச்சிய காலம் ஒன்று உண்டு. ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் வடசென்னையில் நிறைந்திருந்தார்கள்.\nவடசென்னை என்றாலே கால்பந்து தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், அதையும் தாண்டி குத்துச்சண்டை கோலோச்சிய காலம் ஒன்று உண்டு. ஏராளமான குத்துச்சண்டை வீரர்கள் வடசென்னையில் நிறைந்திருந்தார்கள். வீதிக்கு வீதி பயிற்சிப் பட்டறைகள் நடந்தன. திரைப்பட உச்ச நட்சத்திரங்களுக்கு எல்லாம் கிடைத்திராத அளப்பரிய ரசிகர்கூட்டம் குத்துச்சண்டை வீரர்களுக்கு இருந்தது. பிரதான வீரர்கள் பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டிகளை அமர இடமில்லாமல் நின்று கொண்டே கண்டுகளித்தார்கள் மக்கள். அந்தக் காலத்திலேயே வீரர்களுக்கு லட்சங்களைக் கொட்டிக்கொடுத்து, ஒப்பந்தம் போட்டு குத்துச்சண்டை போட்டிகளை நடத்தினார்கள் ஒப்பந்தகாரர்கள்.\nதங்கள் விருப்பத்துக்குரிய வீரன் அடிவாங்குவதைச் சகிக்காமல், எதிர் வீரனை மட்டுமின்றி குத்துச்சண்டை நடந்த களத்தையே அடித்து துவம்சம் செய்த ரசிகர்களின் கதையெல்லாம் வடசென்னைக்குள் புதைந்திருக்கிறது. வடசென்னையின் வரலாற்றுப் பிரதிகளில் முழுமையாக பதிவு செய்யப்படாத பக்கங்களில் ஒன்று, குத்துச்சண்டை.\nஇன்றைக்கும், வடசென்னையில் குத்துச்சண்டையின் சுவடுகள் இருக்கின்றன. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் மீனவர்களாகவும், தொழிலாளர்களாகவும் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர், அந்தப் பாரம்பரியத்தை அழியாமல் காக்கும் நோக்கில் குத்துச்சண்டை பயிற்சி மையங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சின்னப்பா பாக்சிங் கிளப், பத்தன் கிளப், சந்திரன் கிளப், தியாகராயா கிளப், எம்.கே.எம். பாக்சிங் கிளப் என 20க்கும் மேற்பட்ட பாக்சிங் கிளப்புகள் வடசென்னையில் செயல்படுகின்றன. பலநூறு இளைஞர்கள் ஆர்வமாக குத்துச்சண்டை பழகுகிறார்கள்.\nகுத்துச்சண்டை என்பது குருகுலமாக இருந்த காலம் அது. சார்பெட்டா பரம்பரை, இடியாப்ப நாயக்கர் பரம்பரை, சுண்ணாம்புக் குளம் பரம்பரை, சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை என நான்கு பரம்பரைகள் இருந்தன. வடசென்னை பகுதியில் குத்துச்சண்டையை வளர்த்தவர்கள் ஆங்கிலேயர்கள் தான். குத்துச்சண்டை அவர்களின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்கு. அதனால், தங்களிடம் வேலை பார்த்தவர்களேயே மோதவிடுவார்கள். அப்படி பாகுபட்டு உருவானவை தான் இந்த பரம்பரைகள். காலப்போக்கில் சுண்ணாம்புக்குளம் பரம்பரை, சார்பெட்டா பரம்பரையோடும், சூளை எல்லப்ப செட்டியார் பரம்பரை இடியாப்ப நாயக்கர் பரம்பரையோடும் இணைந்து விட்டன. இந்த பரம்பரைகளுக்குள் தான் சண்டை. இரண்டு பரம்பரைத் தலைவர்களும் கூடி சண்டைக்கு நாள் குறிப்பார்கள். ஒரே தண்டியான வீரர்கள் இரு தரப்பிலும் தேர்வு செய்யப்படுவார்கள். தர்மன், லெப்ட் மணி, ‘அக்கு’ துரை, தாஸ், எஸ்.ஏ. அருணாச்சலம், கே.சுந்தர்ராஜ், கித்தேரி முத்து, குப்புச்சாமி, டி.எம்.வீரப்பன், பலராமன், முனியாண்டி, ஆறுமுகம், டில்லிபாபு, வினாயகம், சண்முகம், மாணிக்கம், பத்தன், எல்லப்பன், கண்ணையா என்று இதில் ஏகப்பட்ட ஸ்டார்கள் உண்டு.\nஒரு காலக்கட்டம் வரை, கௌரவ அடையாளமாக இருந்த குத்துச்சண்டை பிறகு வணிக வடிவெடுத்தது. முதலாளிகள், இரு பரம்பரையிலும் உள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்து, மோதவிட்டு, டிக்கெட் போட்டு விற்று காசு பார்த்தார்கள். இந்த பப்ளிக் பாக்சிங்குக்கு திரைப்படங்களுக்கு விளம்பரம் செய்வது போல, வீதி வீதியாகப் போய் விளம்பரம் செய்து, டிக்கெட் விற்பார்கள். நேரு ஸ்டேடியம், சூளை கண்ணப்பர் திடல், தண்டையார்பேட்டை டேப்லெட் மைதானம், மெரினா பீச் ஆகிய இடங்களில் சண்டை நடக்கும்.\nகுத்துச்சண்டையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தமிழ் குத்துச்சண்டை, மற்றொன்று ஆங்கிலக் குத்துச்சண்டை. 1938 வரைக்கும் தமிழ்ச்சண்டை தான். தமிழ்ச்சண்டையில் முகத்தில் மட்டுமே குத்த வேண்டும். வேறு எந்த பாகத்துல அடிபட்டாலும் அடித்தவர் அவுட். இந்தச் சண்டை படு உக்கிரமாக இருக்குமாம். ஆங்கிலச்சண்டையில் தொப்புளுக்க�� மேல் எங்கும் குத்தலாம். வெற்றி பெறுபவர்களுக்கு நிலம், பொருள் என ஏகப்பட்ட பரிசுகள் கொடுப்பார்கள். வீரர்களுக்கு நிறைய பணமும் கிடைத்தது.\nசேர் டிக்கெட், தரை டிக்கெட் என விதவிதமாக டிக்கெட் இருக்கும். முதலில் ஜூனியர் வீரர்கள் மோதுவார்கள். இறுதியில் முன்னணி வீரர்கள். போட்டியில் மோதும் வீரர், யாருடய சீடர், எத்தனை போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற தகவல்கள் பார்வையாளர்களுக்கு அச்சிட்டு தரப்படும். சினிமா தியேட்டரில் வரிசை கட்டி நின்று டிக்கெட் வாங்குவது போல் மக்கள் அன்று குத்துச்சண்டை டிக்கெட் வாங்கியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜியெல்லாம் இந்த குத்துச்சண்டைகளுக்கு ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள். தங்களுக்கு விருப்பமான வீரன் தோற்றுப்போகும் சூழலில் மக்கள் சேர்களை உடைப்பதும், சாலையில் வந்து ரகளை செய்வதும் கூட நடந்திருக்கிறது.\n1945ல் நிகழந்த சம்பவம் இது; ராயபுரம் எட்டியப்ப நாயக்கர் பள்ளித்திடலில் ஒரு பப்ளிக் பாக்சிங் நடந்தது. 25 ஆயிரம் பேருக்கு மேல் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். போட்டி உச்சத்தில் இருக்கும்போது, ரசிகர்கள் மாதிரி உள்ளே இருந்த சிலர் அரிவாள், கத்தி, சோடாபாட்டிலோடு உள்ளே இறங்கி ரகளை செய்தார்கள். பெருங்கலவரம் ஆகி விட்டது. அதன்பிறகு, பப்ளிக் பாக்சிங் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதோடு குத்துச்சண்டை காலம் முடிவுக்கு வந்து விட்டது. வீரர்கள் எல்லாம் வாழ்வாதாரம் தேடி வேறு வேலைக்குப் போகத் தொடங்கி விட்டார்கள். அரசியல்வாதிகள் தங்கள் பிழைப்புக்கு இந்த வீரர்களை பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கினார்கள்.\nஇன்றும் ஆர்வத்தோடு இளைஞர்கள் குத்துச்சண்டை பயில வருகிறார்கள். ஆனால், அவர்களின் இலக்கு, ஒரு அரசு வேலை. ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிக்கும், வெண்கலத்துக்குமே போராடி தலைகுனிவோடு திரும்புவது நமக்கு வழக்கமாகி விட்டது. திறமையும், தகுதியும் கொண்ட பல வீரர்கள் புறக்கணிக்கப்படுவது தான் இந்த அவலத்துக்குக் காரணம். மரபுத்திறனோடு பிறந்து, தன் போக்கில் பயிற்சியெடுத்து, உள்ளூருக்குள்ளாகவே முடிந்துபோகும் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களை உரிய கவனமெடுத்துத் தகுதிப்படுத்தினால் இந்தியாவுக்கு தங்கப்பதக்கங்கள் குவியும்.\n20 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறேன். கலை, இசை, பண்பாடு, உணவு, இலக்கியம், பழங்குடி வாழ்க்கை சார்ந்து எழுதி வருகிறேன். களம் சென்று மனிதர்களை சந்திப்பதில் அலாதி ஆர்வம். இதுவரை 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imayamannamalai.blogspot.com/2015/07/", "date_download": "2021-07-28T03:05:15Z", "digest": "sha1:6UV7QDOMQFYCUW6NIDULP2SKAG3X62U4", "length": 79983, "nlines": 101, "source_domain": "imayamannamalai.blogspot.com", "title": "இமையம்: ஜூலை 2015", "raw_content": "\nவெள்ளி, 3 ஜூலை, 2015\nவற்றாத ஊற்று (சிறுகதை) – இமையம்.\nவற்றாத ஊற்று – இமையம்.\nகதிரவனுக்குப் பதட்டமாக இருந்தது. பதட்டத்தை மறைப்பதற்காக ஹாலில் உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்தான். ஆண் பெண் என்று இருநூறு பேருக்கு மேல் இருந்தனர். எல்லாருடைய முகமும் இயல்பாக இருப்பது மாதிரிதான் தெரிந்தது. யாருக்கும் வியர்த்திருக்கவில்லை. ஹாலில் சென்ட்ரல் ஏசி இருந்தும் தனக்கு மட்டும் ஏன வியர்க்கிறது என்று யோசித்துக்கொண்டே தனக்கு வலதுகைப் பக்கம் உட்கார்ந்திருந்த பையனைப் பார்த்தான். அவனுக்கு வியர்த்திருக்கவில்லை. இடது கைப்பக்கம் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான் அவளுக்கும் வியர்த்திருக்கவில்லை. அந்த பெண் வேகவேகமாக செல்போனில் ஏதோ செய்தியைப் டைப் செய்துகொண்டிருந்தாள். அவளுடைய விரல்கள் நடுங்கவில்லை. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் இருவருமே புதிது. அவர்களிடம் என்ன பேசுவது தெரிந்தவர்களாக இருந்தால் பயத்தை போக்க பேசிக்கொண்டிருக்க முடியும். பையன் ரொம்பவும் கவனமாக மேடையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். பெண் டைப் செய்வதில் கவனமாக இருந்தாள். கடைசியாக வந்தது அவள்தான். முதலாளி வந்துவிடுவாரோ என்ற அவசரத்தில் “கொஞ்சம் நகந்து உக்காருங்க” என்று சொல்லிவிட்டு பட்டென்று உட்கார்ந்துவிட்டாள். பக்கத்தில் முன்பின் தெரியாத பெண் உட்கார்ந்திருப்பது கதிரவனுக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியது. பதட்டத்தை மறைக்க மேடையைப் பார்த்தான். மூன்று நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருந்தது. மூன்றும் காலியாக இருந்தது. பிறகு கூட்டத்தைப் பார்த்தான். செய்தியாளர்கள், கேமரா மேன்கள், அலுவலகப் பணியாளர்கள், டெக்னிஷியன்கள் என்று பலரும் இருந்தனர். எல்லாருமே பேசாமல் இருப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் மாதிரி அமைதியா�� இருந்தனர். சிறு சத்தம் இல்லை. சளசளப்பு இல்லை. எல்லாருடைய பார்வையும் கதவின் பக்கமே இருந்தது. முதலாளி எப்போது வருவார், என்ன சொல்வார் தெரிந்தவர்களாக இருந்தால் பயத்தை போக்க பேசிக்கொண்டிருக்க முடியும். பையன் ரொம்பவும் கவனமாக மேடையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். பெண் டைப் செய்வதில் கவனமாக இருந்தாள். கடைசியாக வந்தது அவள்தான். முதலாளி வந்துவிடுவாரோ என்ற அவசரத்தில் “கொஞ்சம் நகந்து உக்காருங்க” என்று சொல்லிவிட்டு பட்டென்று உட்கார்ந்துவிட்டாள். பக்கத்தில் முன்பின் தெரியாத பெண் உட்கார்ந்திருப்பது கதிரவனுக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்தியது. பதட்டத்தை மறைக்க மேடையைப் பார்த்தான். மூன்று நாற்காலிகள் மட்டும் போடப்பட்டிருந்தது. மூன்றும் காலியாக இருந்தது. பிறகு கூட்டத்தைப் பார்த்தான். செய்தியாளர்கள், கேமரா மேன்கள், அலுவலகப் பணியாளர்கள், டெக்னிஷியன்கள் என்று பலரும் இருந்தனர். எல்லாருமே பேசாமல் இருப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் மாதிரி அமைதியாக இருந்தனர். சிறு சத்தம் இல்லை. சளசளப்பு இல்லை. எல்லாருடைய பார்வையும் கதவின் பக்கமே இருந்தது. முதலாளி எப்போது வருவார், என்ன சொல்வார் கதிரவனுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கடலூர் மாவட்ட செய்தியாளனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொதுமக்களிடம், அரசு அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்கும்போது எப்படி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், எப்படி வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும், சூழ்நிலைக்கேற்ப எப்படி முகபாவத்தை மாற்ற வேண்டும் என்று இரண்டு வாரம் பயிற்சி எடுத்தது, இன்று காலையில் சென்னைக்கு வந்தது, கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான கட்டிடத்தில் அதுவும் ஏழாவது மாடியில் உட்கார்ந்திருப்பது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான். ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருந்தது. மேனேஜரோ, முதலாளியோ திடீரென்று யாரிடமாவது ‘எப்படி பேட்டி எடுப்ப, என்னென்ன மாதிரியான கேள்விகள கேப்ப கதிரவனுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கடலூர் மாவட்ட செய்தியாளனாக அவன் தேர்ந்தெடுக்கப்பட்டது, பொதுமக்களிடம், அரசு அதிகாரிகளிடம், அரசியல்வாதிகளிடம் பேட்டி எடுக்கும்போது எப்படி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், எப்படி வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும், ��ூழ்நிலைக்கேற்ப எப்படி முகபாவத்தை மாற்ற வேண்டும் என்று இரண்டு வாரம் பயிற்சி எடுத்தது, இன்று காலையில் சென்னைக்கு வந்தது, கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான கட்டிடத்தில் அதுவும் ஏழாவது மாடியில் உட்கார்ந்திருப்பது என்று ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான். ஒவ்வொன்றும் ஆச்சரியமாக இருந்தது. மேனேஜரோ, முதலாளியோ திடீரென்று யாரிடமாவது ‘எப்படி பேட்டி எடுப்ப, என்னென்ன மாதிரியான கேள்விகள கேப்ப’ என்று கேட்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். அந்த மாதிரி கேட்கப்போய் தவறாக ஏதாவது சொல்லி மாட்டிக்கொள்வோமோ என்ற பயம்தான் கதிரவனுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.\n‘தமிழன் விடிவெள்ளி’ என்று தொலைக்காட்சி ஆரம்பிக்கப் போகிறார்கள், அதில் மாவட்ட செய்தியாளனாக வேலை கிடைத்திருக்கிறது என்று ஊர் முழுவதும் சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தான். கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்து வேலை இல்லை என்று ஆகிவிட்டால் பெரிய அவமானமாகிவிடும் என்ற கவலையில் உட்கார்ந்திருந்தான். அந்த கவலையில்தான் அவனுக்கு வியர்த்துக்கொட்டியது. டிகிரி படித்ததிலிருந்து ஏழு வருசமாக வேலை இல்லாமல் இருந்தது. அவசரப்பட்டு கல்யாணம் கட்டிக்கொண்டது. இரண்டு பிள்ளை பிறந்தது. பிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அப்பா அம்மாவிடம் கையேந்தி நிற்பது, அதனால் பொண்டாட்டி திட்டுவது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தது. இந்த வேலையும் இல்லை என்றாகிவிட்டால் தன்னுடைய பாடு மோசம்தான். முன்பு வேலை செய்த ஜெராக்ஸ் கடையிலோ, பால் பாக்கட் போடவோதான் போக வேண்டும் என்று நினைத்தான். முதலாளி கேள்வி கேட்காமல் இருக்கவேண்டும் என்று தனக்கு தெரிந்த எல்லா சாமிகளிடமும் வேண்டிக்கொண்டான்.\nமேடையைப் பார்த்தான். காலியாக இருந்தது. கதவைப் பார்த்தான். முதலாளி வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். மறு நொடியே மேடையைப்பார்த்தான். அப்போது கதவு திறப்பது தெரிந்தது. உட்கார்ந்திருந்த எல்லாரும் பணிவாகவும், மரியாதையாகவும் எழுந்து நின்றனர். சிலநொடிகள் கழித்துதான் செய்திப் பிரிவு ஆசிரியர் உள்ளே வந்தார். அவருக்கு பின் மேனேஜர் வந்தார். அடுத்த சில நொடிகளில் முதலாளி வந்தார். நாற்காலியி��் உட்கார்ந்தார். மற்றவர்களை உட்காரும்படி சைகை காட்டினார். மேனேஜர், செய்திப் பிரிவு ஆசிரியர் உட்கார்ந்த பிறகுதான் மற்றவர்கள் உட்கார்ந்தனர். அசைவு மட்டும்தான் இருந்தது. சத்தம் எழவில்லை.\nமேடைக்கு எதிரில் உட்கார்ந்திருந்த எல்லாருடைய பார்வையும் முதலாளியின் மீதுதான் இருந்தது. குள்ளமாகவும் கருப்பாகவும் இருந்தார். கதர் வேட்டி சட்டை அணிந்திருந்தார். வாளி கயிறு தடிமனில் கை காப்பு போட்டிருந்தார். அதே அளவுக்கு தடி மனிலுள்ள இரண்டு மூன்று சாங்கிலிகளை கழுத்தில் போட்டிருந்தார். ஒரு முடிகூட வெள்ளையாக இல்லாத அளவுக்கு டை அடித்திருந்தார். முகம் களையாக இருந்தது. அவருடைய கன்னங்கள் ஊதி வைத்த பலூன் மாதிரி இருந்தது. வைத்த கண் வாங்காமல் கதிரவன் முதலாளியையேப் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்த உடனேயே அவரை அவனுக்குப் பிடித்துப்போயிற்று. அருகில்விட்டால் காலில் விழுந்து கும்பிட்டிருப்பான். மனதிலேயே கும்பிட்டுக்கொண்டான். “நல்ல ஆள்”. கடுமையாக கேள்வி கேட்க மாட்டார், கோபப்பட மாட்டார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் அவனுக்கு லேசாகப் பதட்டம் குறைய ஆரம்பித்தது.\nமுதலாளியிடம் மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் ஏதோ சொன்னார்கள். கை மைக்கை எடுத்து கொடுத்தார்கள். மைக்கை வாங்கிய முதலாளி சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் எதிரிலிருந்த கூட்டத்தையே பார்த்தார். பிறகு நிதானமான குரலில் சொன்னார் “உங்க எல்லாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். தமிழன் விடிவெள்ளி டி.வி.யில வேல செய்யுறதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிங்க. நாளயிலிருந்து வேல செய்யப்போறிங்க. அதுக்கு என்னோட வாழ்த்துக்கள். வர வெள்ளிக்கிழம ஒளிபரப்ப தொடங்கப்போற நம்மோட சேனல் மத்த சேனல்களவிட முதன்மையான இடத்துக்கு போறதுக்கு உங்களோட உழைப்புதான் தேவ. அர்ப்பணிப்பும் தேவ. பணத்த நான் போட்டிருக்கன். உழைப்ப நீங்க போடப்போறிங்க. என்னோட பணத்தால இந்த சேனல் புகழ்பெற போவுதுங்கிறதவிட உங்களோட உழைப்பால புகழ்பெற போவுதுங்கிறதுதான் உண்ம.”\nமுதலாளியின் பேச்சைக்கேட்டு ரொம்பவும் ரசித்த மாதிரி மேனேஜர் கையைத் தட்டினார். அதைப் பார்த்து செய்திப் பிரிவு ஆசிரியர் கைத் தட்டினார். அவரைப் பார்த்து எதிரிலிருந்த ஊழியர்கள் கைத் தட்டினார்கள். கை தட்டல் அடங்க சிறிது நேரமாயி���்று. மற்றவர்களைவிட கதிரவன் வேகமாகவும், பலமாகவும் கையைத் தட்டினான். அப்போது போதும் என்பது மாதிரி முதலாளி இடது கையைக் காட்டினார். கூட்டத்தில் கைத் தட்டல் அடங்கியது.\n“இதுவர தமிழ்நாட்டில் எந்த நியூஸ் சேனலும் செய்யாத காரியத்த நான் செஞ்சிருக்கன். மாவட்டத்துக்கு ரெண்டு ரிப்போர்ட்டர், ரெண்டு கேமரா மேன் போட்டிருக்கன். எதுக்குன்னா மத்த சேனலவிட முதல்லியே வேகமா நீங்க நியூஸ கொடுக்கறதுக்காக. எந்த நியூசும் விட்டுப்போகக் கூடாதுங்கிறதுக்காக. புரியுதா நீங்க கொடுக்கிற ஒவ்வொரு நியூசும் முக்கியமானதாக இருக்கணும். ஒவ்வொரு நியூசும் உங்களுக்கு பரிட்சயா இருக்கணும், சோதனையா இருக்கணும். பிளாஷ் நியூஸா இருக்கணும். மாவட்ட நியூஸ் எடுக்கிறவங்களுக்கும், ஸ்டுடியோவில நியூஸ படிக்கிறவங்களுக்கும் குரல் முக்கியம். தோற்றம் முக்கியம். அதுதான் உங்களோட மூலதனம். நீங்க சொல்றது பொய்யா இருந்தாலும் அத உண்ர்ச்சி பூர்வமா நிஜம் மாதிரி சொல்லணும். விஷுவலா காட்டணும். அதுதான் திறம. மாவட்ட நியூஸ் எடுங்கிறவங்களுக்கு கூட்டத்தில முண்டியடிச்சிபோவத் தெரியணும். சண்ட போடவும், தேவப்பட்டா தகராறு செய்யவும் தெரியணும். அதுக்கு மன தைரியம் வேணும். கூச்ச சுபாவமுள்ள ஆளால ஜெயிக்க முடியாது. நீங்க ஜெயிப்பீங்களா நீங்க கொடுக்கிற ஒவ்வொரு நியூசும் முக்கியமானதாக இருக்கணும். ஒவ்வொரு நியூசும் உங்களுக்கு பரிட்சயா இருக்கணும், சோதனையா இருக்கணும். பிளாஷ் நியூஸா இருக்கணும். மாவட்ட நியூஸ் எடுக்கிறவங்களுக்கும், ஸ்டுடியோவில நியூஸ படிக்கிறவங்களுக்கும் குரல் முக்கியம். தோற்றம் முக்கியம். அதுதான் உங்களோட மூலதனம். நீங்க சொல்றது பொய்யா இருந்தாலும் அத உண்ர்ச்சி பூர்வமா நிஜம் மாதிரி சொல்லணும். விஷுவலா காட்டணும். அதுதான் திறம. மாவட்ட நியூஸ் எடுங்கிறவங்களுக்கு கூட்டத்தில முண்டியடிச்சிபோவத் தெரியணும். சண்ட போடவும், தேவப்பட்டா தகராறு செய்யவும் தெரியணும். அதுக்கு மன தைரியம் வேணும். கூச்ச சுபாவமுள்ள ஆளால ஜெயிக்க முடியாது. நீங்க ஜெயிப்பீங்களா” என்று முதலாளி கேட்டதும் மேனேஜர் ‘ஜெயிப்போம்’ என்பது மாதிரி கட்டை விரலை உயர்த்தி காட்டினார். கூட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்த செய்திப் பிரிவு ஆசிரியர் அவசரஅவசரமாக ஜெயிப்போம் என்று விரலை உயர்த்திக் கா���்டினார். கூட்டமும் ஜெயிப்போம் என்பது மாதிரி கையை உயர்த்திக்காட்டியது. “போதும்” என்பது மாதிரி முதலாளி கையால் சைகைக்காட்டினார். மற்றவர்களைக் காட்டிலும் கதிரவன் உடனேயே கையை கீழே போட்டான். முதலாளி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அவனுக்கு.\n“பப்ளிக்குக்கிட்ட கேள்வி கேக்கும்போது, நீங்க விரும்புகிற பதிலதான் அவுங்க சொல்லணும். அவுங்க சொல்றத நீங்க கேக்கக் கூடாது. உங்க விருப்பத்துக்கு பப்ளிக்க மாத்தணும். லேசா மழ பேஞ்சாலே இயல்பு வாழ்க்க பாதிப்பு, வெயில் அடிச்சா, காத்து அடிச்சா, பாலம் ஒடஞ்சா இயல்பு வாழ்க்க பாதிப்புன்னு சொல்ல வைக்கணும். சின்ன விசயத்தக்கூட பெருசா சொல்லணும். காட்டணும். மழ பேயுறதயும், வெயில் அடிக்கிறதயும் மனுசனால தடுக்க முடியாதுன்னு எல்லாத்துக்கும் தெரியும். அப்பிடி சொல்லக் கூடாது. அரசாங்கம் எதுவும் செய்யலன்னு சொல்ல வைக்கணும். மக்கள் கொதிச்சிப்போயி இருக்காங்கன்னு சொல்லணும். உண்மய மட்டுமே சொல்றவன் நல்ல ரிப்போர்ட்டர் இல்ல. உண்ம யாருக்கு வேணும்” என்று கேட்டு முதலாளி சிரித்தார். முதலாளி சிரித்ததால் மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் சிரித்தனர். அதைப் பார்த்து எதிரில் உட்கார்ந்திருந்த ஊழியர்களும் லேசாக சிரித்தனர். நல்ல ஜோக்கை முதலாளி சொல்லிவிட்ட மாதிரி கையைத்தட்டி கதிரவன் சிரித்தான். பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் செல்போனில் முதலாளியைப் படம் எடுத்தாள். பிறகு தன்னை எடுத்தாள். அவளுடைய ஐடி கார்டைப் பார்த்தான். பூங்குழலி.\n“எத சொன்னாலும், எதக் காட்டுனாலும் சுநாமி வந்த மாதிரி, நில நடுக்கம் வந்த மாதிரி, வெள்ளப் பெருக்குல ஆயிரம் பேர் செத்த மாதிரி சொல்லணும், காட்டணும். அதுக்கு உணர்ச்சிப் பூர்வமான வார்த்தைகள் முக்கியம். காட்சிகள் முக்கியம். பேசிபேசி செத்துப்போன வார்த்தகள பயன்படுத்தக் கூடாது. புதுசா இருக்கணும். புதுசா இருக்கிறதுக்குத்தான் மதிப்பு அதிகம். விலையும் அதிகம். நீங்க பயன்படுத்துற ஒவ்வொரு வார்த்தயும் முக்கியம். வார்த்த ஜாலம் முக்கியம். சொல் விளையாட்டு. எல்லாத்தயும் தகவலா, செய்தியா மாத்தணும். அடுத்து என்ன, அடுத்து என்னங்கிற எதிர்ப்பார்ப்ப உண்டாக்கணும். ஒவ்வொரு முற நியூஸ முடிக்கும்போதும், பதட்டம் நிலவுகிறது, பரபரப்பு ஏற்பட்டுள்ளது, கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது, அச்சம் ஏற்பட்டுள்ளது, எப்போது என்ன நிகழுமோங்கிற பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது, அரசு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை என்று மக்கள் கொதித்துப்போய் உள்ளனர், கலவரம் ஏற்படலாம், கலவர சூழல் ஏற்பட்டுள்ளது, அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் – இது மாதிரியான வார்த்தைகளதான் பயன்படுத்தணும். மறக்கக் கூடாது. எல்லாம் சொல்லிக்கொடுத்திருப்பாங்க” என்று சொன்ன முதலாளி சிறிது நேரம் பேசாமல் இருந்தார். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்தவர்கள் “ஆமாம். ட்ரய்னிங் கொடுத்தாங்க” என்று அதிக சத்தமில்லாமல் சொன்னார்கள். அந்த நேரத்தில் தண்ணீர் பாட்டிலை திறந்து தருவதில் மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் போட்டியிட்டனர். “பேசாம இருங்க” என்று முதலாளி இடது கையால் சைகைக்காட்டினார். அப்போதும் மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் அமைதி அடையவில்லை. முதலாளிக்கு தண்ணீர் தர முடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களுடைய முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.\n“நாம செய்யப்போறது தெய்வ சேவ இல்ல. நாட்டு நலப்பணி திட்டமில்ல. அரசாங்கத்தோட நலத்திட்ட உதவி இல்லெ. வர்த்தகம். வியாபாரம். நட்டம் வந்தா பரவாயில்லியா வியாபாரத்தில தோத்துப் போவ முடியுமா வியாபாரத்தில தோத்துப் போவ முடியுமா ஜெயிக்க வேணாமா” என்று முதலாளி கேட்டார். அதற்கு மேனேஜர், செய்திப் பிரிவு ஆசிரியர் மட்டுமல்ல எதிரில் உட்கார்ந்திருந்திருந்த மொத்த ஊழியர்களும் ஒரே குரலாக சொன்னார்கள்.\n“நான் மத்த முதலாளி மாதிரி இல்லெ. அதனாலதான் எந்த முதலாளியும் செய்யாத காரியத்த இப்ப நான் செஞ்சிக்கிட்டு இருக்கன். இந்த மாதிரி ஒரு மீட்டிங் இதுவரைக்கும் எந்த டி.வி. சேனல்லயும் நடந்திருக்காது. தொழிலாளிக்கு முன்னுரிமை கொடுக்கிறவன் நான். அதனாலதான் நான் முதலாளியா ஆயிருக்கன். புரியுதா” என்று கேட்டார். அந்த ஒரு கணத்தில் எல்லாருக்குமே முதலாளியின் மீது அன்பு உண்டாயிற்று. மதிப்பு கூடியது. எல்லாரையும்விட கதிரவனுக்குத்தான் முதலாளியின் மீது அன்பு அதிமாயிற்று. கேள்வி கேட்க மாட்டார் என்ற நம்பிக்கை கூடியிருந்தது. அதனாலேயே முதலாளியின் மீது பாசம் கூடியது. தண்ணீர்கூட குடிக்காமல் ரொம்ப நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாரே என்று கவலைப்பட்டான். அத��ால் ஆர்வத்துடன் முதலாளியைப் பார்த்தான்.\n“செய்தி விறுவிறுப்பா இருக்கணும். கவர்ச்சியாவும் இருக்கணும். கவர்ச்சி இல்லாத எந்த பொருளுக்கும் மார்க்கெட்டுல மதிப்பு இல்லெ. பணம் இல்லெ. பணம் வரணுமின்னா நியூஸ பாக்குற வீவர்ஸ அசயாம நீங்க உட்கார வைக்கணும். அத எப்பிடி செய்யப்போறிங்க அதான் கேள்வி. சவால். சவால்ல ஜெயிக்கணும். வீவர்ஸ்கிட்ட ஒரு பசிய உருவாக்கணும். அந்த பசி தீராம, அணையாம பாத்துக்கணும். ஒரு ஆள் ஒருமுற நம்ம சேனல பாத்தா, அவன் அடுத்த சேனல பாக்கப் போவாம தடுக்கணும். இதுதான் சவால். இதுல எப்பிடி ஜெயிக்கப் போறிங்க அதான் கேள்வி. சவால். சவால்ல ஜெயிக்கணும். வீவர்ஸ்கிட்ட ஒரு பசிய உருவாக்கணும். அந்த பசி தீராம, அணையாம பாத்துக்கணும். ஒரு ஆள் ஒருமுற நம்ம சேனல பாத்தா, அவன் அடுத்த சேனல பாக்கப் போவாம தடுக்கணும். இதுதான் சவால். இதுல எப்பிடி ஜெயிக்கப் போறிங்க ஜெயிக்கிறவங்க மட்டுமே வாழற உலகம் இது. தோல்விக்கு எடமில்ல. தோத்துப்போறது நீங்க இல்ல. பணம். ஆயிரத்து ஐநூறு கோடி. ஜெயிக்கணும். அதுக்கு புதுசா சிந்திக்கணும். புதுமதான் எல்லாத்தயும் ஜெயிக்கும்” என்று சொன்ன முதலாளி சிறிது நேரம் பேச்சை நிறுத்தினார். அதற்காகவே காத்திருந்த மாதிரி மேனேஜரும், செய்திப் பிரிவு ஆசிரியரும் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்கள். “வேண்டாம்” என்பது மாதிரி கையைக்காட்டிவிட்டு சொன்னார்.\n“புது நியூஸ் இல்லன்னு நீங்க கவலப்பட வேண்டியதில்ல மனுசன் எங்கெல்லாம் இருக்கானோ அங்கல்லாம் பிரச்சன இருக்கும். நியூஸ் இருக்கும். இல்லன்னா உருவாக்குங்க. புருசன் பொண்டாட்டி பிரச்சனயா இருந்தாலும் பரவாயில்ல. காலேஜில படிக்கிற பொண்ணோட பிரச்சனயா இருந்தாலும் பரவாயில்ல. அத நியூஸ் ஆக்குங்க. எப்பவும் உங்க பார்வ பொம்பளைங்க, அரசியல்வாதிங்க, சாமியாருங்க, சினிமா நடிகருங்க, நடிகைங்க பக்கம் இருக்கணும். அவங்கள சுத்தியேதான் உங்க மைக்கும், கேமராவும் போவணும். அவுங்கதான் நமக்கு நியூஸோட ஊத்து. நல்ல நியூஸா, புது நியூஸா கொடுக்கிறது மட்டும் முக்கியமில்ல. முதல்ல தரணும்ங்கிறதுதான் முக்கியம். அதுக்குதான் போட்டி நடக்குது. உண்மய சொன்னா நியூஸ முதல்ல காட்டி, டி.ஆர்.பி.ரேட்ட உயர்த்தி, அதிகமான விளம்பரத்த யாரு வாங்குறதுங்கிறதுதான் நிஜமான போட்டி. விளம்பர யுத்தம். கடுமையான போட்டியுள்ள ஃபீல்டு. இதுல ஜெயிக்கிறது லேசில்ல. உலகத்திலியே பணம்தான் பெருசுங்கிறாங்க. உண்ம அது இல்ல. நேரம்தான் பெருசு. அதிக வெலகொண்டது. நேரம்தான் உலகம். ஒவ்வொரு நொடிக்கும் ஒரு வெல இருக்கு. மீடியாக்காரனுக்கு டைம் சென்ஸ் முக்கியம். ஓய்வு இல்லாத ஓட்டம். காலத்தோட நடக்குற போராட்டம். பின் தங்கிப் போவ முடியாது. கடசியில ஓடுற குதிர மேல யாரு பணம் கட்டுவாங்க” என்று முதலாளி சொன்னபோது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, கட்டிடமே அதிர்ந்துபோகிற அளவுக்கு கைத்தட்டல் எழுந்தது. தேர்ந்த அரசியல்வாதி மாதிரி கைத்தட்டல் அடங்கும்வரை அமைதியாக இருந்தார் முதலாளி. கைத்தட்டல் அடங்கிய பிறகுதான் மீண்டும் பேசினார்.\n“இன்னிக்கி பசிய போக்குறது மட்மே மனுசனுக்கு வாழ்க்கயா இல்லெ. சாப்பாடு, துணி மட்டும் வாழ்க்கயா இல்லெ. வேல செய்யுறது. மட்டும் வாழ்க்கயா இல்லெ. சொகுசு, உல்லாசம் வேணும். எக்ஸைட்மண்டு, எண்டர்டைன்மண்டுதான் முக்கியமா இருக்கு. வாழ்க்கயா இருக்கு. உடனே வேணும் இப்பவே வேணும்ங்கிற கல்ச்சர் பரவிடிச்சி. அப்பறம், நாளக்கிங்கிற பேச்சே கெடயாது. சமூகத்தோட இந்த உளவியல் தெரியணும். பொது சமூகத்த நம்மகிட்ட தக்க வைக்க நமக்கு தேவ வேகம், விவேகம், புதுமை. ஒளிரும் அறிவு. இந்த வார்த்தகள்தான் நமக்கு பைபிள், கீதை, குரான்.”\nமுதலாளியின் அறிவுக் கூர்மையைப் பாராட்டி பலத்த கைத்தட்டல் எழுந்தது. இம்முறை கைத்தட்டலை ரசித்த மாதிரி முதலாளியினுடைய முகம் மலர்ந்திருந்தது.\nமுதலாளி சொன்னார் “விளம்பரம்தான் இந்த நூற்றாண்டோட பெரிய ஆர்ட். கக்கூஸ்னாலே முகம் சுளிக்கிற நம்ப நாட்டுலதான் டாய்லெட் க்ளீன் பத்தி ஒவ்வொரு சேனல்லையும் ஒரு நாளைக்கி நூறு முறைக்கு மேல விளம்பரம் வருது. சாப்பிட்டுக்கிட்டே அந்த விளம்பரத்தப் பாக்குறம். தீட்டுன்னாலே ஒதுக்கி வச்ச நம்ப நாட்டுலதான் நாப்கின் விளம்பரம் சக்கயா ஓடுது. அந்த விளம்பரத்தப் பாத்து கூச்சப்பட்டவங்க யாரு அப்பாவும் மகளும், அண்ணனும் தங்கச்சியும் பாக்குறாங்க. ரசிச்சி சிரிக்கிறாங்க. நைட்டி, ஜட்டி, பனியன், உள்பாவாட எல்லா விளம்பரமும் சக்கப்போடுபோடுது. யாராச்சும் முகத்த சுளிக்கிறோமா அப்பாவும் மகளும், அண்ணனும் தங்கச்சியும் பாக்குறாங்க. ரசிச்சி சிரிக்கிறாங்க. நைட்டி, ஜட்டி, பனியன், உள்பாவாட எல்லா விளம்பரமும�� சக்கப்போடுபோடுது. யாராச்சும் முகத்த சுளிக்கிறோமா எனக்கு தெரிஞ்சி இருவது வருசமா சிவப்பாவுறதப் பத்தியும், மொட்ட தலயில முடி வளருறதப் பத்தியும் விளம்பரம் வந்துக்கிட்டு இருக்கு. எல்லா சேனல்லையும் வருது. ஒரு நாளைக்கு ஆயிரம் முற இருக்கும். நம்பளும் முடிஞ்சவரைக்கும் எல்லாக் க்ரீமையும் தடவிப் பாத்திட்டோம். யாராச்சும் சிவப்பா மாறி இருக்கோமா எனக்கு தெரிஞ்சி இருவது வருசமா சிவப்பாவுறதப் பத்தியும், மொட்ட தலயில முடி வளருறதப் பத்தியும் விளம்பரம் வந்துக்கிட்டு இருக்கு. எல்லா சேனல்லையும் வருது. ஒரு நாளைக்கு ஆயிரம் முற இருக்கும். நம்பளும் முடிஞ்சவரைக்கும் எல்லாக் க்ரீமையும் தடவிப் பாத்திட்டோம். யாராச்சும் சிவப்பா மாறி இருக்கோமா கொட்டுன தல முடி வளந்திருக்கா கொட்டுன தல முடி வளந்திருக்கா எதுவும் உண்ம இல்ல. எதுவும் நடக்கல. ஆனா பொருள் உற்பத்தி ஆவுது. வித்தும்போவுது. எப்படி எதுவும் உண்ம இல்ல. எதுவும் நடக்கல. ஆனா பொருள் உற்பத்தி ஆவுது. வித்தும்போவுது. எப்படி விளம்பரம். பிரச்சாரம்” என்று சொன்ன முதலாளி பேச்சை நிறுத்திவிட்டு தானாகவே சிரித்தார். ஆனால் மேனேஜர் சிரிக்கவில்லை. செய்தி ஆசிரியர், எதிரில் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் யாரும் சிரிக்கவில்லை. சிரித்து முடித்துவிட்டு “எங்கிட்ட பணம் வந்து சேரல. முதலாளியா நான் ஆவுலன்னா நானும் கம்யூனிஸ்ட் கட்சிச்காரனாதான் இருந்திருப்பன். என்னோட பேச்சு கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பேச்சு மாதிரி இருக்கா விளம்பரம். பிரச்சாரம்” என்று சொன்ன முதலாளி பேச்சை நிறுத்திவிட்டு தானாகவே சிரித்தார். ஆனால் மேனேஜர் சிரிக்கவில்லை. செய்தி ஆசிரியர், எதிரில் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் யாரும் சிரிக்கவில்லை. சிரித்து முடித்துவிட்டு “எங்கிட்ட பணம் வந்து சேரல. முதலாளியா நான் ஆவுலன்னா நானும் கம்யூனிஸ்ட் கட்சிச்காரனாதான் இருந்திருப்பன். என்னோட பேச்சு கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் பேச்சு மாதிரி இருக்கா” என்று கேட்டார். யாரும் வாயைத் திறக்கவில்லை. சிரித்துக்கொண்டே முதலாளி சொன்னார்.\n“நாங்க ஆட்சிக்கு வந்தா அத செய்வோம், இத செய்வோம்னு அரசியல்வாதிங்க சொல்றது மாதிரிதான் விளம்பரங்களும். எதுவும் நடக்காது. எல்லா சேனல்சும் இன்னிக்கி விளம்பரத்த வச்சிதான் பணம் சம்பாதிக்குது. ���ணம் சம்பாதிக்கிறது சாதாரணமில்ல. அது பெரிய ஆர்ட்” என்று முதலாளி சொன்னதும் மேனேஜரும் செய்திப் பிரிவு ஆசிரியரும் மட்டுமே கைத்தட்டினார்கள். கைத்தட்டப்போன கதிரவன் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். ஏன் மற்றவர்கள் கைத்தட்டவில்லை என்று பார்த்தான். பக்கத்திலிருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் ஊழியர்களை போட்டோ எடுத்து முகநூலில் போட்டுக்கொண்டிருந்தாள்.\n“இன்னிக்கு சயின்ஸே சயின்ஸ தோக்கடிச்சிக்கிட்டு இருக்கு. ‘தந்தி’ங்கிறது ஒரு காலத்தில பெரிய அதிசயமா இருந்துச்சி. இப்ப செத்துப்போச்சி. பத்து வருசத்துக்கு முன்னால ‘பேஜர்’ பெருசா பேசப்பட்டுச்சு. அது இப்ப இல்லெ. டிஜிட்டல் பேனர் முற வந்து ட்ராயிங் மாஸ்ட்டர்ஸ ஒழிச்சிடிச்சி. பெரிய கிரைண்டர் போயி இப்ப டேபிள் கிரைண்டர் வந்துடிச்சி. முன்ன போட்டோக்காரன், வீடியோக்காரன் பெரிய அதிசயமா இருந்தான். இப்ப இல்ல. இப்ப ஒவ்வொரு ஆளும் போட்டோக்காரனா, வீடியோக்காரனா மாறிட்டான். ரேடியோ அதிசயமா இருந்துச்சி. டேப் ரிக்கார்டர் போச்சி. டி.வி. வந்துச்சி. அப்பறம் கலர் டி.வி. இப்ப பிளாஸ்மா டி.வி. ஒவ்வொரு அதிசயமா வருது. ஒவ்வொரு அதிசயமா செத்துப்போவுது. பப்ளிக் டெலிபோன் பூத் இப்ப இருக்கா இல்ல. இப்படி பலதும் போய்கிட்டே இருக்கு. மனுசங்க செத்துப்போற மாதிரி. எந்த காலத்திலயும் இல்லாத அளவுக்கு மீடியாக்காரனுக்கு இன்னிக்கி சேலஞ்ச் அதிகம். ரிப்போர்ட்டர், கேமரா, ஸ்டுடியோ, சேனல் எதுவுமே தேவ இல்லாம போய்கிட்டிருக்கு. பேஸ்புக், ட்விட்டர், பிளாக், வாட்ஸ்அப், வெப்சைட்டுன்னு வந்துடுச்சி. அதவிட முக்கியமானது ஒவ்வொரு ஆளும் நியூஸ உண்டாக்குற, தான் உண்டாக்குன நியூஸ ஒடனே பரப்புற ஆளா மாறி இருக்கான். ஓயாம ஒலகத்துக்கு முன்னாடி தன்ன நிலைநிறுத்திக்கிட்டே இருக்கான். செய்தி பரவுறதோட வேகம். ராக்கெட்டவிட வேகமா இருக்கு. சாப்புடுறதிலிருந்து, காதலனுக்கு முத்தம் கொடுக்கிறது, துணி மாத்துறது, காலயில எழுந்திரிச்சதிலிருந்து தூங்குறது வரைக்கும் ஒரு ஆள் என்னா செய்றான்னு, எந்தஎந்த எடத்தில இருக்கான், யார்யார்கூட பேசுறான், என்ன சாப்புடுறான்னு நீங்க, அவனோட பேஸ்புக்கப் பாத்தாலே தெரிஞ்சிடும். எல்லாம் படமா, போட்டோவா, வீடியோவா இருக்கு. புது ட்ரெண்டா டப்ஸ்மேஷ் வீடியோ க்ளிப் வந்திருக்கு. ஒவ்வொரு நொடிய��ம் போட்டோவா, வீடியோவா எல்லாத்தயும் மாத்திப் போட்டுக்கிட்டே, பரப்பிக்கிட்டே இருக்காங்க. தன்ன வெளிப்படுத்திக்கிட்டே இருக்கணும்ங்கிற ஆச ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் வத்தாத ஊத்தா இருக்கு. இதுதான் இந்த நூற்றாண்டோட அதிசயம். எல்லாருக்கும் நடிக்கணுங்கிற ஆச வந்திடுச்சி. அது தணியாத ஆசயா இருக்கு. அத நாம பயன்படுத்திக்கணும். சாதாரண கிராமத்திலிருக்கிற ஆள்ல இருந்து நம்ப பிரதமர் வரைக்கும் நொடிக்கு நொடி செல்ஃபி எடுத்து பேஸ்புக்குல போட்டுக்கிட்டே இருக்காங்க. ஒவ்வொரு ஆளும் ஒரு நாளக்கி கொறஞ்சது இருபது முப்பது போட்டோ போடுறான், ஸ்டேடஸ் போடுறான். அப்பறம் நூறு லைக் போடுறான். ஸ்டேடஸ் ஷேர் பண்றான். கல்யாணத்தில மொய் செய்ற மாதிரி ‘நீ எனக்கு லைக் போடு. நான் உனக்கு லைக் போடுறன்’னு மாத்திமாத்தி லைக் போட்டுக்கிறாங்க. யாருக்கு லைக் அதிகமா வருதோ அவுரு பெரிய ஆளு. அரசியல் கட்சிகளும், அரசியல் லீடர்சும் இப்ப பேஸ்புக்குல இருக்காங்க. ஸ்டேடஸ் போடுறாங்க. லைக் போடுறாங்க. சமூகம், ஒழுக்கம், சட்டம், மொழி வாழ்க்கை, அந்தரங்கம் முக்கியம்னு பேசுற இலக்கியவாதிங்க பேஸ்புக்குல முன்னணியில இருக்காங்க. இந்த நெலமயில ஒரு நியூஸ் சேனலை நடத்துறது சாதாரணம் இல்லெ” முதலாளியினுடைய குரலும், முகமும் மாறிவிட்டது. அதைப் பார்த்து மேனேஜரின் முகமும், செய்தி ஆசிரியரின் முகமும் மாறிவிட்டது. அதைப் பார்த்ததும் – எதிரில் உட்கார்ந்திருந்த மொத்த தொழிலாளர்களுடைய முகமும் மாறிவிட்டது. ஒவ்வொரு முகத்தையும் பார்த்த கதிரவன் தன்னுடைய முகத்தையும் சீரியஸாக்கிக்கொண்டான்.\n“எல்லாத்தயும் மீறி நீங்க நியூஸ கொடுக்குறிங்க. சனங்களும் பாக்குறாங்கன்னு வையிங்க. அந்த நியூஸ்க்கு எவ்வளவு நேரம் உயிர் இருக்கும் அடுத்த பரபரப்பு நியூஸ் வர்றவரைக்கும்தான். அதாவது பத்து நிமிசம். அதுக்குமேல எவ்வளவு பெரிய நியூஸா இருந்தாலும் உயிர் இல்ல. அப்படியிருக்கும்போது நீங்க தயாரிக்கிற நியூஸ் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும் அடுத்த பரபரப்பு நியூஸ் வர்றவரைக்கும்தான். அதாவது பத்து நிமிசம். அதுக்குமேல எவ்வளவு பெரிய நியூஸா இருந்தாலும் உயிர் இல்ல. அப்படியிருக்கும்போது நீங்க தயாரிக்கிற நியூஸ் எவ்வளவு முக்கியமானதா இருக்கணும் இது விவசாயம் இல்ல. மூணு மாசம், ஆறு மாசம் கழிச்சி அற��வட செய்யுறதுக்கு. தென்ன மரம், மாமரமில்ல. காய்க்கும்போது பறிக்கிறதுக்கு. நிமிசத்துக்கு நிமிசம் மாறுற உலகம். நிமிசத்துக்கு நிமிசம் அறுவட செஞ்சாகணும். இது ப்ரிண்ட் மீடியா இல்ல. பிரிண்ட மீடியாவே இன்னிக்கி செத்துப்போச்சி. செத்துப்போன நியூஸதான் பிரின்ட் பண்ணுது. அதனாலதான் வாரப் பத்திரிக்க எல்லாம் க்ரைம் நியூஸயே கொடுக்குறாங்க. க்ரைம தேடி அலயுறாங்க. கேட்டா டிடக்டிவ்னு சொல்றாங்க. நம்மது விஷுவல் மீடியா. இதுல காட்சியும் குரலும் முக்கியம். இருக்கிறத மட்டுமல்ல இல்லாததயும் உருவாக்கிக்காட்டணும். அதுக்கான சக்தி கேமராவுக்கு இருக்கு. அறிவியல் கண்டுபிடிப்பிலியே ஃபஸ்ட் இடத்தில இப்ப இருக்கிறது கேமராதான். சக்கரம்னு சொல்றது பொய். கேமராவ வெறும் கருவின்னு நெனைக்கக் கூடாது. கேமராதான் இப்ப சனங்களுக்கு சாப்பாடு, தண்ணீ, துணி. இன்னிக்கு கேமரா இல்லாத ஆள எண்ணிடலாம். எல்லாரோட செல்போன்லயும் கேமரா இருக்கா இது விவசாயம் இல்ல. மூணு மாசம், ஆறு மாசம் கழிச்சி அறுவட செய்யுறதுக்கு. தென்ன மரம், மாமரமில்ல. காய்க்கும்போது பறிக்கிறதுக்கு. நிமிசத்துக்கு நிமிசம் மாறுற உலகம். நிமிசத்துக்கு நிமிசம் அறுவட செஞ்சாகணும். இது ப்ரிண்ட் மீடியா இல்ல. பிரிண்ட மீடியாவே இன்னிக்கி செத்துப்போச்சி. செத்துப்போன நியூஸதான் பிரின்ட் பண்ணுது. அதனாலதான் வாரப் பத்திரிக்க எல்லாம் க்ரைம் நியூஸயே கொடுக்குறாங்க. க்ரைம தேடி அலயுறாங்க. கேட்டா டிடக்டிவ்னு சொல்றாங்க. நம்மது விஷுவல் மீடியா. இதுல காட்சியும் குரலும் முக்கியம். இருக்கிறத மட்டுமல்ல இல்லாததயும் உருவாக்கிக்காட்டணும். அதுக்கான சக்தி கேமராவுக்கு இருக்கு. அறிவியல் கண்டுபிடிப்பிலியே ஃபஸ்ட் இடத்தில இப்ப இருக்கிறது கேமராதான். சக்கரம்னு சொல்றது பொய். கேமராவ வெறும் கருவின்னு நெனைக்கக் கூடாது. கேமராதான் இப்ப சனங்களுக்கு சாப்பாடு, தண்ணீ, துணி. இன்னிக்கு கேமரா இல்லாத ஆள எண்ணிடலாம். எல்லாரோட செல்போன்லயும் கேமரா இருக்கா இல்லியா” என்று முதலாளி கேட்டதும் மொத்த கூட்டமும் ‘இருக்கு’ என்று சொன்னது. சிரித்தது. முதலாளியும் சிரித்தார். சிரித்துக்கொண்டே சொன்னார் “கேமராதான் சினிமா நடிகர்கள கடவுளாக்கி இருக்கு. அவங்கள பெரிய சக்தியா, விளம்பரமா, பணமா மாத்திருக்கு. அதனாலதான் பணம் வச்சி இருக்குறவ���்க எல்லாம் சினிமாவுல நடிக்கிறதுக்குப் போறாங்க. தமிழ்நாட்டு அரசியல கேமராதான் தீர்மானிக்குது. அதனாலதான் தமிழ்நாட்டு அரசியல் சினிமா நடிகர்கள சுத்தியே நடக்குது” என்று சொல்லிவிட்டு முதலாளி கிண்டலாக சிரித்தார். அவர் சிரித்ததால் மேனேஜரும், செய்தி ஆசிரியரும் சிரித்தனர். அவர்கள் சிரித்ததால் எதிரில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் சிரித்தனர். கதிரவன் வாய்விட்டு சத்தமாகச் சிரித்தான். அவனுக்கு பயம் குறைந்திருந்தது. பக்கத்திலிருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் சிரிக்கவில்லை. செல்போனை குடைந்துகொண்டிருந்தாள்.\n“இதெல்லாம் ஏன் சொல்றன்னா உங்களோட பொறுப்பு ரொம்ப பெருசு. நீங்க கொடுக்கப்போற நியூஸ் மட்டுமில்ல, பயன்படுத்தப்போற ஒவ்வொரு வார்த்தயும் முக்கியமானது. கேமரா காட்டுற ஒவ்வொரு காட்சியும் முக்கியம். சமூகத்தோட மனச, மனோபாவத்த புரிஞ்சிக்கிட்டு வேல செய்யணும். புதுசா தேடணும். புதுசா கொடுக்கணும். இவ்வளவு ஏன் சொல்றன்னா ஒரு நியூசும், ஒரு காட்சியும் ரெண்டு நிமிசம் ஓடுதின்னு வைங்க, அத அதிக பட்சம் மூணு லட்சம் பேர் பாக்குறாங்கன்னு வைங்க, அந்த நியூஸ் ஒரு நாளைக்கு இருபது முற ஓடுதுன்னு வைங்க, இருபது மூணு அறுபது. அதாவது அறுவது லட்சம் பேர் அதப் பாக்குறாங்க. அறுபது லட்சம் பேரோட ரெண்டு நிமிசத்த கூட்டிப்பாருங்க. எத்தன நாள் வருது அறுபது லட்சம் பேர் பாக்குற நியூஸ நீங்க எப்பிடி தரணும் அறுபது லட்சம் பேர் பாக்குற நியூஸ நீங்க எப்பிடி தரணும் இதுதான் சவால். நீங்க கொடுக்கிற நியூசயும் விசுவல்சையும் வச்சித்தான் வீவர்ஸ் நம்மகிட்ட நிப்பாங்க. அந்த வீவர்ஸ வச்சிதான் நமக்கு விளம்பரம். விளம்பரத்த வச்சிதான் பணம். அத வச்சிதான் உங்களுக்கு வேல. சம்பளம். வேல, சம்பளம் வேணுமின்னா என்னா செய்யணும் இதுதான் சவால். நீங்க கொடுக்கிற நியூசயும் விசுவல்சையும் வச்சித்தான் வீவர்ஸ் நம்மகிட்ட நிப்பாங்க. அந்த வீவர்ஸ வச்சிதான் நமக்கு விளம்பரம். விளம்பரத்த வச்சிதான் பணம். அத வச்சிதான் உங்களுக்கு வேல. சம்பளம். வேல, சம்பளம் வேணுமின்னா என்னா செய்யணும்” என்று கேட்டு முதலாளி பேச்சை நிறுத்தினார்.\nஒரு நொடி மேனேஜர், செய்திப் பிரிவு ஆசிரியருக்குக்கூட என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தனர். தொழிலாளிகளும் பேசாமல் இருந்தனர��. பூங்குழலி ரகசியம் மாதிரி மெல்ல “உழைக்கணும்” என்று சொன்னாள். மொத்தக் கூட்டமும் “உழைக்கணும் உழைக்கணும்.” என்று சொன்னது. அதற்கு முதலாளி சிரிக்க மட்டுமே செய்தார். அந்த சிரிப்பு உற்சாகமான சிரிப்பாக இல்ல. முன்பைவிட நல்ல அழுத்தமான குரலில் சொன்னார் “இன்னிக்கி நாட்டுக்கு சேவ செய்யுறம்ன்னு சொல்ற எல்லா அரசியல் கட்சியும் நியூஸ் சேனல் வச்சிருக்கு. இருபத்தி நான்கு மணி நேரமும் ஓடுற பாட்டுச் சேனல், நகைச்சுவை சேனல், சினிமா சேனல், குழந்தைகளும் தப்பிச்சிப்போவக்கூடாதின்னு கார்ட்டூன் சேனல் வச்சிருக்கு. எதுக்காக இதுதான் சேவையா சேவ செய்யுறம்ன்னு சொல்ற அரசியல் கட்சிகளே இப்படியான சேனல்ஸ நடத்தினா, வியாபாரி நான் எப்படி வியாபாரம் செய்யணும் அந்தந்த அரசியல் கட்சி சேனல்சுக்கு, அந்தந்த கட்சிக்காரங்க வீவர்ஸா இருக்காங்க. நமக்கு அந்த மாதிரி இல்ல. அப்போ நம்மோட உழைப்பு ரெண்டு மடங்கா இருக்கணும். புரியுதா அந்தந்த அரசியல் கட்சி சேனல்சுக்கு, அந்தந்த கட்சிக்காரங்க வீவர்ஸா இருக்காங்க. நமக்கு அந்த மாதிரி இல்ல. அப்போ நம்மோட உழைப்பு ரெண்டு மடங்கா இருக்கணும். புரியுதா” என்று கேட்டு ஒரு நிமிசம் பேசாமல் இருந்தார். எதிரிலிருந்தவர்களை ஆராய்வது மாதிரி பார்த்தார். கொஞ்சம் சலிப்பான குரலில் சொன்னார்:\n“தமிழ்நாட்டுல நடக்குற எந்தப் போராட்டத்தயும்விட பெரிய போராட்டம் சேனல்ஸ் போராட்டம்தான். மீடியா போராட்டம்தான். டி.வி சேனல்ஸவிட இன்னிக்கி உலகம் முழுக்க அதிகப்படியான வீவர்ஸ போர்னோகிராபி சைட்ஸ்க்குதான் இருக்கு. பேஸ்புக், ட்விட்டர், பிளாக், வாட்ஸ்அப், வெப்சைட், போர்னோகிராபி சைட்ஸ மீறி, அரசியல் கட்சிகளோட சேனல்ஸ மீறி நம்ம சேனல எப்படி பாக்க வைக்கிறது பொண்ணு பாக்குறது, கரும காரியம் செய்யுறது, திதி கொடுக்கிறது வரைக்கும் இன்னிக்கி ஈமெயில்லியோ, சாட்டிங்லியோ முடிஞ்சு போற நெலமயில நியூஸ் சேனல சனங்க எதுக்காகப் பாக்கணும் பொண்ணு பாக்குறது, கரும காரியம் செய்யுறது, திதி கொடுக்கிறது வரைக்கும் இன்னிக்கி ஈமெயில்லியோ, சாட்டிங்லியோ முடிஞ்சு போற நெலமயில நியூஸ் சேனல சனங்க எதுக்காகப் பாக்கணும் சமையல் கத்துக்கவா இதுதான் கேள்வி. இதுல எப்பிடி ஜெயிக்கிறது” என்று முதலாளி கேட்டார். மேனேஜர், செய்திப்பிரிவு ஆசிரியர் மட்டுமல்ல எதிரிலிருந்து ஒரு ஆள்கூட பேசவில்லை. பேச நினைத்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கதிரவனுக்கு “ஜெயிக்க முடியும் சார்” என்று சொல்ல வாய் துடித்தது. பூங்குழலி மாதிரி எதையாவது சொல்லி முதலாளியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் என்ன சொல்வது என்றுதான் தெரியவில்லை. அதனால் பக்கத்திலிருந்த பையனைப் பார்த்தான். அவன் முதலாளியை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் இடது கைப்பக்கம் உட்கார்ந்திருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் முதலாளியை பார்த்தவாறே செல்போனில் செய்தியை டைப் செய்துகொண்டிருந்தாள். திரும்பி கதிரவன் முதலாளியைப் பார்த்தான். அவர் சொன்னார் “முடியும். அதுக்கு அபாரமான மூள வேணும். அப்பறம் எத சொன்னாலும் அசாதாரணமா சொல்லணுங்கிற வெறி, எத காட்டுனாலும் அசாதாரணமா காட்டணுங்கிற வெறி வேணும். நாம எங்க ஜெயிக்கிறங்கிறதவிட எங்க தோக்கிறம்ங்கிறது தெரியணும். நிறைய தோக்கணும். அப்பதான் நிரந்தர வெற்றி, ஜெயிப்பு. நீங்க சாதாரணமா நெனைக்கிற மாதிரி எதிரி மத்த சேனல்ஸ் இல்ல. ரிமோட். அது எல்லா வீவர்ஸ் கையிலயும் இருக்கு. அதுதான் நமக்கு பெரிய எதிரி. சமூகத்தில பொறும குறைஞ்சிக்கிட்டே வருதுங்கிறத ரிமோட்ட வச்சே தெரிஞ்சிக்கலாம். அடுத்து என்ன, அடுத்து என்னங்கிற மனோபாவம் வளந்துபோச்சி. அதுக்கு வசதியா ரிமோட் இருக்கு. ரிமோட்ட அழுத்தாம வீவர்ஸ தடுக்கணும். நம்ம சேனலதான் பாக்கணும். ரிமோட்ட வீவர்ஸ் அழுத்தாம தடுக்கணும். முடியுமா” என்று முதலாளி கேட்டார். மேனேஜர், செய்திப்பிரிவு ஆசிரியர் மட்டுமல்ல எதிரிலிருந்து ஒரு ஆள்கூட பேசவில்லை. பேச நினைத்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாக உட்கார்ந்திருந்தனர். கதிரவனுக்கு “ஜெயிக்க முடியும் சார்” என்று சொல்ல வாய் துடித்தது. பூங்குழலி மாதிரி எதையாவது சொல்லி முதலாளியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால் என்ன சொல்வது என்றுதான் தெரியவில்லை. அதனால் பக்கத்திலிருந்த பையனைப் பார்த்தான். அவன் முதலாளியை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். வேறு வழியில்லாமல் இடது கைப்பக்கம் உட்கார்ந்திருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் முதலாளியை பார்த்தவாறே செல்போனி���் செய்தியை டைப் செய்துகொண்டிருந்தாள். திரும்பி கதிரவன் முதலாளியைப் பார்த்தான். அவர் சொன்னார் “முடியும். அதுக்கு அபாரமான மூள வேணும். அப்பறம் எத சொன்னாலும் அசாதாரணமா சொல்லணுங்கிற வெறி, எத காட்டுனாலும் அசாதாரணமா காட்டணுங்கிற வெறி வேணும். நாம எங்க ஜெயிக்கிறங்கிறதவிட எங்க தோக்கிறம்ங்கிறது தெரியணும். நிறைய தோக்கணும். அப்பதான் நிரந்தர வெற்றி, ஜெயிப்பு. நீங்க சாதாரணமா நெனைக்கிற மாதிரி எதிரி மத்த சேனல்ஸ் இல்ல. ரிமோட். அது எல்லா வீவர்ஸ் கையிலயும் இருக்கு. அதுதான் நமக்கு பெரிய எதிரி. சமூகத்தில பொறும குறைஞ்சிக்கிட்டே வருதுங்கிறத ரிமோட்ட வச்சே தெரிஞ்சிக்கலாம். அடுத்து என்ன, அடுத்து என்னங்கிற மனோபாவம் வளந்துபோச்சி. அதுக்கு வசதியா ரிமோட் இருக்கு. ரிமோட்ட அழுத்தாம வீவர்ஸ தடுக்கணும். நம்ம சேனலதான் பாக்கணும். ரிமோட்ட வீவர்ஸ் அழுத்தாம தடுக்கணும். முடியுமா” என்று முதலாளி கேட்டு பேச்சை நிறுத்தினார்.\nமேனேஜர், செய்தி பிரிவு ஆசிரியர் வாயைத்திறப்பதற்குள்ளாகவே எதிரிலிருந்த தொழிலாளிகள் “முடியும். முடியும்” என்று சொன்னார்கள். லேசாக சிரித்துக்கொண்டே முதலாளி சொன்னார் “முடியும். எப்பிடின்னா, எதயும் புதுமயா சொல்லணும், புதுமயா காட்டணும். அப்பிடி செஞ்சா வீவர்ஸ நாம்ப இழுக்க முடியும். தக்க வைக்க முடியும். நியூஸ் ரிப்போர்ட்ரா இருக்கிறவங்க, கேமரா மேனா இருக்கிறவங்க ஃபையர் ஆக்சிடண்டு, கார் ஆக்சிடண்டு, பில்டிங் ஆக்சிடண்டு நடந்த இடத்துக்குப் போவும்போது – போன வேகத்தில உதவி செஞ்சுக்கிட்டு நிக்கக் கூடாது. நீங்க உதவி செஞ்சிக்கிட்டு இருக்கிற நேரத்தில அடுத்த சேனல்காரன் நியூஸ ரெடிப்பண்ணி டெலிகாஸ்ட் செஞ்சிடுவான். அதே நியூஸ நாம லேட்டா ஒலிபரப்புனா நல்லா இருக்காது. நியூஸ் முக்கியம். விஷுவல்ஸ் முக்கியம். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில. அதனால பரிதாபம், இரக்கம், கருணக் கூடாது. மீடியாக்காரனுக்கு சொந்தம், பந்தம், குடும்பம் கிடையாது. அதனாலதான் கல்யாணம் ஆகாத எங்ஸ்டர்ஸா வேலைக்கு எடுத்திருக்கு. யங் பிளட்டுல ஒரு வேகம் இருக்கும். ஓட்டம் இருக்கும். ஷார்ப்னஸ் இருக்கும். பொண்டாட்டி, புருசன், புள்ள குடும்பம்னு இருக்கிறவங்களால இருபத்தி நாலு மணிநேரமும் ஓட முடியுமா மத்த சேனல்ஸவிட நாம நிறைய கேர்ள்ஸ ரிப்போட்டர்ஸா எடுத்திர���க்கோம். தொழில் அதிபர்கள, அரசியல்வாதிகள, சினிமா நடிகர்கள, நீதிபதிகள, சாமியார்கள கேர்ள்ஸாலதான் ஈசியா அப்ரோச் பண்ண முடியும். அவங்களும் கேர்ள்சுக்கு மட்டும்தான் அன்பா பதில் சொல்வாங்க. நம்ப நாட்டப் பொறுத்தவர கேர்ள்ஸ எந்த இடத்துக்கு அனுப்புனாலும் வேல சுலபமா முடிஞ்சிடும்” முதலாளி சிரித்தார். அதனால் மேனேஜரும் சிரித்தார். தொழிலாளிகளில் பாதி பேருக்கு மேல் சிரித்தனர். கதிரவனும் சிரித்தான். முதலாளி நல்ல ஆள் என்ற எண்ணம் அவனுடைய மனதில் பதிந்துவிட்டது. தனியாக கேள்வி எதுவும் கேட்க மாட்டார் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. முதலாளியினுடைய பேச்சு அவனைக் கவர்ந்திருந்தது. ரொம்பவும் புத்திசாலி என்று எண்ணினான். அதனாலேயே முதலாளியை அவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. எதிராளியை வெட்டச் சொன்னாலும் வெட்டும் அளவுக்கு அவனுக்குள் விசுவாசம் பெருகியிருந்தது. பக்கத்திலிருந்த பூங்குழலியைப் பார்த்தான். அவள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். திரும்பி பக்கத்திலிருந்த பையனைப் பார்த்தான். அவன் தலையைக் கவிழ்த்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தது தெரிந்தது. ஏன் எல்லாரும் செல்ஃபி பைத்தியமா இருக்காங்க என்று நினைத்துக்கொண்டே முதலாளியைப் பார்த்தான்.\n“நீங்க தெரிஞ்சிக்க வேண்டியது தனிமனித விருப்பங்களுக்கு இங்க எடமில்ல. அது முக்கியமுமில்ல. நிறுவனம்தான் முக்கியம். அதோட வளர்ச்சிதான் முக்கியம். நிறுவனம் இல்லன்னா நீங்க இல்லெ. கீழ்படிதல் மேன்மய தரும். எதிர்ப்புக் கூடாது. ஒத்துழைப்பு மட்டும்தான் முக்கியம் புரியுதா எல்லா விசயமும் எனக்குத் தெரியும். வேற ஒரு சேனல்ல பார்ட்னரா இருந்தவன்தான் நான்” பஎன்று சொன்ன முதலாளி திரும்பி மேனேஜர் பக்கம் பார்த்து “அப்பறம் என்ன எல்லா விசயமும் எனக்குத் தெரியும். வேற ஒரு சேனல்ல பார்ட்னரா இருந்தவன்தான் நான்” பஎன்று சொன்ன முதலாளி திரும்பி மேனேஜர் பக்கம் பார்த்து “அப்பறம் என்ன\n“அவ்வளவுதான் சார்” என்று வாயை கையால் மூடிக்கொண்டு பவ்யமாக மேனேஜர் சொன்னார்.\n“சரி” என்பதுபோல தலையை ஆட்டிய முதலாளி தொழிலாளிகளின் பக்கம் திரும்பி கண்டிப்பான குரலில் சொன்னார் “உங்க எல்லாரோட மொபைலும் எப்பவும் ஆன்லதான் இருக்கணும். சார்ஜ் இல்லன்னு சொன்னா வேல முடிஞ்சிடும்” என்று சொல்லிவிட்டு எழுந்த முதலாள��க்கு என்ன தோன்றியதோ நின்றபடியே சொன்னார் “உங்ககிட்ட கொடுத்திருக்கிறது வெறும் மைக் இல்லெ. வெறும் கேமரா இல்லெ. கேமராவும் மைக்கும்தான் இப்ப உலகத்த ஆண்டுக்கிட்டு இருக்கு. இயக்கிக்கிட்டு இருக்கு. அதுதான் இப்ப ஒலகத்தோட பெரிய கடவுள். கேமராவயும் மைக்கயும் வச்சி என்னிக்கும் தீராத, அணயாத நியூஸ்ங்கிற பெரும் பசிய உருவாக்குங்க. அந்த பசிதான் விளம்பரம். பணம். வாழ்க்க. அதனால இருபத்தி நாலு மணி நேரமும் மைக்கயும் கேமராவயும் எடுத்துக்கிட்டு சமூகத்த தொடர்ந்து போங்க. வர்ற வெள்ளிக்கிழம உலகமே நம்ம சேனல திரும்பிப்பாக்கணும். புரியுதா ரெண்டாயிரத்தி பாஞ்சி மட்டுமில்ல இந்த நூற்றாண்டே மீடியா வாழ்க்க, மீடியா உருவாக்குன வாழ்க்கதான். அதலயிருந்து ஒரு ஆள்கூட தப்பிச்சி இருக்க முடியாது. கூடாது. அப்பிடியிருந்தா அது பெணம். பொணம்கூட இப்ப முக்கியமான நியூஸ்தான். எல்லா விசயத்தயும் பாக்கணும். எல்லாத்தயும் கத்துக்கணும். எல்லாத்தயும் நியூஸா மாத்த விழிப்பா இருக்கணும். எதிர்ப்பார்ப்போட, திகிலோட வற்றாத ஊற்றா இருக்கணும் நியூஸ். நியூசுங்கிறது வார்த்தைகள், குரல்கள், காட்சிகள்தான். கேர்ஃபுல்” என்று சொல்லிவிட்டு கையிலிருந்த கேண்டு மைக்கை மேனேஜரிடம் கொடுத்துவிட்டு முதலாளி வெளியே சென்றார். “இருங்கள்” என்பது மாதிரி தொழிலாளர்களுக்கு கையைக்காட்டிவிட்டு மேனேஜரும், செய்திப்பிரிவு ஆசிரியரும் முதலாளிக்குப் பின்னால் ஓடினார்கள்.\nஹாலில் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் முதலாளியின் அறிவுக்கூர்மையைப் பற்றி, அவருடைய நல்ல மனம் பற்றிப் பேச ஆரம்பித்தனர். கதிரவன் வெட்கத்தைவிட்டு பக்கத்திலிருந்த பூங்குழலியிடம் “நம்ப முதலாளி தங்கமானவர்” என்று சொல்லி சிரித்தான். பதில் சொல்லாமல் அவள் முதலாளி உட்கார்ந்திருந்த நாற்காலியை செல்போனில் படம் எடுத்துக்கொண்டிருந்தாள்.\nஉயிர்மை – ஜுலை 2015\nPosted by இமையம் at பிற்பகல் 9:54 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ohanafarmorchards.com/this-guy-was-bullied-school", "date_download": "2021-07-28T03:49:25Z", "digest": "sha1:KFG26U3RCVVHUPMQEWZ2SZGCCQLJV2AU", "length": 20096, "nlines": 149, "source_domain": "ta.ohanafarmorchards.com", "title": "புகைப்படம் எடுத்���ல் | ஜூலை 2021", "raw_content": "\nகே என்பதற்காக இந்த கை பள்ளியில் கொடுமைப்படுத்தப்பட்டது, இப்போது அவரது காஸ்ப்ளே இன்ஸ்டாகிராமில் உள்ளது\nஜொனாதன் ஸ்ட்ரைக்கர் புளோரிடாவின் மியாமியைச் சேர்ந்த ஒரு காஸ்ப்ளேயர் ஆவார், அதன் நம்பமுடியாத காஸ்ப்ளேயிங் திறன்கள் அனைவரையும் வெட்கப்பட வைக்கும். டிஸ்னி இளவரசர்களாகவும், ஜானி டெப் கதாபாத்திரங்களாகவும் 10 நாட்கள் ஆடை அணிவதன் மூலம் அவர் தனது ஊடக கவனத்தை ஈர்த்தார்.\nமேலும்: Instagram h / t: டெமில்க்\ntia mowry கடுமையான கர்ப்பிணி\nஸ்ட்ரைக்கர் இப்போது 10 ஆண்டுகளாக காஸ்ப்ளேயிங் செய்து வருகிறார், அது நிச்சயமாக அவருக்கு ஒரு பொழுதுபோக்கை விட அதிகம், அவர் ஒவ்வொரு ஆடைகளையும் தானே உருவாக்குகிறார்,\n'நான் எனது உடையில் அசலாக இருக்க முயற்சிக்கிறேன், ஒருபோதும் கதாபாத்திரத்தின் குறிப்பிட்ட வடிவமைப்பில் ஒட்டிக்கொள்ள முயற்சிக்க மாட்டேன், எப்போதும் அவர்களின்' தோற்றத்திற்கு 'மேலும் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்' என்று ஸ்ட்ரைக்கர் கூறுகிறார்.\nமியாமி நியூ டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், ஸ்ட்ரைக்கர் தனது வாழ்க்கை தோற்றமளிக்கும் அளவுக்கு எளிதானது அல்ல, தனது டீனேஜ் ஆண்டுகளில் இது மிகவும் கடினமாக இருந்தது என்று விளக்கினார்.\n“நான் ஓரின சேர்க்கையாளர் மற்றும் உயர்நிலைப் பள்ளியில் இருக்கிறேன். நண்பர்களே என்னைச் சுற்றித் துரத்துவார்கள், எனவே நான் ஜிம்மில் உட்கார்ந்து என் காமிக் புத்தகங்களைப் படிப்பேன். அதனால்தான் [காஸ்ப்ளே] என் இதயத்திற்கு மிகவும் பிடித்தது. எனக்கு நிறைய நண்பர்கள் இல்லை; நான் யாருடனும் பேசவில்லை. அது எனக்கு ஒரு ஆறுதல் மண்டலமாக இருந்தது. காஸ்ப்ளே எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது. ”\nஇப்போது ஸ்ட்ரைக்கருக்கு இன்ஸ்டாகிராமில் 100k க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர், அவர் தனது நம்பமுடியாத திறமையை பாராட்டுகிறார். அவரது வேலையை நீங்களே காண கீழே உருட்டவும்\n(1 முறை பார்வையிட்டது, இன்று 1 வருகைகள்)\nகார்டி பி மகள் 'வெளியே செல்ல' விரும்புவது பூட்டுதலின் போது நாம் அனைவரும்\nதியானா டெய்லர் மற்றும் இமான் ஷம்பர்ட் வெல்கம் பேபி கேர்ள் ரூ ரோஸ்\nமசிகா கலிஷா ஹேசல்-இ ஓவர் டவுட்டருடன் ப்ளூஸுக்கு வருகிறார்\nஎரிகா பாடு முன்கூட்டியே இருக்கிறாரா\nஜி ஹெர்போ மற்ற���ம் அரி ஃப்ளெட்சர் செலிபரேட் சன் பிறந்த நாள் உத்தரவாதம்\nலா லா அன்டோனி கார்மெலோ அந்தோனி அவர்களின் மகனுக்கு 'தந்தையின் ஆண்டு' என்று கூறுகிறார்\nஸ்டீவி ஜே, ஃபெய்த் எவன்ஸ், மற்றும் டக்டர் ஒரு சிறந்த வாரத்தைக் கொண்டிருந்தன\nஇந்த பலூன் கலைஞரால் பொதுவாக உறவுகள் மற்றும் வாழ்க்கை குறித்த நேர்மையான ஆலோசனை\nஎம்பயர் மாநில கட்டிடத்தை நிர்மாணிப்பதன் ஆபத்துகளைக் காட்டும் அற்புதமான விண்டேஜ் புகைப்படங்கள்\nராப்பர் டூ ஷார்ட் பெண்மணியுடன் முதல் குழந்தையை வரவேற்கிறது\nகலைஞர் உங்கள் மிகவும் பழமையான குழந்தை பருவ படங்களை ஸ்டைலிஷ் டாட்டூக்களாக மாற்றுகிறார், எனவே நீங்கள் எப்போதும் உங்கள் தோலில் இருப்பீர்கள்\nஜேடன் ஸ்மித்: குங் ஃபூ ஹார்ட் வொர்க்\nஇந்த வீடுகள் பிரபலமான லோகோக்களின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன\nபேண்டஸி மற்றும் ரியலிசத்திற்கு இடையில்: கலைஞர் போ பார்ட்லெட் தினமும் தனது பார்வைகளை அவிழ்த்து விடுகிறார்\nவருடாந்திர கடினமான கை ரேஸ்\n“பெல்லி டேங்க்”: ஒரு இராணுவ துளி தொட்டி ஒரு ஏரோடைனமிக் பொம்மல் குதிரையாக மாற்றப்படுகிறது\nரஸ்ஸல் வெஸ்ட்புரூக் மற்றும் குடும்பம் 'ஏன் ஃபவுண்டேஷன் இல்லை' சாரிட்டி நிகழ்வோடு திரும்பவும்\nசெயின்ட் பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தனியாக ஜெபிப்பதை சக்திவாய்ந்த புகைப்படங்கள் காட்டுகின்றன\nகார்டி பி, ஆஃப்செட் மற்றும் டாக்டர் இன்ஸ்டாகிராம் லைவ் மீது ஒரு ஜாம் அமர்வு உள்ளது\nகலைஞர் ஓலெக் பின்லாந்தில் ஒரு வீட்டை பிங்க் குரோச்சுடன் உள்ளடக்குகிறார்\nஒரு துருக்கிய ஏர் ஹோஸ்டஸ் மிகவும் கவர்ச்சியாக இருப்பதற்காக நீக்கப்பட்டார்\nஉங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்யும் கடந்த காலத்திலிருந்து வெப்பமான மற்றும் மிகவும் க்ரூவிஸ்ட் புகைப்படங்கள்\nடி.எம்.எக்ஸ் இன் எக்ஸ்-வைஃப், தாஷெரா சிம்மன்ஸ், பென்ஸ் ஸ்வீட் செய்தி அவரது பிறந்தநாளில் அவர்களின் நாளுக்கு\nஐஸ்லாந்தில் இயற்கையாக வெடித்த யானை பாறை\n'ஒரு குழந்தை வாழ்க' கருப்பு பந்தில் டீன்ஸ் ஈர்க்கிறார்\nஜெர்மன் ஸ்வாட் குழு உறுப்பினர்கள் கத்தி எதிர்ப்பு கருவி போன்ற செயின் மெயிலைப் பெறுவார்கள்\nஸ்டோர்மி வெப்ஸ்டர் டாட் டிராவிஸ் ஸ்கோட் பேக்ஸ்டேஜுடன் வெளியேறுகிறது\nஜப்பானிய நாட்டுப்புற அரக்கர்களின் உடற்கூறியல் வி���க்கப்படங்கள்\nஇந்த பெண் தனது நண்பர்களுக்கு ஒரு கொரோனா வைரஸ் வடிவ பினாடாவை உருவாக்கியது ’30 வது பிறந்தநாள் எனவே அவர்கள் பழிவாங்க முடியும்\nஜோர்டின் ஸ்பார்க்ஸ் மற்றும் ஹஸ்பண்ட் பகிர் அவர்கள் ஏன் தங்கள் மகன் ஆன்லைனில் படங்களை பகிர்ந்து கொள்ள தேர்வு செய்கிறார்கள்\nமனம் இல்லாத நடத்தை: 'கிறிஸ்மஸுக்கு நான் விரும்பும் அனைத்துமே என் பெண்'\nஉலகளாவிய டவுன் சிண்ட்ரோம் ஃபவுண்டேஷனுக்கான நிகழ்வை ஜேமி ஃபாக்ஸ் மற்றும் குடும்பம் சந்திக்கின்றன\nகியோனா பசுமை, தனது மூன்று குழந்தைகளின் தாய்க்கு இளம் முன்மொழிவுகள்\nஇறந்த உள்ளே: போலந்து பெண் புகைப்படக் கலைஞரின் கண்கள் வழியாக புகுஷிமா விலக்கு மண்டலம்\nகார்டி பி தனது குழந்தைக்கு ஒரு குழந்தை பராமரிப்பாளரைக் கொண்டிருக்கவில்லை\nஅல் ரோக்கர் சிறப்புத் தேவைகளுடன் 'அதிக நோயாளியாக' இருக்க விரும்புகிறார்\n ஜோசலின் ஹெர்னாண்டஸ் உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் வேலை செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது\nபம்ப் வாட்ச்: டாட்டியானா அலி, ஏஞ்சலா சிம்மன்ஸ் மற்றும் பிளாக் சைனா ஆகியவை 'விளையாடுகின்றன'\nஉங்கள் குழந்தையைப் பற்றி கவலைப்பட, பழமை வாய்ந்த மற்றும் குழப்பமான ரஷ்ய ரோபோ\nகுழந்தைகளின் கல்வியை மேம்படுத்த உதவும் வகையில் ஐ.கே.இ.ஏ குழந்தைகளின் வரைபடங்களை உண்மையான பொம்மைகளாக மாற்றுகிறது\nமானுட் போலின் மகன் டாட் ஃபுட்ஸ்டெப்களில் பின்தொடர்கிறார்\nமாரி மோரோ மற்றும் அவரது பெரிய பாய்\nமிங் லீ சிம்மன்ஸ் உயர் பள்ளியில் இருந்து பட்டம் பெறுகிறது\n17 வயதுடைய விக் மேக்கர் புற்றுநோயுடன் குழந்தைகளுக்குத் தருகிறார்\nடோயா எழுதுதல் மற்றும் நாள் ஹோஸ்ட் 'கார்ப்' அனிவர்சரி கட்சி\nDWYANE WADE இப்போது மகன் ZION ஐ DAUGHTER ZAYA என குறிப்பிடுகிறார்\nஆஷ்லே டார்பி மற்றும் அவரது லிட்டில் பம்ப்கின் ஆதரவு மோனிக் சாமுவேல்ஸ் மற்றும் மரியாதைக்குரிய நிகழ்வின் வளையத்தில் கணவர்\nஆழமான, ஹிப்ஸ்டரிஷ் “படங்கள் குறித்த சொற்கள்” பகடி\n50 முற்றிலும் விந்தையான பங்கு புகைப்படங்கள் நீங்கள் காண முடியாதவை\nவனேசா பிரையன்ட் செல்பிரேட்ஸ் டக்டர், பியான்கா பிரையன்ட், 4 வது பிறந்த நாள்\nசி.ஜே என்பிசியின் 'லிட்டில் பிக் ஷாட்களில்' மிகச்சிறிய டிரிப்ளர்\nபாஸ்டர் ஜான் கிரே திருமணத்திற்கு வெளியே குழந்தை பெற்றிருப்பதை ஏற்றுக்கொண்டார்\nசோவியத் மிருகத்தனமான கட்டிடக்கலை ஃபிரடெரிக் ச ub பின் புகைப்படம் எடுத்தது\n“பிந்தைய அபோகாலிப்ஸ் இப்போது”: செர்ஜி வாஸ்னெவ் எழுதிய சூப்பர் கான்செப்ட் ஆர்ட்\nஉத்வேகம் தேடல். உத்வேகம் ஆதாரமாக இருக்க முடியும் ஒவ்வொரு நபரும் அது எப்போதும் தனது சொந்த பொருள் ஆகும்.\nபூனைகள் ஏன் புரளியை வரைகின்றன\nகாதல் மற்றும் ஹிப் ஹாப் இன்ஸ்டாகிராமில் இருந்து இளவரசி\nகுங்குமப்பூ டிராகன் அளவிலான கையுறைகள்\nமகிழ்ச்சி என்ரிக்யூஸ் மற்றும் ரோட்னி ஜெர்கின்ஸ்\nஏஞ்சலா சிம்மன்ஸ் மற்றும் டேனியல் ஜாகோப்ஸ்\nCopyright © 2021அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | www.ohanafarmorchards.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/1050-hectare-forest-land-recovered-from-encroachment-in-coimbatore-423699.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T04:30:40Z", "digest": "sha1:FHN72KJTJMHKTAHBMS4EIGVDHTCK2QZF", "length": 22028, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "1050.2 ஹெக்டேர்.. எல்லாம் யானை வழித்தடம்.. வெறும் 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி.. கோவையில் மாற்றம் | 1050 Hectare Forest land recovered from encroachment in Coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை - பலத்த காற்று வீசும்\nஸ்டாலின் ஆட்சி.. ஆன்மிகவாதிகளுக்கு 'பொற்காலமாக' இருக்கும்.. அமைச்சர் சேகர் பாபு அதிரடி பேச்சு\nதென்மேற்குப் பருவமழை அபாரம்...அமராவதி, சோலையாறு அணைகள் நிரம்பின - தண்ணீர் திறப்பால் வெள்ளப்பெருக்கு\nநீலகிரி, கோவை,தேனி, குமரியில் அதிகனமழை - 15 மாவட்ட மக்களுக்கு வானிலை சொன்ன நல்ல செய்தி\nநீலகிரி, கோவையில் அதி கனமழை... இடி மின்னலுடன் வெளுத்து வாங்குமாம் - மண்சரிவுக்கும் வாய்ப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்கா��ின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\n1050.2 ஹெக்டேர்.. எல்லாம் யானை வழித்தடம்.. வெறும் 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி.. கோவையில் மாற்றம்\nகோயம்புத்தூர்: கோவையில் வெறும் ஒரே மாதத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான வனப்பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவையின் வனப்பகுதியின் அளவு 12654 ஹெக்டேராக உயர்த்தப்பட்டுள்ளது.\nகோவையில் வனப்பகுதிகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன. முக்கியமாக யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று வனத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீரென ஆலோசனை மேற்கொண்டார்.\n24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை\nவனப்பகுதிகள் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டார். ஒரு மாதத்திற்கு முன்பே இது தொடர்பாக வி��ாரிக்கும்படி அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்றே அவர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்தார்.\nகோவையில் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது கோவையில் வனப்பகுதிகள் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக யானை வழித்தடம் என்று அறியப்படும் காட்டுப்பகுதியில் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி அருகே பல காடுகள் ஆய்வு செய்யப்பட்டு இப்படி மீட்கப்பட்டு உள்ளன.\nகாடுகளுக்கு அருகே உள்ள நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் கண்டறியப்பட்டு, அந்த நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்பு நிலங்கள் எங்கெல்லாம் இருக்கிறது, அதன் விவரங்கள் என்ன என்பது குறித்த முழு பட்டியலை அமைச்சர் ராமச்சந்திரன் ஏற்கனவே கேட்டு இருந்தார். அதேபோல் இதுவரை மீட்கப்பட்ட நிலங்கள் எவ்வளவு, அந்த நிலங்கள் எங்கு இருந்தன, அங்கு மீண்டும் மரங்கள் நடுவது குறித்தும் விவரங்களை கேட்டு இருந்தார்.\nஇதையடுத்து ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலங்கள் நேற்று தமிழ்நாடு அரசு வனப்பகுதி நிலங்களோடு இணைக்கப்பட்டன. தினமும் எடுக்கப்பட்ட சர்வே, பத்திர சோதனை, கள ஆய்வு மூலம் இந்த வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 1050.2 ஹெக்டேர் வனப்பகுதி வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது.\nஇதுபோக இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு செய்யப்பட வனப்பகுதி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த 1050 ஹெக்டேர் வனப்பகுதியில் பெரும்பான்மையான பகுதி யானை வழித்தடம் ஆகும். தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்த நிலங்கள் பல இப்படி மீட்கப்பட்டுள்ளது. முக்கியமான யானை வழித்தடமான கல்லார் பகுதியிலும் 50 ஹெக்டேர் வனப்பகுதி மீட்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் இவ்வளவு ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. 30 நாட்களில் இவ்வளவு நிலத்தை மீட்டதில் அமைச்சரை போலவே கோவை ஆட்சியர் நாகராஜன் பங்கும் முக்கியமானது. அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவை தொடர்ந்து ஆட்சியர் துரிதமாக செயல்பட்டு, நிலங்கள் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, அதை மீட்டு இருக்கிறார்.\nஇப்படி புதிதாக வனப்பகுதி இணைக்கப்பட்டதன் மூலம் கோவையில் வனப்பகுதியின் அளவு 12654 ஹெக்டேராக உயர்ந்துள்ளது. யானை செல்லும் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால், கோவையில் யானைகள் பாதிக்கப்பட்டன, அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஊருக்குள் யானை வரும் நிலையம் ஏற்பட்டது. இந்த நிலையில் வனப்பகுதி மீட்பு மூலம் வனஉயிரினங்களான உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.\nகோவையில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் - டோக்கன் பெற மணிக்கணக்கில் காத்திருப்பு\nசென்னைக்கு வேலை தேடி போகத்தேவையில்லை.. தென் மாவட்டங்களிலேயே ஐடி பார்க்.. அமைச்சர் தகவல்\nதமிழ்நாட்டில் இனி தனியார் மருத்துவமனைகளிலும்... இலவசமாக கொரோனா தடுப்பூசி.. அமைச்சர் மா.சு அதிரடி\n'மாஸ்டர் பிளான்..'கோவை மக்களுக்கு 1.5 வருடத்தில் செம திட்டம்.. நல்ல செய்தி சொன்ன அமைச்சர் முத்துசாமி\nகொங்கு நாடு தேவை உள்ளது.. அரசின் செயல்பாடுகளை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு.. வானதி சீனிவாசன் பரபரப்பு\nவானதி சீனிவாசன் பீகாரில் பிஸி.. கோவையை கொஞ்சம் பார்க்கலாமே.. கேட்கும் நெட்டிசன்கள்\nஅடுத்த 2 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழை பெய்யும்...வானிலை மையம்\nவாட்ஸ்அப் திறந்து பார்த்தால்.. அத்தனையும் ஆபாச படம்.. அதிர்ந்த பெண் வக்கீல்.. சிக்கிய கார்த்திகேயன்\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது... உங்க ஊர் இருக்கா\nகோவையில் நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 76 வீடுகள் அதிரடியாக இடிப்பு\nநீலகிரி, கோவையில் நீடிக்கும் கனமழை - அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிப்பு\nபள்ளி மாணவர்களிடம் திடீரென அதிகரித்த போதை பழக்கம்.. கொங்கு ஏரியா டாப்.. ஆன்லைன் கல்வி முக்கிய காரணம்\n20 நாட்களாக.. போக்கு காட்டும் 'பாகுபலி'..கிராமங்களில் அட்டகாசம்.. பிடிக்க முடியாமல் தினறும் வனத்துறை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore ramachandran kovai ராமச்சந்திரன் கோயம்புத்தூர் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/08/blog-post_27.html", "date_download": "2021-07-28T04:16:55Z", "digest": "sha1:KICAFHAICJFDHOC4U2WETGZOZT64TAOA", "length": 80111, "nlines": 139, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "என்னை இலக்கியத்திற்குள் தள்ளியது இந்த வாழ்க்கைதான்", "raw_content": "\nஎன்னை இலக்கியத்திற்குள் தள்ளியது இந்த வாழ்க்கைதான்\n“என்னை இலக்கியத்திற்குள் தள்ளியது இந்த வாழ்க்கைதான்” என்று சொல்லும் பா.செயப்பிரகாசம், கரிசல் எழுத்தாளர். ‘சூரியதீபன்’ இவரது இன்னொரு முகம். ‘ஒரு ஜெருசலேம்’ தொகுதியில் ஆரம்பித்து, இதுவரை எட்டு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன (இன்றைய நாளில் 13 தொகுதிகள்). தற்போது இந்திப் போராட்டத்தை முன்வைத்தும், கிராமப் பின்புலத்தை வைத்தும் இரு நாவல்கள் எழுதுகிற முயற்சியில் இருக்கிறார். ‘எதிர்க்காற்று’ என்கிற கவிதைத் தொகுப்பும், 'கிராமங்களின் கதை', ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ என்ற கதைக்கட்டுரை வடிவத் தொகுப்புகளும் வெளிக்காட்டுவது இவருக்குப் பரிச்சயமான கிராமத்து வாழ்க்கையைத்தான்.\nதமிழ் விரிவுரையாளராகத் துவங்கி, மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராகி ஓய்வு பெற்றிருக்கிறார். ‘மனஓசை’ இதழில் பத்தாண்டுகளாகப் பொறுப்பாசிரியராக இருந்தவர். “எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்காலகட்டத்தில், சமுகத்தின் மனச்சாட்சியாக ஒரு கலைஞன் செயல்பட வேண்டியவனாக இருக்கிறான்” என்று சொல்கிற இவர், மாணவராக இருந்தபோது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று, பாளையங்கோட்டைச் சிறையில் இருந்திருக்கிறார். முடிந்தவரை தமிழைக் கலப்பில்லாமல் பேசும் செயப்பிரகாசத்துக்கு, ஒரு மகன், ஒரு மகள்.\nசென்னை அரும்பாக்கத்திலுள்ள வீட்டில், செயப்பிரசாகத்தைச் சந்தித்தோம். கிராமத்துக்கே உரித்தான மொழி இடையிடையே புழங்க, நீண்டது இந்த நேர்காணல்.\nஉங்களுடைய கிராமத்து வாழ்க்கைதான் உங்கள் எழுத்துக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்கித் தந்ததா\nமுன்பு திருநெல்வேலி மாவட்டத்திலும், இப்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிற விளாத்திகுளம் அருகில் உள்ள ராமச்சந்திராபுரம் என்னுடைய சொந்தக் கிராமம். அப்போது அங்கு பேருந்து வசதியும் கிடையாது. சாலை வசதியும் கிடையாது. அங்கிருந்து விளாத்திகுளம் பதினொரு கி.மீ நடந்துதான் போக வேண்டும். பேருந்து வந்ததெல்லாம் பதினைந்து ஆண்டுக்குள்தான்.\nஅங்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடையாது. கண்மாய்த் தண்ணீர் தான். அது நல்ல சுவையாக இருக்கும். கண்மாய்த் தண்ணீர் காற்றில் அலையடித்து கரையிலுள்ள களிமண்ணில் மோதி, நீரில் ஒருவித ‘அளிறு’ உண்டாகும். அதுதான் நீரின் சுவைக்குக் காரணம். அப்போது எல்லாக் கிர��மங்களிலும் சின்னக் கண்மாய், பெரிய கண்மாய் என்று இரண்டு கண்மாய்கள் இருக்கும். பல ஊர்க் கண்மாய்களில் நீர் வற்றிப் போகும்போது, எங்கள் ஊருக்கு நீரெடுக்க வண்டி கட்டி வருவார்கள்.\nமானாவாரிப் பயிர்கள்தான் விளையும். கம்பு, சோளம், கேழ்வரகு தான் முக்கியமான உணவு. காராமணி, தட்டாம் பயறு, உளுந்து எல்லாம் தேவைக்கேற்பப் போடுவார்கள். பருத்தியும், மல்லியும்தான் அப்போது வணிகப் பயிர்கள். மழையிருந்தால்தான் விவசாயம் நடக்கும்.\nஎங்க அப்பா விவசாயி. அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேரில் ஒருவர் மதுரை ஆர்.வி மில்லில் வேலை பார்த்தார். மற்றவர்கள் மூவரும் விவசாயிகள். மூத்தவரை முன்னிட்டு தம்பிகள் இருவரும் மதுரை மீனாட்சி ஆலையில் பின்னர் சேர்ந்தனர். என் தந்தை மட்டும் விவசாயியாகத் தொடர்ந்தார். எங்கள் வீட்டில் அண்ணன், அடுத்து நான், எனக்குப் பிறகு இரு தங்கைகள்.\nபல வருசங்கள் பருவ மழையில்லாமல் கஷ்டப்பட்டோம். எங்களுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அப்போது நூறு ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கிறவனின் வருமானம், நகரத்தில் அரசுப் பணியாளர்களின் வருமானத்தைவிடக் குறைவாக இருக்கும். வறட்சி எங்களுடைய வாழ்வையும் பாதித்தது.\nஉணவுத் தட்டுப்பாடு வந்தபோது வேறு வழியில்லாமல் அங்கங்கே மரங்களில் ’கண்ணாடிக் காயைப்’ பிடுங்கி சாப்பிட்டிருக்கிறோம். அதைச் சாப்பிட்டால் பேதியாகும் எனத் தெரிந்தும், சாப்பிட்டிருக்கிறோம். கோரைக் கிழங்கைத் தோண்டிச் சாப்பிட்டிருக்கிறோம். பஞ்சம் வந்து எங்கள் கிராமத்தில் கஞ்சித் தொட்டி திறந்தார்கள். நானும் கஞ்சித் தொட்டி வரிசையில் நின்று வாங்கியிருக்கிறேன். கூடவே, பேரீச்சம்பழம் ஒரு உருண்டை கொடுப்பார்கள். கம்பு, கேழ்வரகைக் கரைத்துக் கொடுப்பதற்குப் பெயர்தான் கஞ்சி. நெல்லுக் கஞ்சியல்ல.\nநானே அப்போது காட்டுக் கூலி வேலைக்குப் போயிருக்கிறேன். களையெடுக்கிற காலத்தில் கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் படிக்க யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருமே களையெடுக்கப் போய், கம்மம்புல் கூலியாக வாங்கிக்கொண்டு வருவோம். எப்போதாவது தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் மட்டுமே வீட்டில் அரிசிச் சோற்றைப் பார்க்க முடியும். இட்லி, தோசையை அப்போது மட்டுமே கண்ணால் காண முடியும்.\nகிராமத்தில் ஒவ்வொரு தெரு முக்கில��ம் ஆட்டுரல் போட்டிருப்பார்கள். அது பொது ஆட்டுரல்; நின்றுகொண்டே ஆட்ட வேண்டும். ஊர்ப்பொங்கல், தீபாவளி, தைப்பொங்கல், சாமி கும்பிடும் சமயங்களில் உரல் ஆட்டக் கூட்டமே இருக்கும். பண்டிகை தினங்களில் தோசை சுடுகிறபோது, தோசையை எடுத்து டவசர் பாக்கெட்டுகளில் போட்டுக் கொண்டு தெருவில் நின்று தின்போம். அதிலும் கருப்பட்டி சேர்த்துச் சுட்ட தோசைக்கு மதிப்பு கூடுதல். இந்த வாழ்வுநிலைதான் நான் பின்னாட்களில் பேனா எடுத்தபோது, எனக்குள்ளிருந்து ஆரம்பித்தது.\nஐந்தாவது வரைக்கும் எங்க ஊர் ராமச்சந்திராபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு, சென்னமரெட்டி பட்டிக்குப் போய்ப் படித்தேன். அது எங்க அம்மா ஊர். அப்போது நிகழ்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றுமே எனக்குள் பதிவாகியிருந்தன. பின்னாடி அதை நினைத்துப் பார்க்கிறபோதுதான் அனுபவங்களாக அவற்றை உணர முடியும். அவைதான் அவற்றிற்கான ரணத்தோடும், தொப்புள் கொடியோடும் எழுத்துக்கு வருகின்றன.\nகல்லூரியில் படிக்க மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்தேன். ஊரிலேயே வாசிப்புப் பழக்கம் கூடுன ஆள் நான். சிறுவனாயிருக்கிறபோதே எனக்குள் வாசிப்புப் பழக்கம் படிந்திருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றைப் படித்தேன். என்னுடைய சித்தப்பா மதுரையில் பணிபுரிந்ததால், என்னை மதுரைக்குப் படிக்க அனுப்பினார்கள். மதுரை ரயில் நிலையம் முன்புறம் வலது பக்கமிருந்த ’மதுரைக் கல்லூரி உயர்நிலை பள்ளியில்' படிப்பை முடித்தேன். அது பிராமணப் பள்ளி. தமிழுணர்வு இருந்ததால், தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து, தினமும் 5 கி.மீ தூரம் நடந்தே போய்வருவேன். பள்ளிக்கு நடந்து போகிற வேளையிலும், கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கிற போதும் காலில் செருப்புப் போட்டுக் கொள்ளாமல் போவேன். அந்தளவுக்குத்தான் ஒரு ஆலைத் தொழிலாளியின் வசதி இருந்தது. எம்.ஏ படிக்கிறவரை மோசமான பொருளாதார வசதியில் படித்தேன்.\nகாளிமுத்து, நா.காமராசன், கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் எல்லோரும் அப்போது இந்தக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நிறைய வாசிக்க முடிந்தது. இலக்கியக் கூட்டங்களில் பேசுவேன். அதன்பிறகு கல்லூரிப் படிப்பை முடித்து, மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தேன். அப்போதுதான் ‘குற்றம்’ என்கிற என்னுடைய முதல் கதை ‘தாமரை’யில் வெளிவந்தது. தி.க.சி உட்பட பலர் பாராட்டினார்கள். தி.க.சி தாமரையின் ஆசிரியர். அதன்பிறகு எங்கள் மண்ணில் நான் பட்ட அவலங்கள், மீறல்களை நான் வெளிப்படுத்த ஆரம்பித்தபோது, அவை மண் வாசனை சார்ந்ததாக அமைந்தன.\nகரிசல் எழுத்தை எழுதுகிறோம் என்கிற வட்டாரம் சார்ந்த உணர்வு அப்போதிருந்ததா\nமுதலில் அதைப் பற்றிய உணர்வு எனக்கில்லை. வாழ்க்கையை எழுதுகிறோம் என்ற உணர்வு இருந்தது. இயல்பாக என் வாழ்க்கையில் நடந்ததை எழுதினேன். பிறகு கி.ராஜநாராயணன், பூமணி போன்றவர்களின் எழுத்துக்களைப் படித்தேன். அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வேறு எந்தத் தாக்கம் காரணமாகவும் எழுதவில்லை. இலக்கியம் என்பது குறிப்பிட்ட காலத்தின் சமுதாய வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை. அதை எழுதுகிறவன் வாழ்க்கையையும் சொல்வதாக இருக்கிறது.\nஉங்களது சிறுகதைகளான ‘பொய் மலரும்', 'ஒரு ஜெருலேம்’ போன்ற கதைகளில், கிராமத்துச் சிறுவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களது கிராமம் சார்ந்த பால்யகாலத்து நினைவுகள் படைப்புகளில் மறுஉருவாக்கம் பெறுகிறதா\nஅது உண்மைதான். அதில் வெளிப்படுவது எனது வாழ்வுதான். வட்டாரம் சார்ந்த வாழ்வை வெளிப்படுத்துவதென்பது அப்போதுதான் துவங்கியிருந்தது. பூமணி சொன்ன மாதிரி, கி.ராஜநாராயணன் அதற்கு முன்னத்தி ஏர் பிடித்திருந்தார். என்னுடைய முதல் தொகுதிக்கு கி.ரா தான் முன்னரை எழுதியிருந்தார். அதில், “இப்படிப்பட்ட வாழ்வு இவருக்கு நேர்ந்திருப்பது துக்கமாக இருக்கிறது. அதையே அவர் கவித்துவமாகச் சொல்கிறபோது, நமக்கு அப்படி எழுத வர மாட்டேங்கிறதே என்கிற ஏக்கமும் வருகிறது” என்று எழுதியிருந்தார். கவித்துவ அனுபவம் எனக்குக் கிடைக்கக் காரணம், நான் வாசித்த கவிதைகள். அதிலும் பிறமொழிக் கவிதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புகள். அதில் கவித்துவம் தெறிக்கிற வரிகள் என்னை ஆற்றுப்படுத்தும். அதுகூட என்னுடைய மொழிநடை உருவாக ஒரு காரணமாக இருக்கலாம்.\nஅப்போது கல்லூரிப் படிப்பு முடித்து முரசொலி நாளிதழில் பிழை திருத்துபவனாக ஒரு வருடம் பணி செய்தேன் (1968). பிழைப்புக்கு வழிவேண்டுமே பின்னர் மதுரையில் வக்பு கல்லூரியில் வேலை பார்த்தாலும், சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கவில்லை. சென்னைக்கு ஒரு சமயம் வந்திருந்தேன். அப்போத�� கலைஞரின் ஆட்சி. தி.மு.க.வில் இந்தி எதிர்ப்பில் தீவிரமாக இருந்த மாணவர்கள் தலைவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் புதுப் பொறுப்புகளை உருவாக்கினார்கள். நானும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர் என்பதால், எனக்கும் மாவட்ட மககள் தொடர்பு அலுவலராகும் அந்த வாய்ப்புக் கிடைத்தது.\nபடிக்கும்போது, தமிழ், தமிழின உணர்வு இயல்பாக இருந்தது. எனக்குக் கிடைத்த கூட்டாளிகள் பலரும் திராவிட இயக்க உணர்வோடு இருந்தார்கள். பள்ளிப் படிப்பு முடித்தபோது, இந்தியில் ‘மத்தியமா’ என்கிற பிரிவைப் படித்திருந்த நான், இந்தி எதிர்ப்பு உணர்வில், இந்தி படித்த சர்டிபிகேட்டை இந்தி ஆசிரியர் முன்னிலையிலே கிழித்துப் போட்டேன். அவர் ஒரு பிராமண ஆசிரியர். அந்த உணர்வின் நீட்சியாகவே இந்தியை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது திராவிட இயக்கம் சார்ந்த எல்லாக் கொள்கைகளும் எனக்கு உடன்பாடாக இருந்தன. பிறகு ஆட்சிக்கு வந்ததும், அதனுடைய அரசியல் பார்வை மாறினாலும், என்னுடைய பார்வை மாறவில்லை.\nபொதுவடைமைக் கொள்கையில் எப்போது ஈடுபாடு உண்டானது\nபொதுவுடைமை இயக்கங்களின்பால் ஏற்பட்ட ஈடுபாடு என்று அதைச் சொல்ல முடியாது. அதன் கொள்கையின் மேல் ஏற்பட்ட ஈடுபாடு. நானும், இன்குலாப்பும் அப்போது ஒரே உணர்வில் இருந்தோம். சி.ஐ.டி.யூ நடத்திய மே தினப் பேரணியில் கூட அப்போது கலந்துகொண்டிருக்கிறோம். அதற்குப் பிற்பாடு, புரட்சிகர மார்க்சிஸ்டு லெனினிஸ்டு இயக்கத்துடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அதே சமயத்தில்தான், கோவையிலிருந்து வெளிவந்த ‘வானம்பாடி’ கவிதை இயக்கத்துடன் தொடர்பு உருவானது. அதில் சில கவிதைகளை எழுதினேன். ‘செயப்பிரகாசம்’ என்கிற பெயரில் எழுதியிருந்தேன்.\n‘சூரியதீபன்’ என்கிற புனைபெயரை எப்போது வைத்துக் கொண்டீர்கள்\nஇளவேனில் நடத்திக்கொண்டிருந்த ‘கார்க்கி’ இதழுக்காக அந்தப் புனைபெயரை வைத்துக் கொண்டேன். அப்போது தான் அரசுப் பணியில் இருந்தேன். பிறகு மா.லெ புரட்சிகர இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டபோது, அந்தப் பெயர் தொடர்ந்தது. குறிப்பாக என்பது, தொண்ணூறுகளில் அரசு அலுவலனாக இருந்துகொண்டே, சமூக அக்கறை கொண்ட எழுத்துப் பணியைத் தொடர அது பொருந்தி வந்தது.\nஅரசுப் பணியில் இருந்தது உங்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறாக இல்லையா\nஅரசுப் பணி என்பது, நம்முடைய கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத தடுப்புச் சுவராகவே இருக்கிறது. எந்த விதத்திலும் நாம் எதிர்வினையாற்ற முடியாது. அரசுப் பணியில் இருந்துகொண்டே, நான் வேறு புனைபெயரில் எழுதியதற்கு, செயல்பட்டதற்கு மறைமுகமான, நேரடியாக எதிர்ப்புகள் இருந்தன. விசாரணைகூட நடந்தது. நேரடியாக என்னிடம் விசாரிக்கவில்லை. ஒரு வழியாக மூடப்பட்டுவிட்டது அந்த விசாரணைக் கோப்பு. ‘மனஓசை’ மூலம் என்னை வெளிப்படுத்திய காலத்தைத் தவிர, வேறு வகையில் என்னை வெளிப்படுத்த முடியவில்லை. சிறுகதை வடிவத்திலிருந்து, நாவல் வடிவத்திற்குப் பலரும் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நான் போக முடியாததற்குக் காரணம், என் அரசுப் பணிதான்.\nதடையாக உணர்ந்ததும் அதிலிருந்து விடுபட வேண்டும் என்கிற உணர்வு வரவில்லையா\nவந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அதிலிருந்து விடுபட வேண்டும் என்று கூடத் தீர்மானித்தேன். அந்த உணர்வைக் கட்டுப்படுத்தக் காரணம் என்னுடைய குடும்பம்தான். அதனால், அதற்குள்ளிருந்து கொண்டே என்னால் வெளியில் எவ்வளவு செய்ய முடியுமோ அதைச் செய்தேன்.\nகேவலங்களும், பரிதாபங்களும் ஆனது ஒரு அரசு அலுவலனின் இருக்கை; எனவேதான் அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, “இன்றுதான் நான் பிறந்தேன்” என்ற கவிதையுடன் அதைக் கொண்டாடினேன். அரசுப் பணியில் மட்டுமல்லாமல், மனதிற்கு ஒவ்வாத பல வேலைகளும் படைப்பாற்றலுக்கு நேர் எதிரான உணர்வையே உண்டுபண்ணுகின்றன.\n‘வேரில்லா உயிர்கள்’ என்கிற உங்கள் படைப்பில், ரிக்கார்டு டான்ஸ் ஆடக்கூடிய பெண்களின் இருண்ட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்களே\nஅது இளமைக் காலத்தில் கிடைத்த அனுபவம். அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளிலேயே இந்த விதமான டான்ஸ் நடக்கும். பார்த்திருக்கிறேன். ஆடும் அந்தப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் வெறுமை என்னைப் பாதித்தது. என்னுடன் படித்த ஒரு மாணவன், ரிக்கார்டு டான்ஸ் ஆடக்கூடிய பெண்ணின் பின்னாலேயே அலைந்து, தன் படிப்பையே விட்டுவிட்டான். அந்தப் பெண்கள் தங்களின் உடல் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிற அவலம் உறுத்தலாக இருந்தது. கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களில் பல நாட்டுப்புறக் கலை வடிவங்களைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள் நிகழ்த்துகிற கலையைவிட, அவர்களுடைய வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதில் தான் எனக்கு ஈடுபாடு. அந்தக் கலைஞர்களுடன் நானே வாழ்ந்திருக்கிறேன்.\nஉங்களுடைய ‘தெக்கத்தி ஆத்மாக்கள்’ நூலில் கம்பும் கேழ்வரகும் உணவுப் பழக்கத்திலிருந்து நழுவும் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள். கோவணம் அணிந்த ரிட்டையர்டு போலீஸ்காரரை, வில்லிசைக் கலைஞரை, மிருதங்கம் வாசிக்கும் தலித் வித்வானை அறிமுகப்படுத்துகிறீர்கள். நிறையக் கிராமத்து ஏக்கங்கள் அதில் பதிவாகியிருந்தாலும், நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தோடு இணைந்த அவற்றைப் படைப்புகளில் புதுப்பிக்க வேண்டுமா என்கிற விமர்சனமும் இருக்கிறதே\nநிலப்பிரபுத்துவம் சார்ந்த சமுதாய அமைப்பில் இருந்த விழுமியக் குணங்கள் இருக்கிறதே – அதை நாம் புறக்கணிக்கப் போகிறோமா எடுத்துக்காட்டாக, அன்பு, இரக்கம், பொய் பேசாமை இந்த மாதிரியான பண்புகள் நிலப்பிரபுத்துவக் காலத்திய பண்புகளாக இருந்திருக்கின்றன. பழைமையில் இருக்கிற கலாச்சார விழுமியங்களை ஏற்றுக்கொண்டு தான் புதிய கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தை இங்கு நான் தூக்கிப் பிடிக்கவில்லை. அதிலிருந்து சிறப்பான சில பண்புகளைக்கூட இழந்துகொண்டிருக்கிறோமே என்கிற ஏக்கத்தின் வெளிப்பாடாக இவற்றைச் சொல்லலாம்.\nநாட்டுப்புறக் கலை வடிவங்களும்கூட கோயில் சார்ந்த கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தானே இங்கு நீடிக்கின்றன\nஅப்படித்தான் நீடிக்கின்றன. வள்ளி திருமணம், அரிச்சந்திரா நாடகங்களும், வில்லிசை, கரகாட்டம் போன்றவை கோயில் சார்ந்தே இயங்கினாலும், அதிலும் புரட்சியை, நவீனக் கருத்துக்களைப் புகுத்த முடியும். எடுத்துக்காட்டாக – கோவில்பட்டி அருகில் இருக்கிற வில்லிசைக் கலைஞர் பிச்சைக்குட்டி. அவர் வில்லிசையிலேயே சமுதாயக் கருத்துக்களை அழகாகக் கொண்டுவருகிறார். அதைப் போல ’ஓம் முத்துமாரி’ என்கிற கலைஞர். இன்றைக்கிருக்கிற உலகமயமாதல் பற்றிக்கூட அவர் தனது நிகழ்ச்சியில் சொல்கிறார். நிறையக் கேள்விகளை எழுப்புகிறார். நாட்டுப்புறக் கலை வடிவங்களிலும் புதிய உள்ளடக்கத்தை இம்மாதிரி உருவ���க்க முடியும்.\nஉங்களுடைய அனுபவங்களை அழகியல் பாணியில் இல்லாமல் நேரடியாக எளிமையாக விவரிக்கிற எழுத்துப் பாணி குறித்து - அவற்றில் கலாபூர்வமான தன்மையில்லை என்கிற விமர்சனம் வைக்கப்பட்டிருப்பது குறித்து என்ன சொல்கிறீர்கள்\nஅதில் ஒரு பகுதி உண்மை இருக்கிறது. என்னுடைய தொடக்ககாலப் படைப்புகள், வாழ்வும் கிராமமும் சார்ந்த வெளிப்பாடுகள். அவற்றில் இருப்பது யதார்த்தம். இந்த யதார்த்தத்தையே அரசியல் ரீதியாகப் பார்க்க ஆரம்பித்த பார்வை என்னுடைய பிந்தைய படைப்புகளில் வருகிறது. பிரச்சினைகளையே முழுக்க அரசியல் சார்ந்ததாகப் பார்க்கிற பார்வைதான், மூன்றாவது முகம், இரவுகள் உடையும் போன்ற படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. எனக்குச் சில இயக்கங்களின் தொடர்பும், அதன் வீச்சும் ஏற்பட்ட பிறகு என்னுடைய படைப்புப் பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஒரு சமுதாய விஞ்ஞானப் பார்வை, இன்றுள்ள கலைஞனுக்குத் தவிர்க்க முடியாத ஒன்று. அதைப் புரிந்துகொள்வதும், வெளிப்படுத்துவதும் எந்த வகையில் என்பதுதான் கேள்வி. புரிந்துகொண்டு வெளிப்படுத்துவது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கொரு கருத்து அப்போது இருந்தது. அரசியல்பார்வை அதில் உட் பொதிந்திருந்தது. அம்மாதிரி சமயங்களில் எனக்குள்ளிருக்கும் கலைஞனை விட, எனக்குள்ளிருந்த அரசியல்வாதி மேலே வந்தான்; அவனே வெளியில் தெரிந்தான். துவக்ககால எழுத்துக்களைப் பற்றியோ, இப்போது சமீபத்தில் நான் எழுதுகிற படைப்புகளைப் பற்றியோ இந்த விமர்சனம் இருக்காது.\nஇலக்கியத்திற்கு என்றொரு கொள்கை நிர்ணயிப்பு அவசியமா\nவாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு நோக்கு, ஒரு திட்டம் இருக்கிறது. அதுவே முன்னோக்கிய நகர்வாக இருக்கும். மனித சமுதாயம் காலத்துக்குக் காலம் முன்னோக்கிச் செல்கிறபோது, இலக்கியம் மட்டுமே திட்டாந்தரமாக எதுவும் இல்லாமல் போக முடியுமா\nஇலக்கியம் அந்தந்தக் காலகட்டத்தின் சமுதாய மொழியைப் பேசுகிறது. காலம் தாண்டிய இலக்கியக் கொள்கை என்று இருக்க முடியாது. வளர்ச்சியடைகிற இலக்கியக் கொள்ளை என்றுதான் இருக்க முடியும். காலத்திற்குள் அடைபட்டதுதான் இலக்கியம். சமகாலத்தைச் சரியாக, தீவிரமாகச் சித்தரிக்கிற ஒரு படைப்பு, அந்தக் காலகட்டத்தைக் கடந்தும் வாழ்கிறது. அந்தந்தக் காலத்தின் சமுதா�� வரலாறாகவும் இருக்கிறது. அதே சமுதாயத்திற்குள் இலக்கியவாதி வாழ்ந்த வாழ்க்கையாகவும் இருக்கிறது.\nமேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம் என்ற சமகாலத்திய எந்த இலக்கிய இஸங்களுக்குள்ளும் உங்களுடைய எழுத்தைக் கொண்டுவர நீங்களே முயற்சிக்கவில்லையா\nஇம்மாதிரி இஸங்களைக் கையாள வேண்டுமென்றே எழுதுகிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி வழக்கமாக எழுதாதவர்கள்கூட ஒன்றிரண்டு கதைகளையாவது மேஜிகல் ரியலிச சாயலில் எழுதியிருக்கிறார்கள். நான் எந்த இஸத்தையும் நினைத்துக்கொண்டு எழுதுவதில்லை. அதற்குள் ஏதாவது இஸம் தென்பட்டால், ஒருவேளை கண்டுகொள்ளலாம். மேஜிகல் ரியலிசம் ஒரு உத்தி. அது இஸமல்ல. லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடுமையான அடக்குமுறை நிலவிய போது, ஒரு வெளிப்பாட்டு மொழியாக உருவானது மேஜிகல் ரியலிசம். பழைய புராண, இதிகாச மரபு வழியாகத் தங்கள் உணர்வுகளை மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள். அது குறிப்பிட்ட நாட்டின் காலச் சூழலுக்குப் பொருந்திய வடிவம். அப்படிப்பட்ட காலச் சூழல் இங்கு நிலவினால் இங்கும் அது எடுபடும். நெருக்கடி நிலை நிலவியபோது அடக்குமுறையை வெளிப்படுத்திய மேஜிகல் ரியலிச பாணிக் கதையை எழுதியிருந்தார் எஸ்.வி.ராஜதுரை. அந்தச் சூழலுக்கு அது பொருத்தமாக இருந்தது. இந்தந்த உத்திகளின் அடிப்படையில்தான் எழுத வேண்டும் என்கிற வடிவ ரீதியான உட்கோப்பு எனக்கில்லை.\nயுதார்த்தமான உள்ளடக்கத்தோடு வாசகன் புரிந்துகொள்கிற விதத்தில் சொல்வதுதான் தேவையான ஒன்று. புரியாத ஒரு மொழியில், வினோதமான வடிவத்தில் ஒரு படைப்பைக் கொடுப்பதின் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் சமீபத்தில் வெளிவரும் கவிஞர்களின் கவிதை மொழியை மூன்று தடவைகளுக்கு மேல் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதிலுள்ள வரிகள் மனதில் போதுமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படிமங்கள், குறியீடுகளுக்குள் சிக்கக்கொள்வதுதான் இன்றைக்கு வரும் பல கவிதைகளின் குணமாக இருக்கிறது.\n’ என்று ஒரு பஞ்சாபிக் கவிதை. மனைவி, குழந்தையை விட்டுவிட்டு ஞானோதயத்திற்காகப் போய்விட்டு வந்தபிறகு ‘ஞானோதயம் பெற்றது யார் சித்தார்த்தனா யசோதராவா’ என்று முடிந்திருக்கும் அந்தக் கவிதை. அப்படியான வரிகளை இப்போது தமிழ்க் கவிதைகளுக்குள் காண முடியவில்லை. ஒரு விசயத்தை எளிதானபடி சொல்லி வாசகனுக்கு வி��ங்க வைப்பதுதான் அழகியல். புரியக்கூடிய விசயத்தைக்கூட புரியாத மொழியில் சொல்லி மொழிச்சிக்கலுக்குள் மாட்டிக்கொள்வதல்ல அழகியல்.\nஒரு படைப்பாளிக்கான முன்மாதிரியாகச் சில எழுத்தாளர்களின் வாழ்க்கை, உதாரணமாக ஜி.நாகராஜனின் மரபுகளைக் கட்டுடைத்த வாழ்க்கை முன்னுதாரணமாகச் சிலரால் வைக்கப்படுகிறதா\nஜி.நாகராஜன் மதுரையில் ’தனிப் பயிற்சிப் பள்ளியில்’ எனக்கும் ஆசிரியராக இருந்தவர். அவர் குடும்பம் என்கிற கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல, எந்தச் சமூகக் கட்டுப்பாட்டிற்குள்ளும் சிக்காமல் உதிரியாக இருந்தவர். வாழ்வில் ஏதோ ஒரு நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டிருந்தால் அதை வெளிப்படுத்தலாம். அது தேவையான ஒன்று. ஆனால் அம்மாதிரியான அனுபவத்திற்காகத் நானே அவரை மாதிரி மாறிவிடுவது சரியா என்பது கேள்வி. ஒரு நவீன இலக்கியவாதிக்கான ஆளுமைப் பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்னிலைப்படுத்திப் பொதுமைப்படுத்துவதும் சரியானதாக இருக்காது. அனுபவம் என்பது அவரவர் வாழ்க்கை சார்ந்தது. அது அவரவருடைய வாழ்வில் இயல்பாக வந்தடைந்தாக இருக்க வேண்டும். தன்னுடைய சொந்த அனுபவங்களைக் கடந்தும் ஒரு படைப்பாளி புதிய அனுபவங்களைத் தேடலாம். அதுமாதிரி லா.ச.ரா, மௌனி போன்றவர்கள் தங்களது குடும்ப எல்லையைத் தாண்டி அனுபவங்களைத் தொடவில்லை. அவர்களிடம் அனுபவக் கடத்தல் இல்லை. தகழி ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’ எழுதியதெல்லாம் ஓர் அனுபவக் கடத்தல்.\nமேளனி, லா.ச.ரா போன்றவர்கள் சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளிலிருந்து ஒதுங்கி, கலை வடிவத்தில் செயல்பட்ட மாதிரி கால ஓட்டத்திலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு இன்றைக்குள்ள கலைஞன் இயங்க முடியுமா\nஇன்றைக்கு அப்படி இயங்குவதற்கான சாத்தியங்களே இல்லை. சமூகம் சார்ந்த அக்கறைகள் எல்லோருக்குள்ளும் இருந்தாக வேண்டும் இல்லையா அப்படியில்லை என்று ஒதுங்கிவிட முடியாது. இன்றைக்கு உலகமயமாக்கலும், இந்துத்துவா போக்கும் எல்லோருடைய வாழ்வையுமே மிதித்துக் கொண்டிருக்கிறது. இதைச் சமூக அக்கறையுள்ள கலைஞன் கவனிக்காமலிருக்க முடியாது. அவன் அதைப் படைப்பின் மூலமோ பேச்சின் மூலமோ சகல வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.\nசில இயக்கங்களில் உள்ளவர்களைத் தவிர்த்து உங்களுடைய எழுத்துக்���ுப் பொதுவான வாசகர்களிடம் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா\nஅப்படியொரு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த காலப் படைப்புகளுக்குக் கிடைத்த ஓரளவு அங்கீகாரம்கூடச் சமகாலப் படைப்புகளுக்குக் கிடைக்கவில்லை. இடதுசாரிப் போக்குடையவர்கள் மட்டுமே இந்த எழுத்தை அங்கீகரிக்கிறார்கள். பரவலாக எழுத்து அங்கீகாரம் பெறாததில், அல்லது பெறும் விதத்தில் ஊடகங்களின் வழியாகக் கொண்டுபோக முடியாததில் ஒரு புறக்கணிப்பின் அரசியல் இருக்கிறது.\nசமூக அக்கறையுள்ள கருத்துக்களை முன்வைக்கிறவர்களுக்கு ஏற்ற ஊடகங்கள் இல்லை. அவர்களில் பலர் நிராகரிக்கப்படுகிறார்கள். கவனிப்புக்கு ஆளாகாமலேயே ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். பா.விசாலம் குறிப்பிடத்தக்க இரு நாவல்களை எழுதியிருக்கிறார். இருந்தும் கவனிக்கப்படவில்லை. ஆர்.எஸ்.ஜேக்கப் ‘வாத்தியார்’ என்றொரு அருமையான நாவலை எழுதியிருக்கிறார். கவனிக்கப்படவில்லை. கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ நாவல், சோலை சுந்தரப் பெருமாளின் ‘தப்பாட்டம்’ நாவல் கவனிக்கத்தக்க விதத்தில் இருந்தும் உரிய கவனம் பெறவில்லை. விழி.பா.இதயவேந்தன் போன்று பலரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பல அருமையான கவிஞர்களின் எழுதுகிறார்கள். ஊடகங்கள் இந்த விதமான சமூக அக்கறையையும், பார்வையையும் புறக்கணித்துவிடுகின்றன. இது ஒரு திட்டமிட்ட போக்காகவும் இருக்கிறது. அதே சமயம் இதே ஊடகங்கள் போஷித்து வளர்க்கிற படைப்பாளிகளும் இருக்கிறார்கள். புத்தகங்களின் மூலமாகத் தங்கள் படைப்பைக் கொண்டுபோகிற பல படைப்பாளிகளுக்கு இப்போது நேர்வதெல்லாம் பெரும்பாலும் புறக்கணிப்புத்தான். இலக்கியத்திலும் புறக்கணிப்பு அரசியல் செயல்படுகிறது.\nதமிழ் மொழி, இன உணர்வு, சாதிய ஆதிக்க எதிர்ப்பு நிலை என்கிற நிலைப்பாட்டிற்குச் சில பொதுவுடமை இயக்கங்கள் இப்போது வந்து சேர்ந்திருக்கின்றன. காலப்போக்கின் அவசியத்தால் உருவான மாற்றங்கள் இவை என்று நினைக்கிறீர்களா\nஇது தவிர்க்க முடியாத நிலைதான். பொதுவுடைமை இயக்கங்களே கூட இனி இம்மாதிரியான பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இயங்குவது சிக்கலாகிவிடும் என்பதால் இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள். இன உணர்வு அடையாளங்களையும், மொழியுணர்வையும் புறக்கணித்து இயங்கிவிட முடியாது. ஈழத���தில் ஏற்பட்ட போராட்டத்திற்குப் பிறகே இன உணர்வு சார்ந்த அடையாளங்கள் இங்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இது காலத்தின் கட்டாயம்.\nஎழுத்தாளர் விரும்புகிற உணர்வு நிலையிலான சமூகம் உருவாவதற்கான கொஞ்சமாவது நம்பிக்கை தரக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதா\nஅப்படியான நம்பிக்கையான சூழல் தமிழ்நாட்டில் தற்போது இல்லை. பொதுவுடைமை இயக்கங்களும், திராவிட இயக்கங்களும் தமிழகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்று எத்தனையோ திட்டங்களை முன்வைத்தன. ஆனால் இன்றைக்கு அம்மாதிரி எந்தத் திசையுமே இல்லாத, நம்பிக்கையில்லாத சூழலே இருக்கிறது. மதம் என்பது முன்பு மனிதனுக்கு ஏதோ நம்பிக்கை தருவது மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தது. இப்போது மதம் என்பது மதவெறியாகிவிட்டது. சாதிவெறி, சங்கங்கள் மூலமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தலித்துகள் சங்கம் வைத்திருப்பது, தங்களுடைய விடுதலைக்காக; மற்ற சாதிகள் சங்கங்களை உருவாக்கியிருப்பது அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக. இவற்றையெல்லாம் களைவதற்கான ஒரு அறிவுநிலையிலான பணிகளைச் செய்வது இலக்கியவாதியின் கடமையாக இருக்கிறது. இந்தச் சமூகச் சீர்கேட்டை மாற்ற வேண்டும் என நினைப்பவர்கள், குறைந்தபட்சம் ஓர் அமைப்பாகச் சேர்ந்து இயங்கியாக வேண்டும்.\nஇலக்கியவாதிகள் பலருக்கும் இயக்கங்கள் மீதும், அவற்றின் செயல்பாடுகள் மீதும் அதிருப்தி கூடியிருப்பது எதனால்\nநானும் ‘மனஓசை’ நடத்திய காலகட்டத்தில் இயக்கத்தோடு இணைந்து இயங்கியவன்தான். அதோடு, பல அரசியல் இயக்கங்களும் தேர்தலுக்காக உருமாறிப் போய்விட்டன.\nஆரம்ப காலத்தில் என்னை ஈர்த்தது தி.மு.க. அதன் தமிழுணர்வு, சமுதாய சீர்திருத்தக் கொள்கை, இனத்துவ, சமுதாய அடையாளங்கள் எல்லாமே தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததும் மாறிப்போனது, தேர்தல் பாதை. திருடர் பாதையானது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும், மேல்தட்டு வர்க்கத்தினரின், ஆதிக்கச் சாதியினரின் கைக்குள் சுருண்டது. கீழ்நிலையில் உள்ளவர்களைக் கைகழுவியது. இது தி.மு.க.வுக்கு மட்டுமல்ல. எல்லா இயக்கங்களுக்கும் நேர்வது தான். ”ஏற்கனவே தயாராக இருக்கிற அரசு அமைப்பை வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம், தனக்காக எதையும் சாதிக்க முடியாது” என்று லெனின் சொல்வார். நாம் இன்றும் இந்த அரசு இ��ந்திரத்தை நம்பிக்கொண்டு தேர்தல் அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறோம்.\nஎந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்து இயங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. எந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதில்லை. நுண்ணறிவு கொண்ட இலக்கியவாதிகள், இந்த அமைப்புகளுக்குள் அடைந்து கிடக்க முடியாது. தேர்தல் கூட்டணிக்காக நடக்கும் அசிங்கங்களை அவர்களால் சகித்துக் கொள்ளமுடியாது. புரட்சிகர இயக்கங்களோ, தங்களுக்குள் வாய் பிளக்கும் விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் நம்பிக்கை கொள்ளும்படி எந்த இயக்கங்களும் இன்றைக்கு இல்லை. ஆனால் ஏதாவது ஒரு வகையில் தன்னை ஓர் அமைப்பாக்கிக் கொண்டு செயல்படுவது, ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவசியக் கடமையாகிறது.\nஅதனால்தான் பல எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து, ‘தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணி’ என்கிற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். தொடர்ந்து சமூக, அரசியல் அமைப்பை விமர்ச்சிக்கிற அமைப்பாகவும் இது செயல்படும். சமூக உணர்வுள்ள எந்தப் படைப்பாளிக்கும் இந்தக் குறைந்தபட்ச செயல் தேவையாக இருக்கிறது.\n(ஜுலை 2003 - தீராநதி மாத இலக்கிய இதழில் வெளியான பா.செயப்பிரகாசம் நேர்காணல்; நேர்காணல் செய்தவர் – மணா.)\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” ���ன்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2017/11/vilakku-kolam-how-to-draw-karthigai.html", "date_download": "2021-07-28T04:07:36Z", "digest": "sha1:3A6QAZDJ2Z22H3EZPVVO6YMM6XXT4NNH", "length": 4573, "nlines": 39, "source_domain": "www.learnkolam.net", "title": "Karthigai Deepam Vilakku kolam | How to draw Karthigai deepam special kolam 6 nos.", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/0bnUa3.html", "date_download": "2021-07-28T05:25:48Z", "digest": "sha1:7W6TFN2QJBCKNILRNFOMUTUX574RJEIK", "length": 11032, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "பாளையங்கோட்டையில் நகர தொழில் வர்த்தக சங்க கலந்தாய்வு கூட்டம் விக்ரமராஜா பங்கேற்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபாளையங்கோட்டையில் நகர தொழில் வர்த்தக சங்க கலந்தாய்வு கூட்டம் விக்ரமராஜா பங்கேற்பு\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாளையங்கோட்டை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சங்க தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள் இளங்கோ வரவேற்றுப் பேசினார். தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில் நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் மாநகர தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், விநாயகம், ஸ்டீபன்,பன்னீர்செல்வ ம் வைகுண்ட ராஜா இளங்கோ, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி ம��லமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/petrol-diesel-rate-today-250820/", "date_download": "2021-07-28T05:07:04Z", "digest": "sha1:FEOOKYMVFOJ6UCHYINLMUK44INXEOZP3", "length": 12965, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "அதிரடியாக எகிறிய விலை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்..! – இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅதிரடியாக எகிறிய விலை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்.. – இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nஅதிரடியாக எகிறிய விலை… அச்சத்தில் வாகன ஓட்டிகள்.. – இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்.\nசென்னை:பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.\nபெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய #பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.73, ஆகவும், #டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.86 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் மதிப்புக் கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டுவரும் நிலையில் மாஸ்க் அணிந்து வராதவர்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படாது\nTags: சென்னை, பெட்ரோல் டீசல் விலை\nPrevious பாசனத்திற்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு\nNext வெறிச்சோடிய புதுச்சேரி : செவ்வாய் ஊரடங்கு\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nவேகமாக நிரம்பும் வைகை அணை : 7 மதகுகளும் திறப்பால் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க ச��ய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-07-28T04:36:45Z", "digest": "sha1:U3UVWXZTORP4VDLZ73DQG46MVO7HZLQE", "length": 9890, "nlines": 84, "source_domain": "chennaionline.com", "title": "காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க சிவசேனா விரும்பியது – பிரிதிவிராஜ் சவான் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nகாங்கிரஸுடன் கூட்டணி அமைக்க சிவசேனா விரும்பியது – பிரிதிவிராஜ் சவான்\nமகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டபோது, முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் பகிர்ந்து கொள்ள மறுத்ததால் பாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து உள்ளது.\nகடந்த தடவை (2014) சட்டசபை தேர்தலின் போதும் இதேபோன்ற கூட்டணி அரசை அமைக்க சிவசேனா விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:-\n2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் என்னை அணுகினர். பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்த�� விலக்கி வைக்க, நமது 3 கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் உடனடியாக அந்த திட்டத்தை நான் நிராகரித்தேன். அரசியலில் வெற்றி, தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து உள்ளது. எனவே இந்த திட்டம் சரிவராது என்று நான் கூறி விட்டேன்.\nஆனால் இந்த தடவை அரசியல் நிலவரம் வேறு. 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சி அமைத்ததன் மூலம் அந்த கட்சி எதிர்க்கட்சிகளை அழிக்க தொடங்கியது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சுமார் 40 எம்.எல்.ஏ.க்களை அந்த கட்சி தங்கள் பக்கம் வளைத்து போட்டு இருந்தது. அதிகாரத்துக்காக ஆசை வலை விரிக்கப்பட்டது. மிரட்டலும் விடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு முறை பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டால் ஜனநாயகம் முற்றிலும் அழிந்து போய் விடும். எனவே தான் தற்போது சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முன்வந்தோம்.\nஆனால் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க எங்களது கட்சி தலைவர் சோனியா காந்தியும், கட்சி மேலிட தலைவர்களும் முதலில் விரும்பவில்லை. இந்தநிலையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்தை நான் கேட்டறிந்தேன். பாரதீய ஜனதா தான் கொள்கை ரீதியில் நமக்கு எதிரி கட்சி என்ற முடிவுக்கு வந்தோம். அனைவரும் மாற்று அரசு அமைக்க விரும்பினர். அதன்பிறகே சோனியா காந்தி எங்களது கருத்தை ஏற்றார்.\nஇவ்வாறு பிரிதிவிராஜ் சவான் கூறினார்.\n2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.\n← ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கை – கனிமொழி கருத்து\nகலந்துரையாடலில் கேள்வி கேட்ட மாணவியை பாராட்டிய பிரதமர் மோடி\nபுதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் – வெங்கயா நாயுடு\nசிறுபான்மையினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை மோடிக்கு காட்ட வேண்டும் – இம்ரான் கான்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/lorries/tata", "date_download": "2021-07-28T05:01:48Z", "digest": "sha1:Y46YOXHML4JTOZ2FJRBYT7GOEEFGJW26", "length": 12483, "nlines": 254, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா இல் குறைந்த விலையில் 58+ Tata லொறிகள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nலொறிகள் மற்றும் டிரக்குகள் (261)\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகம்பஹா இல் Tata லொறிகள் விற்பனைக்கு\nகாட்டும் 1-25 of 58 விளம்பரங்கள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nபிரபலமான Tata லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா இல் Tata Dimo Batta விற்பனைக்கு\nகம்பஹா இல் Tata LPT விற்பனைக்கு\nகம்பஹா இல் Tata Ace விற்பனைக்கு\nகம்பஹா இல் Tata Dimo Lokka விற்பனைக்கு\nகம்பஹா இல் Tata Dimo Batti விற்பனைக்கு\nட்ரென்டிங்கான Tata லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா இல் Tata Yodha விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Isuzu லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Mitsubishi லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்ப��ைக்கு\nகம்பஹா இல் Mahindra லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Foton லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tata லொறிகள் மற்றும் டிரக்குகள்\nநீர் கொழும்பு இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nமினுவங்கொடை இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகடவத்த இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nதிவுலபிடிய இல் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் விற்பனைக்கு\nகம்பஹால் உள்ள Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே 58+ லொறிகள் மற்றும் டிரக்குகள் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nலொறிகள் மற்றும் டிரக்குகள் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Tata லொறிகள் மற்றும் டிரக்குகள் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newsrule.com/ta/4-things-you-should-know-about-the-pdf-file-format/", "date_download": "2021-07-28T04:41:40Z", "digest": "sha1:GBUQVFCXCVBCCQGAXTVKHGUN6OI2YJ2Y", "length": 10686, "nlines": 101, "source_domain": "newsrule.com", "title": "4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் - செய்திகள் விதி", "raw_content": "\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n← என்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/13-my-biggest-flaw-is-that-i-am-sexy.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:53:03Z", "digest": "sha1:RA4HILKFVMQKS7DLATNSVSU525EETVQW", "length": 13035, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கவர்ச்சி ... நேஹா அலுப்பு | My biggest flaw is that I am sexy: Neha Dhupia, கவர்ச்சி ... நேஹா அலுப்பு - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews கையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்கள��டன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகவர்ச்சி ... நேஹா அலுப்பு\nஅதீத கவர்ச்சியுடன் நான் இருப்பதே எனக்கு எதிராகப் போய் விட்டது என்று கூறியுள்ளார் நேஹா தூபியா.\nஷாருக்கானும், செக்ஸும்தான் பாலிவுட்டில் நல்ல விலை போய்கிறது என்று கூறி முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நேஹா. தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது இவ்வாறு கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுவதாக கூறியுள்ளார் நேஹா. அதீத கவர்ச்சியாக தான் இருப்பதே தனக்கு எதிராக போய் விட்டதாக சலிப்புடன் கூறுகிறார் நேஹா.\nமுன்னாள் மிஸ் இந்தியாவான நேஹா கயாமத், ஜூலி படங்களில் பிரமாண்டக் கவர்ச்சியுடன் கலக்கியவர். தான் சீரியஸ் ரோல்களில் நடித்தும் கூட கவர்ச்சிகரமான கேரக்டரில்தான் என்னை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்கிறார் நேஹா.\nசெக்ஸி என்ற வார்த்தையையே நான் வெறுக்க ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு அது எனக்கு எதிராக போய் விட்டது என்று கூறும் நேஹா, நான் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள மித்யா, சிங் இஸ் கிங், மகாரதி ஆகியவற்றை மக்கள் மறந்து விட்டனர். இது வருத்தமாக இருக்கிறது என்கிறார்.\nமுகத்தை மட்டும் மறைச்சி என்ன பண்றது.. உள்ளாடையுடன் கடலில் கும்மாளம் அடிக்கும் கிம் கர்தாஷியன்\nஅழகை வெளிச்சம் போட்டு காட்டி… ஃபாலோவர்ஸை அதிகரிக்கும் ஷாலு ஷம்மு\nஇது என்ன உடம்பா... வெடக்கோழி குழம்பா... ரேஷ்மாவை வர்ணிக்கும் இளசுகள் \n38 வயசாகிடுச்சு.. பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன கத்ரீனா கைஃப்\nஅடேங்கப்பா.. வெறும் நகை மட்டும் தான்.. டிரெஸ்ஸே போடல.. வியர்க்க வைக்கும் பிரபல நடிகை\nடாப்லெஸ் போஸில் திணறவிடும் பிரிட்னி ஸ்பியர்ஸ்.. மொத்த பின்னழகையும் காட்டி இப்படி சூடேத்துறாரே\nஷவரில் குளிக்கும் போட்டோவை போட்டு கதிகலங்க வைத்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்\nஎன்ன சமந்தா இதெல்லாம்.. முன்னாடி கொஞ்சம் லேஸ் சிப்ஸை மாட்டி விட்டுருக்கீங்க.. வேற லெவல் ஹாட்னஸ்\nகடலில் கரையும் பஞ்சுமிட்டாய் போல.. பிங்க் பிகினியில் இணையத்தை சூடாக்கிய பிரபல டிவி நடிகை\nபச்சை கிளிகள் தோளோடு … கிளியுடன் கொஞ்சி விளையாடும் ரம்யா பாண்டியன்... வைரலாகும் வீடியோ \nமுன்னழகை திறந்து காட்டி… இளசுகளை வளைத்து போட்ட பிரியா வாரியர்\nஎப்போதும் கிளுகிளுனு வலம் வரும் ஷாலு ஷம்மு... ஜொள்ளு விடும் ரசிகாஸ் \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nஅஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-wasn-t-injterested-act-movies-says-kasturiraja-043617.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:13:57Z", "digest": "sha1:KNNTKIAHSKOJVK5FAKDHZAXNUHN52ESA", "length": 18249, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை! - கஸ்தூரிராஜா | Dhanush wasn't injterested to act in movies, says Kasturiraja - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல்தான் நடிக்க வந்தார் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா கூறினார்.\nநேற்று நடந்த பாரப்க்கத் தோணுதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், \"இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.\nஎல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார். ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும்.\nஇளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடியுமா பேச முடியுமா மூச்சுக் கூட சத்தமாக விட முடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்தான். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.\nஎன் மூத்தமகன் செல்வா என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.\nஇங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார்.\nஅவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் 'சதுரங்க வேட்டை'யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.\nநான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்து விட்டார். அது 'இரவுப் பூக்கள்' சமயம்... சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.\nபாரதிராஜா எடுக்கிறாரே என்றேன். அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்றா���். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.\nஇப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.\nஅப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் . 'என் ராசாவின் மனசிலே' வுக்கு நான் நினைத்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு ' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.\nஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.\nதயாரிப்பாளர் அமைவது சிரமம். இயக்குநர் என்னென்னவோ கற்பனை செய்யலாம். கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்,\" என்றார்.\nD43 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... இனி கொண்டாட்டம் தான் \nஇறுதிக்கட்டத்தில் தனுஷின் டி 43... ராதிகாவும் நடிக்கிறாரா \nதனுஷ் நடிப்பை யாருமே டச் பண்ணல.. அசுரன் ரீமேக் நரப்பாவை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்ஸ்\nஇதயமில்லாத தனுஷ் ரசிகர்கள்.. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படி கடுப்பாக என்ன காரணம்\nடிவியில் ஒளிப்பரப்பாக இருக்கு தனுஷோட கர்ணன் படம்... எந்த சேனல்ல தெரியுமா\nவம்பிழுத்த தனுஷ் ரசிகர்கள்... கோபமடைந்து பதிலடி கொடுத்த ஷான் ரோல்டன்\nகமலை ஃபாலோ பண்ணல...ஆனா, மிஞ்சிட்டாரே தனுஷ்\nபீஸ்ட் நடிகையுடன் டூயட் பாடுகிறாரா நடிகர் தனுஷ்\nரஜினி, கமல், விஜய்யை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்.. ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களுடன் முதலிடம்\n7 ஆண்டுகளை எட்டிய தனுஷின் விஐபி...குவியும் வாழ்த்துக்கள்\nசிறப்பான சம்பவங்களை செய்த மாரி படம்... 6வது ஆண்டு கொண்டாட்டத்தில் குழுவினர்\nதனுஷிற்கு வில���லனான மகேந்திரன்... ஐதராபாத்தில் டி43 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nதோழி இறந்தது யாஷிகாவுக்கு தெரியாது.. ஐசியூவில் உள்ளார்.. நடக்க 2 மாதங்கள் ஆகும்.. தாயார் கதறல்\nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/full-lockdown-may-be-exten-in-tamilnadu-says-cm-mk-stalin/", "date_download": "2021-07-28T03:56:31Z", "digest": "sha1:G33JBZOB3OYT26F5OEMPK5WWHSL7BHM5", "length": 6877, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "ஊரடங்கு நீட்டிக்கப்படலாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஊரடங்கு நீட்டிக்கப்படலாம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இரு வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை அமல்படுத்தி அதன் பின்னர் நிலைமையைப் பொறுத்து நீட்டிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.\nதற்போது முழு ஊரடங்கிற்குப் பின்னர் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.\nவாஸ்துப்படி மாற்றி அமைக்கப்படும் அமைச்சர்களின் பங்களாக்கள்..\nமத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nஇன்றைய பெட்ரோல் மற்ற���ம் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nமத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2019/11/28/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-2/", "date_download": "2021-07-28T05:02:19Z", "digest": "sha1:NBS5FTTKPY7ACPFAOKLSHA3ZBYYCHGRT", "length": 89337, "nlines": 682, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– மூன்று – தடவை வரும் திரு நாமங்கள் .. | Thiruvonum's Weblog", "raw_content": "\n« ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– நான்கு – தடவை வரும் திரு நாமங்கள் ..\nஸ்ரீ ராமானுஜன் பத்ரிகையில் விருந்து -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் -அரிய பெரிய விருந்து — »\nஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம உரை– மூன்று – தடவை வரும் திரு நாமங்கள் ..\nமூன்று தடவை வரும் திரு நாமங்கள்..\n319-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்\n96-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி\n206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்\n524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்\n67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்\n321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்\n408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்\n48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\n198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்\n347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்\n73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்\n169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்\n168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்\n927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்\n22-ஸ்ர�� மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\n180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்\n222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்\n333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்\n700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்\n714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்\n2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்\n259-விஷ்ணு–சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்\n663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்\n168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்\n464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்\n664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்\n341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்\n32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\n817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –\n145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்\n889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –\n271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்\n701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –\n107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்\n213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்\n873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்\nதன்னைப் பற்றினாரை நழுவ விடாதவன் –\nஆபிமுக்யம் மாத்ரம் இருந்தாலும் அறிந்து -மித்ர பாவேன-சம்ப்ராப்தம் நத்யஜேயம் -கதஞ்சன –\nதோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத் –\nகார்திகையானும் –முதுகிட்டு -பாணனை நிர்கதியாக விட்டு ஓடிப் போனவர்கள் போலே அன்று\nஅச்சுதன் -அமலன் -என்கோ -3-4-5-\nதம்மை அடைந்தவரை விட்டு நீங்காதவர் -ஸ்ரீ பராசர பட்டர்\nயஸ்மாத் ந ச்யுத பூர்வ அஹம் அச்யுத தேந கர்மணா\nதஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி –ஸ்ரீ கீதை-6-30-\nநத்யஜேயம் கதஞ்சன –யுத்த -18-3-\nதம் ஸ்வரூப மகிமை முக்காலத்திலும் நீங்காதவர் -ஸ்ரீ சங்கரர்\nதேச கால குணங்களால் வீழ்ச்சி இல்லாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்\nஅடியார்களை விடாதவன் –மீண்டும் -320-/-557-நாமாவளி வரும்\n319-அச்யுத –ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்\nஅச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திரு மாலை 2\nமுன்பே 101-பார்த்தோம் -மீண்டும் 557-வரும்\nபிரமன் முதலியவர்க்கு சமமாக அவதரித்த போதும் தம் இறைமை குன்றாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nஆறுவித விகாரங்கள் அற்றவர் –ஸ்ரீ சங்கரர் –\nதேசம் காலம் குணம் முதலியவற்றில் நழுவுதல் இல்லாதவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –\n557-அச்யுத –சுத்த ஸ்வரூபி திருநாமம்\nவீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -4-5-3-\nவ்யூஹத்திலும் தமது ஸ்தானத்தில் இருந்து நழுவாதவர்–ஸ்ரீ பராசர பட்டர் –\nஸ்யவந உத்பத்தி யக்தஷு ப்ரஹ்ம இந்த்ர வருணாதிஷு யஸ்மாந்ந ஸ்யவசே ஸ்தாநாத் தஸ்மாத்\n96-அஜ –-பரத்வம்-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி\nஅடியார்கள் வினைத் தொடரை அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைபவன் –\nஎன் தன் மெய் வினை நோய் களைந்து நல் ஞானம் அளித்தவன்\nஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –\nஅவர்கள் தம்மை அடைவதற்கு இடையூறுகளை தாமே விலக்குபவர்–ஸ்ரீ பராசர பட்டர் –\nதேஷாம் ஏவ அநு கம்பார்த்தம் அஹம் அஞ்ஞானஜம் தமஸ் நாசயாமி ஆத்ம பாவஸ்த ஞான தீபேந பாஸ்வதா –ஸ்ரீ கீதை -10-11-\nஅஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி –ஸ்ரீ கீதை -18-66-\nபிறப்பற்றவர் -செல்பவர் – ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்\nதாமே பிரதிபந்தகங்களைப போக்கி தன்னிடம் சேர்த்துக் கொள்பவன்\n206-அஜ – ஸ்ரீ நரசிம்ஹ அவதார திருநாமம்\nபிறப்பிலி -ஸ்தம்பம் -நம் போல் பிறவாதவன் –\nஅளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க யுவே -பெரியாழ்வார் -1-6-9\nஇரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப் பிரான் -2-8-9-\nஅஜன் -யாவரையும் வெற்றி கொள்பவன் அகார வாச்யன் 96/514-\nதூணில் தோன்றியதால் பிறரைப் போல் பிறவாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nவ்யாபிப்பவர் -நடத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –\nபிறப்பில்லாதவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-\n524-அஜ –பிரணவ ஸ்வரூபி திருநாமம்\nஅகாரத்தால் பேசப்படும் நாராயணன் -அழிவற்ற -ஜகத் காரணன்\nஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே –திருச்சந்த -30-34-\nபிரணவத்தின் முதலாகிய ஆகாரத்தின் பொருளாக எண்ணப் படுபவர் –ஸ்ரீ பராசர பட்டர் –\nதஸ்ய ப்ரக்ருதி லீ நஸ்ய ய பர ச மஹேஸ்வர\nஅகாரப் பொருளாகிய ஸ்ரீ விஷ்ணுவிடம் பிறந்த மன்மதனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –\nநான்முகனுக்குத் தந்தை — ஸ்ரீ சத்ய சந்தர் –\n67-பிராண –பரத்வம்-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்\nஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-\nததேதத் அஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந -உயிர் வாக் மனம் அனைத்துமாக இருக்கிறான் –\nஅவர்களுக்கு உயிராக இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —\nததோ தேவாநாம் நிரவர்த்தா ஸூரேக –தைத்ரியம் -4-1-8-ஒரே உயிராக தேவர்களுக்கு அவனே இருந்தான்\nகோ ஹி ஏவ அந்யாத் க ப்ராண்யாத்–தைத்ரியம் ஆனந்த வல்லீ -7-அவன் இல்லை என்றால் இந்த உலகிலும் அந்த உலகிலும்\nயாரால் ஆனந்தம் அனுபவிக்க இயலும்\nபிரானோ ரஷதி விஸ்வம் ரஷத் –பிராணனாகிய அவனே பாதுகாக்குகிறான்\nபிராணஸ் ததா அநு கதாம் –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1-1-29-அவனே பிராணன் என்று உணரலாம்\nஅதைநம் ஏதே தேவா பிராணா அம்ருதோ ஆவிசந்தி –அதன் பின்னர் இறவாமை பெற்ற தேவர்கள் பிராணன் எனப்படும் அவனுள் புகுந்தனர்\nதத் ஏதத் அக்ஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந முண்டகம் –2-2-2-அழியாத ப்ரஹ்மமே மனம் வாக்கு பிராணன்\nசத்யாத்ம ப்ராணாராமம் மம ஆனந்தம் –தைத்ரியம் சீஷா வல்லி-6-2-முக்தர்களுக்கும் தேவர்களுக்கும்\nஅவனே பிராணன் மற்றும் ஆனந்தமாக உள்ளான்\nமநோ மய பிராண சரீரோ பா ரூப ஸத்ய சங்கல்ப –சாந்தோக்யம் -3-14-2–மனத்தால் மட்டும் உணரப்பட வேண்டியவன் –\nபிராணனை சரீரமாகக் கொண்டவன் ஸத்ய ஸங்கல்பன்\nஅதோபகரணம் திவ்யம் பஞ்ச சக்தி உபலஷிதம் கால ஞான கிரியா இச்சாக்ய பிராண சம்ஜ்ஞம் மஹா மதே பிராண\nஸக்தேஸ்து ச அத்யாத்மம் ஷட் குணம் அகிலம் ஹி யத் அதி தேவதம் அப்ஜாஷோ வாஸூ தேவோ சநாதந –பவ்ஷகரை சம்ஹிதை —\nகாலம் ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் -ஆகிய ஐந்து வித திவ்ய சக்தியைக் கொண்டுள்ளான் –\nபிராணன் சேரும் பொது ஆறு குணங்களும் உண்டாகின்றன -இப்படியாக உள்ள புண்டரீகாக்ஷனான வாஸூ தேவனே உயர்ந்தவன்\nஞான கிரியா இச்சா பிராண ரூபம் சக்தி வ்யூஹம் த்விஜ அச்யுதம் -தவ்ம்ய சம்ஹிதை —இரண்டு பிறவி கொண்ட\nப்ராஹ்மணரே ஞானம் செயல்பாடு விருப்பம் பிராணன் ஆகியவற்றை உடைய அவனை அச்யுதன் என்கிறோம்\nஉயிராக இருப்பவர் -முக்ய பிராணன் ஆனவர் –ஸ்ரீ சங்கரர் —\nசெயல்பாடுகளை நன்கு நடத்துபவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-\nஸ்திதி அளிப்பவன் -அவனை அடைவதற்கு உயிராக இருப்பவன்\n321-பிராண-ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் திருநாமம்\nஉயிர் ஆனவன் -அடியார்க்கு ஜீவநாடி\nஉலகுக்கே ஒரு உயிருமானாய் -6-9-7-\nதன்னை அண்டிய ஜீவர்களுக்கு உயிரானவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nபிராணா அஸ்மி பிரஞ்ஞாத்மா தம் மாம் ஆயுஸ் அம்ருதம் இதி உபாஸ் ஸ்வ –கௌஷீதகீ -இப்படி பிராணனாக\nஉள்ள நான் ஆயுஸ் என்றும் அமிர்தம் என்றும் உபாசிக்கப்படுகிறேன்\nஅம்ருதம் தேவாநாம் ஆயுஸ் பிரஜாநாம்\nபிராணா ததா அநு கமாத்-1-1-9-\nவாயு ரூபியாக பிராணிகளைப் பிழைப்பிப்பவர்–ஸ்ரீ சங்கரர் –\nபக்தர்களை மோஷ லோகம் அழைத்துச் செல்பவர் -சரஸ்வதியைக் காட்டிலும் மிகவும் மேம்பட்டவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –\n408-பிராண –-ஸ்ரீ ராம அவதார திருநாமம்\nபிராணனாய் இருப்பவன் -என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5\nசராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–முன்பே 57 321 பார்த்தோம்-\nஎல்லாவற்றையும் உய்விப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –\nஜீவ ரூபியாய் இருப்பவர் -பிராணனாக இருந்து செயல் படுத்துபவர் –ஸ்ரீ சங்கரர் –\nமுக்தர்களைக் காட்டிலும் மேலானவர் -உயர்ந்த பெயர்களைக் கொண்டவராக செயல்படுபவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –\n48-பத்ம நாப –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\nகொப்பூழில் எழு கமலப் பூ வழகன் -நாச் -11-2-\nபூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-\nதாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திருவாசிரியம்\nஅயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –\nநான்முகனுக்குப் பிறப்பிடமான தாமரையைத் தம் திரு நாபியிலே யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-\nதாதோத்தாந சம்விசதி பஞ்ச வர்ஷ ச தாநி து\nதாதுர் நாப்யாம் புஷ்கரம் ப்ராதுர் பவதி புஷ்கரம் புண்டரீகம் ச பத்மம் சக்ரம் இத்யேஷ கால\nஅஜஸ்ய நாபா வத்யேகம் அர்ப்பிதம்\nஅஜஸ்ய நாபா வத்யேகம் யஸ்மின் விஸ்வம் ப்ரதிஷ்டிதம்\nஉலக்குக்கு எல்லாம் காரணமான தாமரையைத் தன் உந்தியிலே உடையவர் -ஸ்ரீ சங்கரர்—\nதாமரையை அலர்த்துகின்ற சூர்யனைப் போன்ற ஒளி உள்ளவர் -நாபியில் தாமரையை யுடையவர் –\nதிருவடியில் திரு மகளை யுடையவர் -ஒளி யுள்ளவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—-\nஓம் பத்ம நாபோ நம\nகொப்பூழில் எழு கமலப்பூவால் நான்முகனைப் படைத்து\nதொப்பூள் கொடியால் குழந்தைக்கு போஷகம் ஆகுமா போலே ஸ்ருஷ்டித்த உலகங்களைப் போஷிப்பவன்\n347-பத்ம நாப –பர வாசுதேவன் ரூப குண வாசகம் -திருநாமம்\nதாமரை உந்தி தனிப் பெரும் நாயகா\nஅயனைப் படைத்த எழில் உந்தி\nகொப்பூழில் எழு கமலப் பூ வழகன்\nதாமரை போன்ற நாபியை யுடையவன் –ஸ்ரீ பராசர பட்டர் –\nதாமரையின் நாபியாகிய உள்காயில் இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –\nதாமரையை மலர்த்தும் சூரியன் போன்ற ஒளியுள்ளவர்–ஸ்ரீ சத்ய சந்தர் –\n198-பத்ம நாபன் – ஸ்ரீ பத்மநாபாவதாரம் திருநாமம்\nகீழே 48 அநிருத்தன் பேசப் பட்டது இங்கு பத்ம நாப அவதாரம் -மீண்டும் 347-\nநாபியில் பத்மத்தை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nகதாசித் தஸ்ய ஸூப்தஸ்ய நாப்யாம் காமாத் அஜாயத திவ்யம் அஷ்ட தளம் பூரி பங்கஜம் பார்த்திவம் மஹத்\nயஸ்ய ஹேம மயீ திவ்யா கர்ணிகா மேரு உத்யதே –ப்ரஹ்ம புராணம் —\nதிரு நாபி கமலத்தின் தங்கமயமாக காயே மேரு\nதாமரை போல் வட்டமான நாபியை யுடையவர் -ஸ்ரீ சங்கரர் –\nபக்தர்களுக்கு நன்கு பிரகாசிப்பவர் -பிரமனைத் தம் நாபியில் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-\n73-மாதவ-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் திருநாமம்\nதிரு மகளார் தனிக் கேள்வன் -மா -ஸ்ரீ தேவி அவளுக்கு ஸ்வாமி\nஅஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ\nஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே –\nநித்யைவ ஏஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ\nஅகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்\nஅமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்\nமா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -இவளுக்கு ஸ்வரூபத்தை போலவே நித்ய நிர்மலமான ரூபம் ஸ்வா பாவிகமான பரம ஐஸ் வர்யம்\nஉலகு அனைத்துக்கும் தாயாக இருக்கும் தன்மை -எம்பெருமாபெருமானுடன் நித்தியமான ஸ்வா பாவிகமான தொடர்பு ஆகியவை\nதத்வ பர சாஸ்திரங்களான ஸ்ரீ ஸூ க்தம் -சரத்தா ஸூ க்தம் மேதா ஸூ க்தம்-உத்தர நாராயணம் –\nகௌஷீதகீ ப்ராஹ்மணம் முதலியவற்றால் விரிவாகச் சொல்லப் படுகின்றன -ஸ்ரீ பராசர பட்டர் —\nஅஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ\nஹ்ரீச்சதே லஷ்மீம் ச பத்ந்யை -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–\nநித்யைவ ஏஷா ஜெகன் மாதா விஷ்ணோர் ஸ்ரீ அநபாயிநீ யதா சர்வகதோ விஷ்ணோர் ததைவ இயம் த்விஜோத்தம – ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-18-17–\nதச் சக்தி துர்ஜயா பீமா விஷ்ணு சக்தி இதை ஸ்ம்ருதா சர்வ பூத ஹ்ருதப்ஜஸ்தா நாநா ரூப தரா பரா\nப்ராணாக்யா மந்த்ரமாயா ச விஸ்வஸ்ய ஜநநீ த்ருவா தேவீ பிந் நாஞ்ஜன ஸ்யாமா நிர் குணா வ்யோம ஏவ ஹி –ஸ்ரீ ப்ரஹ்ம புராணம் —\nஅவனது சக்தியே இவள் -உலகை வாழ்விப்பவள் என்பதால் பிராணன் எனப்படுபவள்\nததைவ ஏகா பரா சக்தி ஸ்ரீர் தஸ்ய கருணாஸ்ரயா ஞானாதி ஷாட் குண்யமயீ யா ப்ரோக்தோ ப்ரக்ருதி பரா ஏகைவ சக்தி\nஸ்ரீர் தஸ்ய த்வதீயா பரிவர்த்திதே பராவரேண ரூபேண சார்வாகாரா சநாதநீ அநந்த நாமதேயோ ச சக்தி சக்ரஸ்ய\nநாசிகா ஜகத் சராசரம் இதம் சர்வம் வ்யாப்ய வ்யபஸ்திதா\nமஹா விபூதே சம்பூர்ண ஷாட் குண்ய வபுஷு ப்ரபோ பகவத் வாஸூ தேவஸ்ய நித்யேவ ஏஷ அநபாயிந��\nஏகைவ வர்த்ததே பிந்நா ஜ்யோத்ஸ் நேவ ஹிமதீ திதே\nசர்வ சக்த்யாத்மிகா சைவ விஸ்வம் வ்யாப்ய வ்யவஸ்திதா சர்வ ஐஸ்வர்ய குணோபேதா நித்யம் தத் தர்ம தர்மிநீ\nபிராண சக்தி பரா ஹி ஏஷ ஸர்வேஷாம் பிராணி நாம் புவி சக்தீ நாம் சைவ ஸர்வாசாம் யோனி பூதா பரா கலா யஸ்மாத்\nலஷ்ம்யம்ச ஸம்பூதோ சக்த்யோ விஸ்வகா சதா காரணத்வேந திஷ்டந்தி ஜகத் அஸ்மின் ததாஜ்ஞாயா தஸ்மாத் ப்ரீதா\nஜெகன் மாதா ஸ்ரீர் யஸ்ய அச் யுத வல்லபா ஸூ ப்ரீதா சக்த்ய தஸ்ய சித்திம் இஷ்டாம் நிஷாந்தி ச -ஸ்ரீ மஹா லஸ்மி சஹஸ்ர நாமம்\nகாவ்யம் இராமாயணம் க்ருஸ்த்னம் ஸீதாயா சரிதம் மஹத் –பாலகாண்டம் -4-7-\nஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்னுத் –ஸ்ரீ லஷ்மீ தத்வம் சொல்லுமே இவை\nமா எனப்படும் திருமகளுக்கு கேள்வன் -மது வித்யையினால் அறியப்படுபவர் -மௌனம் த்யானம் யோகம் இவற்றால்\nமாதவனை அறியாவாக -வியாசர் என்பதால் மாதவன் -ஸ்ரீ சங்கரர் –\nலஷ்மிக்கு கணவன் -தனக்கு யஜமானன் இல்லாதவன் -மதுவின் வம்சத்தில் உதித்தவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-\nதிரு மா மகள் கொழுநன் -நித்ய சம்ச்லேஷம் -க்ஷண விஸ்லேஷ அஸஹயன்\n169-மாதவ –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் -திருநாமம்\nகற்கும் கல்வி நாதன் -5-6-2-\nஅறியாதன அறிவித்த அத்தா -2-3-2-\nமா -மௌநம் –த -த்யானம் –வ -யோகம் -இவற்றுடன் கூடியவன்\nமீண்டும் 73-741- லஷ்மி பதித்வம் யது குலத்தில் ஆவிர்பவித்தவன்\nமா -எனப்படும் பரமாத்ம ஞானத்தைக் கொடுப்பவர் -மா -மௌனம் /த-த்யானம் -வ -யோகம் –\nஇவற்றுடன் கூடினவர் -ஸ்ரீ பராசர பட்டர் —\nமா வித்யா சா ஹரே ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ பவாந் தஸ்மாத் மாதவ நாமா அஸீ தவ ஸ்வாமீ இதி சப்தித–\nமவ்நாத் த்யாநாத் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் –உத்யோக பர்வம்\nவித்யைக்குத் தலைவர் –ஸ்ரீ சங்கரர் –\nஅசைவற்றவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –\nலஷ்மி வல்லபன் -மலர்மகளுக்கு அன்பன் -திரு மகளார் தனிக் கேள்வன் -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –\nஅகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்\nம் -மௌநம் –த-த்யானம் –வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன்\nஉலகங்களுக்கு லஷ்மி தாயும் தாம் தந்தையுமான உறவாக இருப்பவர் -மது குலத்தில் பிறந்தவர் –\nமௌனம் த்யானம் யோகம் ஆகியவற்றை உடையவர் மாதவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nமவ்நாத் த்யாநாச் ச யோகாச்ச வித்தி பாரத மாதவம் -உத்யோக பர்வம் -71-4-மவ்னம் த்யானம் யோகம் கொண்டதால் ��ாதவன்\nயாதவ -மது -குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர்-\nமதுவின் புத்திரர் -சுகத்தைத் தருபவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திருநாமம்\nவீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை\nசிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்\nகுதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –\nதாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷\nஎன்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்\nதர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nகருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –\nவீரர்களை மாய்த்த பேறு வீரன்\nபேய் முலை உண்டு -=களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-\nவெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-\nமுலைப் பால் உண்ணும் சிறு பருவத்திலும் பூதனை சகடாசுரன் இரட்டை மருதமரங்கள் போன்ற அசுரர்களை\nவேரோடு களைந்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nதர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு வீரர்களான அசுரர்களை அழிப்பவர்-ஸ்ரீ சங்கரர் –\nவீரர்களை அழிப்பவர் -முக்ய பிராணன் அற்றவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n927-வீரஹா –ஸ்ரீ கஜேந்திர மோஷ பரமான திருநாமம்\nபாசங்களை விடுவிப்பவன் -யானையை முதலை இடம் இருந்தும் -யம பாசத்தின் நின்றும் விடுவிப்பவன்\nஎம்பிரான் ஏழையேன் இடரைக் களையாயே-பெரியாழ்வார் -5-1-9-\nஅண்ணா அடியேன் இடரைக் களையாயே -பெரிய திருமொழி -1-10-1-\nயானைக்கு விரோதியைப் போக்கியவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nமோக்ஷ மா மாச நகேந்த்ரம் பா சேப்யஸ் சரணாகதம்\nபலவிதமான சம்சார கதிகளைக் கெடுத்து முக்தி அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nலிக மது அருந்துபவரை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n22-ஸ்ரீ மான் –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\nஇமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21\nஅழகியான் தானே அரி யுவன் தானே -நான் -திரு 22\n180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –\nஉள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்\nசுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-\n222-��ாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண\nமீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11\nமீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-\nஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட வடிவங்களைச் சேர்த்துக் கொண்ட போதும் அழகு மிக்க மநோஹரமான வடிவை யுடையவர்\nஅப்போது கலந்த அழகைக் கண்டவர்கள் பிறகு மனிதனை மட்டுமோ சிங்கத்தை மட்டுமோ\nகண்டால் அருவெறுப்பு யுண்டாகும் படி அழகன் –\nஅப்படிப்பட்ட ரூபத்தைக் கொண்டதால் மட்டுமே யன்றோ உலகம் காக்கப்பட்டது -ஸ்ரீ பராசர பட்டர் —\nஸ்ரீ மான் –பரஸ்பர -துர்கடா பூர்வ விக்ருத ரூப பரிக்ருத சௌந்தர்ய லாவண்ய அதிபி மநோஹர திவ்ய ரூப\n180- ஸ்ரீ மான் –ஜ்ஞானாதி பகவத் குணங்கள் கொண்டவன் திருநாமம்\nதிவ்ய ஆபரணங்களால்-திவ்ய ஆயுதங்கள் -ஸ்ரீ வத்ஸ வஷஸ் நித்ய ஸ்ரீ –\nஉள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன்\nகொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1-\nஅந்த திரு மேனிக்குத் தகுந்த திவ்ய ஆபரணங்கள் உடையவர் –ஸ்ரீ பராசர பட்டர் –\n-22-/ -222-நாமாவளி மீண்டும் உண்டே\nபரிபூரணமான ஐஸ்வர்யம் ஆகிற ஸ்ரீ யை உடையவர் –ஸ்ரீ சங்கரர் –\nஸ்ரீ லஷ்மீ தேவியோடு கூடி இருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் —\n222–ஸ்ரீ மான் –ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்\nசிறப்புடையவன் -மத்ஸ்ய கமல லோஷண\nமீனாய் ஆமையுமாய் –கார் வண்ணனே\nகார் வண்ணன் கமலத் தடம் கண்ணன் -5-1-11\nமீனாகி மானிடமாம் தேவாதி தேவபெருமான் என் தீர்த்தன் -2-8-5-\nபரத்வ சின்னமான தாமரைக் கண்களை மத்ஸ்ய திருவவதாரத்திலும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nஎல்லாவற்றிற்கும் மேம்பட்ட ஒளியுள்ளவர்–ஸ்ரீ சங்கரர் –\nஎப்போதும் ஸ்ரீ லஷ்மியுடன் கூடியிருப்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர்-\n333-வாஸூ தேவ- ஸ்ரீ பர வாசுதேவன் குண வாசகம் திருநாமம்\nசர்வம் வசதி –சர்வத்ர வசதி -த்வாதச அஷரி\nஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10\nஉன் தன பொய் கேட்டு நின்றேன் வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1\nபறவைகள் குஞ்சுக்களை சிறகினால் அணைத்துக் காப்பது போலே உலகங்களைத் தமக்குள்ள வைத்துக் காத்தும் –\nஅவற்றில் தாமந்தர்யாமியாக இருப்பதாலும் வாஸூ என்றும்\nஇதை விளையாட்டாகச் செய்வது ஆகியவற்றால் தேவ -என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ ப���ாசர பட்டர் –\nஸாதயாமி ஜகத் சர்வம் பூத்வா ஸூர்யா இவ அம்சுபி சர்வ பூதாநி வாசச்ச வாஸூ தேவ தத ஸ்ம்ருத –மஹா பாரதம் –\nசூர்ய கதிர்கள் போலே எங்கும் வியாபித்து -தூங்குகிறேன்\nவஸனாத் சர்வ பூதா நாம் வஸூத் வாத் தேவ யோநித வாஸூ தேவஸ் ததோ ஜ்ஜே ய ஸர்வேஷாம் அபி பச்யதே-மஹா பாரதம்\nஸர்வத்ர அசவ் சமஸ்தம் ச வஸத்யத் ரேதி வை யதஸ் தத ச வாஸூ தேவேதி வித்வத்பிஸ் பரி பட்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-12-\nஎல்லாவற்றிலும் வசித்தும் -எல்லாவற்றையும் தம்மிடம் வைத்தும் -மறைத்தும் இருப்பதனால் வாஸூ என்றும்\nவிளையாடுவது வெல்வது பிரவ்ருத்தி நிவ்ருத்திகள் உண்டாக்குவது பிரகாசிப்பது\nதுதிக்கப் பெறுவது முதலிய வற்றால் தேவ என்றும் கூறப் பெறுபவர் -ஸ்ரீ சங்கரர் –\nவாஸூ தேவ புத்திரர் -எல்லா இடங்களிலும் வசிப்பதனாலும் எல்லாவற்றையும் வசிக்கச் செய்வதனாலும் –\nஎல்லாவற்றின் வாசத்திற்கும் ஆதாரமாக இருப்பதாலும் வாஸூ என்றும் –\nபிரகாசிப்பதனால் தேவ என்றும் கூறப் பெறுபவதனால் வாஸூ தேவர் என்று போற்றப் பெறுபவர் —-ஸ்ரீ சத்ய சந்தர் –\n700- வாஸூ தேவ -ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்\nவஸூதேவ புத்திரன் -பிறந்து பெற்ற பெயர் -தாசரதி போலே\nஎங்கும் உளன் கண்ணன் -வ்யாப்தியை\nமல் பொரு தோளுடை வாசுதேவா -பெருமாள் திரு-6-6-\nமுன்பே 333 பார்த்தோம்–ஸ்ரீ பராசர பட்டர் –\nவஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சங்கரர் –\nவஸூ தேவருக்குப் புத்திரர் –-ஸ்ரீ சத்ய சந்தர் –\nவஸூக்களில் சிறந்த பீஷ்மருக்குத் தலைவர் -தேவர்களால் -அல்லது ஞானம் முதலியவற்றால் பிரகாசிப்பவர் என்ற\nபொருள் கொண்ட வஸூ தேவ சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்ம சரீரத்தினால் அறியப்படுபவர் –\nப்ரஹ்ம சரீரத்துக்கு ஆதாரமாக இருப்பவர் – -ஸ்ரீ சத்ய சந்தர் –\n714-வாஸூதேவ –ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம்\nவாசுதேவ புத்திரன் -த்வாதச மந்திர ப்ரவர்த்திப்பிதவன்\nகம்சாதிகளுக்கு ம்ருத்யு -மதுரா நகர் பெண்களுக்கு மன்மதன் -வசுதேவாதிகள் குழந்தை யோகிகளுக்கு பரதத்வம்\nகூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1-\nவசுதேவர் பிள்ளையாக பன்னிரண்டு எழுத்துக்களை உடைய வாஸூ தேவ மந்திரத்தை வெளியிட்டவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nமாதுராத அத்புத மாயாய -மதுரையில் ஜனித்த பல அத்புதங்களுடன் கூடியவன்\nமாயையினால் உலகத்தை மறைக்கும் தேவராக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nவாயுவிற்கு தேவன் –அறிவிற்க்காகப் பிறக்கும் பிராண தேவனை யுண்டாக்கியவர்-\nஅவாஸூதேவ -என்று ஸ்ருகால வாஸூ தேவனை அழித்தவர் – ஸ்ரீ சத்ய சந்தர் –\n2-விஷ்ணு –பரத்வம் – வ்யாப்தி –ஸர்வேஸ்வரத்வம்-திருநாமம்\nஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி\nவிஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு\nபரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-\nதம் உடைமைகளான சேதன அசேதனங்கள் எல்லாவற்றிலும் உட்புகுந்து இருப்பவர் —\nவிஷ்ணு திருவவதாரத்தில்-one in all\nஅனுபிரவேசித்து இருப்பவர் -விச்வம் பூரணத்வம் விஷ்ணு வ்யாதியையும் சொல்வதால்\nகூறியது கூறல் குறை ஆகாது -ஸ்ரீ பராசர பட்டர் –\nவிவேச பூதாநி சராசராணி —-தைத்ரியம் நாராயண வல்லி\nவியாப்ய சர்வான் இமான் லோகான் ஸ்தித ஸர்வத்ர கேசவ ததச்ச விஷ்ணு நாமா அஸி விசேர்த்தாதோ பிரவேச நாத்\nஎங்கும் வியாபித்து இருப்பவர் -தேச கால வஸ்து பரிச்சேத ரஹிதர்-ஸ்ரீ சங்கரர்\nசர்வ வியாபி -ஓங்கி உலகளந்த உத்தமர் –ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்-\nமீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு\nமீண்டும் -259- நாமாவளியாக —ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நாங்கள் நாதனே -1-9-9-\nநமக்கும் அவனுக்கும் நெருப்புக்கு புகைக்கும் உள்ள சம்பந்தம் போலே -விட்டுப் பிரியாமல் -அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே\nபுகை இருந்தால் நெருப்பு இருக்கும் -சூடான இரும்பு இருந்தால் புகை இருக்காதே\nஉள்ளே புகுந்து நியமிக்கிறான்-நிரவதிக ஸுவ்சீல்யம் தயா குணம் அடியாகவே உகந்து அருளினை நிலங்களை\nசாதனமாக கொண்டு நம் ஹ்ருதயத்துக்குள் வருவதை சாத்தியமாக கொள்கிறான்\nஇளங்கோவில் கைவிடேல் என்று பிரார்த்திக்க வேண்டுமே\nநீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமுவை அவை அவை தொறும் உடல் மிசை உயிர்\nஎனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-\nபஞ்சபூதங்களையும் படைத்து அவை உள்ளும் புகுந்து\nமீண்டும் -663-நாமாவளியாக வரும் –சர்வ சகதீசன்\nமூவடி இரந்து இரண்டடியால் அளந்தவன்\nஎன்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பறக்கைத்து எமர் ஏழு ஏழு பிறப்பும் மேவும்\nதன் மயம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் -2-7-4-\nமுதல் திருநாமம் – விஸ்வம் -பூர்த்தியைச் சொல்லி இதில் -விஷ்ணு -வியாப்தியைச் சொல்லிற்று\nசாத்விகர்கள் அனைத்தும் விஷ்ணு மயம் என்று உணர்வார்கள்\n259-விஷ்ணு–சித் அசித் -இவைகளா���ான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்\nஎங்கும் பரந்து கருணை மழை பொழிபவன்\nஎங்கும் தானாய நாங்கள் நாதனே -1-9-9-\n2–பார்த்தோம் -663 மீண்டும் வரும்\nஅப்படி அருளைப் பெற்றவர்களை விட்டு நீங்காதவர் -கடாஷத்தைப் பொழிந்ததும் மற்றும் பல உபகாரங்கள் செய்தும்\nதமது உயர்வையும் தாழ்வையும் பாராமல் என்றும் அவர்களை விட்டுப் பிரியாமல் பரவி இருப்பவர் –\nதார்க்கிகர்களின் வியாப்தியானது இங்கே கருதப்படுகிறது -ஸ்ரீ பராசர பட்டர் –\nஉலகங்களை வியாபித்தவர் –ஸ்ரீ சங்கரர் –\nநதிகள் பாயும்படி செய்பவர் -காண முடியாதவர் -அறிய முடியாதவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-\n663-விஷ்ணு –சக்தீசம் அவதார திரு நாமம்\nசிருஷ்டி -அந்தர் பிரவேசம் -வ்யாப்தி -நியமனம் -நான்கும் உள்ள சகதீசன் -சர்வ சகத் யாத்மனே\nஎன்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து —எம்பிரான் விட்டுவே -2-7-4-\nஸ்வரூபத்தினாலும் நடத்துவது முதலிய சக்தியினாலும் எல்லாவற்றையும் வியாபித்து இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –\nயஸ்மாத் விஷ்டமிதம் சர்வம் தஸ்ய சக்த்யா மஹாத்மந தஸ்மாத் ச ப்ரோச்யதே பிரவேச நாத்\nஎல்லா வற்றையும் வியாபித்துள்ள மிக்க ஒளியையுடையவர் –ஸ்ரீசங்கரர் –\nஎங்கும் பரவியிருப்பவர் -எல்லையற்றவர் -என்றபடி -பலவகையாக விஷ்ணு சப்தம் விளக்கப் படும் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n168-வீரஹா –துஷ்ட நிக்ரஹ இஷ்ட பரிபாலநம் திரு நாமம்\nவீரர்களை கொள்பவன் -பாஹ்ய குத்ருஷ்டிகளை-தர்க்க சூரரை\nசிறு பிள்ளையாய் பூதனை போன்ற அசுரர்களை வென்றவன் -மீண்டும் 747-927 வரும்\nகுதர்க்க வாதங்களால் பரமாத்ம ஞானத்தைக் கெடுக்கும் துர்வாதிகளை அழிப்பவர்-ஸ்ரீ பராசர பட்டர் –\nதாநஹம் த்விஷத க்ரூராந்ஸம் ஸாரேஷு நராதமாந்–க்ஷிபாம்யஜஸ்ரமஷுபாநாஸுரீஷ்வேவ யோநிஷு–৷৷16.19৷৷\nஎன்னை த்வேஷிக்கும் -க்ரூர ஸ்வபாவம் உள்ளவர்களை மறு படியும் அசூப அசுர யோனிகளில் பிடித்து தள்ளி விடுகிறேன்\nதர்மத்தைக் காப்பதற்காக அசுர வீரர்களை அழிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nகருடனிலும் வாயுவிலும் செல்பவர் -முக்ய பிராணனின் பகைவர்களை அழிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர் –\n464-வீர பாஹூ-அலை கடல் கடைந்து அமுதம் கொண்டவன்-திரு நாமம்\nசேயிரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாமுடன் திசைப்ப\nஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மா நகர் அமர்ந்தானே -பெரிய திருமொழி -5-7-4-\nமல்லாண்ட திண் தோள் மண��� வண்ணன்\nஈரிரண்டு மால் வரைத் தோள்\nவளை தோள்வளை மாலை முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டுக் கடல் கடையும் காலத்தில் நான் நான் என்று\nஒன்றன்பின் ஒன்றாக முன்வரும் ஆயிரம் தோள்களை யுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nதேவர்களின் விரோதிகளை அழித்து வேத மரியாதையை நிலை நாட்டும் பராக்ரமுடைய கைகளை யுடையவர் –ஸ்ரீ சங்கரர் –\nவீரர்களான ஷத்ரியர்கள் தோன்றிய தோள்களை யுடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n664-வீர–சக்தீசம் அவதார திரு நாமம்\nவெங்கதிரோன் -குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி\nவிண் முழுதும் உய்யக் கொண்ட -வீரன் -பெருமாள் திரு -10-9-\nசங்கோடு சக்கரம் உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில்\nவன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொறுத்த நன்மை உடையவன் -3-10-1-\nஅன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச் -116-\nதமது கட்டளையை எதிர்பார்த்து இருக்கும் கதை சக்கரம் மூலமாக விரைவில் நல்லோர்களை துன்புறுத்தும்\nதுஷ்டர்களை அழிப்பவர்-வீரமுடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nஆஞ்ஞாத ப்ரவீஷ கேனைவ கதா சக்ர த்வயேன து ப்ரேரிதேந ஹிநஸ்த்யாசு சாது சந்தாபக காரிண\nகதி படைப்பு ஒளி இருப்பிடம் போஜனம் இவற்றை உடையவர் -ஸ்ரீ சங்கரர் –\nதம்முடைய நினைவுக்கு ஏற்றபடி சுகம் உடையவர் -அல்லது சாமர்த்தியம் உடையவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n341- சௌரி –பர வாசுதேவன் குண வாசகம்-திருநாமம்\nசூரனான வாஸு தேவர் பிள்ளை -ஓடாத தோள் வலியன் நந்த கோபன் குமரன் –\nமன் உலகத் தேவர் வாழ் முதல் -பெரிய திருமொழி -6-8-10\nதயரதற்கு மகனாய் தோன்றி கொல்லியலும் படைத்தான் -பெருமாள் திரு -10-10-\nசூரர் எனப்படும் வாசுதேவனுடைய புத்திரர் -அடியவர்கள் இடம் செல்லும் விசேஷ குணமானது கூறப் படுகிறது –ஸ்ரீ பராசர பட்டர் –\nசூரா குலத்தில் பிறந்தவர் -ஸ்ரீ சங்கரர் –\nசூரா ராஜனின் கோத்திரத்தில் பிறந்தவர் —ஸ்ரீ சத்ய சந்தர் –\nஸ்ரீ சௌரி பெருமாள் -உத்பதாவதகத்தில் -திருக் கண்ண புரம் சேவை\nஉத்பலா வதகே திவே விமானே புஷ்கரேஷணம் -சௌரி ராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம்\nமாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட –திருக் கண்ண புரத்து\nஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1\nதிருக் கண்ண புரத் தரசே – பெருமாள் திருமொழி –\nஉத்பால வர்த்தகம் -திருக் கண்ணபுரம் -என்னும் ஸ்தலத்தில் சௌரி என்னும் திரு நாமத்துடன் எழுந்து அருளி இருப��பவர் —\nசூரர் என்னும் வசுதேவருடைய மகன் –ஸ்ரீ பராசர பட்டர்-\nசூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சங்கரர் –\nசூர குலத்தில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணனாக இருப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர் –\nதிருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்\nசித்ர கூட மலையில் ராஷசர்களை அழிப்பவரும் தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களை யுடையவருமான\nஸ்ரீ ராமபிரான் இருக்கிறார் -என்றபடி சூரரான ஸ்ரீ ராமபிரானாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர்-\nதராதரே சித்ரா கூடே ரக்ஷ ஷயகரோ மஹாந் சம்ஸ்தி தச்ச பரோ ராம பத்ம பத்ராய தேஷண\nவீரராக இருப்பவர் -வீர -என்பது பாடம் –ஸ்ரீ சங்கரர் –\nமேன்மை யுள்ளவரை நோக்கிச் செல்பவர் -வீர என்பது பாடம் –ஸ்ரீ சத்ய சந்தர் –\n32-பாவந –பரத்வம்-சமஸ்த இதர விலஷணன் திருநாமம்\nஉய்விப்பவன் -பக்தியை உண்டாக்கி வளரச் செய்து பூர்ண பக்தனாக்கி உஜ்ஜீவிப்பவன்\nஅடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் நலம் கடல் அமுதம் -3-4-5-\nதிருவவதரித்து துன்பங்களை போக்கி உய்விப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் —-\nஏவம் சம்பூய அநிஷ்ட நிவாரண ஆதினாம் உஜ்ஜீவன யதீனாம் –\nபரித்ராணாய ஸாதூ நாம் –ஸ்ரீ கீதை -4-8-\nஎல்லாருக்கும் எல்லாப் பலன்களையும் அளிப்பவர்-ஸ்ரீ சங்கரர்—-\nமங்களங்களைச் செலுத்துபவர் -அபாவன -என்று கொண்டு பிறப்பு இல்லாதவர் –\nசூர்யன் ஒளியால் பொருள்களை காட்டுபவர் -ஒளிகள் அடையும் இடமாக இருப்பவர்-ஸ்ரீ சத்ய சந்த தீர்த்தர்—–\nகர்ம பலன்களை அளித்து அருளுபவர்\nதூய்மை அளிப்பவன் -பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களாநாம் ச மங்களம் –\nதேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே -2-8-5-\nதிரு வாறன் விளை யுறை தீர்த்தன் -7-10-10\nகரம் நான்குடையான் பேரோதி தீர்த்த கரராமின் -இரண்டாம் திரு -14-\nஉலகைத் தூய்மை யாக்கும் கங்கை முதலியவற்றுக்கும் அத் தூய்மை தம் தொடர்பால் உண்டாகும்படி இருப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nபாவந சர்வ லோகா நாம் த்வமேவ ராகு நந்தன -உத்தர -32-9-அகஸ்தியர்\nகாற்றை வீசும்படி செய்பவர் –ஸ்ரீ சங்கரர் –\nஅரசர்கள் காப்பதற்கு காரணமாக இருப்பவர் – ஸ்ரீ சத்ய சந்தர்-\n817-பவன –தைவத் சம்பத் உள்ள சிஷ்ட பரிபாலனம் பரமான திருநாமம் –\nதானாக வந்து பக்தர்கள் தாபம் தீர்த்து அருளி\nவந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-\nவந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7-\nபாவனா -பாடமாகில் பவித்ரம் -அமலங்களாக விழிக்கும் கமலக் கண்ணன் -1-9-9-\nதாமே பக்தர்களிடம் செல்லுபவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nதம்மை நினைத்த மாத்திரத்திலே புனிதப் படுத்துபவர் -ஸ்ரீ சங்கரர் –\nஅரசர்களைக் காப்பவர் -புனிதப் படுத்துபவர் -வாயுவின் தந்தை -ஸ்ரீ சத்ய சந்தர் –\n145-போக்தா-ஸ்ரீ வ்யூஹ நிலை திருநாமம்\nஅஹம் அன்னம் அஹம் அந்நாத –\nவாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்-9-6-10—என்னின் முன்னம் பாரித்து தான் என்னை முற்றப் பருகினான்\nஅவாவறச் சூழ் அரி -10-10-11\nசெய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -5-6-4-\nபக்தர்களால் சமர்ப்பிக்கப் படும் ப்ராபணம் முதலியவற்றை அமுதம் போலே ஏற்றுக் கொள்பவர் —ஸ்ரீ பராசர பட்டர்-\nஅஸ்நாமி ப்ரயதாத்மந–தூய மனஸுடன் அளிப்பதை ஏற்றுக் கொள்கிறேன்\nபோக்தாரம் யஜ்ஜ தபஸாம் –ஏற்று மகிழ்கிறேன்\nஅந்தப் பிரக்ருதியை அனுபவிக்கும் புருஷனாக இருப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nஅனைத்து சாரங்களையும் அனுபவிப்பவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-\nபத்ரம் புஷ்பம் பலம் தோயம் –பக்தியையே பார்த்து ஸ்வீகாரம்\nசெய்கைப் பயன் உண்பேனும் யானே\nஹய சிரஸ் ரூபமாக ஹவ்ய கவ்யங்களை புஜிப்பவர் – ஸ்ரீ பராசர பட்டர் –\nயத்து தத்கதிதம் பூர்வம் த்வயா ஹய ஸீரோ மஹத் ஹவ்ய கவ்ய பூஜோ விஷ்ணோ உதக் பூர்வே மஹோததவ் –சாந்திபர்வம்\nஹவ்யம்-தேவர்களைக் குறித்து / கவ்யம் -பித்ருக்களைக் குறித்து கொடுப்பது –\nகாப்பவர் -தம்முடைய ஸ்வரூபம் ஆகிய ஆனந்தத்தை அனுபவிப்பவர் – -ஸ்ரீ சங்கரர் –\nஎல்லாவற்றையும் உண்பவர் — ஸ்ரீ சத்ய சந்தர் –\n889-அநந்த ஹூத புக் போக்தா –அர்ச்சிராதி மார்க்கம் மூலம் முக்தனை வழி நடத்தும் பரமன் பரமான திருநாமம் –\nமிக்க மகிமை யுள்ள இந்த்ரனையும் பிரமனையும் உடையவன்\nயாகங்களில் அக்னியில் சேர்க்கப்படுமவைகளை புசிப்பதால் இந்த்ரன் ஹூத புக் –\nபிரஜைகளைக் காப்பாற்றுவதால் பிரமனுக்கு போக்தா\nயாகங்களில் ஹோமம் செய்வதை உண்பவனான -பதினோராம்படி -இந்த்ரனையும் பிரஜைகளைக்\nகாப்பவனான -பன்னிரண்டாம் படி -பிரமனையும் உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nச இந்திரலோகம் ச பிரஜாபதி லோகம்\nஅனந்த -தேச கால வஸ்து பேதங்களால் அளவுபடாதவர் –\nஹூதபுக் -ஹோமம் செய்வதை உண்பவர் –\nபோக்தா -பிரகிருதியை அனுபவிப்பவர் -உலகைக் காப்பவர் -மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சங்கரர் –\nஅனந்த -பந்தம் இல்லாதவர் -முடிவில்லாதவர் –\nஹூதபுக் -ஆஹூதியை நன்கு உண்பவர் –\nபோக்தா-உண்பவர்-மூன்று திரு நாமங்கள் -ஸ்ரீ சத்ய சந்தர் –\nஆஸ்ரிதர் இடம் வசிப்பவன் –\nஎண்ணிலும் வருவான் -என் ஊரைச் சொன்னாய் –\nஅடியவர்களிடம் மிக்க அன்புடன் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-\nஎல்லாம் தம்மிடம் வசிக்கும்படி இருப்பவர் -தாமும் அவற்றில் வசிப்பவர் –\nவசுக்களில் அக்னியாக இருக்கிறேன் -ஸ்ரீ கீதை -ஸ்ரீ சங்கரர்-\nஎங்கும் வசிப்பவர் -ஞானத்தை வளர்ப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர்-\n271-வஸூ –சித் அசித் -இவைகளாலான -ஐஸ்வர்ய -பூர்த்தி-திருநாமம்\nதனமாய் உள்ளவன் வைத்த மா நிதி\nஉண்ணும் சோறு -வாசுதேவஸ் சர்வம்\n105 பார்த்தோம் மீண்டும் 701 வரும்-\nஉயர்ந்தவர்களுக்குத் தாமே செல்வமாக இருப்பவர் –ஸ்ரீ பராசர பட்டர் –\nதம் ஸ்வரூபத்தை மாயையினால் மறைப்பவர் –ஸ்ரீ சங்கரர் –\nஎங்கும் வசிப்பவர் –ஸ்ரீ சத்ய சந்தர்-\n701-வஸூ–ஸ்ரீ கிருஷ்ணாவதார திருநாமம் –\nவசிப்பவன் -லோக ஹிததுக்காக ஷீராப்தி\nபாற்கடலில் பையத் துயின்ற பரமன்\nபயில விநிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1\nஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரி வம்சம் –\nதிரு வவதாரத்திற்குக் காரணமாகிய திருப் பாற் கடலில் வசிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர்-\nச லோகா நாம் ஹிதார்த்தாய ஷீரோதே வசதி பிரபு –சபா பர்வம் -47-26-\nஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதந –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-\nஎல்லாம் தம்மிடம் வசிக்கப் பெற்றவர் -தாம் எல்லாவற்றிலும் வசிப்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nஎங்கும் வசிப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\n107 ஸத்ய –பரத்வம்-ஆஸ்ரித வத்சலன்-திருநாமம்\nஅவர்கள் நினைத்ததை தலைக் கட்டி வைப்பவன்\nஅடியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் -ஸ்ரீ பராசர பட்டர்-\nஅசத்தியத்திற்கு மாறானவர் -உருவத்துடனும் அருவத்துடனும் கூடியவர்\nசத் -பிராணம் -தீ -அன்னம் -யம்-சூர்யம் -பிராணன் அன்னம் சூர்யன் ஆகிய ரூபம் உள்ளவர் -சாதுவானவர் -ஸ்ரீ சங்கரர்-\nஉலகங்களைப் படைப்பவர் -இருப்பை யுண்டாக்குபவர்-ஸ்ரீ சத்ய சந்தர்-\n213-சத்ய-ஸ்ரீ மத்ஸ்ய அவதார திருநாமம்\nநல்லவன் மநு போன்ற பக்தர்களுக்கு நல்லவன் -107-871-\nநாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் -9-10-6/7\nபிரளய காலத்தில் தம்மை அடைந்த மனு முதலிய சத்துக்களுக்கு உபக���ித்தவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nசத்திய வசனம் என்னும் தர்ம ஸ்வரூபியாக இருப்பவர் -சத்யத்தின் சத்யமானவர் –ஸ்ரீ சங்கரர் –\nஉலகைப் படைப்பவர் -நற் கதியைத் தருபவர்– ஸ்ரீ சத்ய சந்தர்-\n873-சத்ய –சத்வ குணம் வளர்க்கும் -சாத்விகர் தலைவன் பரமான திருநாமம்\nமெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே -9-10-7/6-\nதிரு மெய் மலையாளா -பெரிய திரு மொழி -3-6-9-\nமெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகன் -பெரிய திரு மொழி -5-6-9-\nசாத்விக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதால் உண்மையான பெருமை உடையவர் -ஸ்ரீ பராசர பட்டர் –\nசத்யே ப்ரதிஷ்டித க்ருஷ்ண சத்யமஸ்மின் ப்ரதிஷ்டிதம் சத்தா சத்தே ச கோவிந்த தஸ்மாத்\nசத்ய சதாம் மத –உத்யோக பர்வம் 69-12-13-\nசாதுக்களுக்கு உபகாரம் செய்பவர் -ஸ்ரீ சங்கரர் –\nசுதந்திரமானவர் -அழியாத நற்குணங்களால் பரவியிருப்பவர் -ஸ்ரீ சத்ய சந்தர் –\nஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்\nஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/69466/Indian-Man,-Pregnant-Wife-Found-Dead-In-Murder-In-US", "date_download": "2021-07-28T04:25:49Z", "digest": "sha1:HSRZWXB5KVFCPCNS7JUTWXWZA7CV5WVB", "length": 9619, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி அமெரிக்காவில் கொலை - ஆற்றில் மிதந்த கணவர் சடலம்! | Indian Man, Pregnant Wife Found Dead In Murder In US | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி அமெரிக்காவில் கொலை - ஆற்றில் மிதந்த கணவர் சடலம்\nஅமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 5 மாத கர்ப்பிணி ஒருவர், அவர் வசிக்கும் இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅமெரிக்காவிலுள்ள ஜெர்சி நகரில் வசித்து வந்தவர் கரிமா கோத்தாரி. இவருக்கு 35 வயதாகிறது. இவரது கணவர் மன்மோகன் மால். இந்தத் தம்பதியினர் ஜெர்சி சிட்டியில் உள்ள உயரமான ஒரு குடியிருப்பில் 'நுக்கட்' என்ற இந்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளனர்.\nஇதனிடையே இவர் க��ந்த 26 ஆம் தேதி அவரது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமாக இறந்து கிடந்துள்ளார். இவரது பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இவரது மரணம் கொலை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்சி நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்ததும் அவர் உடல்முழுவதும் சந்தேகத்திற்கு இடமாக காயங்கள் இருந்ததும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nரெம்டெசிவிர் மருந்து, கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் - அமெரிக்கா ஆய்வாளர்கள்\nஇந்நிலையில், எம்.எஸ்.கோத்தரியின் கணவர் மன் மோகன் மால் 37, ஜெர்சி நகரில் ஹட்சன் ஆற்றில் இறந்து கிடந்தார் என்பது தெரியவந்துள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் இவரது மரணம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் குறித்து டெய்லி வாய்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியின்படி, கோத்தாரி ஒரு திறமையான சமையல்காரர் என்பதும் மன் மோகன் மால் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (ஐ.ஐ.டி) படித்த முன்னாள் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற அமெரிக்காவிற்கு வந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தம்பதி குறித்து “அவர்கள் ஒரு நல்ல ஜோடி” என்று நுக்கட்டின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.\nஊரடங்கால் உணவிற்கே கஷ்டம் : மண்பாண்ட தொழிலாளர்களின் வேதனை..\n ஊரடங்கில் வேலையை முடித்த இளைஞர்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறி���்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஊரடங்கால் உணவிற்கே கஷ்டம் : மண்பாண்ட தொழிலாளர்களின் வேதனை..\n ஊரடங்கில் வேலையை முடித்த இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=7", "date_download": "2021-07-28T03:45:45Z", "digest": "sha1:QVEUKBBOWCLH6E5GQLE6EIB4KWUJRCGK", "length": 4690, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேட்டி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“கன்னியாகுமரி மாவட்டத்தை குட்டி ...\nபிரசீத் கிருஷ்ணா, குருணால் பாண்ட...\nவிஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இம...\nதேர்தல் 2021: 4,512 மனுக்கள் ஏற்...\nஅமமுக மீது அதிமுகவிற்கு கோபம் ஏன...\nதந்தை இறப்பு; ஆன்மீகம்; சோதிக்கப...\n\"சினிமாவை நான் தேர்வு செய்யவில்ல...\n“கறுப்புப் பணம் வைத்திருப்பதால் ...\n”உசைனுக்கு ஒரு நியாயம்; சாந்திக்...\n“விருகம்பாக்கம் வேட்பாளரை தலைமை ...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/7th-standard/science-tamil-medium-question-papers-253", "date_download": "2021-07-28T04:35:03Z", "digest": "sha1:C6MT6JPL3K2JFWDRVNHANLUDO7ZSSH44", "length": 141509, "nlines": 1591, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 7 அறிவியல் Question papers, Study Material, Exam Tips, Syllabus 2020 - 2021", "raw_content": "\n7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Basis of Classification One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Changes Around Us One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Heat and Temperature One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Electricity One Mark Question with Answer )\n7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Changes Around Us Model Question Paper )\n7th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science- Term 1 Five Mark Model Question Paper )\n7th அறிவியல் Chapter 3 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Science Chapter 3 Matter Around Us One Mark Question with Answer Key )\n7th அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Science First Term Model One Mark Question Paper )\nஅணு அமைப்பு மாதிரி வினாத்தாள்\nநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள்\nவிசையும் இயக்கமும் மாதிரி வினாத்தாள்\n._____ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.\nஒளி என்பது ஒரு வகை ____\nநீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளபளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது.ஏனெனில்______\nபின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்\nTux Paint எதற்காகப் பயன்படுகிறது\nTux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது\nமுன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது\nTux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது\nTux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது\nகீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது\nஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை\nஉயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு\nஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது\nநான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்\nசெல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது\n________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.\nசெல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______\nகம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.\nபின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.\nகீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.\n_________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன\nகீழேக் கொடு���்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்\nசிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி அம்பியரில் (mA) அளக்கப்படுகிறது எனில் 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.\nகீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது\nவெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nமனிதனின் சராசரி உடல் வெப்பநிலை\nஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________\nகீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15\nபோட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.\nமைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது\nகணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது\nபடப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை\nரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.\nதூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.\nநாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஅணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஒரு சிறுவன் குட��� இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு\nமைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nபோட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nபின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.\nநான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்\nஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை\nTux Paint எதற்காகப் பயன்படுகிறது\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nபோட்டோஷாப் மென்பொருளை அதிகம் பயன் படுத்துபவர்கள் யார்.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________\nபின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.\n________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.\nTux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது\nகீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nதூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nதூக்கம் உடலுக்கு மட்டுமல்ல, இதற்கும் நல்லதுதான்.\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nமனிதனின் சராசரி உடல் வெப்பநிலை\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nகணிணியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது கீழ்கண்டவற்றுள்எது\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.\nகம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த��தியின் விகிதம்\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.\nசின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது\nகீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nஒரு பொருளின் சமந��லையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன\nகீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்\nகீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.\nமருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.\nகால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகளான விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.\nதொலைபேசி ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக\nமின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக\nஉரித்த வாழைப்பழமும், உரிக்காத வாழைப்பழமும் பார்ப்பதற்கு வேறு வேறாகத் தெரிகிறது. இதிலிருந்து வாழைப்பழம் உரிப்பது வேதியியல் மாற்றம் என்று கூற இயலுமா\nவெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்\nபாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா\nஅவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை\nசுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா\nஇராமுவின் உடல் வெப்பநிலை 990F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா\nபக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு - வேறுபடுத்துக\nஜோதி சூடான நீரின் வெப்பநிலையினை மருத்துவ வெப்பநிலைமானியினை பயன்படுத்தி ��ளக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். இச்செயல் சரியானதா அல்லது தவறானதா \nநம்மால் ஏன் மருத்துவ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி காற்றின் வெப்பநிலையினை அளக்க இயலாது\nமருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது\nமருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது\nகீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது\nஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை\nஉயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு\nஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது\nநான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்\nசெல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது\n________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.\nசெல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______\nகம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.\nபின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.\nகீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.\n_________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nவெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nமனிதனின் சராசரி உடல் வெப்பநிலை\nஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________\nகீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன\nகீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்\nசிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி அம்பியரில் (mA) அளக்கப்படுகிறது எனில் 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.\nகீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது\nமரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ________ ல் அமையும்.\nTux Paint எதற்காகப் பயன்படுகிறது\nTux Paint மென்���ொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது\nமுன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது\nTux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது\nTux Math ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது\nகீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது\nஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை\nஉயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு\nஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது\nநான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்\nசெல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது\n________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.\nசெல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______\nகம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.\nபின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.\nகீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.\n_________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன\nகீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்\nகீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது\nமின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.\nமின் உருகி என்பது என்ன\nவெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____\nவெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்\nமனிதனின் சராசரி உடல் வெப்பநிலை\nஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________\nகீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nநாம் வாழுமிடம் இவ்வாறு இரு���்க வேண்டும்.\nஉங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.\n(அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.\n(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.\n(இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.\n(ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.\nகூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.\nகாரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.\nஉங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.\n(அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.\n(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.\n(இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.\n(ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.\nகூற்று: ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.\nகாரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.\nபரப்பு: மீ2:: கன அளவு: ______\nநீர் : மண்ணெண்ணெய் :: _______ : அலுமினியம்.\nஒரு சில வழி அளவுகளைக் கூறுக.\nஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.\nசமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.\nஉலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.\nசேர்மங்களின் ஏதாவது ஐந்து பண்புகளை எழுதவும்.\nஏதேனும் மூன்று தொற்று நோய்களைப் பற்றி விரிவாக எழுதுங்கள்\nபடப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை\nசின்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது\nரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.\nநாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ________ என அழைக்கிறோம்.\nகண் உலகினைக் காணப் பயன்படும் ________ கருதப்படுகின்றன\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\nமலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு _________\nவெங்காயம் மற்றும் பூண்டு ________ வகைக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nமுழுமையான மலர் என்பது நான்கு வட்டங்களைக் கொண்டது\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஅணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும்.\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nதனிமங்களின் பெயரை எழுதும்போது முதல் எழுத்தை எப்போதுமே ______ எழுத்தால் எழுதவேண்டும்.\n____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஇரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.\nதிசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.\n______ சமநிலையில் ஈர்ப்பு மையத்தின் நிலை மாறுவதில்லை.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.\nஒரு வானியல் அலகு என்பது ______\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\nஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை\nஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஅணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nபின்வருவனவற்றுள் எத��� வழி அளவு\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\n1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).\nஒரு மகிழுந்து அமைதி நிலையிலிருந்து 10 விநாடிகளில் 20 மீட்டர் / விநாடி என்ற வேகத்தில் பயணம் செய்யத் தொடங்குகிறது. மகிழுந்தின் முடுக்கம் யாது\nஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.\nசமநிலையின் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.\nஉலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.\nஉங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.\n(அ ) கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.\n(ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.\n(இ ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.\n(ஈ ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.\nகூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.\nகாரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.\nவழிமுறை: பின்வரும் வழிமுறைகளைப் பார்க்கவும்:\nA. இரண்டு கூற்றுகளும் சரி மற்றும் இரண்டாவது கூற்று முதல் கூற்றிற்கான சரியான விளக்கம்.\nB. இரண்டு கூற்றுகளும் சரி ஆனால் இரண்டாவது கூற்று முதலாம் கூற்றிற்குச் சரியான விளக்கமல்ல.\nC. முதல் கூற்று தவறானது இரண்டாம் கூற்று சரியானது.\nD. இரண்டு கூற்றுகளும் தவறானது.\nமுதல் கூற்று இரண்டாம் கூற்று\n1. ஆக்சிஜன் ஒரு சேர்மம் ஆக்சிஜனை எளிய வகையில் உடைக்க முடியாது.\n2. ஹைட்ரஜன் ஒரு தனிமம் ஹைட்ரஜனை எளிய வகையில் உடைக்க முடியாது\n3. காற்று ஒரு சேர்மம் ஆகும் காற்றில் கரியமில வாயு உள்ளது\n4. காற்று தனிமங்களின் கலவை நைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நியான் போன்றவை காற்றில் உள்ளன\n5. பாதரசம் அறை வெப்பநிலையில் ஒரு திண்மம் பாதரசம் ஒரு அலோகம்\nகூற்று: பூவில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையும் கருவுறுதலும், க���ிகளையும், விதைகளையும் உருவாக்கும்.\nகாரணம் : கருவுறுதலுக்குப் பின் சூற்பை கனியாக மாறும். சூலானது, விதையாக மாறும்.\nஅ. கூற்று சரி, காரணம் தவறு\nஆ. கூற்று தவறு, காரணம் சரி\nஇ. கூற்றும் சரி, காரணமும் சரி\nஈ. கூற்று தவறு, காரணமும் தவறு\nஉறுதிப்படுத்துதல் (A): சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.\nகாரணம் (R): உடல் முழுவதும் தடிப்புகள், காய்ச்சல், மற்றும் அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகளைக் கிருமிகள் தோற்றுவிக்கின்றன.\nஅ) A மற்றும் R இரண்டும் சரியானவை\nஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை\nஇ) A சரி ஆனால் R தவறானவை.\nஈ) A தவறு ஆனால் R சரியானவை.\nபரப்பு: மீ2:: கன அளவு: ______\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nமைக்ரோசாப்ட் போட்டோ ஸ்டோரியில் நமது படங்களை பதிவேற்ற பயன்படுத்தபடும் தெரிவு எது\nபடப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபடுபவை யாவை\nரவி நல்ல மனநிலையும் திடகார்த்தரமான உடலையும் பெற்றிருக்கிறான் என்பது எதைக் குறிக்கிறது.\nநாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றாக வாழும் மக்களை ________ என அழைக்கிறோம்.\nஇலைகளின் மூலம் உடல் வழி இனப்பெருக்கம் நடத்துவது\nஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு\nமலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு _________\nகருவுறுதலுக்குப் பின் சூல் _________ ஆக மாறுகிறது.\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nஒரு அணுவில் காணப்படும் மிகச்சிறிய துகள்கள் _____\nபருப்பொருளின் மிகச் சிறிய துகள் _____\n_____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரேயொரு அலோகம்.\n______ தனிமம் லத்தீன் அல்லது கிரேக்கப் பெயர்களிலிருந்து பெறப்பட்டன.\nதனிமங்கள் தூய பொருட்களின் _____ வடிவம்.\n____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் ப��ன்பற்றலாம்.\nஇரு இடங்களுக்கு இடையே உள்ள மிகக் குறைந்த நேர்கோட்டுப் பாதை _____ எனப்படும்.\nஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்தால் அப்பொருள் ______ முடுக்கத்தினைப் பெற்று இருக்கிறது என்கிறோம்.\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.\nதிரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.\nஅணு அமைப்பு மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Read\nபருப்பொருளின் அடிப்படை அலகு _____ ஆகும்.\nஅணுக்கருவை சுற்றி வரும் அடிப்படை அணுத் துகள் _____ ஆகும்.\nஓர் அணுவின் அணு எண் என்பது _____ ஆகும்.\nநியூக்ளியான்கள் என்பது _____ கொண்டது.\nநம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Read\nஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்\nகீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்\nஅறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்\nஎப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது\nவிசையும் இயக்கமும் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Read\nஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது. பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் திசைவேகம் காலம் வரைபடத்திலிருந்து அப்பொருளானது\nகீழே உள்ள படங்களில் எப்படமானது இயங்கும் பொருளின் சீரான இயக்கத்தினை குறிக்கிறது.\nஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான். இக்கூற்றிலிருந்து நாம் அறிவது\nஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.\nஅளவீட்டியல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan - View & Read\nபின்வருவனவற்றுள் எது வழி அளவு\nசம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்\nஒளி ஆண்டு என்பது எதன் அலகு\nஅறிமுகம் - அடிப்படை மற்றும் வழி அளவுகள் - பரப்பளவு - கன அளவு (அ) பருமன் - அடர்த்தி - வானியல் பொருள்களின் தொலைவினை அளத்தல்\nT1 - விசையும் இயக்கமும்\nஅறிமுகம் - தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி - வேகம் – திசைவேகம் - முடுக்கம் - வேகம் - காலம் வரைபடம் - ஈர்ப்பு மையம் மற்றும் சமநிலை - சமநிலை - இன்றைய அறிவியல்\nT1 - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்\nஅணு - மூலக்கூறுகள் - தனிமங்கள் - சேர்மங்கள்\nT1 - அணு அமைப்பு\nஅறிமுகம் - ஒரு அணு எவ்வளவு சிறியது என்பது தெரியுமா - அணுவினை பற்றிய கொள்கையின் பரிணாம வளர்ச்சி - அடிப்படை அணுத் துகள்கள் - அணு எண் மற்றும் நிறை எண் - இணைதிறன்\nT1 - தாவரங்களின் இனப்பெருக்கம் மற்றும் மாற்றுருக்கள்\nஅறிமுகம் - இனப்பெருக்கம் - பாலினப் பெருக்கம் - பாலில்லா இனப்பெ ருக்கம் - வேரின் மாற்றுருக்கள் - தண்டின் மாற்றுருக்கள் - இலைகளின் மாற்றுருக்கள்\nT1 - உடல் நலமும், சுகாதாரமும்\nஅறிமுகம் - சுகாதாரம் - உடல்நலம் - தூய்மை - தனிநபர் சுகாதாரம் - சமூக சுகாதாரம் - உடல் பராமரிப்பு - பற்கள் பராமரிப்பு - கண் பராமரிப்பு - தலைமுடி பராமரிப்பு - நோய்கள்\nT1 - கனிணி காட்சித் தொடர்பு\nகோப்பு - புகைப்படத் தொகுப்பு மற்றும் படக்கதை - வரைகலை மற்றும் அசைவூட்டம்\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n7ஆம் வகுப்பு அறிவியல் -தாவரங்களின் இனப்பெருக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\nபுதிய பாடத்திட்டத்தின்படி உங்களுக்கு தேவையான மாதிரிவினாத்தாள் மற்றும் அதற்குறிய விடைத்தாள்கள் (CLASS 6 TO CLASS 12) மற்றும் STUDY MATERIALS,EXAM TIPS ஆகியவற்றை QB365 -TELEGRAM GROUP (வகுப்பு வாரியாக )உடன் இணைந்து பெற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T05:25:43Z", "digest": "sha1:Y2YI73ZGLHZLK7QMJPWVQJMXUAYE3DFU", "length": 11109, "nlines": 146, "source_domain": "www.siddhaastrology.com", "title": "ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை...! | Siddha Astrology", "raw_content": "\nHome Yoga ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை…\nஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கும் அபான வாயு முத்திரை…\nநமது மோதிர விரல் நுனியும் நடு விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொடும்படி வைத்து, ஆள்காட்டி விரலை பெருவிரலின் அடிப்பாகத்தை தொடும்படி வைத்து சிறுவிரலை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.\nஇந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 40 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். இந்த முத்திரை நெஞ்சு வலி மற்றும் மாரடைப்பு போன்ற அனைத்து இருதய சம்பந்தப்பட்ட குணப்படுத்தும். இதனால் இதற்கு “மிருத்யு சஞ்சீவி” என்று பெயர்.\nஇது உயிர் காக்கும் முத்திரை. இருதயத்தை பலப்படுத்தி இருதய நோய் வராமல் பாதுகாக்கும். இதை செய்வதால் உயர் இரத்த அழுத்த நோய் 15 நிமிடங்களில் குறையும். நெஞ்சு படபடப்பு குறையும்.\nவாயுக்கோளாறு, மலச்சிக்கலில் இருந்து நிவாரனம் கிடக்கும். மூலநோய் குணமாகும். உடலில் கழிவுகளை வெளியேற்றும். உறுப்புகள் நன்றாக இயங்கி உடலில் சக்தி அதிகமாகும்.\nசிறிநீர்ப்பை உறுப்புகளில் உள்ள தடைகள் நீங்கி, சிறுநீர் சிரமமில்லாமல் வெளியேறும். இரைப்பை மற்றும் பெருங்குடலில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும்.\nஇருதயத்தில் இரத்த நாளங்களில் ஏதாவது தடை இருந்தால் அது நீங்கி நெஞ்சு வலி குறையும். இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்து வந்தால் இருதயம் பலப்படும்.\nநாற்காலியில் அமர்ந்து, தரையில் கால்களை ஊன்றியபடியோ, தரை விரிப்பில் சம்மணமிட்டு உட்கார்ந்தோ செய்யலாம். ஆனால், படுத்துக் கொண்டு செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த முத்திரை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nகாலை, மாலை இருவேளையும் 15-40 நிமிடங்கள் வரை செய்யலாம். சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகுதான் செய்ய வேண்டும். வாந்தி, பேதி பிரச்சனை இருக்கும்போது செய்யக் கூடாது.\nஅபான வாயு முத்திரை. முத்திரைகள்\nPrevious articleஎப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் போக்குமா வெற்றிலை தீபம்…\nNext articleதொப்பையை குறைக்க உதவும் சலபாசனம்…\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2018/12/", "date_download": "2021-07-28T05:05:19Z", "digest": "sha1:GDYNW6AMT46C2Y5RYESXSWQJ3JWCIIGY", "length": 20938, "nlines": 209, "source_domain": "www.sooddram.com", "title": "December 2018 – Sooddram", "raw_content": "\nநான் பார்த்து வியந்த ஒரு மனிதன்\nகிளிநொச்சிக்கு ஓர் அரசியல் வாதி வருவதாக இருந்தால் அவருடைய ஊடக செயலாளர் எம்மை தொடர்பு கொள்வார் இந்த திகதியில் இத்தனை மணிக்கு நாம் வருவோம் என்று இல்லை எனில் சக ஊடகவியாளர் ஒருவருக்காவது தகவல் வழங்கப்படும். இன்று எனக்கு ஓர் அழைப்பு வந்தது ஓர் அமைச்சர் கிணறுகளை சுத்தம் செய்கிறார் என்று நான் குறித்த இடத்துக்கு செல்லும் போது அங்கு அவர் இருக்கவில்லை அருகில் நின்றவர்களை விசாரித்தேன் ஓர் அமைச்சர் வந்து இந்த கிணற்றை துப்பரவு செய்தாரம் எங்கே போயிருக்கிறார் என்று அவர்கள் சொன்னார்கள் அமைச்சர் வந்ததாக தெரியவில்லை சிலர் வந்து நீரை இறைத்து துப்பரவு செய்தார்கள் என்று பின்னர் அத்தகவல் அறிந்து அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். (“நான் பார்த்து வியந்த ஒரு மனிதன்” தொடர்ந்து வாசிக்க…)\nஇயக்குநர் ம்ருணாள் சென் மரணமடைந்துவிட்டார்.\nபுத்தாண்டைப் பார்க்க விரும்பவில்லை அவர்.\nஇடதுசாரிச் சிந்தனைகளைத் திரையில் கோர்த்த இயக்குநர் ம்ருணாள் சென்\nதரமான இந்திய சினமா என்றாலே\nசத்யஜித் ரே, ம்ருணாள்சென் என்று\nஎவர் வாயும் முணுமுணுக்கும் வரலாற்றை நிறுவியவர்களுள் ரெண்டாமவரும் விடைபெற்றுச் சென்றார்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றி\nமேற்கு வங்க சமூகத்திலும், அரசியலிலும்\nமார்க்சியத் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞன்…\nஉலக சினமாவின் ஓர் இந்திய முகம்…\nவங்காளம்,ஹிந்தி, தெலுங்கு, ஒடிசா மொழிகளில் ஏறக்குறைய 30 திரைப்படங்கள்…\nசிறந்த திரைக்கதை – சிறந்த படம் – சிறந்த இயக்கம் என\n18 தேசிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்கள்….\nசோவியத்நாட்டின் நேரு சோவியத் விருதுகளுடன்…….\n1975 மாஸ்கோ திரைப்பட விழா விருது…\n1979 மாஸ்கோ திரைப்பட விழா விருது…\n1977 கர்லோவை வரை திரை விழா சிறப்பு விருது…\n1979 பெர்லின் Interfilm விருது…\n1981 பெர்லின் Interfilm விருது…\n1981 பெர்லின் – Grand Jury விருது…\n1983 கேன்ஸ் திரைப்பட விழா விருது…\n1983 வல்லாடோலிட் Gold spike விருது…\n1984 சிகாகோ திரைப்பட விழா விருது…\n1984 மான்ட்ரியல் திரைப்பட விழா விருது…\n1989 வெனிஸ் திரைப்பட விழா விருது…\n2002 கெய்ரோ திரைப்பட விழா விருது…\n– என்று பெருமைகள் சூழ்ந்த பெருமகன்.\nஇப்படிப் பேர் வைத்தார் :\nஇந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்\nபுத்தாண்டு 2019 நாளை பிறக்கப் போகிறது. இந்தியாவில், புதிய ஆ���்சியை மத்தியில் அமைக்க, காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும், இருக்கின்ற ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அமித்ஷாவும் ‘பம்பரமாக’ இயங்கத் தொடங்கி விட்டார்கள். (“இந்திய அரசியலுக்கு 2019 எப்படி அமையும்\n‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’\nபுதிய அமைச்சரவைத் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஏமாற்றமடைந்துள்ளனரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (“‘அமைச்ச​ரவைத் தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு ஏமாற்றம்’” தொடர்ந்து வாசிக்க…)\n1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா “நீதிபதி கேட்கிறார்.”\nநான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார் (“அருமைத் தோழர் நல்லக்கண்ணு” தொடர்ந்து வாசிக்க…)\nஉ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை\n2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதல் மூன்றிடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்கள்.. (“உ/த பெறுபேற்றில், முதல் மூன்றிடம் … தமிழ் மாணவர்கள் யாரும் இல்லை” தொடர்ந்து வாசிக்க…)\nஷொங்சிங் விமான நிறுவனம் இலங்கைக்கான முதலாவது சேவையை ஆர​ம்பித்துள்ளது\nசீனாவின் ஷொங்சிங் விமான சேவையைானது ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்துக்கான நேர​டி விமானசேவையை நேற்று முன்தினம் (28) ஆரம்பித்துள்ளது. சீனாவின் ஷொங்சிங் விமான நிலையத்திலிருந்து முதன் முதலாக பயணத்தை ஆரம்பித்த ஓ.கியு. 2393 என்ற விமானம் நேற்று முன்தினம் 9.10 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்த விமானத்தில் 152 பயணிகளும் 11 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர். குறித்த விமானம் வாரத்தில் திங்கள், புதன், வௌ்ளி ஆகிய நாள்களில் இரவு 9.10 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடையும�� என்பதுடன், குறித்த தினமே இரவு 10.10 மணியளவில் இவ் விமானம் சீனாவை நோக்கி புறப்படவுள்ளது.\n‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’\nஅரசமைப்பு மீறப்படும் போது, பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அரசியலமைப்பு மீறப்படும் போது, தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கே உரியதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த ஒரு வரைவு வெளிவருமெனவும் அவர் குறிப்பிட்டார். (“‘பெப்.4க்கு முன்னர் வரைவு வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)\nஎம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……\nகடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் …… (“பிரண்டை தண்டு” தொடர்ந்து வாசிக்க…)\n2018: கடந்து போகும் காலம்\nஇன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. (“2018: கடந்து போகும் காலம்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறு��ிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_25.html", "date_download": "2021-07-28T04:51:15Z", "digest": "sha1:GV67GRJSAXD7SP6DVZ3AWRVZTI37S4QM", "length": 14855, "nlines": 225, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: என் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் ?!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nகோவில் வாசலில் செருப்புக்கு காசு கொடுத்துவிட்டு\nசெல்லும் போதெல்லாம் - இந்த கேள்வி மனதில் எழும்\nஇறைவன்...என் செருப்பையும் காப்பாற்ற மாட்டாரா என்ன \nநன்றி ரமணி சார், உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பலம். ஒவ்வொரு முறை கோவிலில் காசு கொடுத்து விட்டு செருப்பை கழட்டி போடும்போதும் \"கடவுளின் இருப்பை \"உணர்ந்து கொள்ள இந்த கேள்வி என்னில் எழும்...\nசமயபுரம் கோவிலுக்கு ஒருமுறை சென்றபோது,கடைக்காரர்கள் செருப்பை இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று கூவினார்கள். செருப்பு விலையோ இப்போ ரூ200. அதிலும் புதுசு. இங்கே விட்டுச் செல்வோம்னு நினைத்து எவ்வளவு காசு தரணும் என்று கேட்டால், கடைக்காரர் அர்ச்சனை தட்டு வாங்குங்க என்றார். நான் அம்பாளை தரிசித்து விட்டு விரைவில் போகலாம் என்று இருந்தேன். அர்ச்சனை தட்டு நூறு ரூபாயாம். நான் எதுவும் பேசாமல் ரொம்ப தள்ளி நிறுத்தியிருந்த என் காருக்கு சென்று செருப்பை காரிலேயே விட்டுட்டு கோவிலுக்குப் போனேன். சார் 75ரூ தாங்க, 60 தாங்க என்று இறங்கி வந்து கொண்டிருந்தார்.\nஆம் சகாதேவன், நானும் திருச்சிதான்....சமயபுரம் கோவிலில் மட்டும் அல்ல, இன்று எல்லா கோவிலிலும் இந்த நிலைமைதான். நீங்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்றால், இப்போதெல்லாம் குண்டர்கள்தான் தேங்காய் பழம் விற்கிறார்கள்....அவர்களை தாண்டி நீங்கள் சென்றால் இவன் வந்த காரியம் நடக்காது என்று காதுபட பேசுவார்கள். இப்போதெல்லாம் கோவிலுக்கு சென்றால் நிம்மதியாக திரும்பி வர முடியவில்லை...நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nமிக்க ந��்றி சங்கவி....தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nசிரிக்க ரசிக்க வைத்த வரிகள்\nநன்றி நேதாஜி, நீங்கள் ரசித்த வரிகளை பாராட்டியதற்கு \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரு���்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/motorbikes-scooters/honda/super-club?tree.brand=honda_honda-super-club", "date_download": "2021-07-28T03:23:29Z", "digest": "sha1:UKEO46IFRKTHFTL7U6VF5KUCYAZ5BSOL", "length": 4754, "nlines": 97, "source_domain": "ikman.lk", "title": "Honda இல் Super Club இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | மாலபே | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nமாலபே இல் Honda Dio விற்பனைக்கு\nமாலபே இல் Honda CB Shine விற்பனைக்கு\nமாலபே இல் Honda CD 110 விற்பனைக்கு\nமாலபே இல் Honda CM Custom விற்பனைக்கு\nமாலபே இல் Honda Hornet விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda PCX விற்பனைக்கு\nமாலபே இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nமாலபே இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nமாலபே இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nமாலபே இல் Demak மோட்டார் விற்பனைக்கு\nமாலபே இல் Kawasaki மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Honda Super Club\nகொழும்பு இல் Honda Super Club விற்பனைக்கு\nகம்பஹா இல் Honda Super Club விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda Super Club விற்பனைக்கு\nகளுத்துறை இல் Honda Super Club விற்பனைக்கு\nகண்டி இல் Honda Super Club விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-07-28T03:41:29Z", "digest": "sha1:KWG426PJ5MLXHQTQU5UOZPEEDNCR2LKY", "length": 22397, "nlines": 290, "source_domain": "nanjilnadan.com", "title": "சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்\nபிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15\nநாஞ்சில் நாடன் அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயரால் இயற்றப்பெற்ற அறப்பளீசுர சதகம், காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்கள் கொண்டது. அறப்பள்ளி எனும் தளத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மீது பாடப்பெற்றது. நல் மனைவி, நன் மகன், உடன் பிறந்தார், நல்லாசிரியர், நன்மாணாக்கன் என்பவர் எப்படி இருத்தல் வேண்டும் என விவரிக்கும் பாடல்கள். கஞ்சன், தீயவை, மக்கட்கு … Continue reading →\nMore Galleries | Tagged சதகம், சிற்றிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4.1\nநாஞ்சில் நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் http://solvanam.com/p=16510 மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் தாய்த் தெய்வம் அம்மன் என்றும் அம்மை என்றுமே விளிக்கப்பட்ட காலம், அவள் அம்பாள் ஆக்கப் படாத காம். குமரகுருபரரின் மற்றுமொரு கீர்த்தி பெற்ற நூல் இது. ‘தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த கொடி மீனாட்சியைப் பாடுவது … Continue reading →\nMore Galleries | Tagged சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், பிள்ளைத் தமிழ், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது\nநாஞ்சில் நாடன் தூது கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது. திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன. அன்புடைமை, … Continue reading →\nMore Galleries | Tagged சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், தூது, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் க��்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் 2\nபிற்காலத்தில் அரசியல் தலைவர்கள் மீதும் உலாக்கள் பாடப்பட்டன. காமராஜர் உலா ஒன்றிருப்பதாகப் பேராசிரியர் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். பத்திருபதினாயிரம் கைவசம் இருக்குமானால், நாஞ்சில்நாடன் உலா எனவும் எழுதச் சொல்லலாம். ஆனால் தற்போதைய உலாவில் ஏழ் பருவத்துப் பெண்களின் பொது விளையாட்டு, பொழுது போக்கு, குறுஞ்செய்தி அனுப்புவதாக இருக்கும். நாஞ்சில்நாடன் தஞ்சைவாணன் கோவை மற்றுமோர் சிறந்த கோவை … Continue reading →\nMore Galleries | Tagged உலா, கோவை, சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், செந்தமிழ்க் காப்பியங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் செந்தமிழ்க் காப்பியங்கள் எனும் எனது முதற் கட்டுரையைத் தொடர்ந்து எழுதப்படுவது இது. இக்கட்டுரைகளின் மூலம், நான் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் எழுத்தெண்ணிப் படித்தவன் எனும் தீர்மானத்திற்கு வந்து விட வேண்டாம். நான் கற்ற அல்லது கற்கும் சிலவற்றை, ஒரு அறிமுகம் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் போதுமானது. மேலும் எனது தகவல்கள் முழுமையற்றவை. … Continue reading →\nMore Galleries | Tagged சிற்றிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பனுவல் போற்றுதும், பிரபந்தங்கள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ���சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/air-app", "date_download": "2021-07-28T05:20:05Z", "digest": "sha1:KHB3HSM3UDPMVHBDCP7ULUMSU2IWVSUD", "length": 3527, "nlines": 52, "source_domain": "oorodi.com", "title": "Air app | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஉங்கள் வேலைகளை இலகுவாக்க Doomi\nமிகவும் அதிக வேலைப்பளு உள்ளவர்களுக்கு அல்லது செய்ய வேண்டிய வேலையை மறந்து விடுபவர்களுக்கு மிகவும் உதவியாக\nஇருக்கக்கூடிய மென்பொருள் இந்த Doomi. இது Adobe AIR தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nகீழே திரைவெட்டுகளை பார்த்தே இதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். உங்களை நினைவுபடுத்த அலாரம் கூட இதில் வைக்க முடியும்.\nஇங்கே சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள். (இது இயங்க இலவச Adobe AIR runtime தேவைப்படும்.)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் ��ாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/blossom", "date_download": "2021-07-28T05:27:29Z", "digest": "sha1:GRDVZZ5GLTJTWERHPYS3WQLWFZAM655M", "length": 5403, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"blossom\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nblossom பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:வினைச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென்னம்பாளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதிர்ப்பாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்த்திகைப்பூ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூவுயிர்த்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊழ்த்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமுறித்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-haasan-give-voice-thala-55-ajiths-film-031212.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:46:53Z", "digest": "sha1:YV3YRM3KTINEJTNXHJ2L4HBU56MQ4VEU", "length": 14525, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல' படத்தில் கமல் குரல்! | Kamal haasan to give voice in Thala 55 Ajith's film - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்க���ான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தல' படத்தில் கமல் குரல்\nசென்னை: கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தில் சில வசனங்களுக்கு மட்டும் குரல் கொடுக்க கமலை அணுக உள்ளனராம்.\nதல 55 என்று சும்மா ஒரு பெயருடன் குறிப்பிடப் படும் அஜீத்தின் 55வது படத்தை கௌதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா என அஜீத்திற்கு இரண்டு நாயகிகள்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கருமையான முடியுடன் இளமையான தோற்றத்தில் அஜீத் இப்படத்தில் தோன்றுகிறார் என்பதில் இருந்து ஒரு குழந்தையின் தந்தை கதாபாத்திரம் என தினமும் இப்படம் குறித்து ஏதாவது பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையில், தற்போது இப்படம் குறித்த பேச்சில் கமலின் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது.\nபொதுவாக கௌதம்மேனன் படம் என்றாலே அதில் நிச்சயமாக பின்னணியில் ஒரு குரல் கதையின் போக்கை விவரிப்பதாகக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.\nஅந்தவகையில், அஜீத்தின் இந்த படத்திலும் படத்தின் போக்கை விவரிக்கும் குரல் ஒன்று ஒலிக்கப் போகிறதாம். அதை யாராவது பிரபலம் சொன்னால் நன்றாக இருக்கும் என எண்ணிய கௌதம்மேனன் கமலைத் தேர்வு செய்துள்ளாராம்.\nஏற்கெனவே கமலுடன் ‘வேட்டையாடு விளையாடு' படத்தில் கௌதம்மேனன் இணைந்து பணியாற்றி உள்ளார். எனவே, படத்தின் ஒரு சில காட்சிகளின் பின்னணியில் கமலை வைத்து குரல் கொடுக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.\nஇது தொடர்பாக விரைவில் கமலை அணுக கௌதம்மேனன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால், வரும் தீபாவளிக்கு படத் தலைப்பும், பாடலும் வெளியாகலாம் என்றும், படம் பொங்கலுக்கு ரிலீசாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.\nஅஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்\nஅந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டியது...மிஸ் பண்ணிட்டேன்...இப்போ வருத்தப்படும் நடிகை\nநன்றி தல… வேம்புலி கதாபாத்திரதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்… ஜான் கொக்கெனின் நெகிழ்ச்சி பதிவு \nஆகஸ்டில் வரிசை கட்டியுள்ள வலிமை அப்டேட்\nBMW பைக்கில் ரைடு போன அஜித்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nஅக்டோபரில் தல 61 ஷுட்டிங்...படமே ஆரம்பிக்கல அதுக்குள்ள டிரெண்டிங்கா \nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரார்...மீண்டும் நடிக்க வருகிறார் ஷாலினி...அதுவும் இந்த படத்திலா \nவீட்டு வாடகைக்காக அஜித் பைக்கை விற்றேன்...கண்ணீர் விடும் பிரபல நடிகர்\nஅஜித் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி... ஆகஸ்ட்டில் வெளியாகும் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர்\nஅஜித், விஜய் பற்றி கனல் கண்ணன் வெளியிட்ட சீக்ரெட்...அதிர்ந்து போன ரசிகர்கள்\nஆஹா சூப்பர்...அண்ணாத்த, வலிமை ஒரே நாளில் ரிலீசா...அப்போ இந்த ஆண்டு தல தீபாவளி தான்\nஎன்னது வலிமை படத்தில் இருந்து இன்னொரு லுக் வருதா மனோபாலாவும் இப்படித்தான் ஏமாந்து போயுள்ளார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nEMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/weather-alert-heavy-rains-expected-in-south-tamil-nadu-chennai/", "date_download": "2021-07-28T04:51:11Z", "digest": "sha1:QRJBAR2C3WVC5OPGJDFNLIECQVEXIAQH", "length": 7006, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு..! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு..\nநேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் வெப்பநிலையில் லேசாக உயர்ந்ததிருந்தது. ஆனாலும் மற்ற சில மாவட்டங்களில் அதிக அளவில் மழை (Heavy Rainfall) பெய்தது.\nசென்னையில், நுங்கம்பாக்கத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகின. அதேபோல மாவட்ட அளவில் வேலூரில் 38.9 டிகிரி செல்சியஸ், தூத்துக்குடி 38.6 டிகிரி செல்சியஸ், மற்றும் மதுரை 37 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை பதிவாகின.\nசென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுத்துரை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை (Temperature) உயரும் என்று சென்னை பிராந்திய வானிலை மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nபூஜா ஹெக்டேவுக்கு அடித்த லக்\nமத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nமத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி\nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/06/video-player.html", "date_download": "2021-07-28T02:58:30Z", "digest": "sha1:KURIT7LDI3VIUSOLBIK75SUR2DN7XNWJ", "length": 4682, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக", "raw_content": "\nசிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இல��சமாக உங்களுக்காக\nவீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்றசில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.\nஅதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 7 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nவீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.\nஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.\nவீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/07/blog-post_35.html", "date_download": "2021-07-28T04:25:53Z", "digest": "sha1:NUJQAZJHIFU55YMKM2YTDQCKPX7RCDSW", "length": 21442, "nlines": 83, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "ஜெயமோகன் விருது மறுப்பு", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகன் ‘வெண்முரசு‘ படைப்புக்குக் கிடைத்த ”பத்மஸ்ரீ விருதினை” மறுத்துள்ளதைப் பாராட்டலாம் என்று பார்த்தால், ‘அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை‘ என்பது போல், உள்ளே எல்லாம் சொத்தையாய்த் தெரிகிறது. விருது பெற ஒரு பாரம்பரி���ம்() உள்ளது போலவே, பலபக்கப் பெருமைகொண்ட விருது மறுப்புப் பாரம்பரியம் ஒன்றும் உள்ளது. வெள்ளையர் ஆட்சியின்போது ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களின் விருது மறுப்புப் புள்ளியிலிருந்து தொடங்கிய அது. நாடு விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் பின்னரும் ஆட்சியாளர்கள், மதவாத சக்திகளின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் மையம் கொண்டு தொடருகிறது.\nமஹாபாரதத்தில் நிறைய நிறைய ஞான இயலும் மெய்யியலும் அடங்கியுள்ளதாக கருதி ஜெயமோகன் எழுதியது வெண்முரசு. இந்த விருது அதற்கு மதச் சாயம் பூசி விடுமோ’ என்பது அவரது அச்சம். “எனது நண்பர்கள் உள்ளிட்ட எதிர்க் கூட்டம் விருது பெறுவதால் கடுமையாக விமரிசிப்பர்” என ஒப்புக்கொள்கிறார்.\n“அரசியலில் ஈடுபடுவதும் கட்சிநிலை எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது“ என அறிக்கையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பது ”எங்கப்பன் குதிருக்குள் இல்லை, நான் அதில் இல்லை” என்கிற ஒப்புதல்.மக்கள் சார்ந்த. அரசியல் நிலைப்பாடு வேறு, அரசியல்கட்சி நிலைப்பாடு வேறு. ஒரு எழுத்துக்காரன், மக்கள் நலன் விழையும் அரசியலிருந்து விலகாது நிற்க வேண்டும்; ஒரு குழு, ஒரு கட்சி, சாதி, மதவாதம் சார்ந்ததாக அது சுருக்கப்பட்டுவிடக் கூடாது. தொண்ணூறு சதமானம் இவ்வாறானவையாகவே நடப்புகளிருக்கின்றன.\n”இந்த அரசு இந்திய மக்களால் சனநாயக முறையில் தேர்வு செய்யப் பட்டது. எனவே என் முடிவு அரசுக்கு எதிரானது அல்ல” என்ற விளக்கம் “சபாஷ்” போடச் சொல்கிறது. அரசுக்கும் அரசின் சனநாயகமற்ற செயல்களுக்கும் இந்தஅரசினை இயக்கும் மதவாதக் கூட்டத்துக்கும் எதிரானது எனது இந்த மறுப்பு என அவர் முழக்கம் வைப்பார் எனவெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இலக்கியமான ’வெண்முரசு’ எந்த வகையிலும் சிறுமைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்த விருது மறுப்பு.\nநல்லது, நாளை சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிற போது, அது இந்த நூலுக்கும் வழங்கப்படலாம்; வேறு எழுத்துக்களுக்கும் கிடைக்கலாம். அல்லது அகில உலக விருதும் கிடைக்கலாம். அவ்வாறு வழங்கப் பெறும்போது ”இலக்கியமான என் எழுத்து எந்த வகையிலும் சிறுமைப்படக் கூடாது” என்று சூரத்தனம் காட்டுவாரா\nஅதுதான் அவரே “இப்பிரச்சினையில் இனிமேல் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கமாட்டேன்” என்று தெளிவாய் ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.\n- பா.செயப்பிரகாசம் முகநூல் (26 ஜனவரி 2016)\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்��ளில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறை���ாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=8", "date_download": "2021-07-28T04:27:13Z", "digest": "sha1:JJ2PLJWSOWEZ6CNHW53EFNSOHH5BKEQZ", "length": 4689, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பேட்டி", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“பதவியை எதிர்பார்த்து பாஜகவில் ச...\n“மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம...\n“எங்களுக்கு சவாலே கிடையாது” - மு...\nடாப் 5 தேர்தல் செய்திகள்: திமுக ...\nஉரிய நபர்களுக்கு போட்டியிட வாய்ப...\nஹாரி, மேகனின் பேட்டி: வருந்திய இ...\n”கொள்கை ரீதியாகவே அதிமுக எங்களின...\n“கூவத்தூரில் சசிகலா முன்பு எம்.ப...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: டாஸ...\n“சசிகலா அரசியலைவிட்டு விலகியது எ...\n\"ஆரம்பத்தில் 'கமல் கட்சி' என்பதே...\n\"தமிழக அரசியலில் உதயநிதி தவிர்க்...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19544", "date_download": "2021-07-28T04:00:26Z", "digest": "sha1:DNVSF56WHJBUTLNL7Q3APVWKTXHW6JVQ", "length": 10241, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் - GTN", "raw_content": "\nஇலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்\nஇலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிவாதத்தை ஆரம்பித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெரி, பொறுப்புக்கூறல், மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மீளமைப்பு விடயங்களில் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை எனவும் சிறிய ��ளவான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதும், அவை போதுமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதற்கு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பாஸ்லே, சமாதானத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருப்பதாகவும், அதனை வரவேற்க வேண்டும் என்றும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதனை அடுத்து மீண்டும் உரையாற்றிய பெரி, இலங்கை அரசாங்கம் தமது பொறிமுறைகளின் அமுலாக்கம் குறித்த முறையான நேர அட்டவணை ஒன்றை கொண்டிருக்கவில்லை குற்றம் சுமத்தியுள்ளார்.\nTagsஇலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டமானாற்றில் 174 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது\nஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு வர உள்ளார்\n‘றொக்ஸ் ரீம்’ குழுவைச்சேர்ந்த செந்தூரன் – தனு – யாழில் மீண்டும் கைது:-\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை June 21, 2021\nதமிழகத்தில் பிரசேவித்த இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை\nஇளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imayamannamalai.blogspot.com/2018/07/", "date_download": "2021-07-28T04:53:19Z", "digest": "sha1:IDVCSEFO7U7M5E7VI3OOGVTHPAJ6CMUM", "length": 90587, "nlines": 244, "source_domain": "imayamannamalai.blogspot.com", "title": "இமையம்: ஜூலை 2018", "raw_content": "\nபுதன், 18 ஜூலை, 2018\nபணியாரக்காரம்மா - இமையம் (சிறுகதை)\n\" என்ற குரல்கேட்டு வாசலுக்கு வந்தாள் நாகம்மா. கண்ணன் செட்டியார் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப்போய் அதிசயம்போல வாயில் கையை வைத்தாள். \"என்ன செட்டியார\" என்று கேட்பதற்குகூட அவளுக்கு மறந்துபோய் விட்டது.\nநாகம்மாவுக்கு தெரிந்து கண்ணன் ஊரில் யாருடைய வீட்டிற்கும் போனதில்லை. வீடும் கடையும் ஒன்று என்பதால் அதிகமாக கடைக்குவெளியே வந்துகூட நிற்க மாட்டார். உள்ளூரில் தவிர்க்க முடியாத கல்யாணம் என்றால்தான் போவார். போனாலும் போன வேகத்திலேயே மொய் கவரை கொடுத்துவிட்டு வந்துவிடுவார். \"சாப்பிட்டு போங்க\" என்று சொன்னால் \"வயிறு சரியில்ல\" என்று சொல்லிவிட்டு வந்துவிடுவார். அப்படிப்பட்டவர் தன்னுடைய வீட்டிற்கு எதற்காக வந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்ட நாகம்மா \"என்னா செட்டியார இம்மாம் தூரம்\n\"செட்டிவந்து என் ஊட்டு வாசப்படியில நிக்கிறத பாத்து வானம் இடிஞ்சி விழுந்திடப்போவுது\" என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தாள்.\n\"ஆள் வுட்டிருந்தா நானே வந்திருக்க மாட்டனா அதுக்காக செட்டியாரு இம்மாம் தூரம் வரணுமா அதுக்காக செட்டியாரு இம்மாம் தூரம் வரணுமா\nகண்ணன் எதுவும் பேசாமல் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த நாகம்மா \"அதிசயம்தான். நீ என் ஊட்டு முன்னால நிக்கிறத பாத்தா கடலே வத்திப்புடும்\" என்று சொல்லி சிரித்தாள். பிறகு \"செட்டியாரு என் ஊட்டுக்குள்ளார வந்தா தீட்டாவாதில்ல\nகண்ணன் வீட்டிற்குள் வந்தார். பாயை எடுத்துப்போடவில்லை. உட்கார் என்று சொல்லவில்லை. தண்ணீர் வேண்டுமா என்று கேட்கவில்லை. கூட்டுகிறேன் பிறகு உட்கார் என்று சொல்லவில்லை. கண்ணனைப் பார்ப்பதும், சிரிப்பதுமாக இருந்தாள்.\n\"உட்காரு\" என்று கண்ணன் பலமுறை சொல்லிவிட்டார். நாகம்மா உட்காரவில்லை. நின்றுகொண்டேயிருந்தாள். தன்னுடைய வீட்டிற்கு நாகம்மா வந்திருப்பதுபோல \"உட்கார்\" என்று அவர்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். ரொம்பவும் கட்டாயப்படுத்திய பிறகுதான் உட்கார்ந்தாள். அவளுக்கு ஒரே சிரிப்பாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. ஆனால் என்ன பேசுவது என்பது மட்டும்தான் தெரியாமலிருந்தது.\nகண்ணன் தரையைப் பார்த்தபடி, கையில் வைத்திருந்த மஞ்சள் நிறப் பையைப் பார்த்தபடி இருந்தார். நாகம்மா கண்ணனை இதுவரை பார்க்காத ஆளைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் கழித்து கேட்டாள். \"வந்தது என்னா செட்டியார\" ஒரு முறை அல்ல. பலமுறை கேட்டாள். திரும்பத்திரும்ப கேட்டாள். கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் கேட்டாள். அப்படியும் வாயைத்திறக்கவில்லை.\nகண்ணன் சாதாரணமாக அதிகமாக பேச மாட்டார். பேசுவதையும் சத்தமாகப் பேச மாட்டார். கடைக்கு வருபவர்களிடம்கூட \"என்னா வேணும்\" என்று தானாக கேட்க மாட்டார். பொருள் வாங்குவதற்காக வந்திருப்பவர் ஒவ்வொரு பொருளாக சொல்லச்சொல்ல ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு \"அப்பறம்\" என்று தானாக கேட்க மாட்டார். பொருள் வாங்குவதற்காக வந்திருப்பவர் ஒவ்வொரு பொருளாக சொல்லச்சொல்ல ஒரு காகிதத்தில் எழுதிக்கொண்டு \"அப்பறம்\" என்று கேட்பார். அதனால் அவருக்கு ஊருக்குள் \"ஊமைச் செட்டி\" என்ற பெயர் இருந்தது. கண்ணனுக்கு நேரெதிர் நாகம்மா நிதானமாக,பொறுமையாக, சத்தமில்லாமல் அவளுக்குப் பேசவே வராது. முன்பின் தெரியாத ஆளிடம்கூட சத்தமாகவும், சளசளவென்றும் பேசுவாள். அதனால் அவளுக்கு ‘கல்யாண மேளம்’ என்று பெயர் இருந்தது. அப்படிப்பட்டவளுக்கே இப்போது வாய் பூட்டிக்கொண்டதுபோல் இருந்தது.\n\"யே ஆயாவ்\" என்று கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்த காவியா கண்ணன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து குழம்பிப்போனவளாய் நாகம்மாவைப் பார்த்தாள். தானாகவே தண்ணீர் மொண்டு குடித்தாள். கண்ணனையும், நாகம்மாவையும் மாறிமாறிப் பார்த்தாள். அப்போதும் நாகம்மா வாயத்திறந்து பேசாததால் பின் வாசல் வழியே வெளியே போனாள்.\nகண்ணன் முன்புபோலவே அமைதியாகிவிட்டதைப் பார்த்த நாகம்மா \"செட்டியார் வந்தது என்ன\nகண்ணன் தனக்குப் பக்கத்தில் இருக்கிற ஆளுக்குக்கூட கேட்காத தணிந்த குரலில் சொன்னார் \"ஒங்கூட ஒரு நாள் இருக்கணும்.\"\nநாகம்மா கண்ணனை ஆச்சரியமாகவும் பார்த்தாள். சட்டென்று உடம்பு சூடாயிற்று. மறுநொடியே குளிர்ந்துப்போயிற்று. அச்சொல் சுமக்க முடியாத பெரும் பாரம்போல இருந்தது. சந்தோஷம் என்றும் வருத்தம் என்றும் சொல்ல முடியாத ஒன்று அவளுக்குள் உண்டாயிற்று. இப்போது கண்ணனை நேருக்குநேராக மட்டுமல்ல, ஓரக்கண்ணால்கூட பார்க்க முடியவில்லை. பதட்டமும், படபடப்பும் உண்டாயிற்று. திருடிவிட்டு மாட்டிக்கொண்டதுபோல நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று. கண்களை மூடிக்கொண்டாள். வியர்த்த்து. கண்களை திறந்துப்பார்ப்பதற்குக்கூட தெம்பற்றவளாக உட்கார்ந்திருந்தாள். கண்ணன் சொன்ன வார்த்தை அவளுடைய மனதின், உடலின் இயல்பையே மாற்றிவிட்டது. \"சொன்னதை இன்னொரு வாட்டி சொல்லு\" என்று கேட்கவேண்டும் என்ற எண்ணம் மனம் முழுவதும் நிறைந்திருந்தது. ஆனால் வாயைத்திறந்து கேட்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்துத்தான் அவளால் வாயை அசைக்க முடிந்தது. கண்களைத் திறக்க முடிந்தது. காதோடு காதாக கேட்பதுபோல நாகம்மா கேட்டாள். \"மனம் நெறஞ்சிதான் சொல்றியா செட்டி\n\"ஆமாம்\" என்பதுபோல கண்ணன் லேசாக தலையை மட்டும் ஆட்டினார்.\n\"வேற என்னலாம் ஒம் மனசில இருக்கு\n\"ஏழுமலயான்மேல ஆண.\" கண்ணன் சொன்னதும் பட்டென்று நாகம்மாவின் கண்கள் கலங்கிவிட்டன. கோபித்துக்கொண்டதுபோல \"நான் அம்மாம் நம்பிக்க அத்தவளா எதுக்கு கடவுள்மேல சத்தியம் செய்யணும் எதுக்கு கடவுள்மேல சத்தியம் செய்யணும்\" என்று கேட்டாள். அழுகையை மறைப்பதற்காக முந்தானையால் கண்களைத் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள். தரையையேப் பார்த்தவாறு இருந்தாள். ஆள்காட்டிவிரலால் தரையில் கோடுகிழிப்பதுபோல் பலமுறை கிழித்தாள். பிறகு மனம் கசந்துபோய் \"ஒங் கடைக்கும், என் ஊட்டுக்குமிடயில இருபதுமுப்பது ஊடு இருக்குமா\" என்று கேட்டாள். அழுகையை மறைப்பதற்காக முந்தானையால் கண்களைத் துடைத்தாள். மூக்கை உறிஞ்சினாள். தரையையேப் பார்த்தவாறு இருந்தாள். ஆள்காட்டிவிரலால் தர���யில் கோடுகிழிப்பதுபோல் பலமுறை கிழித்தாள். பிறகு மனம் கசந்துபோய் \"ஒங் கடைக்கும், என் ஊட்டுக்குமிடயில இருபதுமுப்பது ஊடு இருக்குமா. இருவது ஊட்ட தாண்டிவர செட்டிக்கி இத்தன வருஷமாச்சா. இருவது ஊட்ட தாண்டிவர செட்டிக்கி இத்தன வருஷமாச்சா\" என்று கேட்டாள். கண்ணன் பதில் பேசவில்லை. நாகம்மாவை பார்க்கவுமில்லை. தன்னுடைய மளிகைக்கடையில் எப்படி உட்கார்ந்திருப்பாரோ அதே மாதிரிதான் இப்போதும் உட்கார்ந்திருந்தார்.\n\"இந்த வாத்தய சொல்ல செட்டிக்கி முப்பது முப்பத்தஞ்சி வருஷம் தேவப்பட்டுச்சா\" என்று அதிகாரத் தோரணையில் கேட்டாள். கண்ணன் வாயைத்திறக்காததால் ரொம்பவும் சலித்துப்போன குரலில் \"நான் இப்ப கிழவி செட்டியார\" என்று சொன்னாள். சட்டென்று அவளுக்கு அழுகை வந்துவிட்டது. கண்ணன் எதிரில் உட்கார்ந்திருக்காவிட்டால் வாய்விட்டு அழுதிருப்பாள். பொங்கிக்கொண்டு வந்த அழுகையை அடக்கமுடியாமல் உட்கார்ந்திருந்தாள். கண்ணீரை மறைப்பதற்காகத் தரையைப்பார்த்தாள். பொட்டுபொட்டாக தரையில் விழுந்தது கண்ணீர் துளிகள்.\n\"ஒங் கடைக்கிப் பக்கத்தில் எங்க ஆயாகூட நான் பணியாரம் விக்க வந்தப்ப எனக்கு பன்னண்டு வயசு. அப்ப செட்டிக்கி பதனஞ்சி பதனாறு இருக்குமா இத்தினி வருஷமா இல்லாம இன்னிக்கித்தான் செட்டிக்கி நெனப்பெடுத்துக்கிச்சா இத்தினி வருஷமா இல்லாம இன்னிக்கித்தான் செட்டிக்கி நெனப்பெடுத்துக்கிச்சா\" என்று காட்டமாகக் கேட்டாள்.\n\"அப்பயிலிருந்து மனசுல இருந்துச்சி.\" தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல சொன்னார் கண்ணன்.\n\"நரச்சிப்போன கிழவியானப்பறம்தான் சொல்ல முடிஞ்சிதாக்கும்\" சீண்டுவதுபோல் கேட்டாள்.\n\" கண்ணன் கேட்டதும் நாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. \"நான் பொட்டச்சி\" என்று கொஞ்சம் சத்தமாகச் சொன்னாள். பிறகு குரலைத் தாழ்த்திக்கொண்டு நொந்துபோன குரலில் \"சோத்துக்கில்லாதவ. தெருவுல பணியாரம் விக்கிறவ.\" என்று சொல்லிவிட்டு அழுதாள். எதற்காக அழுகிறாய் என்று கண்ணன் கேட்கவில்லை, அழாதே என்றும் சொல்லவில்லை. நாகம்மா அழுவதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார்.\n செட்டிப் புடுக்கு சும்மா ஆடாதின்னு ஊர்ல சும்மாவா சொல்றாங்க\nகண்ணன் எதுவும் பேசவில்லை. நாகம்மா கண்ணனை நேருக்குநேராகப் பார்த்தாள். கோபமான குரலா, வருத்��மான குரலா என்று கண்டுபிடிக்க முடியாத குரலில் \"எனக்கு நல்லது செய்ய வந்தியா, எந் தலயில நெருப்பள்ளி கொட்ட வந்தியா செட்டியார\n\"பணியாரம் வித்து எதுக்கு வயித்த கழுவிக்கிட்டிருக்கா அதுல மண்ண அள்ளிப் போட்டுட்டுப் போவலாம்ன்னு வந்திருக்கப்போல இருக்கு\" என்று சொன்ன நாகம்மா கண்ணனை கவனமாகப் பார்த்தாள். பிறகு நிதானமாக \"நீ சாதாரண செட்டியில்ல. காரியக்கார செட்டிதான்\" என்று ஏளனக்குரலில் சொன்னாள்.\n\"உள்ளதத்தான் சொன்னன்\" கண்ணன் முனகினார்.\n\"உள்ளத நான் செத்தப்பறம் சொல்ல வேண்டியதுதான செட்டிக்கி பணத்தப் பத்தி மட்டும்தான் கவல. அக்கற. என் நெஞ்சு பணியார சட்டி மாதிரி எப்பிடி தீஞ்சீப்போயி கெடக்குன்னு தெரியுமா செட்டிக்கி பணத்தப் பத்தி மட்டும்தான் கவல. அக்கற. என் நெஞ்சு பணியார சட்டி மாதிரி எப்பிடி தீஞ்சீப்போயி கெடக்குன்னு தெரியுமா\n\"செட்டிச்சிய கட்டியும் ஒண்ணுமில்லியே\" என்று சொன்ன கண்ணன் கையில் வைத்திருந்த பையை தரையில் வைத்தார். நாகம்மாவைப் பார்க்கக் கூடாதென்பதுபோல் உட்கார்ந்திருந்தார். ஆனால் நாகம்மா அவரை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர் சொன்னதை நம்ப முடியாதவளாக உட்கார்ந்திருந்தாள். அவளுடைய அழுகை, கோபம், சட்டென்று தணிந்திருந்தது. வைத்தகண் வாங்காமல் கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்த நாகம்மா \"என்னா செட்டியார சொல்ற\" என்று சந்தேகத்தோடு கேட்டாள்.\nநாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது. தன்னுடைய வாழ்நாளிலேயே முதன்முதலாக கண்ணனை வெறுப்புடன் பார்த்தாள். இவனெல்லாம் ஒரு ஆளா என்று நினைத்தாள். மனம் நிறைந்த வெறுப்புடன் \"செட்டி இம்மாம் பெரிய கொலகாரனா இருப்பன்னு நான் எண்ணலியே. செட்டிச்சியோட பாவம் ஒன்னெ ஏழேழு ஜென்மத்துக்கும் சும்மா வுடாது\" சாபமிடுவதுபோல் சொன்னாள்.\n\"நீ காசிக்குத்தான் போ ராமேஸ்வரத்துக்குத்தான் போ. செட்டிச்சியோட சாவம் ஒம் பொணம் எரியுறமுட்டும் வுடாது. ஒன்னெப்போயி நல்ல செட்டின்னு எண்ணிட்டனே.\"\n\"ஒருத்திக்கி தாலியகட்டிக்கொண்டாந்து ஊட்டுல வச்சிக்கிட்டு முப்பது வருஷமா தொடாம வச்சி நாசம் பண்ணிட்டியே. செட்டி செய்யுற வேலயா இது அந்த பொம்பள ஒரு சொட்டு கண்ணீர்வுட்டா ஒங் கொலமே நாசமத்துப்போயிடுமே\" ஆங்காரத்தோடு கேட்டாள்.\n\"போயிடிச்சி\" அடங்கின குரலில் கண்ணன் சொன்னார்.\n\" சண்டைக்காரனிடம�� கேட்பதுபோல வெறுப்புடன் கேட்டாள்.\n\" நம்ப முடியாமல் திரும்பத்திரும்ப கேட்டாள். கண்ணன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து தன்மையான குரலில் மீண்டும் கேட்டாள். \"என்னாலியா\n“நீ செஞ்ச பாவம் தண்ணியில கரச்சாலும் கரையாது. நெருப்புல எரிச்சாலும் எரியாது செட்டியார” நாகம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.\n” என்பதுபோல் தலையைத் தூக்கிப் பார்த்தார் கண்ணன்.\n“ஒண்ணுமில்ல” என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினாள் நாகம்மா.\nபுருஷன் பெண்டாட்டி சண்டையில் நாகம்மாவின் அம்மா வெள்ளையம்மா தூக்குமாட்டிக்கொண்டு செத்துவிட்டாள். அப்போது நாகம்மாவுக்கு பதினோரு வயது. அவளுடைய அண்ணனுக்கு பதினாறு வயது. நாகம்மாவின் அப்பா வீரமுத்து இரண்டாம் கல்யாணம் கட்டிக்கொண்டதும், \"நான் வளத்துக்கிறன்\" என்று சொல்லி வெள்ளையம்மாவின் அம்மா சின்னம்மா, நாகம்மாவையும், செல்லமுத்துவையும் அழைத்துகொண்டு வந்துவிட்டாள். ஊரிலுள்ள மற்ற பெண்களைப்போல காட்டுவேலைக்குப் போகாமல், பசுமாடு வைத்து பால் கறந்து ஊற்றாமல் பணியாரக்கடை வைத்தாள். ஊரில் நான்கு தெருகூடுகிற, பஸ்வந்து நின்று செல்கிற, தேரை நிறுத்தியிருக்கிற இடத்திற்கு பக்கத்தில்தான் ராமன் செட்டியின் மளிகைக்கடை இருந்தது. கடையின் சுவரை ஒட்டிதான் சின்னம்மா பணியாரம் விற்றாள். காலை ஆறுமணிக்கு பணியாரக் கூடையை தூக்கிக்கொண்டுபோய் பணியாரம் விற்க ஆரம்பிப்பாள். பணியாரம் விற்றுத்தீர பதினோரு, பனிரெண்டு மணியாகிவிடும். சின்னம்மாவுக்கு ஒத்தாசையாக தினமும் நாகம்மாவும் பணியாரம் விற்பதற்குப் போவாள். ராமன் சாப்பிடப்போகிற நேரத்தில், வெளியூர்போகிற நேரத்தில் மட்டும் கண்ணன் கடையில் உட்காருவான். ராமன் செட்டி செத்த பிறகு கண்ணன்தான் முழுநேரமும் கடையில் வியாபாரம் பார்க்க ஆரம்பித்தான். ராமன் செட்டிக்கு ஒரே பிள்ளை கண்ணன் மட்டும்தான்.\nநாகம்மாவுக்கு அவளுடைய இருபத்தி இரண்டாவது வயதில் கல்யாணம் நடந்தது. கல்யாணமான மூன்றாம் நாளே \"குடிகாரன்கூட நானிருந்து வாழ மாட்டன்\" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள். அவளுடைய புருஷன்வந்து அடித்து, உதைத்து, ஊர்ப்பஞ்சாயத்து வைத்து கூப்பிட்டுப் பார்த்தான். கடைசிவரை பிடிவாதமாக போக மாட்டேன் என்று வீம்பு பிடித்ததால் அடுத்த மாதமே அவன் மறுகல்யாணம் கட்டிக்கொண்டான். விட்டது சனியன் என்று இருந்த நாகம்மாவிடம், அவளுடைய அண்ணனும், ஆயாவும் மறுகல்யாணம் கட்டிக்கொள்ள கட்டாயப்படுத்திப் பார்த்தார்கள். அவள் கேட்கவில்லை. ஊரிலிருந்தவர்கள் \"குமரியா இருக்கும்போதே ஒரு பயல புடிச்சிக்க. கிழவியாயிட்டா ஒரு பய சீந்திப்பாக்க மாட்டான்\" என்று எவ்வளவோ சொன்னார்கள். யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. மறுகல்யாணம் கட்டிக்கொள்கிறேன் என்று இரண்டு மூன்று பேர் வந்து எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள். “ரெண்டாம் தாராமா போயி ஒரு குடும்பத்திலிருந்து என்னால வாழ்க்க செய்ய முடியாது” என்று ஒரே தீர்னானமாகச் சொல்லிவிட்டாள். சின்னம்மா செத்தபிறகும் பணியாரம் விற்பதை மட்டும் நிறுத்தவில்லை. பணியாரக்காரம்மா பேத்தி என்று இருந்த பெயர் பிறகு, பணியாரக்காரப்பொண்ணு என்று மாறி இப்போது பணியாரக்காரம்மா என்றாகிவிட்டது.\n\"எதுக்கு ஊர் ஆம்பளயெல்லாம் வந்துபோற தேர்முட்டியிலப்போயி பணியாரம் வித்துக்கிட்டு கெடக்கிற\" என்று யாராவது கேட்டால் ஒரே வார்த்தையாக \"எனக்கு வெயிலு ஆவாது\" என்று சொல்லிவிடுவாள்.\nசின்னம்மாவுடன் பணியாரம் விற்பதற்காக என்று போனாளோ அதிலிருந்து கண்ணனைப் பார்ப்பது அவளுக்கு ஒரு வேடிக்கை. சின்னம்மா செத்த பிறகு அவள் காய்ச்சல், தலைவலி என்று ஒருநாளும் வீட்டில் படுத்திருந்ததில்லை. அபூர்வமாக வெளியூருக்கு கல்யாணம், விசேஷம் என்று போனாலும் வியாபாரத்தை முடித்துக்கொண்டுதான் போவாள். போனாலும் கண்ணன் கடையை மூடுவதற்குள் வந்துவிடுவாள். பதினோரு, பனிரெண்டு மணிக்கு பணியாரத்தை விற்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பும்போதே மறுநாளுக்குத் தேவையான, அரிசி, உளுந்து, பருப்பு, எண்ணெய், கடுகு, வெந்தயம், சோம்பு, கருவேப்பிலை, பச்சைமிளகாய் என்று வாங்கிக்கொண்டு வர மாட்டாள். கடை மூடுகிற நேரமாகத்தான் போவாள். கண்ணனும் நாகம்மா வந்த பிறகு கடையை மூடிக்கொள்ளலாம் என்பதுபோல்தான் உட்கார்ந்திருப்பார். \"கடய மூடுறப்பதான் வருவியா\" என்று கண்ணன் ஒருநாளும் கேட்டதில்லை. \"கடய மூடாம எதுக்கு செட்டியார இன்னமுட்டும் குந்தியிருந்த\" என்று நாகம்மாவும் கேட்டதில்லை. \"வரட்டும்\" என்று கண்ணன் உட்கார்ந்திருப்பார். \"குந்தியிருக்கட்டும்\" என்று நாகம்மா வருவாள். கண்ணன் தனி பொறுப்பாக கடையை நடத்த ஆரம்பித்ததிலிருந்து நேற்றிரவுவரை இருவருக்கும் இதுதான் வாடிக்கை.\nநாகம்மா பணியாரம் விற்கும்போது உள்ளுர் ஆட்கள், வெளியூர் ஆட்கள் என்று எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவாள். சிரிப்பாள். வாயடிப்பாள். ஆனால் மளிகைக்கடைக்கு வந்து ஒரு பெண் கண்ணனிடம் இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசிவிட்டதுபோல் தெரிந்தால்போதும், பணியாரம் விற்பதை அப்படியே போட்டுவிட்டுப்போய் \"என்னா இன்னிக்கி செட்டி ரொம்ப குஷாலா இருக்காரு\" என்று கேட்டு சீண்டுவாள். பணியாரத்தில் ஈ உட்காருகிறதா, சட்டினியில் ஈ உட்காருகிறதா, தூசுப்படுகிறதா, பணியாரம் விற்காமல் இருக்கிறதா என்று பார்ப்பதைவிட கண்ணன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்ப்பதில்தான் அவளுடைய கவனமெல்லாம் இருக்கும். கண்ணனுக்கு கல்யாணமான புதிதில் சரியான நேரத்தில் அவர் வந்து கடையை திறந்தால்கூட தாமதமாக திறந்ததுபோல் நாகம்மாவுக்குத் தோன்றும். \"என்னா செட்டிக்கி புதுப்பெண்டாட்டியோட மயக்கம் இன்னம் தீரலயாக்கும்\" என்று கேட்பாள். பொருள் வாங்க, சொந்தக்காரார்கள் கல்யாணத்திற்கு, விசேஷத்திற்கு என்று வெளியூர் போய் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் வந்தால் \"என்னா செட்டிக்கு சுத்துப்பிரயாணம் இன்னிக்கித்தான் முடிஞ்சிதா\" என்று கேட்டு சீண்டுவாள். பணியாரத்தில் ஈ உட்காருகிறதா, சட்டினியில் ஈ உட்காருகிறதா, தூசுப்படுகிறதா, பணியாரம் விற்காமல் இருக்கிறதா என்று பார்ப்பதைவிட கண்ணன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்ப்பதில்தான் அவளுடைய கவனமெல்லாம் இருக்கும். கண்ணனுக்கு கல்யாணமான புதிதில் சரியான நேரத்தில் அவர் வந்து கடையை திறந்தால்கூட தாமதமாக திறந்ததுபோல் நாகம்மாவுக்குத் தோன்றும். \"என்னா செட்டிக்கி புதுப்பெண்டாட்டியோட மயக்கம் இன்னம் தீரலயாக்கும்\" என்று கேட்பாள். பொருள் வாங்க, சொந்தக்காரார்கள் கல்யாணத்திற்கு, விசேஷத்திற்கு என்று வெளியூர் போய் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் வந்தால் \"என்னா செட்டிக்கு சுத்துப்பிரயாணம் இன்னிக்கித்தான் முடிஞ்சிதா இன்னமும் இருக்கா\" என்று கேட்பாள். வெயில் காலத்தில் எப்போதாவது உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிவிட்டார் என்றால் \"பட்டப்பகல்லியே எவள நெனச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டு குந்தியிருக்க\" என்று கேட்பாள். நாகம்மா மட்டும்தான் நேரிலேயே ஒருமையில் ‘என்னா செட்டி\" என்ற��� கேட்பாள். நாகம்மா மட்டும்தான் நேரிலேயே ஒருமையில் ‘என்னா செட்டி’ என்று கேட்பாள். நாகம்மா எதைக் கேட்டாலும் கண்ணன் வாயைத்திறக்கவே மாட்டார்.\nஅம்மாவோடு, அப்பாவோடு அழுதுகொண்டு எந்தப் பிள்ளையாவதுபோனால் தானாகவே கூப்பிட்டு ஒரு பணியாரத்தைக் கையில் கொடுத்து அனுப்புவாள். அவ்வாறு கொடுக்கும்போது மட்டும் கூப்பிட்டு \"இப்பிடியிருந்தா எப்பிடி பொழைப்ப\" என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் கேட்பார். அதுகூட பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது, பிறருக்கு கேட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தோடுதான் கேட்பார். \"நான் என்ன செட்டியா\" என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் கேட்பார். அதுகூட பிறருக்குத் தெரிந்துவிடக் கூடாது, பிறருக்கு கேட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தோடுதான் கேட்பார். \"நான் என்ன செட்டியா செட்டி மாதிரி நான் காச சேத்துவைக்கவாப் போறன் செட்டி மாதிரி நான் காச சேத்துவைக்கவாப் போறன்\" என்று கேட்டு வம்பிழுப்பாள். நாகம்மா எவ்வளவுதான் கிண்டல், கேலிசெய்தாலும், சீண்டுவதுபோல பேசினாலும் தனக்கு காதுகேட்காது என்பதுபோல்தான் உட்கார்ந்திருப்பார். பெரிய பாராங்கல்லைத் தூக்கிப்போட்டாலும் தன்மேல் தூசுதான் விழுந்தது என்பதுபோல் உட்கார்ந்திருப்பது கண்ணனின் இயல்பு. இப்போதும் அப்படித்தான் உட்கார்ந்திருந்தார்.\nநாகம்மாவுக்கு கண்கள் கலங்கின. என்ன இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனாள். செட்டியார்கள் இப்படி இருக்க மாட்டார்களே என்று சந்தேகப்பட்டாள். கண்ணனுக்குக் குழந்தை இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அவருடைய மனைவியின் தங்கை மகனை அழைத்துவந்து சுவீகாரம் எடுத்துகொண்டு வளர்த்தார் என்பதும், அவனுக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் கல்யாணம் நடந்தது என்பதும் தெரியும். தன்னால்தான் கண்ணன் இப்படி செய்தாரா என்று நினைக்கநினைக்க அவளுக்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. வாய்விட்டு அழவேண்டும்போல இருந்தது. கண்கலங்கியபடியே \"செட்டி செஞ்சது சரியா\" என்று கேட்டாள். அவர் எதுவும் சொல்லாததால் அடுத்த கேள்வியாக \"இப்பிடி செய்யலாமா\" என்று கேட்டாள். அவர் எதுவும் சொல்லாததால் அடுத்த கேள்வியாக \"இப்பிடி செய்யலாமா\n\"நீ ஏன் புருஷன் வாணாமின்னு வந்த\n\"செட்டி என் நெஞ்சில கல்லாட்டம் குந்தியிருக்கயில நான் இன்னொருத்தன்கூட ப���ுக்கவா\" என்று கோபத்தோடு கேட்டாள்.\n\" என்று கண்ணன் கேட்டதும் நாகம்மாவுக்கு பட்டென்று கண்கள் கலங்கிவிட்டன. அழுகையை மறைப்பதற்காக முந்தானையால் முகத்தைத் துடைத்தாள்.\n“இத்தினி வருஷமா இல்லாம இன்னிக்கி வந்து பாவத்த செஞ்சிப்புட்டு போவலாமின்னு வந்திருக்கிற போல இருக்கு.” என்று சொன்னாள். சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு “ஒரே தீர்மானம்தானா மாத்தமில்லியா” என்று கேட்டாள். கண்ணன் பதில் பேசவில்லை. “ஆட்ட வெட்ட கத்தியத் தூக்கிக்கிட்டு நிக்கிறாப்ல திடுதிப்புன்னு வந்து நின்னா என்னா அர்த்தம்” என்று கேட்டாள். நீ எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்டுக்கொள். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் கண்ணன் உட்கார்ந்திருந்தார்.\n“நேத்துவர என் நெஞ்சில பாரமில்ல. ஒரு வாத்தய சொல்லி இப்பப் பாரத்த ஏத்திப்புட்ட.”\n“என்னெதான் செட்டியாருக்குத் தெரியும். எம் மனச தெரியாது. கல்லு செட்டியார.”\n“கடன்காரன் மாதிரிவந்து ஊட்டுல குந்தியிருக்கிற. நான் என்ன செய்யணும்\n“நெனப்பெடுத்த காரியம் முடியணும். அப்பறந்தான் குந்த முடியும் ஆம்பளக்கி”\n“பயமா இருக்கு. திகிலா இருக்கு செட்டியார” என்று சொன்னாள். அவள் சொன்னது அவளுக்கே கேட்கவில்லை. அழுகை வந்தது. பயம் வந்தது. ”நேரம் காலம் வாணாமா” என்று கெஞ்சுவது போல் கேட்டாள்.\nரகசியம் கேட்பதுபோல \"செட்டி ஒவ்வொரு அடியயும் முகூர்த்தம் பாத்துதான வச்சிருப்ப\" என்று கேட்டாள். கண்ணன் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் விரலால் தரையில் கோடு கிழித்தாள். தலையைக் கவிழ்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். என்ன நினைத்தாளோ எழுந்து \"தலயில ஒரு சொம்பு தண்ணிய ஊத்திக்கிட்டு வரன்\" என்று சொல்லிவிட்டு பின்கதவு வழியாக தோட்டத்திற்கு வந்தாள்.\nகுளிப்பதற்காக தென்னங்கீற்றால் மறைப்பு கட்டியிருந்த இடத்திற்குள்ளிருந்த சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தாள். முக்கால் தொட்டி தண்ணீர்தான் இருந்தது. இருந்த தண்ணீரேபோதும். ஆனால் பத்தாது என்ற எண்ணம் நாகம்மாவிற்கு உண்டானது. வேகமாக வீட்டிற்குள் சென்று ஒரு குடத்திலிருந்த தண்ணீரைத் தூக்கிக்கொண்டு வந்து சிமெண்ட் தொட்டியில் ஊற்றினாள். குளிப்பதற்காக சீலையை அவிழ்த்துப் போடும்போது காவியா வந்தாள். \"என்னடி திடுத்திப்புன்னு வந்து நிக்குற\" என்���ு நாகம்மா கேட்டாள். \"இதென்ன கேள்வி\" என்று நாகம்மா கேட்டாள். \"இதென்ன கேள்வி புதுசா\" என்பதுபோல் பார்த்தாள் காவியா.\nநாகம்மாவின் அண்ணன் பேத்திதான் காவியா. நாகம்மா வீட்டிற்கும், காவியா வீட்டிற்கும் முப்பது நாப்பதடி தூரம்கூட இருக்காது. பணியாரம் விற்கப் போகிற நேரத்தைத்தவிர, மற்ற நேரமெல்லாம் காவியா நாகம்மாவோடுதான் இருப்பாள். பல நாட்களில் நாகம்மாவோடு படுத்துக்கொள்வாள். நாகம்மாவுக்கு காவியாதான் சித்தாள். அவளிடம்போய் என்ன திடீரென்று வந்திருக்கிறாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வாள் நாகம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த காவியா \"என்ன இந்த நேரத்தில குளிக்கிற நாகம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்த காவியா \"என்ன இந்த நேரத்தில குளிக்கிற\" என்று ஒரு தினுசாகக் கேட்டாள்.\nநாகம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. மேல்சட்டையை அவிழ்த்துக்கொண்டே \"ஒரே வெயிலு, வேர்வ நாத்தம்\" என்று சொன்னாள்.\nநாகம்மாவுக்கு வெட்கமாகிவிட்டது. வெட்கத்தை மறைப்பதற்காக சிரிக்க முயன்றாள். அவளுக்கு சுத்தமாக சிரிப்பே வரவில்லை. \"போலீஸ்காரன் மாதிரி என்னடி கேள்விகேட்டுக்கிட்டு. எட்டப் போ. தலயில தண்ணிய ஊத்திக்கிட்டு வரன்\" என்று சொல்லிவிட்டு தென்னந்தடுப்பிற்குள் சென்றாள். அப்போதுதான் சோப் எடுத்துக்கொண்டு வரவில்லை என்பது தெரிந்தது. தடுப்பிற்குள் இருந்தபடியே \"யே, உள்ளாரப்போயி சோப்பு இருக்கும் எடுத்தா\" என்று சொன்னாள். காவியா சோப்பை எடுத்துவந்து கொடுத்தாள். சோப்பை வாங்கிய நாகம்மா \"கடயில போயி ஷாம்பு ஒண்ணு வாங்கியாடி\" என்று சொன்னாள்.\n\"ஓடிப்போயி எடுத்தாடி என் தங்கம்\" என்று சொன்னதும் காவியா ஒரே ஓட்டமாக ஓடிப்போய் ஷாம்பு பாக்கெட் ஒன்றை கொண்டுவந்து கொடுத்தாள். \"நான் குளிச்சிட்டு வரன். நீ வேணுமின்னா ஒன் ஊட்டுக்குப்போயிட்டு அப்புறமா வா\" என்று சொன்னாள். காவியா நகரவில்லை.\nநாகம்மா முழுபாக்கெட் ஷாம்பையும் தலையில்ஊற்றி தேய்த்ததைப் பார்த்ததும் காவியா சொன்னாள் \"பாதியே போதும்.\" நாகம்மா பதில் பேசவில்லை. நாகம்மா தண்ணீரை மொண்டுமொண்டு தலையில் ஊற்றுவதைப் பார்த்த காவியா கேட்டாள். \"எதுக்கு இம்மாம் தண்ணீய ஊத்துற\nஒரு சொம்பு தண்ணீரில் குளி என்றாலும், ஒரு நொடியில் குளி என்றாலும் குளித்துவிடுவாள். அப்படிப்பட்டவள் எதற்காக சொம்புசொம்பாக தண்ண��ரைத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருந்தது. நாகம்மா ஷாம்பு போட்டு தலையை அலசுவதையே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த காவியாவிடம் \"ஒங்கம்மா மஞ்சக்கட்டிப்போட்டு குளிப்பாளாடி\n\"பாத்திட்டு வரன்\" என்று சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்குப் போன காவியா போன வேகத்திலேயே ஒரு மஞ்சள்கட்டியை கொண்டுவந்து கொடுத்தாள். நாகம்மா மஞ்சள் கட்டியை வாங்கி தரையில் கிடந்த கல்லில் தேய்க்க ஆரம்பித்தாள்.\n\"மூணு முறதான் மூஞ்சிக்கு சோப்புப் போட்டுட்டியே. அப்பறம் எதுக்கு மஞ்ச தேய்க்கிற\" என்று காவியா கேட்டதும், அதற்கு என்ன பதில் சொல்வதென்று நாகம்மாவுக்கு தெரியவில்லை. மூன்றுமுறை முகத்திற்கு சோப்புப்போட்டதும் அவளுக்கு மறந்துவிட்டிருந்தது. காவியாவுக்கு பதில் சொல்லாமல் காது, கண், மூக்கு, கை, கால், பாதம், கழுத்து, முதுகு என்று உடம்பின் ஒவ்வொரு இடத்தையும் சோப்புப் போட்டு தேய்த்துத்தேய்த்துக் குளித்தாள். தேய்த்த இடத்தையே திரும்பத்திரும்பத் தேய்த்தாள். திரும்பத்திரும்ப சோப்புப்போட்டாள்.\n\"நீ ஊட்டுக்குப் போறதின்னா போயிட்டு வா\" நாகம்மா சொன்னதற்கு காவியா பதில் சொல்லாமல் இருந்தாள்.\nகாவியாவுக்குத் தெரிந்து நாகம்மா ஷாம்புப்போட்டு குளித்ததும், மஞ்சள் தேய்த்துக்குளித்ததும் கிடையாது. அதே மாதிரி மூன்றுமுறை முகத்திற்கு சோப்புப் போட்டு குளித்தும் பார்த்ததில்லை. கை நகங்களில் கால் நகங்களில் அழுக்கு இருக்கிறதா என்று பார்த்துப்பார்த்து, தேய்த்துத்தேய்த்துக் குளித்ததும் கிடையாது. என்ன இன்று இப்படி குளிக்கிறாள் என்று ஆச்சரியப்பட்ட காவியா கேட்டாள். \"எம்மாம் நேரந்தான் குளிப்ப\n\"நான் குளிக்கிறதால ஒனக்கு எங்கடி வலிக்குது\nகாவியா முதுகை நன்றாகத் தேய்த்துவிட்டாள். தண்ணீரை மொண்டு முதுகில் ஊற்றினாள் நாகம்மா.\n\"தண்ணி ஆயிப்போச்சி\" என்று லேசான கோபத்துடன் காவியா சொன்ன பிறகுதான் தண்ணீர் சொம்பை கீழேவைத்தாள் நாகம்மா. ஒவ்வொரு நாளும் காவியாதான் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்து தொட்டியை நிரப்ப வேண்டும். அந்த எரிச்சல் அவளுக்கு இருந்தது.\n\"உள்ளாரப்போயி தகரப் பொட்டியில புதுசா ஒரு மஞ்ச சீல இருக்கும் எடுத்தா.\" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று தலைமுடியை முறுக்கி, முடியிலிருந்த தண்ணீரைப் பிழிந்துவிட்ட���ள். காவியா கொண்டுவந்து கொடுத்த சீலையை வாங்கிக்கொண்டு \"உள்பாவாட எங்கடி\n\" என்று கேட்டு முறைத்துவிட்டு உள்பாவாடையை எடுத்துக்கொண்டு வருவதற்கு வீட்டிற்குள் போனாள் காவியா. சிறிது நேரம் கழித்து பாவாடையை கொண்டுவந்து கொடுத்தாள். பாவாடையை வாங்கிய நாகம்மா \"மே சட்ட எங்கடி\" என்று லேசான கோபத்துடன் கேட்டாள்.\n\"நீ எதுக்கு ஒவ்வொண்ணா கேக்குற மறந்துப்புட்டு, மறந்துப்புட்டு என்னெ கேக்குற மறந்துப்புட்டு, மறந்துப்புட்டு என்னெ கேக்குற\" என்று கேட்டு முறைத்தாள் காவியா. நாகம்மாவுக்கு அசிங்கமாகிவிட்டது. அவள் எப்போது குளிப்பதற்காக வந்தாலும் மாற்றுச் சீலை, உள்பாவாடை, மேல்சட்டையுடன்தான் வருவாள். இன்றுதான் அவள் மாற்றுத்துணி எடுத்துக்கொண்டுவராமல் வந்துவிட்டாள். எப்படி மறந்துபோனது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. காவியா எடுத்துகொண்டு வந்து கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டாள். சீலையைக் கட்டிக்கொண்டாள். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து தலைமுடியைத் தொங்கவிட்டு நான்கு ஐந்து முறை தட்டி உலர வைத்தாள்.\n\"இன்னிக்கி வெள்ளிக்கிழம இல்லியே. எதுக்கு தல குளிச்ச\nநாகம்மாவுக்கு சிரிப்பு வந்தது, சிரிப்பை மறைப்பதற்காக கஷ்டப்பட்டாள். காவியாவின்முன் சிரிக்கவும் முடியவில்லை. அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லவும் முடியவில்லை. \"இந்த வயசிலியே எப்பிடி கேள்விகேக்குது பார்\" என்று மனதில் நினைத்துக்கொண்டாள். வாய்க்குள்ளாகவே முனுமுனுத்தப்படி \"ஒங்க ஊட்டுல கண்ணாடியிருந்தா எடுத்தா\" என்று சொன்னாள். நாகம்மாவை ஏறஇறங்கப் பார்த்த காவியா ஒன்றும் பேசாமல் தன்னுடைய வீட்டிற்குப்போய் முகம் பார்க்கிற கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒருமுறைக்கு பலமுறை பார்த்துக்கொண்ட நாகம்மா \"சனியன் பாதிக்கிப்பாதி நரச்சிப்போச்சே\" என்று சொல்லி சலித்துக்கொண்டாள். பிறகு ”பூராவும் நரச்சிப் போச்சாடி\" என்று மனதில் நினைத்துக்கொண்டாள். வாய்க்குள்ளாகவே முனுமுனுத்தப்படி \"ஒங்க ஊட்டுல கண்ணாடியிருந்தா எடுத்தா\" என்று சொன்னாள். நாகம்மாவை ஏறஇறங்கப் பார்த்த காவியா ஒன்றும் பேசாமல் தன்னுடைய வீட்டிற்குப்போய் முகம் பார்க்கிற கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். கண்ணாடியில் தன்னுடைய முகத்தை ஒருமுற���க்கு பலமுறை பார்த்துக்கொண்ட நாகம்மா \"சனியன் பாதிக்கிப்பாதி நரச்சிப்போச்சே\" என்று சொல்லி சலித்துக்கொண்டாள். பிறகு ”பூராவும் நரச்சிப் போச்சாடி\n”எல்லாம் கருப்பாத்தான் இருக்கு.” வேண்டுமென்றே அடித்தொண்டையால் அழுத்தி சொன்னாள் காவியா.\nநாகம்மா திரும்பத்திரும்ப கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டாள். ரகசியமாகக் கேட்பதுபோல \"ஒங்க ஊட்டுல பொட்டு இருக்குமாடி\nபெரியமனுஷி தோரணையில் காவியா சொன்னாள் \"இரு. எடுத்தாரன்.\" சடசடவென்று வேகமாக நடந்துபோய் ஒரு ஸ்டிக்கர் பொட்டை கொண்டு வந்துகொடுத்தாள்.\n\"ஸ்டிக்கர்\" என்று சொன்னதோடு பொட்டை எப்படிப் பிரிக்க வேண்டும், எப்படி நெற்றியில் ஒட்டி அழுத்திவிட வேண்டும் என்று காவியா சொல்லித்தந்தாள். அவள் சொன்னது மாதிரியே நாகம்மா செய்தாள். பிறகு நெற்றியில் ஒட்டிய பொட்டு சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.\n\"எத்தன தடவதான் கண்ணாடிய பாப்ப\n\"பெரிய வாயாடிதான்\" என்று சொன்ன நாகம்மா காவியாவின் கன்னத்தை லேசாகக் கிள்ளினாள். சத்தமில்லாமல் சிரித்தாள். பிறகு கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டாள்.\n\"ஒங்க ஊட்டுக்குப் பொறத்தால ஒரு பூச்செடி இருந்துச்சே இப்ப இருக்கா\" என்று கேட்டாள். கேட்கக்கூடாத பொருளை கேட்டுவிட்டதுபோல் அவளுடைய குரலில் அவ்வளவு பணிவும், குழைவும் இருந்தது.\n\"பறிச்சியாரன்\" என்று சலிப்புடன் சொல்லிவிட்டு எவ்வித அவசரமுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குப் பின்னால்போய் கனகாம்பர பூவை ஒரு கை அளவுக்கு பறித்துக்கொண்டுவந்து கொடுத்தாள்.\n பேருக்கு ஒண்ணு இருந்தா போதாதா\" என்று காவியாவுக்கு சலுகைசெய்வதுபோல சொல்லிவிட்டு இரண்டு மூன்று பூவை மட்டும் பின்மண்டையில் வைத்துக்கொண்டாள். அவசரம் என்பதுபோல கண்ணாடியை எடுத்துப் பார்த்துகொண்டாள்.\n\" என்று கேட்ட காவியாவின் குரலில் அவ்வளவு ஏளனம் இருந்தது. காவியாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மேல்சட்டை சரியாக இருக்கிறதா, மாராக்கு சீலை, இடுப்புசீலை சரியாக இருக்கிறதா என்று ஒருமுறைக்குப் பலமுறைப் பார்த்துக்கொண்டதைப் பார்த்த காவியா \"எல்லாம் சரியாதான் இருக்கு\" என்று முகத்தைக் கோணிக்கொண்டு சொன்னாள். பிறகு \"ஊருக்குப் போறியா ஆயா\nநாகம்மாவுக்கு கூச்சமாகிவிட்டது. ஆனாலும் லேசாகச் சிரித்துக்கொண்டே \"குளிக்கிறதும், சீலகட்டுறதும் ஒனக்கு மேக்கப்பாடி பத்து வயசிலியே ஒனக்கு இம்மாம் கூர் இருக்கக்கூடாதிடி\" என்று சொல்லிவிட்டு செல்லமாக காவியாவின் தலையில் தட்டினாள். பிறகு சட்டையும், சீலையும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள்.\n”நீ எதுக்கு படபடன்னு இருக்கிற\n“நான் எங்கடி படபடன்னு இருக்கிறன்\nநாகம்மாவின் கேள்விக்கு பதில் சொல்லாத காவியா \"செட்டியாரு எதுக்கு வந்திருக்காரு ஆயா\nநாகம்மாவுக்கு வாய் அடைத்துப்போய் விட்டது.காவியாவை நேருக்குநேர் பார்ப்பதற்கு அவளுக்கு வெட்கமாக இருந்தது. தலைமுடியை சரிசெய்வதுபோல தலையைச் சாய்த்துக்கொண்டு, பொருத்தமாக என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். சட்டென்று பொருத்தமான பொய்கூட அவளுக்குத் தோன்றவில்லை. காவியாவினுடைய வாயை எப்படி அடைப்பது சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்ட மாதிரி தலையை நிமிர்த்தி நேராக நின்றுகொண்டு பொய்யான கோபத்துடன் \"வாயிக்குவாயி எதுக்குடி ஆயா, ஆயான்னு சொல்ற சரியான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்ட மாதிரி தலையை நிமிர்த்தி நேராக நின்றுகொண்டு பொய்யான கோபத்துடன் \"வாயிக்குவாயி எதுக்குடி ஆயா, ஆயான்னு சொல்ற\nகாவியா கொஞ்சம்கூட யோசிக்கவில்லை, கொஞ்சம்கூட தயங்கவில்லை, ஒரு நொடி நேரம்கூட தாமதிக்கவில்லை. ஒரே கேள்வியாகக் கேட்டாள் \"நீ ஆயா தான\n நாகம்மா பேசாமல் இருந்தாள். எதிரில் நின்றுகொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்கிறாளே என்று முதன்முதலாக காவியாவின்மீது கோபம் வந்தது. கோபத்தைக் காட்டாமல் மாராக்கு சீலையை சரிசெய்தாள். இடுப்பு சீலையை சரி செய்தாள். சட்டை சரியாக இருக்கிறதா. பொட்டு சரியாக இருக்கிறதா, தலையில் வைத்த பூ கீழே விழுந்துவிடாமல் இருக்கிறதா, முகத்தில் பூசிய மஞ்சள் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டாள். நாகம்மாவின் செய்கைகளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த காவியா மெதுவாகக் கேட்டாள்.\nநாகம்மா அதிர்ந்துபோனாள். காவியாவை நேருக்குநேராகப் பார்த்தாள். காவியாவின்மீது கோபம் வந்தது, அதே நேரத்தில் சிரிப்பும் வந்தது, கோபத்தில் செய்தாளா, மகிழ்ச்சியில் செய்தாளா தெரியாது. நாகம்மா காவியாவின் மூக்கைப் பிடித்துக்கிள்ளினாள். பிறகு \"எதுக்குடி குட்டி புது ஆளப்பாக்குற மாதிரி பாக்குற\n\"நீ என்னா செய்���ுறன்னுதான்\" காவியா அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.\nநாகம்மாவுக்கு தன்னை எப்படி மறைத்துக்கொள்வது என்று தெரியாததால் முடிகாய்ந்துவிட்டதா என்று பார்ப்பதுபோல் பாவனை செய்து தலைமுடியை நெஞ்சின்மீது தூக்கிப்போட்டு குழந்தைப்பிள்ளையை தூங்கசெய்ய தடவிக்கொடுப்பதுபோல தடவிக்கொடுத்தாள். காவியாவை எப்படி அனுப்புவது என்று யோசித்தாள். ‘ஒன்ன காணுமின்னு ஒங்கம்மா தேடப்போறாடி என்று அவளுக்கு நன்மை செய்வதுபோல் சொன்னாள். நாகம்மா சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் \"நீ எதுக்கு தானா சிரிச்சிக்கிற என்று அவளுக்கு நன்மை செய்வதுபோல் சொன்னாள். நாகம்மா சொன்னதை காதில் வாங்கிக்கொள்ளாமல் \"நீ எதுக்கு தானா சிரிச்சிக்கிற\" என்று கேட்டாள் காவியா.\n\" என்று கேட்டுவிட்டு நாகம்மா சிரித்தாள்.\n\"எல்லாம் எனக்குத் தெரியும்\" என்று கட்டைக்குரலில் காவியா சொன்னதும், \"இந்த வயசிலியே எல்லாச் சனியனயும் இந்த குட்டி தெரிஞ்சிவச்சிருக்கா பாரன்\" என்று வாய்விட்டு சொல்லத்தான் நினைத்தாள். ஆனால் ஒரு வார்த்தையைக்கூட வெளியே சொல்லவில்லை. கழுத்தைப்பிடிப்பதுபோல இருந்ததால் சட்டையை கொஞ்சம் கீழே இறக்குவதுபோல இழுத்துவிட்டதை பார்த்த காவியா \"நீ பிரா போட்டுக்க\" என்று சொன்னதும் நாகம்மாவுக்குக் கோபம் வந்துவிட்டது.\n\"சீ. வாய மூடு. நானென்ன அறியாக் குட்டியா\n\"நீயாடி எனக்கு நல்லது சொல்றவ பாம்பு கண்ணவச்சிக்கிட்டு. ஊர்ப்பட்ட வாய வச்சிக்கிட்டு. நல்லது சொல்றாளாம். நீ எதுத்த ஊட்டு வெள்ளாயக்குட்டி பாண்டியன் மவ ஜோதி மாதிரியே வாயடிச்சி பேசக் கத்துக்கிட்ட.\" என்று சொல்லி முகத்தைக் கோணிக்காட்டினாள். பிறகு \"எங்க ஆயாகிட்ட நான் இப்பிடியாடி பேசுனன் பாம்பு கண்ணவச்சிக்கிட்டு. ஊர்ப்பட்ட வாய வச்சிக்கிட்டு. நல்லது சொல்றாளாம். நீ எதுத்த ஊட்டு வெள்ளாயக்குட்டி பாண்டியன் மவ ஜோதி மாதிரியே வாயடிச்சி பேசக் கத்துக்கிட்ட.\" என்று சொல்லி முகத்தைக் கோணிக்காட்டினாள். பிறகு \"எங்க ஆயாகிட்ட நான் இப்பிடியாடி பேசுனன்\" என்று கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் “நீ எதுக்கு ஒரே அவசரமா இருக்க\" என்று கேட்டாள். அதற்கு பதில் சொல்லாமல் “நீ எதுக்கு ஒரே அவசரமா இருக்க” என்று கேட்டாள் காவியா.\n“இல்லியே” என்று சொல்லி நாகம்மா மழுப்பினாள்.\nதேர்முட்டிக்கி பணியாரம் விற்பதற்காக போகும்போது முகத்தைக் கழுவி, தலையை சீவி, பவுடர் போட்டுக்கொண்டு போனால் சின்னம்மாவுக்குக் கோபம் வந்துவிடும் \"ஆயிரம் ஆம்பள வந்துபோற எடத்தில குந்தியிருக்கிறவ எடுப்பாப் போவலாமாடி ஆள் மயக்கித்தான் அப்பிடி போவா\" என்று சொல்வாள். அதனால் தன்னுடைய ஆயாவுடன் போனபோதும், தனியாக பணியாரம் விற்பதற்காக போகும்போதும் முகத்தை பளிச்சென்று வைத்துக்கொள்ள மாட்டாள். தலைசீவ மாட்டாள். பொட்டு, பூ என்று எதுவும் வைத்துக்கொள்ள மாட்டாள். புதுசீலை கட்டிக்கொண்டுப் போக மாட்டாள். பெயருக்கு முகத்தைக் கழுவிக்கொண்டு, பெயருக்கு இடுப்பில் ஒரு சீலையை சுற்றிக்கொண்டு போவாள். அடுப்பு சாம்பலில் விரலை தேய்த்து, திருநீரு என்று நெற்றியில் ஈசிக்கொள்வாள். அதிசயமாக இன்றுதான் அவள் நிதானமாகக் குளித்திருக்கிறாள். தலைமயிரை உலர்த்தியிருக்கிறாள். மஞ்சள் பூசியிருக்கிறாள். பூ வைத்திருக்கிறாள். வீட்டில் இருக்கும்போதே புதுசீலை கட்டியிருக்கிறாள். கண்ணாடியில் முகத்தைப் பார்த்திருக்கிறாள். இது இந்த சின்னக்குட்டிக்கிக்கூட பொறுக்கவில்லையே என்று நினைத்த நாகம்மாவுக்கு காவியாவை அனுப்பிவிட்டால் போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. அவளுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு காவியா, \"நான் இருக்கட்டுமா, போவட்டுமா\" என்று வீம்பாகக் கேட்டாள். அப்படி கேட்டதே பெரிய உபகாரம் என்பதுபோல \"இம்மாம்நேரம் எங்கப்போனன்னு ஒங்கம்மா கேப்பா. இப்ப ஊட்டுக்குப் போயிட்டு, அப்பறமா வா\" என்று மெதுவான குரலில் நாகம்மா சொன்னதும் \"நீ இன்னிக்கி சரியில்ல\" என்று ஒரே வார்த்தையாகச் சொல்லிவிட்டு விர்ரென்று தன்னுடைய வீட்டுப்பக்கம் நடக்க ஆரம்பித்தாள் காவியா.\n\"பத்து வயசிலேயே திருட்டுக்குட்டியா இருக்காளே\" என்று சொல்லி சிரித்த நாகம்மா வீட்டிற்குள்வந்து பின்புறக் கதவைச் சாத்தினாள். கண்ணனுக்கு முன்வந்து அடக்கஒடுக்கமாக நின்றாள். புது ஆளைப் பார்ப்பதுபோல கண்ணனைப் பார்த்தாள். மிகவும் மெதுவாக ரகசியக் குரலில் கேட்டாள்.\n\"அது எதுக்கு தொந்தரவு. வெயிலா இருக்கு. கதவ சாத்து.\"\n\"என்னா திடுத்திப்புன்னு காசி, ராமேஸ்வரம்ன்னு\n\"ரொம்ப நாளா மனசில இருந்ததுதான்.\"\n\"எனக்குப் பாவத்தக் கொடுத்திட்டு நீ புண்ணியத்தத் தேடிப்போற\nகண்ணன் எதுவும் பேசவில்லை. நாகம்மாவையும் முகம் கொடுத்துப் பார்க்கவில்லை. ஆனால் ���ாகம்மா கண்ணனைப் பார்த்து \"நான் இத்தினி வருஷமா தேர்முட்டியில பணியாரம் வித்தது வயித்த கழுவுறதுக்காக மட்டுமில்ல\" என்று சொன்னாள். அதற்கு தெரியும் என்றும் சொல்லவில்லை. தெரியாது என்றும் கண்ணன் சொல்லவில்லை. எப்போதும்போல வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். நாகம்மாளுக்கு கண்கள் கலங்கியதைக்கூட அவர் பார்க்கவில்லை.\n\"நாளயிலிருந்து நான் தேர்முட்டியில பணியாரம் விக்க மாட்டன்.\"\n\"செட்டிப்பாத்த ஒடம்ப இனி தெருவுல படயல் போட மாட்டன்\" கறாராக நாகம்மா சொன்னதையும், அவளுடைய குரலிலிருந்த அழுத்தத்தையும் கேட்ட கண்ணன் நாகம்மாவின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தார். அவளுக்கு எப்படியும் ஐம்பது வயதாவது இருக்கும். ஆனால் அவருடைய கண்ணுக்கு இப்போது இருபது வயது பெண்போல தெரிந்தாள்.\n\"செத்துப்போறன்\" அழுத்தம் திருத்தமாக மட்டுமல்ல, சற்று சத்தமாகவும் சொன்னாள். நாகம்மா எதை சொன்னாலும் தெளிவாக சொல்வாள். பயமில்லாமல் சொல்வாள் என்பது தெரியும் என்பதால் கண்ணன் \"எதுக்கு அப்பிடி சொல்ற\" என்று கேட்காமல் உட்கார்ந்திருந்தார். அவர் எளிதில் பதில் சொல்ல மாட்டார் என்பது தெரியும் என்பதால் \"செட்டிச்சி கதவுக்குள்ளாரதான இருக்கணும்\" என்று கேட்காமல் உட்கார்ந்திருந்தார். அவர் எளிதில் பதில் சொல்ல மாட்டார் என்பது தெரியும் என்பதால் \"செட்டிச்சி கதவுக்குள்ளாரதான இருக்கணும்\" என்று கேட்டாள். நாகம்மாவின் குரலில் அதிகாரம் நிறைந்திருந்தது. கண்ணன் வாயைத்திறக்கவில்லை. நாகம்மாவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.\nகண்ணன் மடியில் வைத்திருந்த ஒரு மஞ்சள் நிறப் பையை எடுத்து நாகம்மாவிடம் நீட்டினார். பையை வாங்கிப் பார்த்தாள். இரண்டாயிரம் ரூபாய் கட்டு மூன்று இருந்தது. ஒரு காகிதத்தில் மடித்து நான்கு சங்கிலிகள் வைக்கப்பட்டிருந்தன. பணத்தையும், நகையையும் பார்த்த நாகம்மாவுக்கு கண்கள் கலங்கின. அழுகையை அடக்குவதற்காக மூக்கை உறிஞ்சினாள். பிறகு உடைந்துபோன குரலில் \"இதுக்கெல்லாம் என் நெஞ்சில எடமில்ல செட்டியார\" என்று சொன்னாள்.\n“இத்தினி வருஷத்தில நீ சாமான் வாங்கனப்ப நான் காலணா தள்ளி கொடுத்து ஒனக்கு சகாயம் செஞ்சதில்ல.\"\n\"நீ செட்டி, அப்பிடித்தான் இருப்ப மாறி இருந்தாத்தான அதிசயம். \"\n நான் என்னிக்கும் செட்டிக்கிட்ட கடன் கேட்டதில்ல. வெலயத் தள்ளி கொ��ுன்னும் கேட்டதில்ல. இனியும் கேக்க மாட்டன்\" வீறாப்பாக சொன்னாள். பிறகு நிதானமான குரலில் \" எனக்குத்தான் இந்த பொருளுன்னா எம் பேர சொல்லி சாமி உண்டியல்ல போட்டுடு\" என்று சொல்லி நகையும், பணமும் இருந்த பையைத் திருப்பிக் கொடுத்தாள்.\nமுதன்முதலாகப் பார்ப்பதுபோலவும், ஆராய்வதுபோலவும் நாகம்மாவைப் பார்த்தார் கண்ணன். மறுவார்த்தை பேச தெம்பில்லாதவர்போல பையை வாங்கிக்கொண்டார். பெரிய பாரத்தை சுமந்துகொண்டிருக்கிற ஆள் மாதிரி பெருமூச்சு விட்டார். கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். தானாகவே ‘சரிதான்’ என்று சொல்லுவதுபோல தலையை ஆட்டினார். ரொம்பவும் நிதானமான குரலில் \"தண்ணி கொடு\" என்று கேட்டார். நாகம்மா கொடுத்தத் தண்ணீரை மிச்சம் வைக்காமல் குடித்தார். ‘வரன்’ என்றுகூட சொல்லாமல் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். அடுத்த நிமிஷம் என்றைக்குமில்லாத புதுப்பழக்கமாக நாகம்மா பட்டப்பகலிலேயே கதவைச் சாத்திக்கொண்டாள்.\nஉயிர்மை - ஜூலை 2018\nPosted by இமையம் at பிற்பகல் 7:32 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2013/08/", "date_download": "2021-07-28T03:27:12Z", "digest": "sha1:FTGB5YRHKTCI4TB36X7IALHU5RYWOS73", "length": 92945, "nlines": 302, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஓகஸ்ட் 2013 – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nஓகஸ்ட் 31, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஜஹாங்கீர் பிறந்த தினம் இன்று. இவனெல்லாம் எங்கே உருப்பட போகிறான் என்று சில பிள்ளைகளைப்பார்த்து பெரியவர்கள் சொல்வார்கள் இல்லையா அப்படி ஒரு வகையான பையனாக தான் அவர் இருந்தார். எப்பொழுதும் போதை,பெண்கள்,மது,ரொம்பவும் போர் அடித்தால் ஆண்கள் என்றே அவரின் இளவயது கழிந்தது. அக்பர் தனியறையில் வைத்து இவரை பூட்டி அடி பின்னுகிற அளவுக்கு இவரின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு இருந்தன. அக்பர் தக்காணத்தில் அமைதியை நிலைநாட்ட போயிருந்த பொழுது அவருக்கு எதிராக புரட்சி நடத்தி கைது எல்லாம் செய்யப்பட்டார். தான் கட்டி வளர்த்த ராஜ்ஜியம் என்னாகுமோ என்கிற பயத்தோடு தான் அக்பர் கண் மூடினார்.\nஅதற்கு பின்னர் இவர் பலரின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்தார். ஆச்சரியகரமாக அற்புதமான அமைதி நிரம்பிய ஒரு ஆட்சியை அவர் தந்தார். இவர் எப்படி அக்பருக்கு எதிராக் புரட்சி செய்தாரோ அதைப்போலவே இவரின் மகனும் இவருக்கு எதிராக புரட்சி செய்தார். அவரின் பெயர் குஸ்ரூ. அவரின் கண்களை குருடாக்கி தண்டனை தந்தது ஒருபுறம் என்றால் அவருக்கு ஆதரவு தந்த சீக்கிய குரு அர்ஜுன் தேவை மரணதண்டனை கொடுத்து சீக்கியர்களிடம் வன்மத்தை சம்பாதித்து கொண்டார் இவர்.\nஏற்கனவே கணவனை இழந்திருந்த நூருனிசா எனும் பெண்ணை மணந்து அவரை தன் மனைவி ஆக்கிக்கொண்டார். அவரின் அப்பா,தம்பி ஆகியோர் சேர்ந்துகொண்டு தான் ஆட்சியை நடந்துகிறார்கள் என்கிற அளவுக்கு நாட்டின் நிர்வாகம் அவர்கள் கையில் இருந்தது. நூருனிசா தான் நூர்ஜஹான் ஆனது. அவரின் சகோதரர் மகளை ஜகாங்கீரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். அவர்கள் தான் ஷாஜஹான்,மும்தாஜ் ஆனார்கள். நாணயங்களில் நூர்ஜஹானின் முகம் இடம்பெறுகிற் அளவுக்கு ஆட்சி அவர் கட்டுபாட்டில் இருந்தது. என்றாலும் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.\nஅவர் உண்டாக்கிய நகர் தான் இன்றைய டாக்கா. ஜகாங்கீர் காலத்தில் ராஜபுத்திரர்களுடன் அமைதி ஏற்பட்டது. நாடு முழுக்க அமைதி நிலவியது. மற்ற மதங்களை மதித்தார் அவர். ஹிந்துக்கள் மீதான வரி விதிப்பு இவர் ஆட்சியிலும் இல்லாமலே இருந்தது. ஹிந்துக்கள்,கிறிஸ்துவர்கள்,ஷியா இஸ்லாமியர்கள் என்று பலரும் சங்கமிக்கும் இடமாக அவரின் அவை இருந்தது. ஓவியக்கலையின் உச்சம் அவர் காலத்தில் தான் ஏற்பட்டது. ஓவியக்கலை உச்சத்தை தொட்டது அவர் ஆட்சிகாலத்தில் தான். தங்க சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நீதிமணி இவர் ஆட்சிக்காலத்தில் ஆக்ராவில் தொங்கிக்கொண்டு இருந்தது.\nதாமஸ் ரோ எனும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுக்கு அனுமதி கொடுத்து இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடிகோலிய செயல் இவருடையதே.\nஅவருக்கு எதிராக அவரின் இன்னொரு மகனான குர்ராம் என்கிற வருங்கால ஷாஜஹான் எதிர்த்து புரட்சி செய்தார். அவரை அடக்க மக்பாத் கான் அனுப்பப்பட்டார். ஒரு வழியாக அவரை அடக்கிய பின் அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவரின் மகன் ஒருவனை அனுப்பி வைக்க சொன்னார். அப்பொழுது தன்னின் மூன்றாவது மகன் அவுரங்கசீபை அனுப்பி வைத்தார் அவர். அதற்கு பின் தாரா ஷுக்கோவையும் அனுப்பி வைக்க வைத்தார் ஜகாங்கீர். இருவரையும் அவரே வளர்த்தார்\nமஹ்பத் கான் இறுதியில் தன்னுடைய பாதுகாப்புக்காக ராஜபுத்திரர்களுடன் சேர்ந்து கொண்டு இவரையே கடத்தினார். அப்பொழுது தன் செயல்களால் அவரை மீட்டது நூர்ஜகான். மஹ்பத் கானுக்கு அதற்கு பின் அடைக்கலம் தந்தது குர்ராம். சீக்கிரம் உடல் நலம் நலிவடைந்து எழ முடியாமல் இறந்தார் அரசர். அவர் காலத்தில் ஆட்சி என்னவோ நிமிர்ந்து தான் இருந்தது.\nசிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே :)\nஓகஸ்ட் 30, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவுநாள் இன்று. நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்\nடென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.\nநகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் \nதிருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.\nஅண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் \nஎன்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .\nஎன்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்\nஎன்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் ” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் \nநாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.\nஅக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .\n” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு\nஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்\nஓகஸ்ட் 29, 2013 நவம்பர் 17, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்றைக்கு தேசிய விளையாட்டு தினம். தியான் சந்த் எனும் மாயஜால மாந்த்ரீகனின் பிறந்தநாள் இன்று. இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கி போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிரான அணியை அவன் உற்சாகபடுத்த ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ இறங்கி வேண்டுமானால் ஆடேன் என்று நக்கலாக சொல்ல அந்த போட்டியில் அஅவன் அடித்த கோல்கள் நான்கு.\nமிகப்பெரிய மின்விளக்குகள் இல்லாத காலத்தில் நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. அதனாலேயே அவர் சந்த் என அழைக்கப்பட்டார் என்பார்கள். நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணி ஒன்று தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு ) வென்றிருந்தது. அப்பொழுது இரண்டு பெண்கள் இவருக்கு ரசிகையாகி தொடர்ந்து வந்திருக்கிறார்கள். டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்\nஇங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது. இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. தியன் சந்த் அடித்தது இரண்டு கோல்கள். ஒரு சுவாரசியமான விஷயம் போகிற பொழுது வழியனுப்ப வெறும் மூன்றே பெயர்கள் தான் இருந்தார்கள். வருகிற பொழுது பம்பாய் நகரே மக்களால் நிரம்பி இருந்தது\nஅடுத்த ஒலிம்பிக்கிலும் அப்படியே கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி அவர்களோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்தார்கள். இதில் சந்த் ஒரு எட்டு கோல்கள்,அவரின் தம்பி ஒரு பத்து கோல்கள் அடித்தார்கள். இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் அவரின் குடையை கொடுத்து விளையாட சொல்ல அதிலும் கோல் அடித்திருக்கிறார் இவர். பெர்லின் ஒலிம்பிக் ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது. ஒழுங்கான ஆடைகள் இல்லாமல்,மூன்றாம் கம்பார்ட்மென்ட்களில் வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியை பயிற்சி போட்டியில் எதிர்கொண்டார்கள். 4-1 என்று அணி தோற்றது. என்றாலும் ஒலிம்பிக் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.\nபெர்லின் நகரில் இறுதிப்போட்டி. ஹிட்லர் அமர்ந்து இருந்தார். ஜெர்மனி ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்து இருந்தது. தியான் சந்த் ஸ்பைக் ஷூவை கழற்றி எறிந்தார். வெறுங்காலோடு களம் புகுந்தார். ஆர்ப்பரிப்பு ,வியர்வை எல்லாமும் வழிய அவர் அங்கே மாயஜாலம் செய்தார். மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை பெற்றது. தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார். வறுமை வாட்டிகொண்டு இருந்த பொழுது வேட்டை,மீன் பிடித்தல் ஆகியனவே அவருக்கு இருந்த பொழுது போக்கு\nஅவர் மரணமடைந்த பொழுது யாரும் கண்டுகொள்ள இல்லாமல் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு அடுத்த வருடம் அஞ்சல் தலையை மறக்காமல் வெளியிட்டோம். அவரின் பிள்ளை ஆக்லாந்து நகர���க்கு வெகுகாலம் கழிந்து போன பொழுது ஐம்பாதாண்டுகள் கடந்தும் தியான் சந்த் பிரமிக்க வைத்த இடங்களில் அவரைப்பற்றிய குறிப்புகள் காணப்பட்டன. வியன்னாவில் நான்கு கரங்கள் ஒவ்வொன்றிலும் ஹாக்கி ஸ்டிக் ஏந்தி ஒரு சிலை சிரிக்கிறது. அது தியான் சந்த் எனும் சகாப்தம்.\nஜோதி பாசு எனும் மக்கள் நாயகன் \nஓகஸ்ட் 29, 2013 ஓகஸ்ட் 29, 2013 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nஜோதி பாசு அவர்களின் நினைவுக்கு எட்டியவரை எனும் சுயசரிதையை வாசித்து முடித்தேன். இருபத்தி மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த ஆளுமை இவர் என்று இந்த நூலை வாசிக்கிற பொழுது நிச்சயம் உங்களுக்கு தோன்றாது. எங்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல்,ஒரு புள்ளியில் கூட பெருமிதத்தின் சாயல் இல்லாமல் தான் கண்டவற்றை பதிவு செய்கிறார் அவர்.\nஆசிரியர்களுக்காக,தொழிலாளர்களுக்காக,ட்ராம் வண்டியில் தனியார் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக,நில குத்தகைதாரர்களான எளிய மக்களுக்காக என்று நீண்ட நெடிய போராட்டங்களை வெகுசிரத்தையோடு அவர் நடத்தும் புள்ளிகள் அற்புதமானவை. சட்டமன்றத்திலேயே தங்கி இருந்து ஏழு நாட்கள் கைதாவதில் இருந்து தப்பியுள்ள சாகசத்தை அவர் செய்த கதையை நீங்கள் படிக்க வேண்டும்.\nநாடெங்கும் வகுப்புவாதம் தலைதூக்கி நின்ற பொழுது மேற்கு வங்கம் மட்டும் எப்படி அமைதி பூமியாக இருந்தது என்பதற்கான விடை இந்த நூலில் உங்களுக்கு கிடைக்கும். அவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பை கட்சி மறுத்ததை கூட எந்த புகாரும் இல்லாமல் பதிவு செய்கிறார் காம்ரேட். சீனப்போர் பற்றி விவரிக்கும் பொழுது சீனாவை பற்றி பெரிதாக புகார் சொல்லாமல் இந்தியாவில் சீனா பற்றி தவறான தகவல்களை பிற்போக்கு சக்திகள் பரப்பின என்கிறார்.\nநினைவுக்கு எட்டியவரை நூலில் காங்கிரஸ் எத்தகைய தேர்தல் குளறுபடிகளை மேற்கு வங்கத்தில் பலகாலம் நிகழ்த்தியுள்ளது என்பதை வாசிக்கிற பொழுது அப்பொழுதே ஜனநாயகத்தை அவர்கள் கேலிக்கு உள்ளாக்கி உள்ளார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. நூலின் சிக்கல் இதை ஒரே மூச்சில் வாசிக்க முடியாது,சுவாரசியமான திருப்புமுனைகளை நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது,தன் எளிமைப்பற்றி கூட அவர் வாயை திறப்பதே இல்லை. கட்சி,தோழர்கள்,மக்கள் இது மட்டும்தான் நூல்\nஓகஸ்ட் 29, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nஞாநி அவர்களின் நெருப்பு மலர்கள் நூலை வாசித்து முடித்தேன். நெருப்பாக பொங்கி எழுந்த பெண்களைப்பற்றிய பதிவுகள் தான் இந்த நூல். எடுத்தால் ஒரே மூச்சில் வாசிக்காமல் இருக்க முடியாது. அமைதியாக இருப்பது போல காட்டிக்கொண்டு ஆங்கிலேயே அதிகாரி கேமரூனை சுட்டுக்கொன்ற ப்ரீதா எனும் வங்கத்தின் வீராங்கனை ஆட்டைக்கூட கொல்ல மறுத்தவர் என்பதைபார்க்கிற பொழுது தேசம் சார்ந்த சிந்தனை எப்படி அவர்களை செலுத்தி இருக்கிறது என்று உணர்வீர்கள்\nபீனா எனும் பெண் ஆங்கிலேயே அதிகாரியை கொல்ல முயன்ற வழக்கில் நீதிமன்றம் ஏறிய பொழுது சொல்லும் வாசகங்கள் சிலிர்ப்பை உண்டு செய்பவை, ”நான் அந்த ஆங்கிலேய சகோதரனை மதிக்கிறேன். அவன் மீது எனக்கும் நேசமுண்டு. என் நாட்டை அடிமைப்படுத்தி இருக்கும் ஆங்கிலேய அரசின் அவமானகர செயலின் பிரதிநிதியாக இங்கே செயலாற்றிக்கொண்டு இருக்கும் அவரைக் கொல்வதன் மூலம் எங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பினேன் \nதமிழகத்தில் இசை வேளாளர்களை கொண்டு சாதி மாநாட்டை தேவதாசிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளும் பொட்டுக்கட்டும் முறையை ஒழிப்பதற்காக நடத்திய,பெண்கள் மேடையேற பயந்த காலத்தில் தேவதாசிகளின் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுத்த முத்துலட்சுமி ரெட்டியை உத்வேகப்படுத்திய மூவலூர் ராமமிர்தம் அம்மையாரின் வாழ்க்கை இன்னொரு நெருப்பு மலர்.\nருக்மா எனும் பெண் தாம்பத்தியத்தை மீட்டுத்தரும் சட்டப்பிரிவுக்கு எதிராக உதவாக்கரை கணவனிடம் இருந்து விடுதலை பெற கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க மறுக்கிறாள். இது காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கு முன்னமே நடக்கிற சம்பவம். மேலும் அதை அவர் செய்ததற்கான காரணம் மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற தீரா விருப்பம் தான். அப்படியே மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்யும் அவர் பெயராலே பூனாவில் ருக்மாபாய் மருத்துவமனை இன்றும் உள்ளது. இவரை மீண்டும் கணவரிடம் சேர்க்க திலகர் முதலியோர் நிதி திரட்டும் பணியில் இறங்கி இருந்தது சுவையான தகவல்.\nரமாபாய் அவர்களின் கதை பிரமிப்பை உண்டு செய்வது. வேதங்களை பெண்களுக்கு கற்பிக்க மறுத்த காலத்தில் நாற்பதாயிரம் ஸ்லோகங்களை கற்று சரஸ்வதி என்கிற பட்டம் பெற்ற அவர் பெண் விதவைகளுக்காக ஓயாமல் இயங்கி இருக்கிறார். நீர் அருந்த,உணவுண்ண,ஆடை அணி�� என்று எக்கச்சக்க கட்டுப்பாடுகளுடன்,அவளின் நிழல் கூட படக்கூடாது என்று ஒதுக்கி நடக்கும் சமூகத்தில் வேலைக்காரியாக மற்றும் விபசாரியாக மாறிய விதவைகளின் வாழ்க்கையை மாற்ற சாரதா சதன் எனும் இல்லத்தை துவங்குகிறார். அதில் எண்ணற்றோர் பயன் பெற்றுக்கொண்டு இருந்த பொழுது பஞ்சம் மற்றும் ப்ளேக் நோயால் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே குடியேறுவதை சனதானிகள் எதிர்க்க அவர் அங்கே இருந்து வெளியேறுகிறார். தலித் ஒருவருக்கு கல்வி கற்பிக்க ஆங்கிலேயே பீடம் மறுத்த பொழுது போராடி அவருக்கு கல்வி புகட்டுகிறார். ப்ளேக் நோயின் பொழுது செயலாற்றாத சாண்டர்ஸ்ட் எனும் ஆங்கிலேய கவர்னரை இவர் விமர்சித்து கடிதம் எழுத திலகரின் தொண்டர்கள் அவரை கொல்கிறார்கள். இந்து மதத்தை விட்டு வெளியேறிய அவரை விவேகானந்தரும்,திலகரும் வாழ்நாள் முழுக்க விமர்சிக்கிறார்கள்.\nஇந்திய தேசியக்கொடியை வடிவமைத்த ஆயுத புரட்சியை ஊக்குவித்த பிகாஜி ,”இறைவனுக்கு தொண்டு என்பது கொடுங்கோன்மையை எதிர்ப்பது தான் \nகாந்தியை சிலிர்க்க வைத்த தில்லையாடி வள்ளியம்மை,குடிகாரர்களுக்கு எதிராக போராடிய சஹாதா பகுதி பெண்கள்,தெலுங்கனா போராட்டத்தில் பங்குகொண்ட சங்கப்பெண்கள்,சிருங்காரம் தோன்ற பல நூறு ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் ராதிகா சாந்தன் எழுதிய முத்துப்பழநி,கம்யூனிஸ்ட் போராளி மணியம்மா,வீட்டு ஓட்டை கூட மாற்ற மறுத்த சூழலில் ஓடு மாற்றி சாதித்த வீடு ஓட்டை தூக்கு பாக்கியம்,தோல்சீலை அணிய மறுக்கப்பட்ட காலத்தில் கொடுமையான காலத்தில் அவற்றை துணிகரமாக எதிர்கொண்ட சாணார்,நாயர் பெண்கள் என்று நெருப்பு மலர்கள் உங்களை பிரமிக்க வைப்பார்கள்.\nஓகஸ்ட் 29, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nB.R.AMBEDKAR Perspectives on social exclusion and inclusive politics எனும் அற்புதமான நூலை வாசித்து முடித்தேன். அம்பேத்கர் அவர்களின் கட்டுரைகள்,பல்வேறு கமிஷன்கள் முன் அவர் வைத்த வாதங்கள்,நினைவலைகள்,கடிதங்கள்,நாடாளுமன்ற உரைகள் ஆகிய்வற்றைகொண்டு இந்த நூல் அவரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான முப்பத்தி ஏழு ஆண்டுகால போராட்டத்தை பதிவு செய்கிறது.\nவர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்கிறார்.\nஎப்படி கல்விக்கூடங்கள்,அரசின் கவுன்சில்கள்,வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது கைதட்டலாம் போலத்தான் இருக்கிறது.\nஆங்கிலேய அரசை சீன தையல்காரன் என்கிறார்,ஒரு ஆடையை பிரதி எடுக்க சொன்னால் அதில் உள்ள ஒட்டையைக்கூட அப்படியே பிரதி எடுக்கும் அவனைப்போலவே சமூகத்தின் எந்த ஏற்றத்தாழ்வையும் மாற்ற நீங்கள் முயலவில்லை என்கிறார் அம்பேத்கர்.\nகாந்தியுடன் பூனா ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க அவர் நடத்தும் உணர்வுகரமான போராட்டம் நம்மையும் என்னவோ செய்யும். தனித்தொகுதியை அம்பேத்கர் கேட்க காந்தியோ நான்கு வேட்பாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பொதுத்தொகுதியில் நிற்கட்டும் என்கிறார். காந்தியின் உண்ணாவிரதம் அப்பொழுது பிரிட்டன் பிரதமர்,அதிகாரிகள் ஆகியோருக்கு எழுதப்படும் கடிதங்கள்,செய்திதாள்களின் கட்டுரைகள் அற்புதமாக அப்பொழுது நடந்தவற்றை கட்டமைக்கின்றன\nஐ சி எஸ்,கல்விக்கூடங்கள்,தொழில்கூடங்கள் ஆகியவற்றில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கேட்டு அம்பேத்கர் நிகழ்த்தும் உரைகள் வெகு அற்புதமானவை. எப்படி பொருளாதரத்தில் முன்னேறவே முடியாமல் தங்களின் ஆளுமையை அடகு வைக்கும் ஆட்களாக தம்மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு பட்டியலிடுகிறார் அண்ணல்.\nஅவரைக்கொண்டு காங்கிரசை எதிர்கொண்ட பிரிட்டன் அரசு ஆட்சியை விட்டுச்செல்லும் பொழுது பெரிதாக அவரை கண்டுகொள்ளாத பொழுது,நேரு அவரை சட்ட அமைச்சராக்கி அவரைக்கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுத்தருவது நெகிழ்வை உண்டு செய்யும். முதல் சட்டதிருத்தத்தை முன்வைத்து அம்பேத்கர் பேசும் உரையோடு நூல் முடிகிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்\nதொகுப்பு: சுகதியோ தோரத் மற்றும் நரேந்தர் குமார்\nஓகஸ்ட் 28, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nபுத்தகங்கள் மட்டும் தான் இந்த பரபரப்பான வாழ்க்கையை வெகு சுவாரசியமானதாக என்னளவில் ஆக்குகிறது என்றே சொல்லத்தோன்றுகிறது. நேற்றைக்கு அண்ணன் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தேன். அத்தனை புத்தகங்கள்,அவர் பரந்த மனதுக்காரர். எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொண்டு போ என்று விட்டார். ஒரு பதினெட்டு புத்தகங்களை அள்ளி பையில் திணித்தேன். இடம் போதவில்லை; அவர் ஒரு பையை நீட்டினார். அள்ளிக்கொண்டு அறை வந்து சேர்ந்த பொழுது மணி பதினொன்று. புத்தகங்களை தெரிவு செய்யமட்டுமே இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டேன்.\nகல்லூரியில் யாரின் பிறந்தநாள் என்றாலும் ஒரு புத்தகம் என்னால் பரிசளிக்கப்பட்டு இருக்கும். அப்படி அவர்கள் தமிழ் புத்தகங்கள் படிக்க மாட்டார்கள்,வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் மின் புத்தகங்கள் கண்டிப்பாக பார்சல் இப்பொழுது தம்பிகளும் தங்கைகளும் நான்காயிரம் வரை பட்ஜெட் போட்டு என்ன புத்தகம் வேண்டுமோ வாங்கிக்கொள் என்கிறார்கள்,ஏற்கனவே அம்மா ஆடை வாங்க கொடுத்த காசில் வாங்கிய புத்தகங்களையே படிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லத்தான் ஆசை. எல்லாவற்றையும் வாங்கிவிட துடிக்கும் மனது அதை சொல்லாமல் தடுக்கிறது. இப்பொழுதெல்லாம் பேருந்து நிலையத்தில் புத்தகத்தோடு மதியம் இரண்டு மணிக்கு உட்கார்ந்தால் மூன்றரை கூட ஆகிறது,எனக்கு போட்டியாக ஒரு நாளைக்கு ஒரு காதல் ஜோடி என்று மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஆச்சரியமாக இதுவரை நான் படித்து முடித்த புத்தகங்கள் எனக்கு பரிசாக வந்ததே இல்லை. நேற்றைக்கு தெரிந்த தோழி ஒருவருக்கு பிறந்தநாளுக்கு புத்தகம் வாங்கித்தரலாம் என்று என் முயற்சியில் புத்தகங்களை விற்க ஆரம்பித்து இருந்த கடையில் போய் நின்றேன். “யாரும் வாங்குறது இல்லை தம்பி எல்லாத்தையும் நிறுத்தியாச்சு ” என்றார்கள். அருகில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் காற்றாடிக்கொண்டு தான் இருக்கிறது பெரும்பாலும். எங்கள் கல்லூரி அன்பர்கள் போவதே இல்லை. அருகில் இருக்கும் உணவுக்கடைகளில் குவியும் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு குவிந்தால் கூட போதும் என்கிற வருத்தம் தான் பொங்குகிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும் என் சகாக்கள். எப்பொழுது நடக்கு\nஓகஸ்ட் 28, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nமைக்கேல் ஜாக்சன் பாப் உலகின் மன்னன் ,நாடுகளை கடந்த கலைஞன்,இசையாலே இதயங்களை கரைத்தவர் . மைக்கேல் ஜாக்சன் இந்தியானா மாகாணத்தில் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் ஏழ��வது பிள்ளையாக பிறந்தார் . அப்பா ஸ்டீல் ஆலையில் வேலைப்பார்த்து வந்தார் . மொத்தம் ஐந்து சகோதரிகள்,நான்கு சகோதரர்கள்,ஒரு சகோதரன் பிறந்த சில காலத்திலேயே இறந்து விட்டான். ஜாக்சனின் இளமைக்காலம் மகிழ்ச்சி கரமானதாக இல்லை . அவரின் தந்தை ஜோசப் ரொம்பவும் கண்டிப்பானவர். அடிக்கடி பெல்ட் அடி பட்ட அனுபவம் ஜாக்சனுக்கு உண்டு .அப்பாவை பார்த்தாலே வாந்தி எடுத்து விடுகிற அளவிற்கு அப்பாவின் மீது பயம் உண்டு . ஆனால் தான் வாழ்க்கையில் பெரிய அளவில் மிளிர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார்.\nசுட்டிப்பையனாக ஐந்து வயதிலேயே மேடை ஏறி பாடல் பாடிய அனுபவம் உண்டு ஜாக்சனுக்கு . தான் அண்ணன்மார்கள் நடத்தி வந்த ஜாக்சன் ப்ரோதேர்ஸ் இசைக்குழுவில் தான் முதன்முதலில் பாடினார் . அந்த குழுவில் இரண்டே வருடத்தில் முன்னணி பாடகராகவும் உயர்ந்தார் ,அப்பொழுதே நன்றாக நடனமும் ஆடுவார் .இளம் வயதிலேயே குறும்புக்காரர்.அக்காவின் ஆடைக்குள் சிலந்திகளை போட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்\nஇளம் வயதில் பல்வேறு பாடல்களை பாடி மாபெரும் புகழை இவர்களின் இசைக்குழு பெற்றது . அதன் விளைவாக மொடவுன் ரெகார்ட்ஸ் எகிற இசைக்குழுமம் இவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. அங்கே பல்வேறு ஹிட்களை தந்தார்கள் இவர்கள் .அமெரிகாவின் டாப் நாற்பது ஹிட்களில் தொடர்ந்து அவர்களின் பாடல்கள் இடம்பெற்றன .அதில் ஜாக்சனின் ஆதிக்கமே அதிகம். எனினும் மூன்றே ஆண்டுகளில் அவர்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள். படைப்பாற்றலுக்கும் ,புதிய முயற்சிகளுக்கும் இடம் தராததே காரணம் என ஜாக்சன் பின்னாளில் இந்த பிரிவை பற்றி குறிப்பிட்டார்\nஇதற்கு பிறகு எபிக் ஸ்டுடியோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் ஜாக்சன். இங்கே தான் கிவின்சி ஜோன்சின் அறிமுகம் கிடைத்தது .பல்வேறு ஆல்பங்களை அவரே பிறகு தயாரித்தார் . அவர் செல்லமாக ஜாக்சனை ஸ்மெல்லி என அழைப்பார். ஓயாது உழைக்க வேண்டும் என்பதை இந்த காலங்களில் உணர்ந்தார்மைக்கேல் ஜாக்சன் . தன் முதல் ஐந்து இசைக்கோர்வைகளில் தன் குரல் மின்னி மவுஸ் மாதிரி இருந்ததாக தன்னையே சுய விமர்சனம் செய்துகொண்டார் ஜாக்சன்\nஏகத்துக்கும் உடலளவிலும் பாதிக்கப்பட்டவர் .நடனப் பயிற்சியின் பொழுது மூக்கையும் உடைத்து கொண்டார் . பெப்சி���்காக ஒரு நிகழ்வில் கலந்துக்கொண்ட பொழுது தீப்பற்றி உடல் எல்லாம் பலத்த தீக்காயங்கள் . விட்டிலிகோ எனும் உடல் நிறமிக் குறைபாடு தாக்கியது . அத்தனையும் அடிக்கடி அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கியது. என்றாலும் இவை எதுவும் அவர் இசை நிகழ்வில் வெளிப்பட்டது இல்லை. ரோபோட் டான்ஸ் மூன் வாக் என இவர் அறிமுகப்படுத்திய நடன யுக்திகள் இளைஞர்களை இன்றைக்கும் கட்டி போடுகின்றன.\nபுவி ஈர்ப்பு விசையை மீறி நினைத்தவாறு கால்களை நகர்த்த உதவும் பூட்சை தானே உருவாக்கினார் .அதன் பேடன்ட்டை பதிவும் செய்து கொண்டார்இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால் .\nஇதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற ஸ்டெப்ஸை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்\nமைக்கேல் ஜாக்சனின் வாழ்வில் மறக்கவே முடியாத ஆண்டு 1982 இந்த வருடம் தான் ஸ்பீல்பெர்கின் ஈடி படத்திற்க்கான ஆடியோ கோர்வையை தன் குரலில் பதிவு செய்தார் ஜாக்சன். இதற்காக கிராமி விருது அவருக்கு கிடைத்தது.\nஅதே வருடம் வெளிவந்த ஜாக்சனின் த்ரில்லர் வெளிவந்தது. இன்றைக்கும் உலகில்;அதிகமாக விற்கும் இசை ஆல்பம் .இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத்தொடங்கியது உலகம், த்ரில்லர் ஆல்பத்திற்காக எட்டு கிராம்மி விருதுகளை ஜாக்சன் அள்ளினார் . இது முப்பது ஆண்டுகளாக அப்படியே உள்ள சாதனை\nஎய்ட்ஸ் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏராளமான நிதி திரட்டி உள்ளார். தன்னுடைய மேன் ப்ரம் தி சிங்கள் பாடலின் மூலம் வந்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு தந்ததில் தொடங்கியது இது. கடைசி வரை ஏழை மக்களின் துயரங்களை நினைவு படுத்தும் வகையில் கருப்பு பட்டை ஒன்றை கையில் அணிந்து இருந்தார் . ஆப்ரிக்காவின் பகுதிகளுக்கு பயணம் போன பொழுது மக்களோடு ஏகத்துக்கும் அளவளாவி அன்பு காட்டினார்.அவரை தங்கள் மண்ணின் மைந்தன் என கொண்டாடினார்கள் அவர்கள் ,\nடிஸ்னி நிறுவனத்திற்காக கேப்டன் EO என்கிற குழந்தைகள் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார் . அந்த படம் அவரின் மரணத்திற்கு பின் மீண்டும் அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட்களில் திரையிடப்பட்டது .தன் வீட்டில் மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றை உருவாக்கி அதில் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளை விளையாட செய்தார் . அதற்கு முக்கிய காரணமாக எனக்கு கிடைக்கா�� அழகான இளமைக்காலம் இவர்களுக்கு வைக்கட்டுமே என்றார்\nதன் சுயசரிதயை மூன்வாக்கர் என்கிற தலைப்பில் வெளியிட்டார் .அதில் கண்ணீர் ததும்ப தன் வாழ்வில் பட்ட துன்பங்களை சொல்லி இருப்பார் .1992 இல் வில் சேரில் அமர்ந்தப்படியே விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பாடிய பாடல் தான் “ஹீல் தி வேர்ல்ட்”(உலகின் காயத்தை ஆற்றுவோம் )இசை நிகழ்வுக்கான பயிற்சின் பொழுது ஏற்பட்ட காயத்தால் இப்படி வீல் சேரில் அமர்ந்து பாட நேரிட்டதாக சொன்ன பொழுது உலகம் உணர்ச்சி வசப்பட்டது .\nஅமெரிக்காவின் நூலகம் ஒன்றில் பல காலமாக ஜாக்சன் புத்தகங்களை திரும்ப தராததால் பத்து லட்சம் டாலர் அளவிற்கு அபராதம் உயர்ந்தது .அந்த நூல்களை அவரின் கையொப்பத்தோடு திருப்பி தந்தால் மட்டுமே போதும் என அந்த நூலகம் அறிவித்தது ரகளையான க்ளைமாக்ஸ்\nஜாக்சனின் உலகின் காயத்தை ஆற்றுவோம் ஐநா சபையால் உலக பாடலாக அங்கீகரிக்கப்பட்டது .அவரின் எர்த் சாங் உலக சுற்றுச்சூழல் தினத்தின் அதிகரப்போர்வ பாடலானது .தென் கரோலினா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதமும் மைக்கேல் ஜாக்சனின் படைப்பு தான்\nவாழ்கையின் இறுதி காலங்களில் கடன் சுமையால் பெரிதும் கஷ்டப்பட்டார் . குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளக்கியதாக வழக்குகள் கோர்ட் வரை சென்றன. அவர் அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெற்றார்\nஅந்த கடன்களை தீர்க்கவும் ,ரசிகர்களை சந்திக்கவும் ஐம்பது இசை நிகழ்வுகளை உலகம் முழுக்க நடத்த திட்டமிட்டார் .அதற்கான பயிற்சியில் இருக்கும் பொழுது அதிகமாக வழி நிவாரணியான மருந்தை டாக்டர் தர உயிர் பிரிந்தது ஜாக்சனுக்கு . உலகமே கண்ணீரால் அந்த இசை நாயகனுக்கு பிரியா விடை கொடுத்தது . உலகை எவ்வளவோ உற்சாகப்படுத்தினாலும் தன் வாழ்க்கை முழுக்க சோகத்தால் தான் நிரப்பிக்கொண்டார் கிங் ஆப் பாப். தன்னைப்பற்றி கவலை கொள்ளாமல் சுற்றி இருப்போருக்காக ஓயாமல் ஓடி ஓடி அவர் ஓய்ந்து போனது கசப்பான க்ளைமேக்ஸ்\n“எவ்வளவு செல்வம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. உன்னுடைய இதயத்தால் அன்பால் பிறரை எவ்வளவு நிறைக்கிறாய் என்பதே முக்கியம் ” என்று சொன்ன உலகை நேசித்த அதன் காயங்களை ஆற்ற இசையால் பிறப்பெடுத்த கிங் ஆப் பாப்பின் பிறந்தநாள் இன்று\nடால்ஸ்டாய் எனும் மனிதம் பொங்கிய மகத்துவர் \nஓகஸ்ட் 28, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nடால்ஸ்டாய் மாமனிதர்,தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக திரிந்த டால்ஸ்டாய் வேட்டைக்கு போன பொழுது கரடி ஒன்றின் ரத்தம் சொட்டிய இரவு அந்த இரவு அவரைப்புரட்டி போட்டது.\nபைபிள் அவரை செம்மைப்படுத்தியது. சக மனிதர்களின் மீதான அன்பு அவரின் எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும்.\nடால்ஸ்டாய் அவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு காந்தியடிகள் அவருக்கு ஒரு கடிதம் தீட்டினார். “உங்களின் கதைகளில் அன்பு,இரக்கம்,மனிதம் நிரம்பிக்கிடக்கிறதே எது உங்களை இப்படி எழுத தூண்டியது எது உங்களை இப்படி எழுத தூண்டியது ” என்று கேட்க,”உங்கள் தேசத்தில் தமிழ் எனும் மொழியில் இருக்கும் திருக்குறள் என்கிற நூலை வாசித்தேன். அதனாலே இப்படி ஒரு தாக்கம்” என்று கேட்க,”உங்கள் தேசத்தில் தமிழ் எனும் மொழியில் இருக்கும் திருக்குறள் என்கிற நூலை வாசித்தேன். அதனாலே இப்படி ஒரு தாக்கம் நீங்கள் அதை வாசித்து விட்டீர்களா நீங்கள் அதை வாசித்து விட்டீர்களா ” என்று கேள்வி கேட்டார் டால்ஸ்டாய்\nடால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் \nஎழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது\nடால்ஸ்டாய் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் ரஷ்ய ஜார் அரசு டோகொபாஸ் எனும் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றி உத்தரவிட்டது அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயண மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்\nஅந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள். அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள்\nடால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் அவர் மரணம் அடைந்தார். டால்ஸ்டாயின் எழுத்தும்,டுகொபார்ஸ் மக்களும் அவரை என்றும் ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பார்கள்\nஓகஸ்ட் 26, 2013 பூ.கொ.சரவணன்1 பின்னூட்டம்\nமவுன்ட் பேட்டன் மறைந்த தினம் இன்று. இந்தியாவின் வரலாற்றில் இந்தியாவின் பிரிவினைக்கு நேரடி சாட்சியாக அமைந்த ஒரு முக்கியமான ஆளுமை இவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் உருவான காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு உலகப்போர் சமயத்தில் முஸ்லீம் லீக் உதவிகரமாக இருந்தது. அப்பொழுதே தனிநாடு கோரிக்கையை ஜின்னா வைக்க பார்க்கலாம் என்கிற ரீதியில் பதில் சொன்னார் ஆங்கிலேய கவர்னர். அதற்கு முந்திய தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வென்றிருந்தபடியால் முஸ்லீம் லீகுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க அது மறுத்திருந்தது.\nஆங்காங்கே கனன்று கொண்டிருந்த பிளவுகளை பெரிதாக்கும் வேலையை ஜின்னாவும் அவரின் கட்சியும் கச்சிதமாக செய்தன. இதற்கு ஹிந்து மதவாத அமைப்புகளின் செயல்கள் இன்னும் வேகம் தந்தன. இந்தியாவிற்கு விடுதலை தரலாம் என்று தொழிலாளர் கட்சி இங்கிலாந்தில் ஆட்சிக்கு வந்ததும் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை என்று காங்கிரஸ் சொல்ல,பிரித்து கொடுத்துவிட்டு போ என்றது முஸ்லீம் லீக்.\nஎண்ணி ஐந்தே வருடங்களில் பாகிஸ்தான் கோரிக்கையில் பிடிவாதமானது லீக். முஸ்லீம்கள் தொகுதிகள் பெருவாரியாக 1946 தேர்தலில் வென்றது அக்கட்சி. நேரடி செயல்பாட்டு தினம் என்று அறிவித்தார் ஜின்னா. முதல்வராக இருந்த முஸ்லீம் லீகின் சுஹ்ரவர்தியே கலவரங்களை முன்னின்று நடத்தினார். வங்கம் ரத்தமயமானது. பஞ்சாப்,தற்கால பாகிஸ்தான் என்று வன்முறை தீ பரவ ஆரம்பித்தது. வேவல் பிரபு பைத்தியக்காரர்களின் விடுதி என்று குறிப்பு எழுதி வைத்திருந்தார். யாரை அடுத்த வைஸ்ராயாக அனுப்பலாம் என்று யோசித்தார் அட்லி.\nபர்மாவில் ஜப்பானுக்கு எதிரான போரில் தலைமை தாங்கிய மவுன்ட்பேட்டனை அழைத்தார். அவர் இரண்டு கோரிக்கைகள் வைத்தார். தனிவிமானம்,கூடவே முடிவுகளை அடிக்கடி அரசுக்கு தெரியப்படுத்தும் கட்டாயமின்மை ஆகியவையே அது.அதற்கு ஒப்புக்கொண்டார் அட்லி. இந்தியா வந்த மவுன்ட்பேட்டன் எவ்வளவு முயன்றும் ஜின்னாவை அசைக்க முடியவில்லை.\nகாந்தி உங்களை முதலில் கொண்டு போய் எளிமையான குடிசையில் விடுதலை கிடைத்ததும் அமர வைக்க வேண்டும் எளிமை முக்கியம் என்று பயமுறுத்தி விட்டுப்போய் இருந்தார். அவரை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது. தன்னின் பிணத்தின் மீது தான் பிரிவினை நடக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருந்தார். நேரு மற்றும் படேல் ஆகியோரிடம் அனுமதி பெற்று விட்டார் மவுன்ட்பேட்டன். அதை காந்தியிடம் சொன்ன பொழுது என் இந்தியா என்னோடு இல்லை,நான் இருளில் உழல்கிறேன் என்று காந்தி சொன்னார்.\nநாட்டை துண்டாடுவது என்று ஆனதும் வேகமாக காரியங்கள் துவங்கின. ஜூன் மூன்று அன்று பிரிவினை என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பொழுது இருமாத காலத்துக்குள் விடுதலை என்று அறிவித்தார் இந்த மனிதர். காரணம் அவரிடம் பர்மாவில் ஜப்பானின் படைகள் சரணடைந்த தினத்தன்று விடை பெற்றால் நன்றாக இருக்கும் என்றே இத்திட்டம். இரண்டு மாதத்துக்கும் குறைவான காலத்தில் எல்லாமும் பிரிக்கப்பட்டது. மக்கள்,இடங்கள்,பொருட்கள்,நதிகள் எல்லாமும். ரட்கிளிப் எனும் மனிதர் அமர்த்தப்பட்டார். வேகமாக பிரித்து கொடுங்கள் என்றுவிட்டா��் மவுன்ட்பேட்டன்.\nமவுண்ட்பேட்டனுக்கு ஜின்னா இன்னம் சில மாதத்தில் இறந்துவிடுவார் என்கிற ரகசியம் அப்பொழுது தெரியாது. அதுமட்டும் தெரிந்து இருந்தால் தான் பிரிவினைக்கே ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன் என்று நள்ளிரவில் சுதந்திரம் நூல் ஆசிரியர்களிடம் பதிவு செய்கிறார். நேருவுக்கும் அவரின் மனைவிக்கும் இருந்த நட்பு தான் அவரை இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த பொழுது செங்கோட்டையில் கொடியேற்றும் அற்புதத்தை நிகழ்த்தியது. அவர் இந்தியாவுக்கு பல்வேறு சமஸ்தானங்கள் கிடைப்பதை உறுதி செய்தார்.\nமவுண்ட்பேட்டனின் முக்கியமான தோல்விகள் என்னென்ன என்று பார்த்தால் பிரிவினையின் பொழுது ஆங்கிலேயரை பத்திரமாக காப்பாற்றி நாட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்த மனிதர் இந்தியர்களை காப்பதில் அந்த அளவுக்கு முனைப்பு காட்டவில்லை என்பதும்,பிரிவினையை திட்டமிட்டு படிப்படியாக நிகழ்த்தாமல் செய்ததும் குறிக்கத்தக்கன. இந்தியாவின் பிரிவினையை தான் பிரிட்டன் விரும்பியது என்பது உண்மை. அதை கச்சிதமாக இவர் செய்து வைத்தார்.. ஜின்னா அப்படி நினைக்கவில்லை. இந்த பிரிவினை தற்காலிகமானது என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது. மும்பையில் இருந்த தன்னுடைய வீட்டை இன்னொருவருக்கு (ஹைதராபாத் நிஜாமுக்கு ) விற்க மறுக்கிற அளவுக்கு. அவர் ஒரு கட்டத்தில் இந்தியாவின் பகுதி,பாகிஸ்தானின் பகுதி,இரண்டிலும் சேராத பகுதி ஆகிய மூன்றும் இணைந்த யூனியனில் இருக்க இசைந்தார் என்பதை நோக்க வேண்டும்.\nமவுண்ட்பேட்டன் இறுதியில் வன்முறையால் உயிர் இழந்தார் என்பது சோகமான முடிவு. அதை நிகழ்த்தியது அவர் நாட்டில் இருந்த பிரிவினைவாதிகள்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2021-07-28T03:33:02Z", "digest": "sha1:X2MRVUBG5C6H4KFUZUHVIFNU3WLQ5YLL", "length": 4589, "nlines": 120, "source_domain": "tamilneralai.com", "title": "அமெரிக்காவில் தமிழ் மொழி மாதம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் தமிழ் மொழி மாதம்\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள தமிழ் சங்கம் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க கோரிக்கை விடுத்து இருந்தத���.\nஅதனை ஏற்று உள்ள கரோலினா மாநில அரசு ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து உள்ளது. அதற்கான ஆணையை மாநில ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டு உள்ளார்.\nCategorized as உலகம், புதிய செய்திகள்\nமகாத்மா காந்திக்கு நினைவு அஞ்சலி\nமேகதாது தேசிய சிக்கலாக்கும் சதியை முறியடிக்க வேண்டும்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/n-ramakrishnan", "date_download": "2021-07-28T05:32:10Z", "digest": "sha1:CRWI4FLC4LQB22ZHM7B7LBFH5OWD4F63", "length": 9090, "nlines": 329, "source_domain": "www.commonfolks.in", "title": "N. Ramakrishnan Books | என். ராமகிருஷ்ணன் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஈ.வெ.ரா. பெரியார்: வாழ்வும் பணியும்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள்\nடாக்டர் எம்.கே.பாந்தே வர்க்கப் போரட்டமே வாழ்க்கையாக...\nதமிழ் இலக்கியம்: ஒரு புதிய பார்வை\nதெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்\nதமிழகத்தில் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி\nஉலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு\nபுயலின் பெயர் சூ கீ\nரஷ்யப் புரட்சி: ஒரு புதிய தரிசனம்\nஇந்தியாவின் முதல் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர்\nதமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nபிடெரிக் எங்கெல்ஸ் வாழ்வும் பணியும்\nமக்கள் தலைவர் ஜே. ஹேமச்சந்திரன்\nமா சே துங் (பாரதி புத்தகாலயம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/popular-indian-actress-taapsee-haseen-dillruba-latest-promo-video-out-now.html", "date_download": "2021-07-28T04:29:55Z", "digest": "sha1:RDZR2WWKQKWVIUBRT6YSU3RUMWI5WYPD", "length": 9424, "nlines": 167, "source_domain": "www.galatta.com", "title": "Popular indian actress taapsee haseen dillruba latest promo video out now | Galatta", "raw_content": "\nடாப்ஸி படத்தின் புதிய தெறியான ப்ரோமோ வீடியோ இதோ\nஇந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராகத் திகழும் நடிகை டாப்ஸி நடித்த ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வெளியானது\nநடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை டாப்ஸி , தமிழில் நடிகர் ஜீவா நடித்த வந்தான் வென்றான் அஜித் குமார் நடித்த ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர் நடித்த GAME OVER திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் ���த்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nபாலிவுட்டிலும் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை டாப்ஸி . இந்திய திரை உலகின் மூத்த முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து இவர் நடித்த PINK திரைப்படம் இந்திய அளவில் டாப்ஸியை பிரபலப்படுத்தியது. அதை தொடர்ந்து இவர் நடித்த தி காசி அட்டாக், மிஷன் மங்கள், தப்பட் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் பாலிவுட்டிலும் சூப்பர் ஹிட்டானது.\nதற்போது நடிகை டாப்ஸி நடித்த ஹஸீன் தில்ரூபா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இயக்குனர் விணில் மேத்யூ இயக்கும் ஹஸீன் தில்ரூபா திரைப்படத்தில் நடிகை டாப்ஸி உடன் இணைந்து விக்ரான்ட் மாஸே ஹர்ஷவர்தன் ரானே நடித்துள்ளனர் பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ஆனந்த் எல் ராய் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.\nஹஸீன் தில்ரூபா திரைப்படத்தின் டீசர் & ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஹஸீன் தில்ரூபா படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வருகிற ஜூலை 2ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் ஹஸீன் தில்ரூபா திரைப்படம் வெளியாக உள்ளது.\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த லைக்கா\nபோடுடா வெடிய...தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியீடு \nநீட் தேர்வு குறித்த முக்கிய அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்\nஅருவி பட நாயகியின் புதிய பட மிரட்டலான ட்ரைலர் உள்ளே\nகர்ப்பிணி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சபலம்\n5 பெண்களை திருமணம் செய்து 6 வது கல்யாணத்திற்கு ரெடியான ரோமியோ சாமியார்\n“இனி பள்ளிகளில் புகார் பெட்டி” பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n“தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு\n3 வகையாக பிரிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது\n2 மகள்களை 3 ஆண்டுகளாக மிரட்டியே பலாத்காரம் செய்து வந்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-07-28T03:39:07Z", "digest": "sha1:BPMGVMQ5JJAQ5OU5HDRNARIOZGPB4MZX", "length": 9460, "nlines": 106, "source_domain": "www.ilakku.org", "title": "வடபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை இரு வருடங்களில் விடுவிப்பேன் - ரணில் மீண்டும் வாக்குறுதி | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் வடபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை இரு வருடங்களில் விடுவிப்பேன் – ரணில் மீண்டும் வாக்குறுதி\nவடபகுதியில் ஆக்கிரமித்துள்ள காணிகளை இரு வருடங்களில் விடுவிப்பேன் – ரணில் மீண்டும் வாக்குறுதி\nசஜித் பிரேமதாசா தலைமையிலான தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் எதிர்-வரும் இரண்டு வருடங்களில் வடபகுதியில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கப்போவதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் வடபகுதிக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nவலிந்து காணாமல்போனவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் முகமாக தமது அரசு அங்கு அலுவலகம் ஒன்றை திறந்துள்ளதாகவும், வடபகுதியில் உள்ள பெண்களை முன்னேற்ற முயற்சி எடுக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஎமது கடந்த ஐந்து வருட ஆட்சியில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றவே மீண்டும் ஒரு ஆட்சி தமக்கு தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதுடன், போர்க்குற்ற விசாரணைகளைக் கூட நீர்த்துப்போகச் செய்ததே வரலாறு ஆகும் என தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்போது கேட்கப்படும் இரண்டு வருட அவகாசமும், மற்றுமொரு ஏமாற்றும் படலம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nNext articleபோலியான வேட்பாளர்கள் – நெருக்கடியில் சிறீலங்கா தேர்தல் திணைக்களம்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nசுமந்திரன், ஶ்ரீதரன் குறித்த முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; சி.வி.கே.சிவஞானம்\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற பிரித்தானியர் – கடற்கரையில் வைத்து கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-07-28T04:30:24Z", "digest": "sha1:AQ34JOI3GGFK6CCL4AWOKS5S756USU3X", "length": 14902, "nlines": 129, "source_domain": "www.siddhaastrology.com", "title": "சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா? | Siddha Astrology", "raw_content": "\nHome தோஷம் & பரிகாரம் சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா\nசகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் பற்றி தெரியுமா\nதிருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும். இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.\nமிக மிக சாதாரணமாக கிடைக்கும் விலை மதிப்பில்லாத சில விஷயங்கள் நம் கண்களுக்கு புலப்படுவதே இல்லை. அப்படி தெரிந்தாலும் அதன் மதிப்பை நாம் உணருவதில்லை. இக்கால கட்டத்தில் இதை செய்தால் நல்லது என்று கூறுவதற்கு கூட நேரம் இல்லாமல் போய்விட்டது. அரிய பல புண்ணிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் ஒன்றாகும். இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.\nகோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர். இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.\nகோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும். இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பூமியில் ஓடும் கங்கை, யமுனை போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மகிமை வாய்ந்தது. இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில், வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்து விட வேண்டும். இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு.\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது. எம பயம் நீங்கும். கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. எந்த விதமான கண் திர���ஷ்டியும் நீங்கும். கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும். இது போல் ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் பல்வேறு பலன்களை பெறலாம்.\nகார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள். ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் ஆரோக்கியம் சீர்படும். புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் திருமண தடை நீங்கும். பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் உதவிகள் கிட்டும். கடன் பிரச்சனை தீரும்.\nPrevious articleஆடி மாதத்திற்கும் வேப்ப மரத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா…\nNext articleஅம்மனுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றப்படுவது ஏன்…\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actress-trisha-younage-photo-viral/", "date_download": "2021-07-28T05:07:09Z", "digest": "sha1:KH3T53KB6QQSE7ONH5LHIK55IQRGAMTN", "length": 7808, "nlines": 99, "source_domain": "www.tamil360newz.com", "title": "இப்ப இருக்குற த்ரிஷாவை விட குழந்தையாக இருக்கும் போது த்ரிஷா என்ன அழகாக இருக்குறாங்க பாருங்க.! வைரலாகும் புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் இப்ப இருக்குற த்ரிஷாவை விட குழந்தையாக இருக்கும் போது த்ரிஷா என்ன அழகாக இருக்குறாங்க பாருங்க.\nஇப்ப இருக்குற த்ரிஷாவை விட குழந்தையாக இருக்கும் போது த்ரிஷா என்ன அழகாக இருக்குறாங்க பாருங்க.\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார் நடிகை திரிஷா.\nசினிமா உலகில் 19 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் திரிஷாவுக்கு இன்னும் சில வருடங்கள் நல்ல எதிர்காலம் இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் மேலும் தமிழிலும் மற்ற மொழிகளிலும் நல்லதொரு வரவேற்பை தக்க வைத்துள்ளார்.\nஇவர் நடிப்பில் கடைசியாக வந்த பரமபதம் நல்லதொரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் கையில் மேலும் பல படங்கள் கைவசம் இருக்கின்றன அந்த வகையில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 பிராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் இளம் வயதில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைய தளப்பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது எப்படி இருந்தீர்களோ அது போலவே தற்போதும் உங்க முகம் பளிச்சென்று குழந்தை முகம் போல இருக்கிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nஇதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.\nPrevious articleவிஜயுடன் மீண்டும் வில்லனாக நடிக்க உங்களுக்கு அசையா என கேட்ட செய்தியாளர். விஜய்சேதுபதி பதில் என்ன தெரியுமா.. தீயாய் பரவும் செய்தி.\nNext articleமேலாடையை கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிடும் நிதி அகர்வால் – புகைப்படத்தை பார்த்து ஷாக்காக்கும் இளசுகள்.\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/ykuljy.html", "date_download": "2021-07-28T05:35:09Z", "digest": "sha1:WTV4A4KW2PXKMSWPKZJVGYMG2NN7FQGE", "length": 10674, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "சாலை ஓரத்தில் நின்ற பள்ளி மாணவியை அழைத்து கல்வி சேனல்கள் பற்றி விசாரித்த அமைச்சர் கே.ஏ.செங��கோட்டையன்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசாலை ஓரத்தில் நின்ற பள்ளி மாணவியை அழைத்து கல்வி சேனல்கள் பற்றி விசாரித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்யவந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சாலை ஓரத்தில் நின்ற பள்ளி மாணவியை அழைத்து கல்வி சேனல்கள் பார்க்கிறீர்களா, அதில் பாடங்கள் நன்றாக புரிகின்றதா எனவும் என கேட்டறிந்தார். பத்துக்கு மேற்பட்ட சேனல்களில் கல்வி சம்பந்தமாக ஒளிபரப்பு செய்வதால் பார்த்து பயன் பெறுங்கள் என அறிவுறுத்தியும் சென்றார்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kurunegala/motorbikes-scooters/honda/cd-110", "date_download": "2021-07-28T04:59:22Z", "digest": "sha1:IF7XXFWZZP72UG5UAEB2KWV5G77757QE", "length": 7308, "nlines": 122, "source_domain": "ikman.lk", "title": "Honda இல் Cd 110 இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | குருணாகலை | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nகுருணாகலை இல் Honda Dio விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda Super Club விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda CB Hornet விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda CD 125 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda MD விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda Benly விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda Grazia விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda CB 125 விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda CB Shine விற்பனைக்கு\nஇலங்கை இல் Honda CD 200 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Honda Cd 110\nகுருணாகலை இல் Honda Cd 110 விற்பனைக்கு\nகுழியாபிட்டிய இல் Honda Cd 110 விற்பனைக்கு\nநிகவெரடிய இல் Honda Cd 110 விற்பனைக்கு\nநரம்மள இல் Honda Cd 110 விற்பனைக்கு\nஹெட்டிபொல இல் Honda Cd 110 விற்பனைக்கு\nகுருணாகலைல் உள்ள Honda Cd 110 மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Honda Cd 110 மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-vs-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:05:14Z", "digest": "sha1:QUHMDAQSIVJRE62ZUVP47WBVTVDI4YGB", "length": 51629, "nlines": 344, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "வேதபிரகாஷ் Vs. சிராஜ் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஆண்டவனின் மகிமையால் உங்கள் அனைவருக்கும் சாந்தியும், அன்பும், சந்தோஷமும் நிலவுவதாக\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்கள் அறிவுரைகளுக்கு தக்க அறிவுரைகள் பகவத்கீதையிலிருந்தும் ஏன் திருக்குர்ஆனிலிருந்தும் கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா\n1. “எனைத் தவிர வேறு தெய்வம் இந்த உலகத்தில் இல்லை” என்கிறது ஒரு தெய்வம்\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே தாங்கள் இங்கு சுட்டிக் காட்டும் வாக்கியம் இந்துமத்திலும் உள்ளது. அதாவது உங்கள் கிருஷ்ண பரமாத்மா மனிதர்களை நோக்கி தன்னையே கடவுள் என்றும் தன்னிடமே சரண் புக வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படியானால் அவர் தன்னை மட்டுமே கடவுள் என்றுதானே கூறுகிறார்.\nபகவத் கீதையில் கிருஷ்ணன் தன்னை ‘பரமேஸ்வரன்’ என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்; அதாவது, அவருடைய பக்தர்கள் அவரை “தேவாதிதேவன்’ கடவுளர்க்கெல்லாம் கடவுள் என்று நம்புகின்றனர்.\nஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் – ‘நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடை யோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்கள்’ (கீதை 10-ஆம் அத்தியாயம், 8-ஆம் சுலோகம்)\nஇதையே பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான் அதை மறுக்கிறீரா\nஎல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிக் கிறேன். துயரப் படாதே.” (கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்)\nஇந்துக்களின் வேதங்களின் அடிப்படையில் பார்த்தால் மனிதன் செய்யும் பாவங்களை விடுவிப்பவர்தானே கடவுளாக முடியும். சரி சற்று யோசியுங்கள் நீங்கள் 10 பாவங்களை செய்கிறீர்கள் அந்த 10 பாவங்களையும் 1 கடவுள் மன்னிப்பாரா அல்லது 10 கடவுள்களும் ஒவ்வொரு பாவங்களை மன்னிப்பார்களா\nஉங்களுடைய ஒரு பாவம் கிருஷ்ணனுக்கு பிடிக்கவில்லை எனில் அவர் மன்னிக்கமாட்டார் அப்படியென்றால் மற்ற 9 பாவங்களை முறையே ஈஸ்வரன், விநாயகர், முருகன் மன்னிக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம் இப்படிப்பட்ட நிலையில் கிருஷ்ணனுக்கு என்ன மரியாதை இருக்கிறது.\nசரி, சிவன் ஒரு பாவத்தை மன்னிக்கவில்லை உடனே பார்வதி யிடம் தாங்கள் செல்கிறீர்கள் அவரும் மன்னிக்கவில்லை உடன�� அர்த்தநாரீஸ்வரனிடம் செல்கிறீர்கள் அந்த இருவரும் சிவன் மற்றும் பார்வதியின் பாதி அங்கமே அப்போ சிவனும் பார்வதியும் தனித்தனியாக இருக்கும் போது மன்னிக்கமாட்டேன் என்று கூறிய வாக்கை அர்த்தநாரீஸ்வரராக இருக்கும்போது மன்னிப்பார்களா தங்கள் வாக்கை மாற்றிக்கொள்வார்களா வாக்கு மாற்றுவது இறைவனின் இயல்பா எனவேதான் இஸ்லாம் ஒரு கடவுள்தான் உள்ளது மற்றொரு கடவுள் இல்லை என்று கூறுகிறது. மேலும் அல்லாஹ் என்ற சொல் அரபுச் சொல் லாகும் அதற்கு தமிழ் விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அது ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம்.\n2. தெய்வத்திற்கு, தான் தான் தெய்வம் என்றால், எப்படி அந்த தெய்வத்திற்கு மற்ற தெய்வங்கள் இருப்பது தெரியும்\nஒரு தெய்வம் தான் உலகத்தில் உள்ளது பல தெய்வம் இருந்தால் தெய்வீகம் எப்படி வரும் அப்படியானால் பல தெய்வங்கள் ஒன்றோடொன்று கருத்து வேறுபாடு கொண்டு சண்டையில் நிற்கும் இதற்கு ஆதாரம் தங்களிடமே உள்ளதே அதாவது மாம்பழ கதைதான்” (ஈஸ்வரன், பார்வதி, விநாயகர், முருகன் தகராறுகள்)\n “என்னைத் தவிர மேலேயோ, கீழேயோ…………….இல்லை……..”, என்றெல்லாம் ஒரு தெய்வம்சொல்கிறதென்றால், அத்தகைய நிலை, உண்மை தெய்வத்திற்கு இருக்காது. (வேத பிரகாஷ் கேள்வி)\nசகோ. வேதபிரகாஷ் கிருஷ்ணனின் வாக்கை பாருங்கள் ‘நான் உலகத்தின் பெரிய கடவுள். பிறப்பற்றவன், தொடக்கமில்லாதவன், இங்ஙனம் என்னை அறிவான் மனிதருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான். அவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகிறான்’ – (கீதை 10-ஆம் அத்தியாயம், 3-ஆம் சுலோகம்)\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கள், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலி போய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து , போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன், ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இந்த திருச்சிற்றம்பலப் பாடலுக்கு விளக்கமென்ன\n4. எனவே தெய்வத்திற்கேத் தெரிகிறது போலும், மற்ற தெய்வங்கள் இருப்பது\nமனிதன் குலம், கோத்திரமாக வாழந்து வருபவன் அவன் கடவுளை அவ்வ���றுதான் எடைபோடுகிறான் எனவேதான் ஒரு தெயவம் என்று கூறாமல் அவனுக்கு அம்மா, அப்பா, பிள்ளை என்று குடும்பத்தை உருவாக்கிவிடுகிறான். விநாயகரை கடவுள் என்கிறீர்கள் சரி அந்த விநாயகருடைய தலையை யுத்த களத்தில் வெட்டி விடுகிறார்கள் ஆனால் சக கடவுள்கள் அவரை காப்பாற்ற முடியவில்லை உடனே சிவன் யானையின் தலையை அணிவித்து அவரை யானைமுகத்தான் என்று கூறுகிறார். இந்த கதையை படிக்கும் போது ஒரு கடவுள் மற்ற கடவுளுக்கு குறித்த நேரத்தில் உதவ இயலவிலலை என்றுதானே வருகிறது. அப்படியானல் கடவுள்களுக்கு பலவீனம் உள்ளதோ ஆனால் கடவுள் எனப்படுபவருக்கு தீங்கு ஏற்படாது என்று இஸ்லாம் கூறுகிறது. எனவேதான் உங்கள் கொள்கையை மறுக்கி றோம்.\n5. பிறகு தெய்வத்தை விட்டு, மனிதன் நிலைக்கு வந்தால், அவன் அத்தெய்வத்திற்கு பெயர் வைக்க ஆரம்பிக்கிறான். (வேத பிரகாஷ் கேள்வி)\nகிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்பட்டார் என்று சட்ட மேதை அம்பேத்கார் கூறுகிறார்.\nஇது மனித இயல்பு மனிதனை திருத்த முடியாது. ஆனால் ஆதிபராசக்தி என்று கூறுகிறீர்கள் ஆதிபராசக்தி என்பதற்கு அர்த்தமென்ன ஆதி – பரா – சக்தி (அதாவது உலகம் தோன்றி யதற்கு முன் உள்ளது ஆதி எனப்படும் பரா என்பது எல்லாவற்றையும் பெரியது எனப்படும், சக்தி என்பது எதற்கும் இல்லாத ஆற்றல் எனப்படும்) இதற்கு முழுமையாக விளக்கம் தர வேண்டுமானால் உலகம் தோன்றியதற்கு முன் தோன்றி எல்லா வஸ்துக்களையும் விட பெரிய அளவு கொண்டு ஒரு மிகப் பெறும் ஆற்றல் படைத்தவன் என்று பொருள்படும். அதைதான் ஈஸ்வரன், பிதா, அல்லாஹ் என்று ஆதிகாலத்தில் மக்கள் கூறிக் கொண்டு வந்தனர் ஆனால் பிற்காலத்தில் வந்த மனிதர்கள்தான் அந்த ஆதி+பரா+சக்தி-யை முக்கடவுளாக அதாவது 3 கடவுள்களாக பிரித்து 10 கைகளை கொடுத்து ஒரு புராணத் தையும் கொடுத்து அதன் ஒவ்வொரு கைகளிலும் ஆயுதத்தை கொடுத்து அழகு பார்த்தன.\nசகோதரர் வேத பிரகாஷ் அவர்களே இந்த மனிதர்களை தாங்கள் என்ன கூற இயலும், அல்லது அந்த ஆதிபராசக்தி தன்னை விக்ரஹமாக வணங்க கூறியதா\nஇதோ விக்ரஹ் வணக்கத்தை கூடாது என்று பறைசாற்றும் பைபிள் வசனம்\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள்.4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைக ளுக்குக் கண்களிருந்தும் காணாது.\n3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையு மாயிருக்கிறது. 5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கி றார்கள்.\nஆனால் பாவம் கிருத்தவ நண்பர்கள் இயேசு நாதர், மரியாள், மற்றும் சிலுவைகளை விக்ரஹங்களாக வழிபடுகின்றனர் அந்தோ பரிதாபம்\n6. நான் சொன்ன பெயரில் உள்ளதுதான் தெய்வம், மற்றபெயர்களில் இருப்பதெல்லாம் தெய்வம் இல்லை என்று மனித சண்டை ஆரம்பித்துவிடுகிறது தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டை தான் தெய்வத்திற்கு பெயரிடும்போதும் சண்டை தான்\nநான் அல்லாஹ்தான் கடவுள் என்கிறேன் அது பெயர் இல்லை மாறாக அது மேலே குறிப்பிட்ட படி தமிழில் ”இறைவன்” என்றும், கிருத்தவ பாணியில் கூறுவதாக இருந்தால் ”பிதா” என்றும் ஆங்கிலத்தில் கூறுவதாக இருந்தால் ”GOD” என்றும் தான் அர்த்தம். மேலும் ரஹ்மான் என்கிறோம் அதற்கு அளவற்ற அருளாளன் என்று பெயர் ரஹீம் என்று கூறுகிறோம் நிகரற்ற அன்புடையோன் என்று பெயர். இன்னும் அஸ்மாவுல் ஹுஸ்னா என்ற அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் உள்ளன அதில் உள்ள ஒவ்வொரு பெயருக்கும் இறைவனுடைய தன்மைகள்தான் பொருளே தவிர அவை இறைவனின் பெயரல்ல இதோ அல்லாஹ்வின் பெயர்களின் தன்மைகள் கொண்ட அஸ்மாவுல் ஹுஸ்னா அட்டாச்மென்டை காணவும்\nசரி, கிருஷ்ணன் என்று கூறுவதற்கு என்ன பொருள், ராமன், சீதை, முருகன், என்பதற்கு என்ன பொருள்\n7. அத்தகைய ஆணவம் மேன்மேலும் பொங்கியெழும்போது, “என் தெய்வம்தான் தெய்வம், அதுவும் உண்மையான தெய்வம், உனது தெய்வம், தெய்வம் இல்லை”, என்று எக்காளமிட ஆரம்பித்து விடுகிறான் நம்பிக்கையாளான பக்தன்\nஇங்கே ஆணவம் என்ற பேச்சுக்கு இடமில்லை அய்யா என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வ சிரு���்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா என் புறத்தில் உள்ள நியாயத்தை பேசுகிறேன் நீங்கள் உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேசுகிறீர்கள் இதில் என்ன ஆணவம். நான் அல்லாஹ் (இறைவன்) கடவுள் என்கிறேன் அந்த சர்வ சிருஷ்டியைத் தவிர யாரும் சிருஷ்டிக்க முடியாது என்கிறேன் ஆனால் தாங்களோ பல கடவுள்கள் உள்ளன என்கிறீர்கள். நான் ஆணவம் கொள்வதாக இருந்தால் தாங்கள் என்ன கொள்கிறீர்கள் ஆணவமா அல்லது அடக்கமா உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா\n8. ஆகவே, எப்பொழுது அம்மாதிரி தெய்வத்திற்காக நம்பிக்கையாளர்கள் சண்டைபோடுகிறர்களோ, வேதபிரகாஷ் வேதனைப் படுகிறான். (வேத பிரகாஷ் கேள்வி)\nஇங்கு வேதபிரகாஷ் மட்டும் வேதனைப் படுகிறான் என்று கூறுகிறீர்கள் உங்களுக்கு மட்டும்தான் உள்ளம் உள்ளதோ எனக்கு இல்லையோ நானும் வேதனைப்படுகிறேன் வேதனைப் படுபவர்களும் வேதனைப்படுகிறார்கள் அதுதான் உண்மை\n9. இந்து-முஸ்லிம் உரையாலுக்கு தாராளமாக இங்கே வாருங்கள்: islamindia.wordpress.com தொடருவோம், அலசுவோம், எந்த பிரச்சினையும் இல்லை. (வேத பிரகாஷ் கேள்வி)\nஎன்னிடமும் வளைப்புக்கள் உள்ளன அதையும் சற்று படியுங்கள், தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை எனில் தமிழ் படிக்கலாம், தமிழ் தெரியவில்லை எனில் ஆங்கிலம் படிக்கலாம். மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சிறுபாண்மை இஸ்லாமி யர்களின் பங்கையும் படிங்கலாம். ஓரளவு தெளிவும் கிடைக்கும்.\n10. ஆண்டவனின் கிருபையினால் “கடைசி தினம்” வரும் வரை, மரணம் இல்லை. ஆகவே,மரணிக்கும் வரை பிரச்சினை செய்யவேண்டாம். இதற்கும் “தமிழன்” பெயரை இழுக்கவேண்டாம்\nஇந்த கட்டுரையின் சாரமும் உங்களின் முதல் முக்கிய நோக்கமுமே வம்புக்கு இழுப்பதுதான் அப்படி வம்புக்கு இழுத்துவிட்டு கிளைமேக்சில் (Climax)ல் பிரச்சினை வேண்டாம் என்பது நியாயமாகப்படுகிறதா\nசகோதரர் வேதபிரகாஷ் அவர்களே இதோ உங்களுக்கு அழகிய அறிவுரை உங்கள் பகவத்கீதையிலிருந்தே கொடுக்கிறேன் செவிதாழ்த்திக் கேளுமய்யா\nபகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 64-ஆம் சுலோகம்\nஎல்லா ரகஸ்யங்களிலும் மேலான பெரிய ரகஸ்யமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீட்டுமொருமுறை சொல்லுகிறேன், கேள். நீ எனக்கு மிகவும் இஷ்டனானதால், உனக்கு நன்மை சொல்லுகிறேன்”\n இவர்களிடம்) கேளும்: “வானத்த்லிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார் மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன மேலும் உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார் மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார் இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார் இன்னும் அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள் “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா” அதற்கவர்கள், ‘அல்லாஹ்தான்’ எனப் பதில்.கூறுவார்கள் “அப்படியாயின் நீங்கள் (உண்மைக்குப் மாறாக நடப்பதை) தவிர்த்து கொள்ளக் கூடாதா” என்று கேளும். ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன். இந்த உண்மையை கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன மிஞ்சியிருக்கும்\nபகவத் கீதை 18-ஆம் அத்தியாயம், 66-ஆம் சுலோகம்\nஎல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு. நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடு விக்கிறேன். துயரப் படாதே.”\nஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களு டைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றி விடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\nகீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்\nபுத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது\nநம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்ப வனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.\nபகவத் கீதையில் கடவுள் தன்மை\nபகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்\nபகவத் கீதை, 5-ஆம் அத்தியாயம், 14-ஆம் சுலோகம்\n”மனிதனுக்குச் சொந்தமாக ஒரு செய்கையும் கிடையாது. செய்யுந் திறமையும் அவனுக்குக் கடவுள் ஏற்படுத்தவில்லை. கர்மப்பயனை அவன் எய்துவ துமில்லை. எல்லாம் இயற்கையின் படி நடக்கிறது.”\nலாஇலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ்\nவணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்\nஅடுத்த பதிவில் வேதபிரகாஷ் கீழ்கண்டவாறு ஒப்புக்கொண்டார் அதற்கும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது\nசிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் உத்தமமான மனிதர்கள் (வேத பிரகாஷ்)\n உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளிப் போடவேண்டும் உண்மையை இவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொண்டீர்களே உண்மைதான் சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் மனிதர்களே உண்மைதான் சிவன், ராமன், கிருஷ்ணன் முதலியோர் மனிதர்களே\nபதில் கொடுத்தது – சிராஜ் அப்துல்லாஹ்\nநீங்கள் படித்த மேலே கண்ட ஆன்லைன் கூகுல் விவாதம் மின்தமிழ் கூகுல் குழுமத்தில நடைபெற்றது அங்கு இஸ்லாத்தை பற்றி விமர்சனங்களுக்கு பதில் பதிக்க தடைவிதிக்கப்பட்டு மேலும் எனக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டது மின்தமிழ் குழும மாடரேட்டரின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு நானும் கண்ணியம் கருதி வெளியேறிவிட்டேன். ஆனால் என்னுடைய இந்த சொந்த தளத்தில் அந்த விவாதத்தினை பதிப்பதற்கு எனக்கு முழு உரிமையும் உள்ளது அதன் அடிப்படையில் இதை இங்கு நான் பதித்துள்ளேன். இந்த விவாதத்தில் என்னுடன் விவாதித்தில் ஈடுபட்ட என்னுடைய கண்ணியமிக்க மாற்று மத சகோதரர் வேதபிரகாஷ் தற்செயலாக இந்த தளத்தில் பதிக்கப்பட்ட மேற்கண்ட விவாதத்தை படித்திருக்கிறார் உடனே இங்கேயும் தன் விமர்சனம் எழுத முற்பட்டார் ஆனால் அதை நான் ஏற்கவில்லை காரணம் இது என் தளம் எனக்கு ஏற்கும் உரிமையும் நிராகரிக்கும் உரிமையும் உள்ளது. மேலும் குழுமத்தைவிட்டு வெளியேறிய பின் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு சகோதரர் (வேதபிரகாஷின்) வ���ண்டாத விதண்டாவாத கேள்விகளுக்காக என்னுடைய இந்த வளைத்தளத்தில் சண்டையிட்டு இஸ்லாத்தை பற்றி ஓரளவு அறிந்துவைத்துள்ள கண்ணியமுள்ள எனது மற்ற மற்ற மாற்றுமத்தவர்களின் மன வருத்தை பெற வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பதில் தவிர்த்துள்ளேன்\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது தமிழ் பழமொழி எனவே சகோ. வேதபிரகஸுக்கு பதில் கொடுத்தபின்னரும் அதையே திரும்ப திரும்ப கூறவேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை நான் மார்க்கத்தை தெளிவாக எத்திவைத்துவிட்டேன் அதற்கு மின்தமிழ் குழுமத்தில் உள்ள 800 தமிழ் உறுப்பினர்கள் சாட்சிகளாக உள்ளனர், அல்லாஹ்வும் சாட்சியாக உள்ளான்\nஇது என்னுடைய தளம் இங்கு என்னை திட்டக்கூடிய வசைபாடக்கூடிய சகோதரர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் மாற்றுமதத்தினராக இருந்தாலும் ஏன் இந்து FRONT போன்ற மதவாதிகளாக இருந்தாலும் அவர்களின் கண்ணியம் காக்கப்படும் ஆனால் இஸ்லாத்தின் பெயருக்கோ, உரிமைக்கோ பங்கம் விளைவிக்க நினைனப்பவர்களுக்கு (இறைவன் நாடினால்) சரியான பதில் கொடுக்கப்படும் நானாக முன்வந்து பிறரை இகழமாட்டேன் என் மார்க்கத்தை இகழ்ந்தல் அல்லாஹ்வின் மீதாணையாக பதில் அளிக்க தவறமாட்டேன்\nஎனது கண்ணியமிக்க மாற்றுமத சகோதரர்களே இந்த தளத்தில் கேள்விகளுக்கு பதில்கள்தான் பதிக்கப்பட்டுள்ளதே தவிர உலகில் உள்ள மதங்கங்களுக்கு கண்ணியக்குறைவாக விமர்சனம் இடம் பெறவில்லை (என்னுடைய மார்க்கத்தை மாற்று மதத்தவர்களால் இழிவுபடுத்தி பேசும்போது அதை எதிர்த்து குரள் கொடுக்கும் விதமாக மாற்றுமததை பற்றி விமர்சனம் கொடுத்ளேனே தவிர வேண்டுமென்றே கண்ணியமுள்ள மாற்றுமதத்தவர்களின் மனக்கசப்பை தூண்டுவதற்காக மாற்றுமதத்தின் மீது விமர்சனம் செய்யவில்லை – நம்முடைய உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்) என்பது அனைவரும் அறிந்துக்கொள்ளுங்கள்.\nஆனால் கண்ணியமுள்ள என் அருமை சகோதரர் தனது இஸ்லாம்-இந்தியா வளைத்தளத்தில் இஸ்லாத்தை வேண்டுமென்றே கண்ணியக்குறைவான விமர்சனங்களை எழுதி வருகிறார் இது உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கட்டும் தமிழர்களாகிய நீங்கள் நடுநிலையாளர்களாக இருந்தால் கண்ணியம் கருதி அவருக்கு அறிவுரை கூறுங்கள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக\nமறுமொழி���ொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8", "date_download": "2021-07-28T05:00:11Z", "digest": "sha1:H72Z2LDYXCTXTUZ7ZUFGFC22DNRDEWJS", "length": 5007, "nlines": 86, "source_domain": "newneervely.com", "title": "”புகழ் பூத்த நீர்வேலி ” நூல் வெளியீட்டு விழா | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n”புகழ் பூத்த நீர்வேலி ” நூல் வெளியீட்டு விழா\nபரராசசிங்கம் எழுதிய ”புகழ் பூத்த நீர்வேலி ” எனும் நூல் திருத்திய பதிப்பாக 16.03.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு நீர்வேலி வடக்கு றோ.க.த.க பாடசாலையில் திரு.இ.குணநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.பிரதேச செயலர் திரு.ம.பிரதீபன் தொடக்கவுரை நிகழ்த்துவார்.அதனைத்தொடர்ந்து திரு.வேல்நம்பி வெளியீட்டுரை நிகழ்த்துவார்.மதிப்பீட்டுரையை திரு.லலீசன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசப்பறத்திருவிழா – வீரபத்திரர் ஆலயம் »\n« வீரபத்திரர் ஆலயத்தேர்த்திருவிழா படத்தொகுப்பு\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/corona-3rd-wave-hits-1-lakh-people-daily/", "date_download": "2021-07-28T03:28:21Z", "digest": "sha1:4ESZVW7OODSBZBPVSJYM6U6LN45KDPMA", "length": 9192, "nlines": 122, "source_domain": "tamil.newsnext.live", "title": "அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nஅடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை\nகொரோனா 2-வது அலை மே மாதம் உச்சத்தை தொட்டது. அப்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 4 லட்சத்து 14 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது 2-வது அலை குறைய தொடங்கி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது.\nஇந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஆகஸ்டு மாதம் இறுதியில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா 3-வது அலை தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) மற்றும் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் ஆகியவை ஆய்வு மேற்கொண்டன.\nஇந்த ஆய்வில் கொரோனா 3-வது அலை உருவாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர். தொற்று நோயியல் பிரிவு தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா கூறியதாவது:-\nஇந்தியாவில் அடுத்த மாதம் இறுதியில் கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளது. கொரோனா 3-வது அலையின்போது தினமும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\nதற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே 3-வது அலையின் போதும் ஏற்படும்.\nஅதே நேரத்தில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து 3-வது அலை ஏற்பட்டால் நிலைமை மோசமாக இருக்கும். தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தினாலும் 3-வது அலை மிகவும் எழுச்சியாக காணப்படும். ஆனாலும் 2-வது அலை போல கடுமையானதாக இருக்காது.\nகூட்டம் கூடுவதை தவிர்த்தல், முகக் கவசம் அணிதல் போன்றவை மூலமாகவும் 3-வது அலையை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் சுற்றுலா செல்வதையும் தவிர்க்க வேண்டும்.\n3-வது அலையை எதிர் கொள்ள தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் தடுப்பூசி திட்டம் இருக்க வேண்டும்.\nதடுப்பூசிக்கு பின்பு நோய் தொற்று பரவுவது பற்றிய ஆய்வில் 9.8 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கண்ட றியப்பட்டுள்ளது. இறப்பு 0.4 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.\nகொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு\nதிரையரங்குகளை திறக்க கோரிக்கை எங்கு தெரியுமா \nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட���டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nவிஜய் மல்லையா திவாலாகிவிட்டார் என்று அறிவித்த லண்டன் நீதிமன்றம் \nபுதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை \nஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து\nநானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன்- எடியூரப்பா\nதிரையரங்குகளை திறக்க கோரிக்கை எங்கு தெரியுமா \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/08/blog-post_4.html", "date_download": "2021-07-28T03:57:10Z", "digest": "sha1:XCEEGGWUM26H3AUVPK3QJNOTXW2Z6GNM", "length": 13670, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header மெட்ரோ சேவை தொடங்குவது எப்போது? மத்திய அமைச்சர் தகவல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS மெட்ரோ சேவை தொடங்குவது எப்போது\nமெட்ரோ சேவை தொடங்குவது எப்போது\nஇந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த நான்கு மாத காலத்தில் போக���குவரத்து முழுமையாக முடக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே\nஇந்த நிலையில் ஓரிரு தளர்வுகள் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்டாலும் மெட்ரோ ரயில் உள்பட போக்குவரத்துக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் தெரிவித்துள்ளார்\nமெட்ரோ ரயில் 50 சதவீத பயணிகளுடன் இயக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் பயணிகளின் நெருக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்\nஎனவே இன்னும் ஒரு சில நாட்களில் மெட்ரோ ரயில்கள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2017/07/12124001/Amarnath-terror-strike-Hunt-on-for-LeT-commander-Abu.vpf", "date_download": "2021-07-28T05:11:21Z", "digest": "sha1:ZHCPYOFYVYCCP2QKHGIG33MKXJI4QEKM", "length": 10762, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Amarnath terror strike: Hunt on for LeT commander Abu Ismail || அமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஅமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை + \"||\" + Amarnath terror strike: Hunt on for LeT commander Abu Ismail\nஅமர்நாத் தாக்குதலுக்கு காரணமான அபு இஸ்மாயிலை தீவிரமாக தேடும் பாதுகாப்பு படை\nஅமர்நாத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அபு இஸ்மாயிலை பிடிக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகாஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோவிலில் பனி லிங்கத்தை தரிசிக்க பஸ்சில் சென்ற பக்தர்கள் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர்.\n21 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் என தற்போது தெரியவந்து உள்ளது. இச்சம்பவத்துக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் காரணம் என்று காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தெரியவந்��ு இருக்கிறது. இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகுறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு\n2. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு: கர்நாடக கவர்னர் உத்தரவு\n3. உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி\n4. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி\n5. மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/10/25/bharat-biotech-said-coronavirus-vaccine-candidate-covaxin-is-likely-to-be-ready-for-launch-by-june", "date_download": "2021-07-28T03:23:21Z", "digest": "sha1:WLUXOORO2725JTVMRQ4P2QWD2STLGQUV", "length": 6743, "nlines": 58, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Bharat Biotech said coronavirus vaccine candidate, Covaxin, is likely to be ready for launch by June", "raw_content": "\n“அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது கோவாக்ஸின் தடுப்பு மருந்து” : சாய் பிரசாத் தகவல்\nஇந்தியாவில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. ��துவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இதற்கான முயற்சி இந்தியாவிலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்தியாவிலும் பல மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் கண்டுபிடுத்த COVAXIN என்ற தடுப்பு மருந்து 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.\nமேலும், இந்த சோதனை வெற்றியடைந்தால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சாய் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக சாய் பிரசாத் கூறுகையில், “மத்திய அரசு அவசர கால ஒப்புதலுக்கு தயாராகலாம் என என்னுகிறோன். இந்த ஒப்புதல் பெற நாங்கள் முந்திச்செல்லவில்லை. அனைத்து விதமான பரிசோதனைகளையும் முடிந்த பின்னரே மருந்துகளை வெளியிட முடிவு செய்துள்ளோம். எல்லாம் சரியானதாக் அமைந்ந்தால், 2021 ஜூன் மாதம் தடுப்பு மருந்து வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.\n“ஆக்ஸ்போர்டு தடுப்பூசி ஆய்வினை இந்தியாவில் ஏன் நிறுத்தவில்லை” : மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் நோட்டீஸ்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2021/01/blog-post_657.html", "date_download": "2021-07-28T03:59:50Z", "digest": "sha1:SGJRVADCGCI5FL5AUDO2YXFQC3QRED5U", "length": 27283, "nlines": 974, "source_domain": "www.kalviseithi.net", "title": "பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நிய��னம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள் - kalviseithi", "raw_content": "\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை ( 07.04.2021 ) விடுமுறை - அதிரடி அறிவிப்பு\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபொங்கலுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nஆசிரியர் பணி வயது வரம்பு குறைப்பு; இனி 40 முடிந்தால் நியமனம் இல்லை\nBreaking News : பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணிநியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nBreaking News : பள்ளி , கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல்\nஜனவரியில் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.\nHome BT TO PG BT TO PG PANEL PROCEEDING பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்\nபணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்ய அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித்துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோருதல் - பள்ளிக்கல்வித்துறை செயல்முறைகள்\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் மூலம் இயற்பியல், வேதியியல், வரலாறு , தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலையாசிரியராக நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் - விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு\nஅரசிதழ் 36, நாள்: 30.01.2020ஐ பின்பற்றி செயல்பட உத்தரவு.\nஅரசு உயர்நிலைப் பள்ளி, இராமாபுரம் January 30, 2021 at 1:31 PM\nமத்திய அரசின் சிறப்பான வழிகாட்டுதல்களோடு பணியிடங்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்து ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள். அதனால் ஏழு ஆண்டுகளாக எந்த பணியிடங்களும் நிரப்பப்படாமல் வாயாலே வடைசுட்டு(விரைவில்.. விரைவில்.. என்று) தற்போது உபரி எனச் சொல்லிக் கொண்டே வந்துவிட்டீர்க��் தேர்தல் தேதி அறிவிக்கும் நாளை நெருங்கி. அரசின் குளறுபடியான அறிவிப்புகளால் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள். அதனால் வழக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்த வழக்குகளுக்கு முடிவ வரவிரும்பாமல் அதனை சாக்கு சொல்லி வருடங்களை இழுக்குறீர்கள். எப்படியோ ஏழைகளின் முன்னேற்றத்திற்கு அரசின் வேலைவாய்ப்புதான் வழி. அதையும் சென்ற ஆண்டுகளில் குறைப்பதற்கான அரசாணை வெளியிட்டு குறைத்துவிட்டு இப்போது காலிப்பணியிடங்கள் இல்லை என உருவாக்குகிறீர்கள். விரைவில்... விரைவில்.... விரைவில்.... தேர்தல் தேதி... அதிமுக அரசு வந்தால் தேர்வு வைத்து அதில் நாம் தேர்ச்சி பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்று எண்ணி கடினமாக உழைத்து தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருந்து காத்திருந்து கடைசியில் சான்றிதழ் காலாவதியானதுதான் மிச்சம்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nஓய்வு வயது 60 (1)\nகருணை அடிப்படையில் பணி நியமனம் (1)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\nபள்ளிகள் பாதுகாப்பு குழு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12/", "date_download": "2021-07-28T04:28:10Z", "digest": "sha1:FXBT7MGNWHO4JXRYUNQKBMXJKUJ3PLFL", "length": 53005, "nlines": 318, "source_domain": "www.smtamilnovels.com", "title": "வானம் காணா வானவில்-12 | SMTamilNovels", "raw_content": "\nHome Story Updates வானம் காணா வானவில்-12\nகோவிலில் நடைபெற்ற நிகழ்வு, சம்பந்தப்பட்ட இருவரையும் சங்கடத்தால் முழுகச் செய்திருந்தது.\nசங்கடம், சந்தனத்துடன் கலந்த மிளகாய்த் தூளைப் பூசியது போன்ற எரிச்சலை இருவரின் உள்ளத்திலும் தந்திருந்தது.\nஎதிர்பாரா நிகழ்வால் குடும்பமும் ஸ்தம்பித்திருந்தது.\nஅழகம்மாள், விசாலினி-அரவிந்த் திருமண நிகழ்வில் உண்டான எதிர்பாரா முடிவால்… மீண்டும் தங்களது அறைக்குள் முடங்கியிருந்தார்.\nவந்திருந்த உறவினர்கள் அன்று மாலையே சென்றிருக்க, விசாலினியின் தமக்கைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.\nவிசாலினி, திருமணம் நடந்த நாளில்… கோயிலில் நடந்த எதிர்பாரா சில விடயங்களுக்குப் பின்… வீடு திரும்பியவள்… தனதறைக்குள் நுழைந்து தாளிட்ட பிறகு, இன்று வரை அவளறையை விட்டு வெளி வரவேயில்லை.\nவிசாலினியின் அன்றைய நடவடிக்கையால், அனைவரும் பதறி அறையை திறக்குமாறு கூற மறுத்திருந்தாள்.\nமீண்டும், மீண்டும் வந்து அவளின் அறைக் கதவினைத் திறக்குமாறு அனைவரும் வற்புறுத்தவே,\n“நடந்த விசயத்துக்கு நான் எதுவும் செய்துக்குவேன்னு பயப்படாதீங்க…\nசாகறளவு… எந்தத் தப்பையும் இங்க யாரும் பண்ணல…\nஅதனால எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திருந்து ஆசிர்வாதம் பண்ணுங்கனு… ஊரக் கூட்டி வச்சு… மனசெல்லாம் சந்தோசத்தோட… நினச்ச வாழ்க்கைய வாழப் போறோம்னு இருந்தா….\nஊர்,பேரு தெரியாத எவனோ ஒருத்தன்… எல்லாத்துக்கும் முன்னாலங்கறத விட… மனசுக்கு புடிச்சவனுக்கு முன்னாடி வச்சு தாலிகட்டறான்…\n… ‘விசாலினியின் விசும்பல் அவளின் கட்டுப்பாட்டையும் மீறி வெளியில் இருப்பவர்களுக்கு கேட்டது’\n யாரோ முன்ன பின்ன தெரியாதவன்னு என்னால ஈஸியா எடுத்துக்க முடியல…\n‘இடையிடையே தேம்பலும், விசும்பலுமாக பேசினாள், விசாலினி’\nஅந்த சம்பவத்த சாதாரணமா எடுத்துக்கற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படலயோனு தோணுது\nஅத நினைச்சுப் பாத்தாலே உடம்பும், மனசும் நடுங்கி, கூசிப் போகுது…\nஎனக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கு…\nஅது சரியாகனும்னு தான் தனியா இருக்கேன்\nஇரண்டு நாளுக்கு… என்னைய யாரு தொந்திரவு பண்ணாதீங்க…”, என கூறியவள், அதன்பின் அறையை விட்டு வெளியே வரவில்லை.\nகிருபாகரன் மனதளவில் மிகவும் தளர்ந்து போயிருந்தார்.\nதிருமணத்தன்றும், அதனையடுத்து வந்த நாட்களிலும், அரவிந்தனை நேரில் காணாமல் தவிர்த்துவிட்டாள், விசாலினி.\nஅலைபேசியை அணைத்து வைத்திருந்தாள். உணவிற்காகக் கூட தனதறையை வி���்டு வெளியில் வருவதில்லை.\nதனது தந்தை, கிருபாகரனை மட்டும் தனது அறைக்குள் வந்து செல்ல அனுமதித்திருந்தாள்.\nமுதல் நாள் அவரின் மடியில் தலைவைத்து அழுத மகளை, தேற்ற இயலாமல், கம்பீரம் தொலைத்திருந்தார்.\nபாரம் குறைந்தபின் சற்று தெளிந்திருந்தாள், விசாலினி.\nஅடுத்த வந்த நாட்களில் இயல்பாக இருந்தாலும், வெளியில் வரத் தயங்கினாள், விசாலினி.\nகிருபாகரனும் மூன்று வேளை ஆகாரத்துடன், மகளின் அறைக்குள் சென்று… சற்று நேரம் மகளுடன் பேசிவிட்டு… அவள் உண்டு முடித்ததும் அறையை விட்டு வெளிவருவார்.\nவாரம் ஒன்று… வருடமாகக் கழிந்திருந்தது.\nவந்திருந்தவர்கள் அனைவரும் கிளம்பி… வீடு பேரமைதியைத் தத்தெடுத்திருந்தது.\nஎதிர்பாராமல் நடந்த நிகழ்வானாலும், எதிர்தரப்பினர்\n“இது கடவுள் போட்ட முடிச்சு… அதனால கட்டுன தாலிய கழட்டக் கூடாது”, எனக் கூற\nஅரவிந்தன், ஒற்றை முடிச்சிற்குப் பிறகு விசாலினியை தன்னை நோக்கி இழுத்து, ஒற்றை முடிச்சிட்டவனை விசாலினியை விட்டு பிடித்துத் தள்ளியிருந்தான்.\nஅதுவரை ஜே ஜே என இருந்த இடம் அமைதியை அரவணைத்திருந்தது.\nவேடிக்கை… மனிதனை வாயடைக்கச் செய்திருக்க,\nவிடயம் ஓரளவு அருகில் பகிரப்பட, பெரியவர்கள் அனைவரும் அங்கு வந்திருந்தனர்.\nகோவில் குருக்கள்… சம்பந்தப்பட்டவர்களது சாதூர்யமான முடிவு என நடந்த விடயங்களில் தலையிடாமல், தாங்கள் ஒதுங்கிக் கொண்டனர்.\nஅழகம்மாள், விசாலினியை இழுத்துச் சென்று… கழுத்தில் கிடந்த ஒற்றை முடிச்சிட்ட தாலியுடன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை தனது பேத்தியின் கழுத்திலிருந்து கழட்டி, கோவில் உண்டியலில் போடச் சொன்னார்.\nஅதற்குள் அங்கு வந்திருந்த, ஒற்றை முடிச்சிட்டவரின் குடும்பத்து உறுப்பினர்,\n“இப்டி கழட்டி போட்டு, எங்க வீட்டுப் பையனுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுன்னா நீங்க தான் அதுக்குப் பொறுப்பெடுத்துக்கணும்”, என முழங்க…\nஅங்கு திருதிருவென விழித்தபடி நின்றவளின் கழுத்தில் இருந்த மஞ்சள் சரடை,\n“பொடிசி கொஞ்சம் குனி”, என்று கூறி அழகம்மாளே பேத்தியின் கழுத்தில் இருந்த தாலியை கையில் எடுத்து கோவில் உண்டியலில் போட்டிருந்தார்.\nஅதற்குள் பதறி கூடியிருந்த, விசாலினியின் கழட்டிய தாலிக்கு சொந்தக்காரனின் குடும்பத்தார்…\nவாயிற்கு வந்தபடி அழகம்மாளிடம் சாட, அவரும் விடாமல் பேசி… தாலிக��கு உண்டான தொகையை தாங்கள் தந்துவிடுவதாகக் கூறினார்.\nமகனை அழைத்து தொகையை வாங்கி உரியவர்களிடம் கொடுத்தவர், ‘உங்க புள்ள புத்தியில்லாம நடந்துகிட்டதுக்கு… நீங்க தான் எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும். ஆனா இங்க கோவில்ல வச்சு வம்பு வழக்க நாங்க பிரியப்படல,\nஎன் பேத்தியின் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போனதா இருக்கட்டும்னு… இந்த பணத்தை கொடுக்கிறேன்.\nவாங்கிக்கிட்டு மேற்கொண்டு நடக்கிறத பாருங்க…\nதேவையில்லாம… எல்லாரும் மேல மேல பேசினா… நாங்க போலீஸ்கு போற மாதிரி ஆகிரும்”, என தைரியமாகப் பேசியவர்… அனைவரையும் கோவிலிலிருந்து வீட்டிற்கு கிளம்பச் சொல்லியிருந்தார்.\nஅழகம்மாள் தனது கிராமத்து உறவினர்களுடன், தங்கள் சார்பில் பிடித்திருந்த வேனில் கருணாகரன், கிருபாகரன் குடும்பம் மற்றும் விசாலினியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.\nவந்தவுடன் அறைக்குள் சென்ற விசாலினியின் மனநலம் கருதி யாரும் முதலில் ஒன்றும் கூறவில்லை.\nநீலவேணி, சந்திரபோஸ், அரவிந்த், சஞ்சய், மிருணா அனைவரும் அவர்களது வண்டியில் நேராக விசாலினியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.\n“வேணி… ரெண்டு மூனு மாசம் கழிச்சி இதப் பத்தி மேற்கொண்டு பேசுவோம்.\nஎல்லாரு மனசும் முதல்ல சமாதானம் ஆகட்டும்.\nஇப்ப அரவிந்த வீட்டுக்கு கூட்டிட்டு கிளம்புங்க”, என்ற அழகம்மாளின் பேச்சினை மதித்து அப்போதே அனைவரும் வீட்டிற்கு கிளம்பியிருந்தனர்.\nகடந்து போன நாட்கள் கவலைகளை குத்தகைக்கு எடுத்திருந்தது.\nஅரவிந்தன் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டினுள் முடங்கியிருந்தான்.\nசஞ்சய், சந்திரபோஸ் இருவரும் வியாபாரம், தொழிலில் கவனம் செலுத்தியிருந்தனர்.\nசந்திரபோஸ், கருணாகரன் இருவரும் கோவிலில் நடந்த நிகழ்வினை, அறியாமல் நடந்த எதேச்சையான நிகழ்வா என அறிய விழைந்தனர்.\nஅரவிந்தன், அழகம்மாளை அழைத்து ஓரிரு முறை அலைபேசியில் அழைத்துப் பேசியிருந்தான்.\nபாட்டியும், பேரனும் பொதுவான விடயங்கள் பேசியதாக பெயர் செய்து, தத்தமது மனபாரங்களைக் குறைத்திருந்தனர்.\nஅழகம்மாளின் மூலம் தனது பொம்மாவின் செயல்களை அரவிந்தன் அறிந்திருந்தான்.\nஎத்துணை நாட்கள் அவளுக்கு தேவைப்பட்டாலும் எடுத்துக் கொள்ளட்டும். வெளியே வரும்போது தெளிவாக வரட்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் பொறுமையோடு காத்திருந்தான், அரவ���ந்தன்.\nதன்னவளை நேரில் காணும், தனது அவாவிற்கு அணையிட்டிருந்தான்.\nஏதோ ஒரு வகையில் காயம் உண்டான தன்னவளின் மனதினை, நேரில் சென்று மேலும் காயப்படுத்த பிரியப்படவில்லை.\nஆனாலும், தன்னவளின் அலைபேசிக்கு அழைப்பதையும் இன்று வரை நிறுத்தவில்லை.\nபெண், அவளின் அலைபேசிக்கு… வேலை நிறுத்தம் செய்திருந்தாள்.\nவிசாலினியின் அணைக்கப்பட்ட அலைபேசி, யாருடைய அழைப்பையும் ஏற்க இன்று வரை அவள் மனதால் தயாராகவில்லை என்பதை அரவிந்தனின் உள்ளம் அவனோடு மௌனமாகப் பேசி பகிர்ந்திருந்தது.\nமேலும், வாரம் ஒன்று கடந்திருக்க, தாயிடம் கூறிவிட்டு… பாட்டிக்கு அழைத்திருந்தான்.\n இன்னிக்கு மதியம் சாப்பாடு… மாமா கொண்டு போயி அவளுக்கு குடுக்க வேணாம்\nநான் வர லேட்டானாலும் மாமாட்ட வயிட் பண்ணச் சொல்லுங்க… ஒரு வேலய முடிச்சிட்டு… நானும் வந்து அவகூட சாப்பிட்டுக்கறேன் ஒரு வேலய முடிச்சிட்டு… நானும் வந்து அவகூட சாப்பிட்டுக்கறேன்”, என தகவலை தெரிவித்து விட்டு, பாட்டியின் சம்மதத்தைப் பெறாமலேயே அலைபேசியை வைத்திருந்தான், அரவிந்தன்.\nஅழகம்மாளுக்கு, அரவிந்தன் எனும் கந்தர்வனின் மேல் கொண்ட அதீத நம்பிக்கையில், இதுவரை நடந்தவற்றை புறந்தள்ளி புத்துணர்வு பெற்றிருந்தார்.\nஎதுவானாலும் தன் பேரன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியம், அவரைத் தைரியம் கொள்ளச் செய்திருந்தது.\nபேத்தியை முறையாக ஒப்படைத்து விட்டால் போதும் என்பதைத் தவிர வேற எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தார், அழகம்மாள்.\nபொடிசியின் சேட்டைகள் பெரும் சேதாரத்தை மனதளவில் தந்தாலும், யாரும் அவளைப் பொருட்படுத்தவில்லை.\nஎல்லாம் அரவிந்தன் எனும் மாயாவியால் மாறும் என்று இறுமாந்திருந்தனர்.\nதிருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் அனைவரையும் அப்படி யோசிக்கத் தூண்டியிருந்தது.\nகண்களால் பேசி, இருவரும் காதல் வளர்த்த நிமிடங்களை அனைவரும் காணாதது போல… கண்டு மகிழ்ந்திருந்தனர்.\nஅவனின் அருகாமையில் பெண் குழைவதும், அவன் மனம் இழைவதுமாக இருந்த காட்சிகள், அனைவரையும் தங்களது பருவ வயதை… திரும்பிப் பார்த்து… ஏங்கச் செய்திருந்தது.\nஇருவரின் அன்னியோன்யமான, நாகரிகமான நடவடிக்கைகள் பார்ப்பவர்களைப் பித்தம் கொள்ளச் செய்திருந்தது.\n பருவ வயது நிரம்பிய திருமணத்திற்கு காத்திருப்பவர்களை, ஏங்கச் செய்து… இது போல ஒரு வாழ்க்கைத் துணைக்காக தவமிருக்கச் சொல்லியது.\nபெற்றோரும், பெரியவர்களும் இருவரின் ஒருமித்த மனதைக் கண்டு பூரித்திருந்தனர்.\nதனது தந்தை சரியாக 1.00 மணியிலிருந்து 1.15 மணிக்குள் அறைக்குள் வருவதற்கு ஏதுவாக தனதறையின் கதவு தாழ்ப்பாளை ஓசைப்படாமல் மெதுவாக திறந்து வைத்துவிட்டு, படுக்கையில் படுத்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்திருக்க அவளறியாமல் புத்தகத்துடன் உறங்கியிருந்தாள், விசாலினி.\nபணிகளை முடித்துக் கொண்டு விசாலினியின் வீட்டிற்கு தாமதமாக வந்தவனை,\nஅனைவரும் வரவேற்று அமர வைத்தனர்.\nமணி இரண்டரைக்கும் மேலாகியிருந்ததால்,அமர பிரியப்படாதவன், நின்றவாறு அனைவருக்கும் இன்முகமாக பதிலளித்திருந்தான்.\nமதினிமார்கள் இருவரும் அரவிந்தனை கிண்டல் செய்து சுண்டலாக்கி இருந்தனர்.\nஅழகம்மாள் உண்ணுமாறு கூற… மறுத்தவன், இருவருக்கும் வேண்டிய உணவை எடுத்துக் கொண்டு தன்னவளின் திறந்திருந்த அறைக்குள் ஓசைப்படாமல் வந்திருந்தான், அரவிந்தன்.\nஎடுத்து வந்திருந்த உணவை அருகில் இருந்த மேசையில் வைத்தான்.\nஅரவிந்தனின் வருகையை உணராமல் உறங்கியவளை\n“ஷாலுமா…”, என மெதுவாக அழைத்திருந்தான், அரவிந்தன்.\nமுதலில் உறக்கத்திலிருந்தவள், பிறகு இரண்டொரு முறை காதில் விழுந்த ஷாலுமா என்ற தந்தையின் அழைப்பை போலிருந்த தன்னவனின் அழைப்பைக் கேட்டு அரைத் தூக்கத்தால் என்பதை விட பசி மயக்கத்தால்,\n“போங்க… டாடீ… எனக்கு பசியில தூக்கமே வந்திருச்சு… எனக்கு ஒண்ணும் வேணாம் நீங்களே என் சாப்பாட சாப்டுட்டுப் போங்க…”, என அரவிந்தனைப் பார்க்கமாலேயே கோபமாகப் பேசியிருந்தாள், ஷாலினி.\nபடுக்கையின் நடுவே குப்புறப்படுத்திருந்த ஷாலினியை சுற்றி, ஆறேழு புத்தகங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இரைந்து கிடந்ததைக் கண்டான்.\n‘இவளையே நினைச்சுட்டு பைத்தியம் மாதிரி ஒருத்தன் அங்க இருக்க… இதுபாட்டுக்கு மைண்ட் ஸ்விங்கல இருந்து ஜம்ப் ஆக புத்திசாலித் தனமா புத்தகம் படிச்சிருக்கே”, என மனதால் தன்னவளை நினைத்து ஒரு பக்கம் சந்தோசமும், மறுபுறம் செல்லக் கோபமுமாக மாறியிருந்தான், அரவிந்தன்.\nதாளிடாத கதவைத் திறந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்\nஅவளைச் சுற்றியிருந்த புத்தங்களை உணவிற்கு துணை வைத்துவிட்டு,\nதன்னவளுடன் படுக்கையில் படுத்து, அவளை பின்புறமாக அணைத்து இருந்தான்.\nஅணைப்பினை உணரும் நிலையில் இல்லாதவள், எந்த மறுப்பும் இல்லாமல் இருக்க,\n“ஷாலு… எனக்குப் பசிக்குதுடீ… ரெண்டு பேரும் சாப்பிடலாமா”, எனக் கிசுகிசுப்பாகக் கேட்ட குரல் மூளைக்குச் சென்று அருகில் இருந்த அணைப்பு, குரலை உணர்ந்து படுக்கையிலிருந்து திரும்ப எத்தனித்தவளை, அரவிந்தனின் இறுக்கிய அணைப்பு திரும்பவிடாமல் தடுத்திருந்தது.\nஅருகாமையில் இருந்தவனை உணர்ந்தவள், உடல் முழுவதும் சிலிர்த்திருந்தது.\nபேச நா எழாமல்… எதிர்பாரா அணைப்பால் நாவு ஒட்டிக் கொண்டு சண்டையிட, உடலும் பசியால் துவண்டிருக்க… அமைதியாக அரவிந்தனின் அணைப்பை ஏற்றிருந்தாள், விசாலினி.\nஅனைத்தையும் உணர்ந்திருந்தாலும், எதுவும் அறியாதது போல\n பசில எனக்கு மயக்கமே வருது”, என்றபடியே எழாமல் அவளை அணைத்திருந்தவனை\n“வாடீ… வாடீனு கூப்பிட்டா மட்டும் போதுமா… எழ விடாம இப்டி புடிச்சு அமுக்குனா… எப்டி நான் எந்திரிப்பேன் …”, என பாவமாகக் கேட்டாள் விசா.\nவிசாவின் நியாமான கேள்வியில் சிரித்தபடியே தனது கைச் சிறையிலிருந்து விடுவித்தவன், தன்னவளை விட்டு படுக்கையில் இருந்து எழுந்திருந்தான், அரவிந்தன்.\nதன்னவள் எழ உதவி செய்ய முன்வந்தவனை, தனது முறைப்பால் தள்ளி நிறுத்தியிருந்தாள்.\nதூக்கத்தில் இருந்து எழுந்தவளுக்கு, பசியைத் தவிர அனைத்தும் மறந்திருக்க…\nகை கழுவி வந்து, மேசையில் இருந்த தட்டை எடுத்து, உணவில் இருவரும் கவனம் செலுத்தினர்.\nஉண்டு முடிக்கும்வரை எதுவும் பேசாமல் உண்டவர்கள், கையை கழுவி வந்தனர்.\nநடப்பு சற்றே நினைவில் நிழலாடியது\nமனதின் கனம்… கூட துவங்கியிருந்தது\nவிசாலினியின் மனதை… வீரியம் குறைந்த… மறைந்த நாட்களின் விடயங்கள் ஆக்ரமித்திருந்தது\nகாதல் ததும்பிய உள்ளத்தில், களவு போன நிம்மதியை… வந்தவனிடம் தேட பெண்ணுக்கு ஆவல் உந்தித் தள்ளியது.\nநாணம் தடைபோட ஏக்கம் எழுந்தது.\nநாணம் தடுக்க, தனியறையில் தன்னவனுடன் தனித்திருக்கும் முதல் தனிமை தந்த தடுமாற்றத்தில் இதயம் தடுமாற நின்றிருந்தாள், பெண்.\nதன்னவளின் அருகாமை தந்த இனிமை மகிழ்ச்சியைக் கூட்டியிருக்க, சித்தம்… பித்தம் கொள்ள ஆரம்பித்திருந்தது.\nபித்தம் தணிக்க, அருகிலிருந்தவளை அணைத்து நெற்றியில் இதமாக முத்தமிட்டு இருந்தான்.\nஎதையும் தடுக்க இயலாமல், உள்ளம் உ��ரே பறக்க, மனதின் கனப்பு[i] குறைந்து தன்னை மறந்திருந்தாள், விசாலினி.\nதன்னவளை தனது மடியால் லாவகமாகத் தாங்கிக் கொண்டான், அரவிந்தன்.\n“ஷாலு… போன் கூட அட்டெண்ட் பண்ணாம என்னைய ரொம்ப படுத்துறுயேடீ”, என ஏக்கமாகக் கேட்டான்.\n“…”, தன் மனக்குமுறலை கொட்ட முடியாமல் அவனின் அணைப்பில் குளிர்ந்திருந்தாள்.\n“இன்னும் ரெண்டு மாசத்துக்கு பின்ன மேரேஜ் செய்யலாம் அப்டினு பாட்டி சொல்லிருக்காங்க… அதுவர எங்கூட பேசுடீ இல்லனா அப்புறம் உன்னயக் கடத்துற மாதிரி என்னை எதுவும் பண்ண வைக்காத… சொல்லிட்டேன் இல்லனா அப்புறம் உன்னயக் கடத்துற மாதிரி என்னை எதுவும் பண்ண வைக்காத… சொல்லிட்டேன் அப்புறம் சேதாரத்துக்கு இந்த அத்தான் பொறுப்பாக மாட்டான் அப்புறம் சேதாரத்துக்கு இந்த அத்தான் பொறுப்பாக மாட்டான்”, என சன்னமாகச் சிரித்தபடியே கூறியிருந்தான்.\n“…”, அரவிந்தனின் வாய்மொழியைக் கேட்டபடி தனது தாய்மொழியைப் பேச… வார்த்தைகளை மறந்திருந்தாள்.\n“சொல்லு ஷாலு… ஒண்ணும் பேசாம இப்டியே இருந்தா… நான் என்னனு எடுத்துக்கறது”, என அதே தொணியில் கேட்டவனிடம்\n“உங்களப் பாக்கவே எனக்கு கஷ்டமா இருந்தது. அப்புறம் என்னத்த நான் பேச… அதனால தான் போனை ஆஃப் பண்ணி வச்சிருந்தேன்”, என மெதுவான குரலில் கூறினாள், விசாலினி.\n“எதையும் போட்டு மனசக் குழப்பாத, எல்லாம் பெரியவங்க பாத்துப்பாங்க… இப்ப என்ன செய்யலாம்னு மட்டும் சொல்லு”, ஜாலி மூடில் அரவிந்தன் ஜொள்ளின் பேச்சு வந்திருக்க\n“கல்யாணத்துக்கு முன்ன உங்கள எப்டி பாட்டி என் ரூமுக்குள்ள விட்டாங்க”, என்ற தனது சந்தேகத்தை தெளிவாக்க தன்னைவனை நோக்கிக் கேட்டிருந்தாள், வாத்தியாரம்மா.\n“நீயே… என்னைய இந்த ரூமுக்குள்ள விடாதீங்கனு போய் பாட்டிகிட்ட சொல்லுவ போலயே…\nஅத்தானுக்கு ஆப்படிச்சிறாதடீ… அப்புறம் ரொம்ப வருத்தப்படுவ வாத்தியாரா இருந்து ஏகத்துக்கு கேள்வியா கேட்டு மனுசன ஓட விடற\nஉனக்கு நான் வாத்தியாரா இருக்கேன்\nநான் சொல்லித் தருவேனாம். ஷாலு சமத்தா கேட்டு நடந்துப்பியாம்\nஐடியா நல்லா இருக்காடீ ஷாலு”, என்று கூறி சிரித்திருந்தான்.\n“வந்ததுல இருந்து நானும் பாக்கறேன். எத்தன டீ… போடுறீங்க…\nமாஸ்டரா இருந்தவரு ஏன் வாத்தியா மாறுறீரு”, என்று கூறி சிரித்தவள்,\n“என்னைப் பாத்தா ஆப்படிக்கிறவ மாதிரியா இருக்கேன்…\nஅப்டியே நாங்க ஆப்படிச்சாலும்… நீங்க பயந்துருவீங்களாக்கும்\nஉங்களப்பத்தி யாரு என்ன சொன்னாலும்… இந்த உலகம்… வேணா நம்பும்…\nஆனா நான் நம்ப மாட்டேன்”, என்று அரவிந்தனுக்கு ஆப்படித்திருந்தாள், விசாலினி.\nஅத்தோடு அரவிந்தனின் மடிக்கு விடை கொடுத்து எழுந்தவளை, எழவிடாமல் பிடித்திருந்தான்.\n இப்டி குரங்குப் பிடி புடிச்சா, குச்சியா இருக்குற எனக்கு எதாவது டேமேஜ் ஆகிறப் போறேன். அப்புறம் உங்களுக்குத் தான் கஷ்டம்”, என்றபடி மீண்டும் எழ முயற்சித்தாள், பெண்.\n“மாஸ்டர் மச்சானாகி மாமாங்கம் ஆகிருச்சு…\nஇன்னும் மாஸ்டரா நான் உனக்கு\nஇப்ப கிளம்பி போனா அப்புறம் எத்தனை மாசம் என்னைய டீலுல விடுவனு யாருக்கும் தெரியாது\nஇருக்கறவர மனசுக்கு பிடிச்சமாதிரி இருந்துட்டு கிளம்பிருவேன்.\nடேமேஜ் ஆகிருவேன்னுலாம் எங்கிட்டயே பயமுறுத்தாத…\nதொடாதனு தள்ளி வச்சு… மேரேஜ் ஆன பின்ன என்னடீ செய்யறதா இருக்க”, என்று லாஜிக்கை சிந்திக்க வைத்து, தன்னவளை சிவக்க வைத்திருந்தான், அரவிந்தன்.\n“என்ன இன்னிக்கு திடீர்னு வீட்டுக்கு… என்னப் பாக்க வந்திருக்கீங்க எங்காது கிளம்பறீங்களா”, என சரியானதை யூகித்து ஆனால் சோகமாகக் கேட்டிருந்தாள்.\n“ஆஸ்திரேலியா கிளம்பறேன். அந்த ஆஃபீஸ் மட்டும் பென்டிங் வச்சுட்டு கல்யாணத்துக்குனு வந்தேன். இன்னும் ரெண்டு மாசம் இங்க சும்மா உக்காரதுக்கு அங்க போயிட்டு வரலாம்னு கிளம்பறேன்.”, என விடயம் பகிர்ந்தான்.\n“அதான பாத்தேன். சோழியன் குடுமி சும்மா ஆடாதே, திடீர்னு ஏன் ஆடுதுன்னு”, என தன்னை கோபமாக தவிர்த்து எழுந்தவளை\n“என்னைய பாத்து சோழியன்னு சொல்றியா”, எனக் கேட்டான் அரவிந்தன்.\n“காரணத்தோட தான்… இங்க வந்திருக்கீங்களானு தானே கேட்டேன். அது ஒரு குத்தமா\n“குத்தமெல்லாம் ஒரு முத்தா கொடுத்தா சரியாகிரும், ஒரு பூஸ்டோட நானும் சந்தோசமா கிளம்பிருவேன்”, என சல்ஜாவிற்கு ஆயத்தமானான், அரவிந்தன்.\n”, என சோகமே வடிவாகக் கேட்டவளை விட்டுச் செல்ல மனமில்லாமல்\n“வேற என்ன செய்யச் சொல்ற, கிட்ட வந்தா உருகுற… எட்டி இருந்தா முறுக்கிக்கற… உன்னய என்னால புரிஞ்சுக்கவே முடியல… ஷாலு”,என பெருமூச்சு விட்டான் அரவிந்தன்.\n“…”, அமைதியாக தலைகுனிந்து அருகில் அமர்ந்திருந்தவளிடம்\n“ஒரு காஃபி கொடுத்தா சந்தோசமா போவேன்”, என்றான் அரவிந்தன்.\n“இப்ப தான சாப்டீங்க. அதுக்குள்ள காஃபீயா”, எனக் கேட்டபடியே அரவிந்தனின் முகம் பார்த்தவள், வில்லங்கமான அவனின் இதழ் முறுவலில் ஒன்றும் புரியாமல்… ஆனால் ஏதோ புரிய…\n“நான் எந்த ஆட்டைக்கும் இப்ப வரல பூஸ்டுக்கு அப்புறம் வந்த இந்த காஃபீ வேற போலயே பூஸ்டுக்கு அப்புறம் வந்த இந்த காஃபீ வேற போலயே”, என்று ஷாலினி பின்வாங்க\n நீ ஆட்டைய மட்டும் கவனி”, என்றவன் “எனக்கு காஃபீ பிடிக்கும், உனக்கு என்ன பிடிக்கும்”, என தன்னவளிடம் கேட்டான்.\n“நீங்க கேக்கறதே எனக்கு புரியல… ‘க்கு’ வச்சு பேசும்போது நான் பதில் பேசமாட்டேன்”, என்று தனது வாயை மூடியிருந்தாள், விசா.\n“போடீ மக்கு… க்கு வச்சு பேசி… உன்ன என்ன பண்ணிருவேன், நான்.\nஇப்போ உனக்கு விளக்கம் சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ…\nட்டீல பல வரைட்டி இருக்கும்.\nஆனா அதுல போதை பெரியளவுல இருக்காது.\nமயக்கம் வராம மைல்டா… அது எனர்ஜெடிக்கா இருக்கும். அதனால அத அவசர நேரத்துல… ரெகுலரா யூஸ் பண்ணலாம்.\nஎப்டினா…”, என்றபடியே தன்னவளை அருகில் இழுத்து அவளின் நெற்றியில் ஒன்று, இதழில் ஒன்று என இதமாக, நிதானமாக தன் இதழொற்றி எடுத்தான்.\n“இது ட்டீ… என்ன சரியா இதுல பெரிய அளவுல கிக்கெல்லாம் எதிர்பாக்க முடியாது…, இருக்காது. ஆனா நிறைய வெரைட்டி செஞ்சு… குடிச்சு… எனர்ஜியா ஃபீல் பண்ணுவோம்.\nநேரத்துக்கு தகுந்தமாதிரி, அவசரத்துக்கு இந்த ட்டீதான் நமக்கு எனர்ஜி\nஅடுத்து இந்த காஃபீ மேட்டருக்கு வருவோமா\nஒரு காஃபீ குடிக்கணும்னு வாங்கினவுடனே… நமக்கு நல்ல மூட் கிரியேட் ஆகிரும் அத ஸ்மெல் பண்ணாலே அடுத்த லெவல் போயிருவோம். குடிச்சிட்டு வந்து… ஒரு வேலய ஆரம்பிச்சா… எந்த பிசிறும் இல்லாம… வேலய பக்காவா செய்யலாம்\nஅளவா குடிச்சா, கொலஸ்டிரால் குறையும்\nஎப்டினா நாம குடிக்கும் போதே கொலஸ்டிரால் பர்ன் ஆகி, படிப்படியா குறைய ஆரம்பிக்கும்.\nஇதுல இருக்குற கஃபேன் கொடுக்கிற போதை இருக்கே… அது அலாதி…\nஇது அடுத்த லெவல் போக… நம்ம தூண்டும். நினைச்சாலே சந்தோசமா ஃபீல் ஆவோம். இன்னும் வேணும்னு தோணும்\nஆனா அளவோட வச்சுட்டா… அம்சமா நம்மள கொண்டு போகும். இல்லனா அம்பேல் தான்”, என்று தனது இரு கையை விரித்துக் கூறியவனை புரியாத பார்வை பார்த்து இருந்தாள், விசாலினி.\n“முட்டாப் பயலே… காஃபீ, ட்டீ பத்தி தெரியாமயா நான் வளந்தேன்னு நீ நினைக்கிறது எனக்குப் புரியுது, ஷாலு\nஇப்ப நா���் எடுத்த பாடத்துக்கும், இனி நான் செய்யப்போற விசயத்துக்கும், என்ன சம்பந்தமுனு நீ கேக்க வரதும்… புரியுது\nஇருந்தாலும் நான் என்ன ஃபீல் பண்றேங்கறத உங்கிட்ட சொல்லணும்ல… என்னைய பத்தியும் நீ தெரிஞ்சுக்கணும்ல… அதான்…\nஅத்தான் இப்ப காஃபீ எப்டி இருக்கும்னு உனக்கு காட்டறேன்”, என்று சிரித்தவன் தன்னவளை நோக்கி நெருங்கியிருந்தான்.\nஎதையும் மறுக்கத் தோன்றாமல், என்ன செய்யப் போகிறானோ என்ற எதிர்பார்ப்போடு நின்றிருந்தவளை, தனதருகில் நிறுத்தி, தன்னிரு கைகளால், தன்னவளின் பின்னந்தலையை அணைவாகப் பிடித்து தன்னை நோக்கி விசாலினியின் முகத்தைக் கொண்டு வந்தான்.\nபுரிந்தவள், நாணத்தால் முகம் சிவக்க… கண் மூடியிருந்தாள்.\nகம்பீர அழுத்தமான தனதிதழால், மலரினும் மெல்லிய தனதவள் இதழ் தீண்டி, மென்மையாக முத்தமிட்டான்.\nஇதழ் கொண்டு இதழ்பிரித்து, நாவிரண்டும் சந்தித்து; நலம் பகிர்ந்து; நர்த்தனம் புரிந்து; நன்னீர் உறிஞ்சி; விடைபெற்றது.\nநிதானமாக தான் விரும்பிய காஃபீயை பருகி…, இறுக தன்னவளை தன்னோடு ஒரு முறை அணைத்து, மனமில்லாமல் விடுவித்தான்.\nவிடுவித்தும், விடுபட முடியாமல், எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்க முடியாத நாணத்தால், நிலம் பார்த்து முகம் பார்க்க முடியாமல் நின்றிருந்தாள்.\n“போயிட்டு திரும்பற வர இந்த காஃபீ போதும்னு நினைக்கிறேன். வேணும்னா குடிக்க கிளம்பி வந்திருவேன்”, என்றபடியே கிளம்பியிருந்தான் அரவிந்தன்.\nஅரவிந்தன், ஆஸ்திரேலியா கிளம்புவதாகக் கூறி அனைவரிடமும் விடைபெற்றிருந்தான்.\nஅனாகதச் சக்கரம், அனாதையானது போல மனம் துக்கத்தால் துவண்டு இருக்க, அவன் அருகிலிருந்தவரை இல்லாத உணர்வு தன்னை நெருங்கி… நொறுக்கியதை விரட்டத் தெரியாமல் தொய்ந்திருந்தாள், விசாலினி.\nதன்னவனின் குரலைக் கேட்க, அலைபேசியை உயிர்ப்பித்து, உயிர் பிடித்திருந்தாள், விசாலினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.docktorpet.com/2206170-abdominal-distension-in-cats", "date_download": "2021-07-28T04:40:41Z", "digest": "sha1:3MJK7LSXWR3V5DAV43HQ44664JII7ORU", "length": 42720, "nlines": 109, "source_domain": "ta.docktorpet.com", "title": "பூனைகளில் வயிற்றுப்போக்கு | நாய் காயங்கள் மற்றும் பாதுகாப்பு 2021", "raw_content": "\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய் காயங்கள் மற்றும் பாதுகாப்பு\nபூனைகளில் வயிற்றுப���போக்கு பற்றிய கண்ணோட்டம்\nவயிற்றுப் பரவுதல் என்பது பூனையின் அடிவயிற்று குழியின் அசாதாரண விரிவாக்கம் ஆகும். எளிய உடல் பருமன் தவிர வேறு காரணங்களால் இந்த சொல் பொதுவாக வயிற்று விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் பற்றிய தகவலுக்கு, பூனைகளில் உடல் பருமனைப் படிக்கவும்.\nவயிற்றுப் பரவலுக்கு ஒரு காரணம் திரவக் குவிப்பு. திரவ வகைகளில் உட்புற இரத்தக்கசிவு (இரத்தப்போக்கு), சிறுநீர் பாதையில் ஒரு கண்ணீரிலிருந்து சிறுநீர், பூனை தொற்று பெரிடோனிட்டிஸ் போன்ற தொற்றுநோயிலிருந்து வெளியேறும் (சீழ் போன்ற செல்லுலார் திரவங்கள்), மற்றும் பாத்திரங்களிலிருந்து கசிந்த டிரான்ஸ்யூடேட்ஸ் (தெளிவான திரவங்கள்) ஆகியவை அடங்கும். .\nகல்லீரல், சிறுநீரகங்கள் அல்லது மண்ணீரல் உள்ளிட்ட எந்தவொரு வயிற்று உறுப்பையும் விரிவாக்குவது வயிற்றுப் பரவலுக்கு மற்றொரு காரணம். கர்ப்ப காலத்தில் வயிற்றை காற்று (“வீக்கம்”) அல்லது கருப்பையின் (கருப்பை) திரவம் அல்லது தூரத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.\nஅடிவயிற்றில் உள்ள கட்டிகள் பூனைகளில் வயிற்றுப் பகுதியையும் ஏற்படுத்தும். கட்டி வீரியம் மிக்கதாக இருக்கலாம் (ஒரு ஆக்கிரமிப்பு புற்றுநோய்), அல்லது தீங்கற்றதாக இருக்கலாம் (அசாதாரணமானது ஆனால் பிற திசுக்களுக்கு பரவாது). கட்டிகள் குடல் அல்லது நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) உட்பட வயிற்று உறுப்புகளில் ஏதேனும் அடங்கும்.\nஅடிவயிற்று தசையின் இழப்பு, குறிப்பிடத்தக்க எடை அதிகரிப்புடன் அல்லது இல்லாமல், வயிற்றுப் பிரிவுக்கு வழிவகுக்கும்.\nஅடிவயிற்றில் இருந்து வரும் அழுத்தம் மார்பில் தள்ளப்படுவதால் சுவாசம் மிகவும் கடினமாகிவிடும் மற்றும் அடிவயிற்றுக்குள் அழுத்தம் பசியைக் குறைக்கும். குறிப்பு: வயிற்றுப் பரவலை அங்கீகரிப்பது முக்கியம், ஏனெனில் இது உயிருக்கு ஆபத்தான நோய்களின் அறிகுறியாக இருக்கக்கூடும், மேலும் அவை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.\nதிடீர் வயிற்று விரிவாக்கம். வாந்தி, மோசமான, திடீர் பலவீனம் அல்லது சரிவுடன் தொடர்புடையதாக இருந்தால் இதை மருத்துவ அவசரநிலையாகக் கருதுங்கள்.\nநாட்கள் முதல் வாரங்கள் வரை ஏற்படும் தூரம். இதற்கு உடனடி மருத்துவ உதவி தேவை.\nமெதுவாக வயிற்று விரிவாக்கம். உடலின் பிற பகுதிகளில் தசை அல்லது கொழுப்பு இழப்பு, பசியின்மை குறைதல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, சிறுநீர் அல்லது குடல் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது செயல்பாட்டு அளவு குறைந்துவிட்டால் இது குறித்து ஆராயப்பட வேண்டும்.\nபூனைகளில் வயிற்றுப்போக்கு நோய் கண்டறிதல்\nகால்நடை பராமரிப்பில் வயிற்றுப் பரவலுக்கான காரணத்தைத் தீர்மானிக்க நோயறிதல் சோதனைகள் இருக்க வேண்டும் மற்றும் சிகிச்சைக்கான பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட தகவல்களை வழங்க வேண்டும். உங்கள் கால்நடை மருத்துவர் செய்ய விரும்பும் கண்டறியும் சோதனைகள் பின்வருமாறு:\nஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை.\nஅடிவயிற்று செறிவு (ஊசியைப் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து திரவத்தை அகற்றுதல்)\nஉயிர் வேதியியல் பகுப்பாய்வு, ஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி) மற்றும் பி.சி.வி (பேக் செய்யப்பட்ட செல் அளவு) மற்றும் டி.பி. (மொத்த புரதம்) போன்ற இரத்த பரிசோதனைகள்\nகல்லீரல் செயல்பாடு, பூனை கொரோனா வைரஸ் வெளிப்பாடு அல்லது பாதிக்கப்பட்ட திசுக்கள் அல்லது உறுப்புகளின் பயாப்ஸி போன்ற பிற குறிப்பிட்ட சோதனைகள்\nவயிற்றுப் பரவலுக்கான சிகிச்சையானது அடிப்படை காரணத்தை (நோயறிதல்) சார்ந்துள்ளது. சிகிச்சையில் பின்வருவன அடங்கும்:\nஅடிவயிற்றில் இருந்து திரவத்தின் அடிவயிற்று அல்லது வடிகால். திரவ விலகல் உதரவிதானத்தில் (மார்பு மற்றும் அடிவயிற்றைப் பிரிக்கும் தசை சவ்வு) அழுத்தத்தை ஏற்படுத்தி, சுவாசத்தை பாதிக்குமானால், அடிவயிற்றில் இருந்து ஒரு ஊசியுடன் திரவம் வெளியேற்றப்படலாம். சுவாசத்தில் குறுக்கிடாத திரவக் குவிப்பு வழக்கமாக அகற்றப்படுவதில்லை.\nடையூரிடிக் நிர்வாகம். டையூரிடிக் நிர்வாகத்துடன் சில வகையான திரவக் குவிப்புகளைக் குறைக்கலாம், இது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது.\nஅறுவை சிகிச்சை. வயிற்று விரிவாக்கத்திற்கான சில காரணங்கள், சிதைந்த வயிற்று உறுப்புகள் உட்பட, அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.\nநீங்கள் வயிற்றுப் பகுதியைக் கவனித்து, உங்கள் பூனை நோய்வாய்ப்பட்டிருப்பதைக் கண்டால், உங்கள் கால்நடை மருத்துவரை அழைக்கவும். வயிற்றுப் பகுதி வாந்தி, மோசமான அல்லது சரிவுடன் தொடர்புடையதாக இருந்தால், உடனடியாக உங்கள் கால்நடை மருத்துவரை அழைக்கவும். இந்த அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தானவை.\nஃபெலைன் வயிற்றுப் பரப்பு பற்றிய ஆழமான தகவல்கள்\nகொழுப்பு குவிப்பு, பெரிட்டோனியல் இடத்தில் திரவம் குவிதல், வயிற்று உறுப்புகளின் விரிவாக்கம் அல்லது வயிற்று தசைகளின் பலவீனம் ஆகியவற்றால் வயிற்றுப் பரவுதல் ஏற்படலாம். வயிற்றுப் பரவலை ஏற்படுத்தும் திரவங்கள் இரத்தம், சிறுநீர், எக்ஸுடேட், டிரான்ஸ்யூடேட் அல்லது இவற்றின் எந்தவொரு கலவையாகவும் இருக்கலாம்.\nஇந்த வெவ்வேறு திரவ வகைகளின் காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nஅதிர்ச்சி, இரத்த நாளங்கள் அரிப்பு, பொதுவாக இரத்தக் கட்டிகளை உருவாக்கத் தவறியது அல்லது உறுப்புகள் சிதைவதற்கு கட்டிகள் காரணமாக இரத்தம் அடிவயிற்றை நிரப்பக்கூடும்.\nசிறுநீர் அடிவயிற்றை நிரப்பி, தூரத்தை ஏற்படுத்தும். சிறுநீர் பாதையின் சிதைவு பொதுவாக அதிர்ச்சியின் விளைவாகும் (காரால் தாக்கப்படுவது போன்றவை).\nஎக்ஸுடேட்ஸ் தடிமனான, செல்லுலார் திரவங்கள். இந்த திரவங்கள் பெரும்பாலும் அடிவயிற்று குழிக்குள் தொற்றுநோயால் ஏற்படுகின்றன. பூனைகளில், பூனை தொற்று பெரிட்டோனிட்டிஸ் (FIP), வெளிப்புற வயிற்று திரவத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஊடுருவக்கூடிய காயம் அல்லது இரைப்பைக் குழாயில் ஒரு கண்ணீரின் விளைவாக பூனைகள் பாக்டீரியா தொற்றுக்கு விடையிறுக்கும். இது ஒரு சரம்-வகை வெளிநாட்டு உடலைக் கொண்ட பூனைகளில் ஏற்படலாம், அது குடல் வழியாக “அறுக்கும்”. எக்ஸுடேட்டுகள் அடிவயிற்றின் புற்றுநோய்களுடன் (நியோபிளாஸ்டிக் எஃப்யூஷன்) வரக்கூடும் அல்லது நிணநீர் திரவத்தின் வடிகால் (சைலஸ் எஃப்யூஷன்) அடைப்பால் ஏற்படலாம். நிணநீர் திரவங்கள் உயிரணுக்களைச் சுற்றியுள்ள திரவங்கள் மற்றும் அவை நிணநீர் நாளங்களால் சேகரிக்கப்பட்டு இரத்த ஓட்டத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.\nடிரான்ஸ்யூடேட்ஸ் என்பது தெளிவான திரவங்கள், பல செல்கள் அல்லது அதிக புரதம் இல்லாமல், சாதாரண இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் அழுத்தம் அல்லது இரத்தத்தில் தண்ணீரை வைத்திருக்கும் புரதத்தில் (அல்புமின்) குறைவதால் ஏற்படுகிறது. டிரான்ஸ்யூடேட்டுகளை உருவாக்கக்கூடிய செயல்முறைகளின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:\nவலது பக்க இதய செயலிழப்பு, இதில் இரத்தம் பாத்திரங்களில் “பின்வாங்குகிறது�� ஏனெனில் அது இதயத்திற்கு எளிதில் நுழைய முடியாது, மேலும் இரத்தத்திலிருந்து சில திரவங்கள் பாத்திரங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. பிறவி இதய நோய், இதய தசை நோய் (கார்டியோமயோபதி), அரித்மியா (இதயத்தின் அசாதாரண மின் செயல்பாடு) மற்றும் பெரிகார்டியத்தின் நோய்கள் ஆகியவை பூனைகளில் வலது பக்க இதய செயலிழப்புக்கான காரணங்களாகும். இருப்பினும், பூனைகளில் வயிற்று திரவம் குவிவதற்கு இதய செயலிழப்பு மிகவும் அசாதாரண காரணமாகும்.\nசிரோசிஸ், அல்லது கல்லீரலின் ஃபைப்ரோஸிஸ், அடிவயிற்றில் உள்ள இரத்த நாளங்களுக்கு அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கூடுதலாக, சிரோசிஸ் கல்லீரல் செயலிழப்புக்கு காரணமாகிறது. கல்லீரல் தோல்வியடையும் போது, ​​அது சாதாரண அளவு அல்புமின் (இரத்த புரதம்) உற்பத்தி செய்யாது.\nசிறுநீரகத்தின் வழியாக அல்புமின் இழப்பு (அல்லது இரைப்பை குடல் (லிம்பேஞ்செக்டேசியா அல்லது புரோட்டீன் லூசிங் என்டோரோபதி) மிகக் குறைந்த அல்புமின் அளவிற்கு வழிவகுக்கும். அல்புமின் அளவு மிகக் குறைவாக இருக்கும்போது, ​​இரத்தத்திற்குள் திரவம் வைக்கப்படாது, அடிவயிற்றில் கசியக்கூடும். பூனைகளில் மிகவும் அசாதாரணமானது.\nகர்ப்ப காலத்தில் காற்று (வீக்கம்) அல்லது கருப்பையின் (கருப்பை) காரணமாக ஏற்படும் வயிற்றின் தூரம்\nஅடிவயிற்றில் உள்ள கட்டிகள், அவை வீரியம் மிக்க (ஆக்கிரமிப்பு புற்றுநோய்) அல்லது தீங்கற்றதாக இருக்கலாம், மேலும் குடல் அல்லது சுரப்பிகள் உட்பட வயிற்று உறுப்புகளில் ஏதேனும் இருக்கலாம்.\nகுறிப்பிடத்தக்க எடை அதிகரிப்புடன் அல்லது இல்லாமல் வயிற்று தசையின் இழப்பு\nவயிற்றுத் துவாரத்தில் வயிறு மற்றும் குடல், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற முக்கிய உறுப்புகள் உள்ளன. இது ஏராளமான இரத்த நாளங்கள், நிணநீர் நாளங்கள் மற்றும் நிணநீர் முனையங்களையும் கொண்டுள்ளது மற்றும் ஒரு மெல்லிய, சிறப்பு சவ்வு (பெரிட்டோனியம்) உடன் வரிசையாக உள்ளது, இது ஒரு மலட்டு சூழலில் உள்ள உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.\nவயிற்றுப் பரவுதல் பல்வேறு நோய்கள் அல்லது கோளாறுகளால் ஏற்படலாம்.\nவயிற்றுப் பிரிவை அடையாளம் காணவும் பிற நோய்களை விலக்கவும் கண்டறியும் சோதனைகள் தேவை. இந்த சோதனைகளில் பின்வருவன அடங்கும்:\nஒர�� முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை. உங்கள் பூனையின் சூழல், உணவு மற்றும் நீக்குதல் பழக்கம், அறிகுறிகளின் முன்னேற்றம் மற்றும் விதிமுறைகளில் இருந்து வேறு ஏதேனும் மாற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க எதிர்பார்க்கலாம். அடிவயிற்று வீக்கம் திரவத்தின் விளைவாகவோ அல்லது திடமான வெகுஜனமாகவோ இருந்தால் உங்கள் கால்நடை மருத்துவர் உடல் பரிசோதனையிலிருந்து சொல்ல முடியும்.\nஅடிவயிற்று ரேடியோகிராஃப்கள் (எக்ஸ்-கதிர்கள்), வயிற்று உறுப்புகள் மற்றும் பெரிய கட்டிகளின் விரிவாக்கத்தைக் காட்டலாம். அடிவயிற்றில் திரவம் இருந்தால் ரேடியோகிராஃப்கள் கோரப்படாது, ஏனென்றால் திரவம் படத்தை மறைக்கிறது.\nஅடிவயிற்றில் இருந்து திரவத்தை அகற்றுவது வயிற்றுப்போக்கு மற்றும் சிகிச்சை மற்றும் நோயறிதல் ஆகிய இரண்டாக இருக்கலாம். திரவத்தை வேதியியல் முறைகள் மூலம் பகுப்பாய்வு செய்து நுண்ணோக்கின் கீழ் பார்க்கும்போது அது எந்த வகை திரவம் (இரத்தம், சிறுநீர், எக்ஸுடேட், டிரான்ஸ்யூடேட் அல்லது ஒரு கலவை) என்பதை தீர்மானிக்க முடியும், இதன் மூலம் எந்த காரணங்கள் பெரும்பாலும் ஏற்படக்கூடும் என்பதை தீர்மானிக்க முடியும்.\nவயிற்று அல்ட்ராச ou னோகிராபி, இதில் தலைமுடியைக் கிளிப்பிட்ட பிறகு அடிவயிற்றுக்கு எதிராக ஒரு ஆய்வு நடத்தப்படுகிறது, ஒலி அலைகள் அடிவயிற்று உள்ளடக்கங்களின் படத்தை உருவாக்க அனுமதிக்கிறது. ரேடியோகிராஃப்களைப் போலன்றி, திரவம் இருக்கும்போது அல்ட்ராசவுண்ட் நன்றாக வேலை செய்கிறது. ரேடியோகிராஃப்களின் மீது அல்ட்ராசவுண்டின் மற்றொரு நன்மை என்னவென்றால், அல்ட்ராசவுண்ட் உறுப்புகளின் நிழற்படத்தை வெறுமனே பார்ப்பதை விட, உறுப்புகளின் உட்புறத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. ஒரு நிபுணர் இந்த பரிசோதனையை செய்ய உங்கள் கால்நடை மருத்துவர் கோரலாம்.\nதொராசிக் ரேடியோகிராஃப்கள் (மார்பு எக்ஸ்-கதிர்கள்), புற்றுநோய்களின் பரவலைக் காண அல்லது இதயத்தை மதிப்பீடு செய்யுமாறு கோரப்படலாம். வயிற்று திரவம் குவிவதற்கு இதய செயலிழப்பு ஒரு முக்கிய காரணம்.\nஒரு முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி), தொற்று அல்லது இரத்த சோகை (சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாடு) என்பதற்கான ஆதாரங்களை வழங்கக்கூடும்.\nஇரத்த வேதியியல் பகுப்பாய்வு, ���ிரவக் குவிப்புக்கான அடிப்படைக் காரணத்திற்கான தடயங்களை அளிக்கும் மற்றும் உறுப்பு செயல்பாட்டை மதிப்பீடு செய்ய அனுமதிக்கும்.\nசிறுநீரக பகுப்பாய்வு சிறுநீரகங்களின் மூலம் புரத இழப்பைக் கண்டறியலாம் (வயிற்று திரவம் உருவாக்கப்படுவதற்கான ஒரு சாத்தியமான காரணம்) மற்றும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு இரண்டிற்கும் தடயங்களை வழங்குகிறது.\nகட்டி அல்லது உறுப்பு விரிவாக்கம் கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சையில் அல்லது ஊசியுடன் பெறப்பட்ட பயாப்ஸிகள் பரிந்துரைக்கப்படலாம்.\nஒரு தனிப்பட்ட அடிப்படையில், பிற மருத்துவ சிக்கல்களைத் தீர்மானிக்க மற்றும் / அல்லது கண்டறிய கூடுதல் நோயறிதல் சோதனைகள் தேவைப்படலாம் அல்லது ஒட்டுமொத்த பாதிப்பைப் புரிந்துகொள்ள வயிற்றுப் பாதிப்பு உங்கள் பூனைக்கு ஏற்படக்கூடும். இவை பின்வருமாறு:\nபித்த அமில அளவீடுகள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு (பொதுவாக 12 மணிநேரம்) பெறப்பட்ட இரத்த மாதிரியை பகுப்பாய்வு செய்து விலங்குகளின் உணவைக் கொடுப்பதை உள்ளடக்குகின்றன. சாப்பிடுவதால் பித்தப்பையில் இருந்து பித்தம் வெளியேறுகிறது, ஆனால் பித்தத்தை குடல்களால் மீண்டும் உறிஞ்சி கல்லீரலால் இரத்தத்திலிருந்து அகற்ற வேண்டும். உயர்ந்த இரத்த பித்த அமில அளவுகள் கல்லீரல் நோய் அல்லது கல்லீரலுக்கு அசாதாரண சுழற்சி பரிந்துரைக்கின்றன.\nசிறுநீரை 24 மணி நேரம் சேகரித்து புரத உள்ளடக்கத்தை அளவிடுவதன் மூலம் சிறுநீர் புரத அளவீடு செய்ய முடியும், அல்லது ஒரு முறை சிறுநீர் அளவீடு மூலம் புரதத்தின் மதிப்பீட்டை உருவாக்க முடியும். சிறுநீர் புரத இழப்பு வயிற்று திரவம் திரட்ட வழிவகுக்கும். இந்த சோதனை பூனைகளில் அரிதாகவே செய்யப்படுகிறது.\nஅறுவைசிகிச்சை அல்லது எண்டோஸ்கோபியுடன் பெறப்பட்ட குடல்களின் பயாப்ஸிகள், குடல்கள் வழியாக இந்த புரதத்தை இழப்பதால் மிகக் குறைந்த ஆல்புமின் அளவு இருப்பதாக நம்பப்பட்டால் பரிந்துரைக்கப்படலாம். எண்டோஸ்கோபியில் ஒரு மயக்க மருந்து நோயாளியின் வாயிலிருந்து ஒரு ஃபைபரோப்டிக் குழாயைக் கடந்து செல்வதும், வயிற்றின் உட்புற புறணி மற்றும் குடலின் ஒரு பகுதியை ஆய்வு செய்து / அல்லது எடுத்துக்கொள்வதும் அடங்கும். ஒரு எண்டோஸ்கோபியால் குடலின் முழு நீளத்தையும் காட்ட முடியாது, குடலின�� ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் பயாப்ஸி எடுக்க முடியாது. பெரும்பாலும், ஒரு நிபுணர் இந்த சோதனையை செய்வார்.\nஎக்கோ கார்டியோகிராம் (கார்டியாக் அல்ட்ராசவுண்ட்) இதயம் மற்றும் அதன் வால்வுகள் மற்றும் காடால் வேனா காவாவின் நுழைவாயிலை (அடிவயிற்றை வடிகட்டுகின்ற பெரிய நரம்பு) ஆகியவற்றை ஆராய அல்ட்ராசவுண்ட் பயன்படுத்துகிறது. இந்த சோதனை வயிற்று அல்ட்ராசோனோகிராஃபிக்கு ஒத்ததாகும். பூனைகளில் அடிக்கடி, இதய செயலிழப்பு வயிற்று திரவம் குவியும். ஒரு நிபுணர் வழக்கமாக இந்த சோதனையை செய்கிறார்.\nஎந்தவொரு அடிவயிற்று திரவத்தின் பாக்டீரியா கலாச்சாரங்களும் திரவக் குவிப்புக்கான காரணத்தைத் தீர்மானிக்க உதவுவதற்கும், தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் உதவும்.\nஇன்ட்ரெவனஸ் பைலோகிராபி (ஐவிபி, ) நரம்புகளுக்குள் ஒரு சாயத்தை செலுத்துவதும், அதைத் தொடர்ந்து சிறுநீரகங்களின் ரேடியோகிராஃப்கள் அடங்கும். மிகவும் விரிவடைந்த சிறுநீரகம் வயிற்றுப் பரவலுக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டால் இந்த சோதனை சுட்டிக்காட்டப்படலாம். சிறுநீர் ஓட்டம் தடைசெய்யப்பட்டால், கட்டிகள் இருந்தால் அல்லது சிறுநீரக திசுக்களுக்குள் திரவத்தால் நிரப்பப்பட்ட துவாரங்கள் (நீர்க்கட்டிகள்) உருவாகும் சில பரம்பரை நோய்களில் சிறுநீரகங்கள் பெரிதாகிவிடும்.\nதொற்று நோய்களைக் காண பல்வேறு குறிப்பிட்ட சோதனைகள் செய்யப்படலாம். உதாரணமாக, குறிப்பிட்ட நோயறிதல் சோதனைகள் கிடைக்கக்கூடிய வயிற்றுத் திசைதிருப்பலுக்கான ஒரு சாத்தியமான காரணியாக ஃபெலைன் தொற்று பெரிடோனிட்டிஸ் உள்ளது.\nசரியான சிகிச்சைக்கு ஒரு நோயறிதலை நிறுவ வேண்டும். வயிற்று வீக்கம் எப்போதாவது உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது, எனவே அறிகுறி (குறிப்பிடப்படாத) சிகிச்சைகள் பெரும்பாலும் சுட்டிக்காட்டப்படுவதில்லை. இருப்பினும், கடுமையான வயிற்றுத் திசைதிருப்பல் மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி வசதியான சுவாசத்தில் தலையிடும். பின்வருவது பொருந்தக்கூடிய சாத்தியமான (அறிகுறி) சிகிச்சைகளின் பட்டியல். இந்த சிகிச்சைகள் இன்னும் திட்டவட்டமான சிகிச்சைக்கு மாற்றாக இருக்க முடியாது.\nஅடிவயிற்று செறிவு, ஒரு ஊசியை வைப்பதன் மூலம் அடிவயிற்று திரவத்தை அகற்றுவது முதன்மையாக கண்டறியும் உதவியாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அதிகப்படியான திரவக் குவிப்பிலிருந்து அழுத்தத்தையும் விடுவிக்கும்.\nடையூரிடிக் நிர்வாகத்துடன் சில வகையான திரவக் குவிப்புகளைக் குறைக்கலாம், இது சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, டையூரிடிக்ஸ் பெரும்பாலும் வயிற்று திரவக் குவிப்பைக் குறைக்கத் தவறிவிடுகிறது.\nசிதைந்த அல்லது முறுக்கப்பட்ட வயிற்று உறுப்புகள் உட்பட வயிற்று விரிவாக்கத்திற்கான சில காரணங்கள் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளாக இருக்கலாம், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். உங்கள் கால்நடை மருத்துவரை விரைவில் பார்க்கவும்.\nஉங்கள் பூனைக்கு உகந்த சிகிச்சை மற்றும் பின்தொடர்வதற்கு வீடு மற்றும் தொழில்முறை கால்நடை பராமரிப்பு தேவை. குறிப்பிட்ட பரிந்துரைகள் வயிற்றுப் பரவலுக்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்தது.\nஉங்கள் கால்நடை மருத்துவர் இயக்கியபடி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை (களை) நிர்வகிக்கவும். உங்கள் பூனைக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல்களை சந்தித்தால் உங்கள் கால்நடை மருத்துவரை எச்சரிக்க உறுதியாக இருங்கள்.\nஉங்கள் பூனையை கண்காணிக்கவும். உங்கள் பூனையை எடைபோட அல்லது வயிற்று சுற்றளவை ஒரு டேப் அளவீடு மூலம் அளவிடுமாறு நீங்கள் கோரப்படலாம். சிறுநீர் கழிக்கும் அதிர்வெண் உள்ளிட்ட பசி, தாகம், நீக்குதல் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள். அதிகரித்த அல்லது குறைக்கப்பட்ட செயல்பாட்டு நிலைகள் உட்பட அணுகுமுறையின் மாற்றங்களையும் கவனியுங்கள்.\nஉங்கள் சிவப்பு-காது ஸ்லைடரைப் பராமரித்தல்\nநாய்களில் கோகோ தழைக்கூளம் நச்சுத்தன்மை\nநாய் காதலனுக்கான சிறந்த புத்தக பரிசு ஆலோசனைகள் & 8211; தொகுதி II\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் நாயை ஆரோக்கியமாக வைத்திருத்தல்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/gallery/actress-priya-mani-latest-photos/", "date_download": "2021-07-28T05:06:27Z", "digest": "sha1:SYDEFVTI3VYVKP2F47MMAZRK625QGRWV", "length": 3152, "nlines": 69, "source_domain": "chennaionline.com", "title": "Actress Priya Mani Latest Photos – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2016/11/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2021-07-28T04:41:45Z", "digest": "sha1:MKQH2S6HECJ7Y5RRSZDZAR77KZBMANLJ", "length": 61451, "nlines": 394, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "திரு விருத்தம் -பாசுரங்கள்–31-40-திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் – | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திரு விருத்தம் -பாசுரங்கள்–20-30–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nதிரு விருத்தம் -பாசுரங்கள்–41-50–திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் – »\nதிரு விருத்தம் -பாசுரங்கள்–31-40-திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –\nஇசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்\nஅசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்\nதிசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்\nமிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே – –31-\nமின் மிளிரும்–மின்னல்போல ஒளி வீசப்பெற்று\nதூது இசைமின்கள் என்று இசைத்தால்–(நீங்கள் எமக்காகத்) தூதுக்கு இசைந்து சென்று சொல்லுங்கள்’ என்று சொல்லி வேண்டினால்\nஇசையிலம்–(அதற்கு உடனே) உடன் பட்டுச் செல்லக் காண்கிறோமில்லை;\nவல்தாள் சிமயம் மிசை–வலிய அடிவாரத்தையுடைய சிகரத்தின் மேலே (சிகரத்தை நோக்கி).\nமின் மிளிரிய போவான்–மின்னல்கள் விளங்கச் செல்லும் பொருட்டு\nஎன் தலைமேல் அசைமின்கள் என்றால்-நீங்கள் என் தலையின்மேல் பொருந்துங்கள் என்று வேண்டினால்\nஅசையும் கொல் ஆம்–(அவை அங்குச்) செல்லக் கூடுமோ\nகைம்மாறு கருதாமல் உதவும் மேகங்களை -தூது -அவையும் உடன் படாமையாலே -திருமலைக்குச் செல்லும் பாக்யம் உள்ள நீங்கள்\nஉங்கள் பாதத்தை என் தலை மேல் வைத்தாவது போகுமுன் –\nதிரு மலை நோக்கி போகும் மேகங்காள் -என் உடைய தூது வாக்யங்களை கொண்டு போகுங்கள் என்றால்-சொல்லுகிறிலி கோள்-\n-திரு மலைக்கு போகிற பராக்கிலே பேசாதே போகிற்றவற்றை கண்டு சொல்ல மாட்டி கோள் ஆகில்உங்கள் திரு அடிகளை\nஎன் தலையில் வையும் கோள் என்றால் வைப்புதிகளோ திரு மலைக்கு போவோர் திரு அடிகள் தலையில் வைக்க கிடைக்குமோ \nதிரு அடியை பிராட்டி -இங்கே ஒரு இரா தங்கி போக வேணும் -ஸுந்தர காண்டம் -விஸ்ராந்த -68-3-என்று\nஅருளி செய்ய ஒண்ணாது ஒண்ணாது என்று அவன் மறுத்து போனால் போல போகா நின்றன–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள்\nசிரசில் அவை காள் படும்படி பிரார்த்தித்து சரணம் செய்தால் பலிக்கும் என்று -விஸ்வஸித்து-\nயாரேனும் வழி நடந்து செல்வாராம் திவ்ய தேச யாத்திரை செல்கிறார் என்று இருப்பாரே ஆழ்வார்\nவருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என் திரு வாழ் மார்பற்கு என் திறம் சொல்லார் செய்வது என் –\nஎன் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் செங்கால மட நாராய் -திரு மூழிக் களத்து-உறையும் கொங்கார் பூந்துழாய் முடி எம் குடகு கூத்தற்கு என் தூதாய் நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ னுமாரோடு -போலே\nதூது போவாரைத் திருவடி தன் தலை மேல் சொல்வது உண்டே\nஸ்வா பதேசம் -சர்வசக்தன் இடம் சென்ற நெஞ்சை மீட்க்கப் போமோ என்று கை விட திவ்ய தேச யாத்திரை செல்லும்\nஸ்ரீ வைஷ்ணவர்களை அவன் இடம் தம் குறை விண்ணப்பம் செய்ய -புருஷகாரமாக அவர்களை வரிக்க-அவர்கள் உடன்படாமல் இருக்க\n-எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே –என்கிறபடி\nஅவர்கள் திருவடிகளை தம் தலை மேல் வைப்பதும் புருஷார்த்தம் ஆகும் -என்கிறார் –\nமேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்\nயோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்\nமாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர் சுமந்து நுந்தம்\nஆகங்கள் நோவ வருந்துத்தவ மா மருள் பெற்றதே –32-\nதிருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்–எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை\nஉங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்–உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்\nநல் நீர்கள் சுமந்து–நல்ல ஜலத்தைத் தரித்து\nமா கங்கள் எல்லாம் திரிந்து–பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து\nஅருள் பெற்றது–(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்\nபொய்கையார் -மாலும் காருங்கடலே என் நோற்றாய் வையகமுன்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் –\nகோலாக் கரு மேனி செங்கண் மால் கண் படையுள் என்றும் திருமேனி தீண்டப் பெற்று -என்றால் போலே இங்கே மேகங்களே என்ன தவம் புரிந்தீர் –\nகரும் பெரும் மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏறப் பறக்கும் -நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும்-\nஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குலைந்து நாளும் நாளும் தொக்க மேக்கப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் –\nமேகங்களோ -ஓ தூரமாக இருந்தாலும் கேட்க்கும்படி கூப்பிடுகிறாள் -நாராயணா ஓ மணி வண்ணா நாகணையாய்\nயோகம் -ஒத்து இருக்க காரணமான உபாயம் –/ மாகங்கள் -ஒரு பொருளின் பல இடங்களைக் குறிக்கும் –\nநீர்கள் -பன்மை மிகுதி -மேகம் பல நீரும் பல\n-ஸ்வா பதேசம் –ஆழ்வார் பாவனையால் முக்தர்களைக் கண்டு சாரூப்பியம் எவ்வாறு பெற்றீர்\nஅத்யந்த அனந்த அற்புதமான வானவர் தம் பிரான் பாதமா மலர் சூடும் பக்தி இல்லா பாவிகள் உய்ந்திட-\nதீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே காதல் செய் தொண்டர் -பெருமாள் திருமொழி -2-6–\nகைம்மாறு கருதாமல் உலாவுதலால் பெற்ற பேறு அன்றோ –\nஅருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்\nஇருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்\n இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ\n இவள் மாமை சிதைக்கின்றதே –33-\nஅருள் ஆர் திரு சக்கரத்தால்–கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு\nஇருள் ஆர்வினை கெட–இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி\nசெங்கோல் கடாவுதீர்–உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.\n(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)\nஓர் பெண்பால்–ஒரு பெண்ணைக் காப்பது\nஇவற்றின் புறத்தாள் என்று எண்ணோ–(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண்மண்ணுலகங்களுக்கு உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ\nதம்மால் காக்கப் படும் உலகங்களுக்கு உட்படாமல் பஹிர்ப்பூதையோ நான் –\nஅருளார் திருச்சக்கரம் -அருளாழி ப���ள் கடவீர் போலே அருளே வடிவமான –\nஅரவணையீர் -இத்தசையிலும் உமக்கு படுக்கை பொருந்துவது -படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ -தனிக்கிடை கூடுமோ\nஇவள் மாமை -இவன் தானே கை தொட்டு அழிக்கிறான் என்னும் படி\nஇவனோட்டை சம்பந்தம் -பிராப்தியை திரு தாயார் அறிந்து-உணர்ந்து இருந்த படி\nபிரஜை கினற்றினில் விழுந்தால் வாங்காத தாய் தள்ளினாள் என்னுமோ பாதி\nரஷகன் ஆனவன் ரஷியாது ஒழிந்தால் அவ்வளவும் சொல்லலாம் இறே ,-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் –\nஸ்வா பதேசம் -ஆழ்வார் நிலை கண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் எம்பெருமான் இடம் விண்ணப்பம்\nகையும் திருவாழி யுமான அழகைக் காட்டி பிரியாமையாலே ரஷிக்கும் அங்குள்ளாரை -அத்தைக்கு கொண்டு\nவிரோதிகளை இரு துண்டாக்கி ரஷிக்கும் இங்குள்ளாரை -நம்பிள்ளை ஸ்ரீ ஸூ க்திகள் -அசக்தியும் பாரதந்தர்யமும் அநாதரத்துக்கு உறுப்பு இல்லாமையாலும் விபூதி த்வய வ்யாவ்ருத்தி\nவைலஷண்யத்துக்கு உறுப்பாகையாலும் அங்கீகார ஹேது உண்டு என்றபடி\nஅரவணையீர் என்கையாலே அங்கே நித்ய சம்ச்லேஷம் நடக்கிற படி சொல்லுகிறது –\nசிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்\nஉதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்\nததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்\nபதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-\nதன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்\nதண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த\nதண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை\nஅணிவான் அதுவே மனம் ஆய்பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற\nதெள்ளியார் பலர் கை தொழும் தேர்வானார் -ஆண்டாள் கூடல் இழைக்கும் பதிகம் –\nகொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே -கூட்டுமாகில் நீ கூடிடு கூடிலே -கோ மகன் வரில் கூடிடு கூடிலே –\nகூடலாவது -வட்டமாக கோட்டைக் கீறி -அதுக்குள்ளே சுழி சுழியாகச் சுற்றும் சுழித்து-இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால்\n-இரட்டைப் பட்டால் கூடுகை -ஒற்றைப் பட்டால் கூடாமை -என்று ஸங்கேதம்\nபிரிந்தார் இறங்குவது நெய்தல் நிலம் -ஆகையால் கடல் கரையில் கூடல் இழைப்பர்\nசிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி-அதனைச் சீறி -என்னாமல்-ஆழியை -சுட்டுப் பெயர்\nஆழி சிதைக்கின்றது -கூடல் வட்டம் கார்யம் கெடுப்பதாக -தன் கார்யம் கை கூடாமை –வெறுப்புக்கு கொண்டு\nகாலால் உதைக்கின்ற -சீறடி -சீற்றம் கொண்ட அடி -சிறிய அடி\nதண்டார்-ததைக்கின்ற–மாலையாகத் தொடுக்கப் பட்ட – வாடாத மலர்கள் நிறைந்த\nஸ்வாபதேசம் –ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார் ஆற்றாமை கண்டு விண்ணப்பம் செய்கிறார்கள் –\nசிதைக்கின்ற தாழி -தம் கையால் செய்யும் தொழில் முயற்சி பேற்றுக்கு காரணம் ஆகாது என்று அறிந்து\nஆழியைச் சீறி -அவ்வுபாயத்தைக் கைக்கு கொள்ளாது வெறுத்து\nதன் சீர் அடியால்-உதைக்கின்ற -அவ்வுபாயத்தை கால் கடைக்கு கொண்டு தள்ளிவிடுகிற\nஆழ்வார் ஆற்றாமையை தணிக்கும் உபாயம் நீயே அறிவாய் மாலே -மகா புருஷனான நீ இப்படி உபேக்ஷிப்பது உன் பெருமைக்கு சேருமோ\nதனது கூடலை அழிக்கும் கடலை சீறி என்றுமாம்\nஅவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலேகூடல் இழைக்க தொடங்கினாள்–அது தப்பின படியை கண்டு ,\nநாயகன் தன்னை கண்டால் கோபிக்குமோ பாதி கூடலோடே கோபிகிறாள்-\nமுன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-அது சிதறி வருகிற படியை கண்டு-அத்தோடு சீறி அருளா நின்றாள் என்பார்கள்\nபட்டர்–இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-சீறி உதையா நின்றாள் -என்று .\n.கூடல் இழைக்க புக்கவாறே-கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்க புக்க வாறே -அத்தோடு சீறா நின்றாள்-\nநாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே-\n-சாபமானாய /ராமோ ரக்தாந்த லோசன -என்ன-கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-\nபால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த\nமேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த\nமால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்\nசோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –35-\nபால் வாய் பிறை பிள்ளை–அமிருத கிரணத்தை வெளியுமிழகிற தன்மையையுடைய இளம் விறைச் சந்திரனாகிய பால்மாறத வாயையுடைய (தனது) இளங் குழந்தையை\nஒக்கலைகொண்டு-தனது இடைப்புறத்திலே (ஒரு பக்கத்திலே) வைத்துக்கொண்டு\nபகல் இழந்த மேல் பால் திசை பெண்–ஸூர்யனாகிய கணவனையிழந்த மேற்கு பக்கத்துக் திக்காகிய பெண்\nபுலம்பு உறும்–வருந்தி அழப்பெற்ற மாலைப் பொழுதானது\nஉலகு அளந்த மால் பால்–உலகங்களை அளவிட்ட திருமாலினிடத்து உள்ள\nநல்கிற்றை எல்லாம்–அருள் செய்த உதவியை முழுவதும்\nஇது ஓர் பணிவாடை–இந்தக் குளிர்ந்ததொரு காற்று.\nஇது வோர் பனி வாடை-வாடையின் கொடுமையை வாய�� கொண்டு கூற முடியாமல் –இது -சுட்டிக் காட்டுகிறார்\n-ஓர் -வேறு துணை இன்றி தானே அஸஹாய ஸூரனாய் நலியும் படி /\nபனி வாடை-முன்பு குளிர்ந்த நிலை இன்றோ வெவ்வியதாய் இருக்கும் -ஸ்திரீகளை நடுங்கவைக்கும் வாடை என்றுமாம் /\nதுழா கின்றதே-மர்ம ஸ்தானத்தில் கை வைத்து வாட்டும்\nஓர் வாடை -நிலா மாலைப் பொழுது கடலோசை சேர்ந்து நெளிவதை தானே பண்ண வற்றாய் இருக்கை\nபகல் இழந்த-மேல் பால் இசை பெண் புலம்புறு மாலை -மாலைப் பொழுதும் தம்மைப் போலே வருந்தும்\nசந்திரன் ஆகிய பால் மாறாத வாயை யுடைய இளம் குழந்தையை இடுப்பில் வைத்து கணவனை இழந்ததை சொல்லி கதறி அழுவது போலே அன்றோ மாலைப் பொழுது –\nஉலகு அளந்த-மால் பால் துழாய் க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்-சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே –\nமாலை இவளை முடிக்காமல் உயிரை விட்டுப் போக அத்தையும் கொண்டு போக வந்ததே இவ்வாடை\nமனம் உடையார்க்கு -தம்மைப் போலே உள்ளார்க்கு\nஸ்வாபதேசம் -பால் வாய் பிறைப் பிள்ளை–ஞானத்தின் சிறு பகுதி\nபகல் இழந்த-விவேகம் குலைந்த நிலை –\nமேல் பால் திசை பெண்-மற்றையோர்க்கு மேன்மை வழி காட்டும் பர தந்த்ரர் /புலம்புறு-ஆற்றாமை மிக்கு / மாலை -உரிய காலம் /\nஆற்றாமைக்கு மேலே சம்சார பதார்த்தங்களும் நலிய -உலகு அளந்த மால் -தானே தீண்டியவன் வேண்டுகின்ற என்னை ஆள் கொள்ளாமல் ஒழிவதே\nதுழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா\nஎழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ\nவழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்\nகுழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–\nதுழா நெடு சூழ் இருள் என்று–(கண்ணுக்குப் பொருள்கள் புலப்படாமையால் கைகளால்) தடவித் தேட வேண்டும்படியான முடிவில்லாத நிறைந்த இருட் பொழுதென்று (ஒரு பேரிட்டுக் கொண்டு)\nஎழா நெடு ஊழி எழுந்த–(முன்பு ஒருகாலும்) தோன்றியறியாத நீண்ட கல்பம் தோன்றின.\nஈங்கு இவளோ–இவ்விடத்துத் தனிமை பொறுக்க மாட்டாதிருக்கிற இவளோ\nதம் தண் தார் அது பெயர் ஆ–நமது குளிர்ந்த திருத்துழாய் மாலை விஷயமாக (துழாய் மாலை யென்னும் பெயரையே உருவிட்டுச் சொல்லிக்கொண்டு)\nவழா நெடு துன்பந் தன்–தவறுதலில்லாத மிக்க (முடிவில்லாத) துன்பமுடையவன்\nஎன்று–என்று இவள் நிலைமையைத் திருவுள்ளத்திற்கொண்டு\nஇரங்கார்–(தலைவர்) இரக்கங் கொண்டு வந்து அருளுகிறாரி���்லை;\nஇடித்த–(தம் சேனையைக் கொண்டு இடித்துத் தள்ளின\nசந்த்யா காலமும் வாடையும் கீழே சொல்லி மேலே இருளும் வந்து தோன்ற -நான் முன்னே நான் முன்னே என்று நலியும் படி –கொடுமைகள் -பன்மை –\nஅம்மனோ -ஐயோ என்பது போலே\nகடல் வழி விட நிசிசரர் பொடி பட விரு கண் சீறி வட கயிலையில் எழு விடை தழுவியது மறந்தாரோ\nஅடல் அரவம் அமளியில் அறி துயில் அமரும் அரங்கேசர் இடர் கெட வருகிலர் முருகலர் துளவும் இரங்காரே\nஇவை செய்தது தம் பிரபுத்வம் நிலை பெற பிராட்டியை ரஷிக்க அன்று\nஇலங்கைக் -குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –-ஒருத்திக்காக கடலை யடைத்து-இலங்கையை ராமன் என்றும் லஷ்மணன் என்றும்\nஎழுத்து வெட்டின அம்புகளை புக விட்டுகே குட்டிச் சுவரும் மட்டைத் தெங்குமாக்கி மூலையடி போகப் பண்ணின இந்த உபகாரகனுடைய\nஇந்த நீர்மை எல்லாம் எங்கே குடி போயிற்றோ -என்று எம்பார் அருளிச் செய்தார் –\nஇதுவும் அழகியது ஒன்றாய் உண்டாய் இருக்கலாகாது என்று அ ஸூ யையாலே அழித்தான் அத்தனை காண் –\nஒருத்திக்காக உதவினன் அல்லன் காண் -என்பர் திருமலை நம்பி –\nதுழா-பிரிந்த நாயகியின் உயிரை கை விட்டுத் துழா கின்ற / சூழ் இருள் -தப்ப ஒண்ணாத இருள்\nதம் தண் தராது பெயரா–வழா நெடும் துன்பத்தள்-திருத் துழாய் மாலை நிமித்தமாக துன்பப்படுகிறாள்\nதம் தண் தராது பெயரா–வூழி எழுந்த-இவளை வருத்தவே இருள் என்னும் கல்பம் என்றவாறு\nஇருள் என்ற வூழி எழுந்த விக்காலத்தும்-வருகிற பொழுது சந்நியாசி எழும் பொழுது ராவணன் போலே இருளாக வந்து கல்பமாக ஆனதே\nஇரங்கார் -பிரணயித்தவம் இல்லா விடிலும் ஐயோ என்னவாவது வேண்டாவோ\nநெடு ஊழி-கல்பத்துக்கும் எல்லை உண்டே -/ இக்காலத்திலும் -பிரளய காலத்தில் உதவினவன் இக்காலத்தில் முகம் காட்டாது இருக்கலாமோ –\nஸ்வாபதேசம் -துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா-எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் கால விளம்பம் சஹியாத\nமோஹ அந்தகாரம் உண்டு பண்ணும் காலம் நீடிக்க\nஈங்கு இவளோ-வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார்-இருள் தரும் மா ஞாலத்தில் சக்தி அற்ற ஆழ்வார் தம் போக்யத்தையே\nகூறிக் கொண்டே அது பெறாமல் துடிக்க இரக்கமும் காட்ட வில்லையே\nதிருவவதரித்து அநிஷ்டங்களை போக்கி இஷ்டங்களை அருளும் நீர் இவர் பக்கல் இறங்காது இருப்பது என்னே\nகொடும் காற் சிலையர் நிரை கோள் உழவர் கொலை���ில் வெய்ய\nகடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்\nநெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற\nதொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-\nஅரு வினையேன்–அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான்\nநீள் மலர் பாதம்–நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை\nபெற்ற–அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற\nதொடுங்கால் ஒசியும் இடை இனமான்–தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையை யுடையவளும் இளமை தங்கிய மான் போன்ற பார்வை யுள்ளவளுமான மகள்\nகொடு கால் சிலையர்–வளைந்த விற்கழுந்தை யுடையவர்களும்\nநிரை கோள் உழவர்–பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாக வுடையவர்களும்\nகொலையில் வெய்ய–கொலைத் தொழிலில் கொடியவர்களும்\nசுடு கால்–நடை விரைந்த கால்களை யுடையவர்களுமாகிய\nஅருவினையேன்-நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-தொடுங்கால் ஓசியும் இடை இள மான் சென்ற சூழ் கடமே\nகொடும் காற் சிலையர் நிறை கோள் உழவர் கொலையில் வெய்ய-கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து -என்று அந்வயம்\nஸூ குமாரமான இவள் கொடிதான் வழியிலே நடந்து செல்கிறாள் என்று வயிறு எரிந்து திருத் தாயார் பேசுகிறாள்\nநிரை கோள் உழவர்-ஜீவன உபாய விருத்திகள் உடையவர் -பசுக்களை ஹிம்சிப்பதை தொழிலாக உடையவர்\nசூழ் கடம் -சூழ்ச்சியை யுடைய வழி -வெம்மையால் துயர் விளைத்தல்\nதுடி -பாலை நிலப் பறை / கண்ணன் நீண் மலர் பாதம் –உலகளந்தான் திருவடி -அன்பர் மனசில் சேர்ந்த திருவடி என்றுமாம் –\nஸ்வாபதேசம் –இள மான் -பருவத்தையும் பெண்மையும் -அடிமை பூண்ட விசேஷ ஆழ்வார் பக்தி தொடுங்கால் ஓசியும் இடை–வைராக்யத்தின் முதிர்ச்சி\n-இடை அழகு ஒன்றும் பொறாத வைராக்யம் –\nநெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற-பல பிறப்புக்களில் தவம் ஞானம் யோகம் இவற்றால்\nதீவினை ஒழிந்தால் அல்லது இவர் நம்மவர் என்று அபிமானிக்க மாட்டார் -தமக்கு சித்தித்த அருமையை சொன்னபடி\nசென்ற சூழ் கடமே-சம்சாரம் ஆகிய பெரும் காடு\nமேல் எல்லாம் ஆழ்வார் இருள் தரும் மா ஞாலத்தில் கிடந்தது துடிப்பதை அந்யாபதே சத்தால் அருளிச் செய்கிறார் –\nகடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்\nதடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்\nகுடமாடி யிம் மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்த\nநடமாடிய பிரான் உரு ஒத்தன நீல���்களே -38-\nகடன் ஆயினகள் கழித்து–காடுகளாகவுள்ள வற்றைக் கடந்து ஒழித்து\nகடம் ஆயின புக்கு–தடாகங்களாக வுள்ளவற்றில் பிரவேசித்து (அங்கு)\nதம் கால் வன்மையால்–தமது கால்களின் வலிமையால்\nநீர் நிலை நின்ற–நீரிலே நீங்காது நின்று செய்த\nதவம் இது கொல்–இத் தவத்தினாலேயோ\nகுடம் ஆடி–(கிருஷ்ணாவதாரத்தில்) குடக் கூத்தாடினவனும்\nநடம் ஆடிய–(இங்ஙனம்) திருவிளையாடல் செய்தருளினவனுமான\nஉரு ஒத்தன–திருமேனி நிறம்போன்ற நிறம் பெற்றன.\nபோலி கண்டு மகிழ்ந்து அருளிச் செய்யும் பாசுரம் -போலி கண்டு மகிழ்வதும் உண்டு -வருந்துவதும் உண்டே –\nபூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும்\nஅவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று -பெரிய திருவந்தாதி\nஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும் தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -திருவாய் -8-5-8-\nபைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளை காள் வம்பக் களங்கனிகாள் வண்ணப் பூவை நறு மலர்காள்\nஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதுவே -நாச் திரு -9-4-\nகடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்-தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்-கருங்குவளைகள்\nகாடுகளை இடம் கொள்ளாமல் நீர் நிலைகளை கொண்டமையால் தவப்பயன் என்கிறார் -நீண்ட நாள் அனுபவித்து கழிக்கும் கடன்களை தவிர்த்தவாறு\nஇம் மண்ணும் விண்ணும் குலுங்க -குடமாடி -உலகு அளந்து நடமாடிய பெருமான் -விளையாட்டாகச் செய்தமை தோன்ற\n-வாமனனாய்ச் செய்த கூத்துக்கள் காண்டுமே –\nஇம் மண்ணும் விண்ணும் குலுங்க-மனம் இளகும் படி -நடுங்கும் படி அன்று -சம்கார காரணன் ந்ருத்யம் ஆகில் இறே லோகம் நடுங்கிற்று என்னாலாவது –\nஅங்கன் அன்றிக்கே -லோகம் அடைய அச் செயலுக்கு நெஞ்சு உளுக்கின படி -புஷ்ப்பம் போன்ற திருவடி அன்றோ –\nஸ்வா பதேசம் -ஆழ்வார் முக்தர்கள் ஸாரூப்யம் பெற்றதை சாஷாத் கரித்து-அவர்கள் இடைவிடா முயற்சியின் பலன் –தன் கால் வன்மை-என்றும்\nபல நாள்-தடமாயின புகுதல் -மரகத மணித் தடாகம் போன்றவன் இடம் ஈடுபட்டு\nமுக்தரை நீல மலர் என்றது யாவரும் மகிழ்ந்து சிராஸ் மேல் கொள்ளும் படியான சிறப்புக்கும் மேன்மைக்கும் முக மலர்ச்சிக்கும் ஆம் ��\nநீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்\nபோல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்\nஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்\nகோலம்கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-\nதடவரை மேல்–பெரியதொரு மலையின் மேலுள்ள\nபுண்டரீகம் நெடு: தடங்கல் போல பொலிந்து–பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்\nஎமக்கு எல்லாத இடத்தவும்–எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவை யுமாயுள்ளவை\nபொங்கு முந்நீர்–கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்\nமற்றும் நல்லோர்பிரான்–மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்\nகோலம் கரிய பிரான்–திருமேனி நிறம் கறுத்திருக்கப் பெற்ற பிரபுவுமான\nநீல ரத்னமயமான மலை மேலே பெரிய தாமரைத் தடாகங்கள் போல உள்ள திருக் கண்களில் ஈடு பட்டு அருளிச் செய்கிறார்\nதிருக் கண்களின் அழகில் ஈடுபட்டார்க்கு மற்ற எவையும் பொருளாகாது தோன்றாதே –கோலங்களே-\nதோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே\nவாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ் கொண்ட சமயத்தன்னான் உருவு கண்டாரை ஓத்தார் –\nஇனி ஏவகாரத்தை -இரக்கமாக கொண்டு கண்ணுக்கு புலப்படும் வடிவு கைகளால் தழுவ எட்டாமல் வருந்துகின்ற படி யாகவுமாம்\nஞாலம் –லீலா விபூதி / விசும்பு -நித்ய விபூதி –/ மற்றும் நல்லோர் -முமுஷுக்கள் /\nஅன்றி தேவ லோகம் நித்ய முக்தர் -என்பதை விசும்பும் மற்றும் நல்லோர்\nஸ்வாபதேசம் –-அவனால் காட்டக் கண்டு அனுபவித்த திருக்கண் அழகை ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆழ்வார் அருளிச் செய்கிறார்\nஏழையராவி உண்ணும் இணைக் கூற்றாங்கொலோ அறியேன் ஆழி யம் கண்ண பிரான் திருக் கங்கள் கொலோ அறியேன்\nசூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோற்றும் காண்டீர் தோழியர்கள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே\nமிளிர்ச்சி குளிர்ச்சி மலர்ச்சி பெருமை செம்மை –கோலங்களே\nகரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப் பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே\nஎமக்கு எல்லா இடத்தவும் -நின்று தோன்றி கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே போலே -தம் திரு உள்ளம் அழிந்த படி சொல்லிற்று –\nகோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த\nநீல கங்குல் களிறு எல்லாம் நிரை���்தன நேரிழையீர்\nஞால பொன் மாதின் மணாளன் றுழாய் நாங்கள் குழல் சூழற்க்கே\nஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40–\nகல் புய்ய–அஸ்தமன பர்வதத்தில் மறைய,\nநிரைந்தன–அடைவே எதிரில் வந்து சேர்ந்தன.\nநேர் இழையீர்–தகுதியான ஆபரணங்களை யுடையவர்களே\nநங்கள் சூழ் சூழற்கே–எமது அடர்ந்த தலை மயிரிலே\nசூர்யன் யானை அஸ்தமிக்க இருள் பொழுது வர -யானைக் கூட்டங்கள் வர -விரக விசனம் அஸஹ்யமாய் இருக்கையாலே\nமிதுன எம்பெருமான் திருத் துழாய் சூடுமாறு அன்னைமார் என்று அருள் செய்வார்கள்\nமற்று ஒருவருக்கு என்னைப் பேசல் ஓட்டேன் மாலிருஞ்சோலை எம்மாயர்க்கு அல்லால் -கொற்றவனுக்கு இவளாம் என்று எண்ணி-கொடுமின்கள் கொடீராகில் கோழம்புமே-போலே\nகோல பகல் களிறு ஓன்று-– உத்தம ஜாதி யானை இயற்க்கையிலே உத்தம செம்புள்ளி லக்ஷணம் கொண்டும்\nசெயற்கையாக செந்நிற முகப்படாம் அலங்காரம் கொண்டு இருக்குமே -பகல் -லக்ஷனையால் சூரியன் -ஆறி இருக்க பட்ட காலம் என்பதால் கோலப் பகல் –\nஇருட்சியாலும் திரட்சியாலும் -களிறு எல்லாம் – நிரைந்தன-அணி வகுத்து ஏறுமா போலே -நிரந்தன-கூடின -என்ற பாட பேதம் –\nஞால பொன் மாதின் மணாளன்–ஞால மாது -பொன் மாது -இன் மணாளன் -மனத்துக்கு இனிய மணாளன்\nநில மகள் திரு மகள் போன்ற அனுபவம் இழந்தேன்- உரித்தாக இருந்தாலும் -என்கிறாள்\nஸ்வாபதேசம் -எம்பெருமான் பிரசாதத்துக்கு ஆளாம்படி கால விளம்பம் செய்வதே\nகோல பகல் களிறு ஓன்று கற்புய்ய-பக்தி மேலிட்டு செவ்வியதான விவேக பிரகாசம் மறையும் படியாக\nகுழாம் விரிந்த-நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன-மோஹ அந்தகாரம் மிக மேலிட்டது\nஎன்னைமார்-பகவத் பக்தர்களில் தம்மிலும் மூத்தவரை / நேரிழையீர்-ஆத்ம குணங்கள் நிறைந்த -ஞான வைராக்ய பூஷணம்\nஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\n-ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்\nஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .\nநம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/01/10152301/Adutha-Saattai-in-cinema-review.vpf", "date_download": "2021-07-28T04:09:36Z", "digest": "sha1:WTQYZBBVGMVW6LIYNECYT5XO3YOBVTBG", "length": 15131, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Adutha Saattai in cinema review", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பி���்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசாதி வெறி பிடித்த கல்லூரி முதல்வரும், அவரை எதிர்த்து போராடும் பேராசிரியரும் - அடுத்த சாட்டை விமர்சனம்\nநடிகர்: சமுத்திர கனி நடிகை: அதுல்யா டைரக்ஷன்: அன்பழகன் இசை : ஜஸ்டின் பிரபாகர் ஒளிப்பதிவு : ராசாமதி\nசாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தின் விமர்சனம்\nகதையின் கரு: ஒரு தனியார் கல்லூரியின் முதல்வராக இருக்கிறார், தம்பிராமய்யா. சாதி வெறி பிடித்தவர். அவர் எந்த சாதிக்காரர் என்பது தெரிகிற மாதிரி கையில் கயிறு கட்டிக் கொள்கிறார். அவரைப்போல் தன் சாதியை சேர்ந்த மாணவர்கள் கைகளிலும் கயிறு கட்ட வைக்கிறார். தனது சாதியை சேர்ந்த மாணவர்களிடம் கலகலப்பாக பழகுகிறார். மற்ற சாதி மாணவர்களிடம் எரிந்து விழுகிறார்.\nஇவருடைய சுபாவத்துக்கு நேர் எதிரானவராக-சாதியை எதிர்ப்பவராக இருக்கிறார், அதே கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சமுத்திரக்கனி. “கல்லூரியில் சிஸ்டமே தப்பாக இருக்கிறது. கற்றுக் கொடுப்பவனை விட, தினம் தினம் கற்றுக் கொள்பவன்தான் உண்மையான ஆசிரியர்” என்பது இவரின் கொள்கை. இவர் மீது அநியாயமாக பழிசுமத்தி, கல்லூரி நிர்வாகம் ‘சஸ்பெண்டு’ செய்கிறது.\nஇதை எதிர்த்து மாணவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து போராடுகிறார்கள். மாணவர்கள் கூட்டத்துக்குள், தம்பிராமய்யா ஏற்பாடு செய்த ரவுடிகள் புகுந்து கலவரத்தை தூண்டுகிறார்கள். இதற்கிடையில், தம்பிராமய்யாவின் சாதி வெறி காரணமாக ஒரு ஏழை மாணவர் பலியாகிறார். அதன் பிறகாவது தம்பிராமய்யா திருந்தினாரா ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட சமுத்திரக்கனி என்ன ஆகிறார் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட சமுத்திரக்கனி என்ன ஆகிறார் என்பது மீதி கதை. இந்த கதைக்குள், யுவன்-அதுல்யா ரவியின் மென்மையான காதல் கதையும் இருக்கிறது.\nசமுத்திரக்கனி நேர்மையான தமிழ் பேராசிரியராக வருகிறார். இவருக்கும், கல்லூரி பேராசிரியை ராஜஸ்ரீ பொன்னப்பாவுக்கும் இடையேயான காதல், தாமரைப்பூ தண்ணீராக ஒட்டியும், ஒட்டாமலும், புதுசாக எழுதிய கவிதை போல் இருக்கிறது. “தமிழ் ஆசிரியர் என்றால் வெள்ளை வேட்டி, நெற்றி நிறைய விபூதி என கோழையாக இருப்பார் என்று நினைத்தாயா” என்று கேட்டு, எதிரிகளை சமுத்திரக்கனி துவம்சம் செய்யும் இடத்தில், கைதட்ட தோன்றுகிறது.\nநல்லவேளையாக இன்னொரு காதல் ஜோடியான யுவன்-அதுல்யா ரவிக்கு ‘டூயட்’ இல்லை. இவர்களின் காதலுக்கு வெகு ஜாக்கிரதையாக முற்றுப்புள்ளி வைத்திருப்பது, புத்திசாலித்தனம். அதுல்யா ரவி, ‘பளிச்’ என அழகாக இருக்கிறார். நடிப்பிலும் சோடை போகவில்லை. தம்பிராமய்யா அடிக்கடி குரலை மாற்றி வசனம் பேசிக்கொண்டே நடிப்பதில், இன்னொரு எம்.ஆர்.ராதா. யுவன், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.\nராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு ரசனையை கூட்டுகின்றன. எம்.அன்பழகன் டைரக்டு செய்திருக்கிறார்.\n“மாணவர்களுக்கு வெறும் படிப்பு மட்டும் போதாது. எதிர்கால வாழ்க்கைக்கு அனுபவ கல்வி அவசியம் தேவை” என்ற கருத்தை வெற்றிலையில் தேன் தடவிய மருந்தாக கொடுத்து இருக்கிறார். வண்டி வண்டியாக வரும் வசன காட்சிகளை சுருக்கி இருக்கலாம். ‘சாட்டை’யை விட, ‘அடுத்த சாட்டை’யில் வீரமும் இருக்கிறது. விவேகமும் நிறைய இருக்கிறது.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. பெட்ரோல் - டீசல் விலை உயர்வு எதிரொலி: நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்த திரிணமுல் எம்.பி.க்கள்\n2. கல்லூரிகளில் சேர வரும் 26-ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி தகவல்\n3. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்றிவிட்டது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி\n4. ஜனாதிபதியிடம் பேசியது என்ன\n5. பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி\nதேர்தல் முடிவுகள் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/thalapathy-65-titled-beast-firstlook-released-vijay-nelson-anirudh-sun-pictures.html", "date_download": "2021-07-28T03:24:33Z", "digest": "sha1:5LOWQCWYOCCCK4MDANU5KLDTP5PP3CES", "length": 9100, "nlines": 169, "source_domain": "www.galatta.com", "title": "Thalapathy 65 titled beast firstlook released vijay nelson anirudh sun pictures | Galatta", "raw_content": "\nபோடுடா வெடிய...தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியீடு \nபோடுடா வெடிய...தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியீடு \nதமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.\nஇதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.\nஇந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.படத்தின் இயக்குனர் நெல்சன் பிறந்தநாள் 21ஆம் தேதியும் படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதியும் வருவதை அடுத்து , படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.Beast என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.செம ஸ்டைலாக விஜய் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.விஜயின் பிறந்தநாள் பரிசாக இந்த போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nநீட் தேர்வு குறி���்த முக்கிய அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்\nஅருவி பட நாயகியின் புதிய பட மிரட்டலான ட்ரைலர் உள்ளே\nஷூட்டிங்கிற்கு ரெடி ஆகும் RRR படக்குழு \nடெஸ்ட் உலகக் கோப்பை வரை சென்ற வலிமை அப்டேட்\nகர்ப்பிணி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சபலம்\n5 பெண்களை திருமணம் செய்து 6 வது கல்யாணத்திற்கு ரெடியான ரோமியோ சாமியார்\n“இனி பள்ளிகளில் புகார் பெட்டி” பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n“தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு\n3 வகையாக பிரிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது\n2 மகள்களை 3 ஆண்டுகளாக மிரட்டியே பலாத்காரம் செய்து வந்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/135921-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T03:46:24Z", "digest": "sha1:Y3RZN3AIMRHECUPXWV4CHOWDHFKLUI6I", "length": 25056, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சென்னை பேரிடர்: அபாயம் இன்னமும் தொடர்கிறது! | சென்னை பேரிடர்: அபாயம் இன்னமும் தொடர்கிறது! - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nசென்னை பேரிடர்: அபாயம் இன்னமும் தொடர்கிறது\n2015 டிசம்பரில் சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தை மறந்துவிட முடியாது. சுமார் 421 உயிர்களைப் பலி வாங்கி, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்த அந்த வெள்ளம், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் பாழ்படுத்தியது. செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்திலிருந்து ஒரே சமயத்தில் நீரை வெளியேற்றியதுதான் இந்த வெள்ளத்துக்குக் காரணம் என்றே சாமானிய மக்கள் முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை கருதுகிறார்கள். மத்திய அரசின் தணிக்கைசார் நிறுவனங்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளன. ஆனால், 2015 வெள்ளத்துக்கு, செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் மட்டுமே முழுக் காரணம் அல்ல என்பதுதான் அறிவியல் கூறும் உண்மை. இதுபோன்ற பாதிப்புகளுக்கு மிக முக்கியக் காரணம், அறிவியல்பூர்வமற்ற நகர்ப்புற வளர்ச்சிதான்\nசுமார் 60 – 70 ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் அறிவியல்பூர்வமற்ற நகர்ப்புற வளர்ச்சியால், மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அவலமான நிலையில்தான் இன்றைய சென்னை மாநகரம் உள்ளது. நானும் எனது ஆராய்ச்சி மாணவர்கள் ஆ.விஜய், செ.தினேஷ் ஆகியோரும் இணைந்து ‘மோடிஸ்’ (MODIS), இந்திய செயற்கைக்கோள் மற்றும் ‘ஜியோ-ஐ’ (GeoEye) போன்ற செயற்கைக்கோள்களின் படங்களை வைத்து நடத்திய ஆய்வில், சென்னை நகரத்தின் அறிவியலற்ற அபரிமிதமான வளர்ச்சியே இப்பேரிடருக்குக் காரணம் என்று தெரியவந்திருக்கிறது.\nஇவ்வாராய்ச்சி, சுமார் 40 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான கட்டுரையாக ‘நேச்சுரல் ஹஸார்ட்ஸ்’ எனும் சர்வதேச இதழில் பிரசுரிக்கப்பட்டு, பல அறிவியல் மட்டங்களிலே விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்தியத் தட்டு வடக்கு நோக்கி அழுத்தப்படுவதால், சென்னை மேலும் கீழுமாக உயர்ந்தும், தாழ்ந்தும், வளைந்துகொண்டும் இருக்கிறது. ஆவடியிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் வரை காணப்படும் கிழக்கு மேற்கான பூமியின் மேல்நோக்கிய வளைவினால் இப்பகுதி சற்று மேட்டுப் பகுதியாக உள்ளது. ஆனால், சென்னையின் வடக்கே புழல் ஏரி, தெற்கே கற்றம்பாக்கம் – வேளச்சேரி பகுதிகளிலும் கிழக்கு மேற்காக பூமி கீழே வளைந்து சென்றுகொண்டிருப்பதால், இப்பகுதிகள் இயற்கையாகவே பள்ளமான பகுதியாக உள்ளன. இது போன்ற வடக்கு நோக்கிய அழுத்த சக்தியால் சென்னையில் பல திசைகளிலும் பூமியில் ஆழமான வெடிப்புகள் உருவாகிவருகின்றன. வெடிப்பு ஏற்பட்ட நிலப்பகுதிகள் கொஞ்சம்கொஞ்சமாகக் கீழே சென்றுகொண்டிருக்கின்றன. சென்னை நேமம் பகுதியை உதாரணமாகச் சொல்லலாம்.\nஇப்படிப்பட்ட நில அசைவுகளினால் பழைய பாலாறு மற்றும் தற்கால கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு போன்ற நதிகள் கொஞ்சம்கொஞ்சமாக தெற்காகத் தடம்மாறிவருகின்றன. இதன் காரணமாக, சென்னை மாநகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அந்நதிகளின் பழைய பாதைகளும் புதையுண்ட நதிகளும் உருவாகியிருக்கின்றன. இந்த அழுத்த சக்தியால் ஆரணியாறு, கொத்தலையாறு, கூவம் மற்றும் அடையாறு போன்ற நதிகள் பல இடங்களில் திடீரென்று செங்குத்தாக வளைந்து ஓடுவதோடு பல இடங்களில் மண்புழுபோல வளைந்தும் நெளிந்தும் ஓடுகின்றன.\nமேற்கூறிய செயற்கைக்கோள் படங்கள்சார் ஆய்வுகளின் மூலம் சென்னை தொடர்பான ���ல முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சென்னையில் கடல் முன்பொரு காலத்தில் மேற்கே ராமாவரம் வரை இருந்ததாகவும் பின்னர் நில அசைவுகளால் கொஞ்சம்கொஞ்சமாகப் பின்வாங்கி தற்கால மெரினா கடற்கரையை அடைந்தது என்றும் செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவருகிறது. கடல் பின்வாங்கியபோது, அது வடக்குத் தெற்காக மணல்மேடுகளையும் அவற்றுக்கு இடையிடையே அடித்தளத்தில் களிமண் கொண்ட நீளமான ‘ஸ்வேல்’ (Swale) என்று கூறப்படுகின்ற பள்ளங்களையும் உருவாக்கியிருக்கிறது. ஆகவே, சென்னையின் புவி அமைப்புப்படி வடக்கே புழல் ஏரிப் பகுதியும், தெற்கே கற்றம்பாக்கம் – வேளச்சேரி பகுதியும் இயற்கையான பள்ளப் பகுதியாக இருப்பதோடு, பூமி வெடிப்புகளால் நேமம் போன்ற பகுதிகளில் பூமி கீழே சென்றுகொண்டிருக்கின்றன. இயற்கையாகவே இப்பகுதிகள் வெள்ளத்தால் தாக்கப்படக்கூடியவை.\nநதிகளின் பழைய பாதைகளும் புதையுண்ட பகுதிகளும் மழைக் காலங்களிலே இயற்கையான நீர் தாங்கி மற்றும் நீர்க்கடத்திகளாகச் செயல்படுகின்றன. செங்குத்தாக வளைந்தும் மண்புழுபோல் நெளிந்தும் ஓடும் நதிகள் / நீரோடைகள் மழைக் காலங்களில் நீரோட்டத்தை இயற்கையிலேயே தடுப்பவை என்பதால், அவை அவற்றின் அருகில் வெள்ளத்தை உருவாக்கக்கூடியவை. மேற்கே ராமாவரத்திலிருந்து தற்கால கடற்கரை வரை வடக்குத் தெற்காக உள்ள கடந்தகால மணல்மேடுகள் இயற்கையாகவே தண்ணீரை உறிஞ்சும் சக்தி கொண்டவை. அவற்றுக்கு இடையிடையே உள்ள வடக்குத் தெற்கான பள்ளங்கள் களிமண்ணால் ஆனவை என்பதால், வெள்ளத்தைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. ஆக, சென்னை நகர்ப்புறப் பகுதி நிலவியல்ரீதியாகத் தனித்தன்மை வாய்ந்த பகுதியாகும்.\nசென்னை நகர்ப்புற வளர்ச்சியானது, சென்னையின் புவி அமைப்பையோ புவியியல் செயல்பாடுகளையோ அறிந்துகொண்டதாகவோ, கணக்கில்கொண்டதாகவோ தெரியவில்லை. கடந்த 60-70 ஆண்டுகளாக இயற்கையான பள்ளங்கள், புதையுண்ட நதிகள், அவற்றின் பழைய பாதைகள் என்று பல்வேறு இயற்கை அமைப்புகளைக் கொண்ட இடங்களில் நகர்ப்புற வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஓடைகள் தடுக்கப்பட்டு அங்கு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மணல்மேடுகளும் பள்ளங்களும் சமப்படுத்தப்பட்டு இரக்கமற்ற முறையில் சென்னை நகர்ப்புற வளர்ச்சி அரங்கேறியிருக்க���றது. இந்நிலை, இன்னமும் தொடர்கிறது.\nஏரிகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றிச் சொல்லவே வேண்டாம். நதியின் பழைய வெள்ளப் படுகைகளிலும் பழைய பாதைகளிலும் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையமும், பக்கிங்காம் கால்வாய்ப் போக்கை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் மெட்ரோ ரயில் பாதையும் முறையற்ற சென்னை மாநகர வளர்ச்சியின் முக்கிய உதாரணங்கள். பள்ளிக்கரணை போன்ற இயற்கையான கடலோர நீர்நிலைகள் குப்பை கொட்டும் தளமாக அமைந்திருப்பது இன்னும் கொடுமை\n2015 வெள்ளத்தின்போது, அடையாறு நதியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும், பக்கிங்காம் கால்வாயும் கருணை காட்டி வெள்ளத்தைக் கடலிலே தள்ளியிருக்காவிடில், சென்னை பெரும் பாதிப்பைச் சந்திக்க நேர்ந்திருக்கும். இத்தனைக்குப் பிறகும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் நிலவியல் அமைப்புகளை அறிந்து தீட்டப்படுகின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆழமான புவி அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் வெள்ளத் தடுப்பு, முன்னேற்பாடுகளுடன் கூடிய வளர்ச்சி மேற்கொள்ளாவிடில் சென்னை நகரம் எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெள்ளம்சார் பேரிடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்\nபுவி அறிவியல் துறைப் பேராசிரியர், தொலையுணர்வுத் தொழில்நுட்ப நிபுணர், தொடர்புக்கு: smrsamy@gmail.com\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nசீனப் பெருமழையின் துயரங்களும் பாடங்களும்\nவிளையாட்டுகளின் நாடு ஆகுமா இந்தியா\nகெளரவ விரிவுரையாளர் முறை உயர் கல்வித் துறையின் கெளரவத்துக்கு இழுக்கு\nஒலிம்பிக் திருவிழா: வயது என்பது வெறும் எண்\nபாதைகள் மாறிய காவிரியும்: பழந்தமிழர் நாகரிக வளர்ச்சியும்\nபெண்ணிடம் செயின் பறித்த நபர்கள்: தடுக்க முயன்ற இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயம்\nமனவலிமையால் வெல்லும் கருணாநிதி: போராடும் போர்க்குணம் நோயை எதிர்ப்பதிலும் உள்ளதாக மருத்துவர்கள் ஆச்சர்யம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/4802-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T04:03:33Z", "digest": "sha1:OW3OMGCEOHSMFXBNRP444ZNDQHNDYT2N", "length": 16306, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜாகீர் உசேன் யாருக்கு உளவாளி?: புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை | ஜாகீர் உசேன் யாருக்கு உளவாளி?: புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஜாகீர் உசேன் யாருக்கு உளவாளி: புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை\nகைது செய்யப்பட்ட ஜாகீர் உசேன் உண்மையில் யாருக்கு உளவாளி யாக செயல்பட்டார் என்பது குறித்து புதிய கோணத்தில் க்யூ பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nசென்னையில் உளவு வேலை யில் ஈடுபட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் கடந்த 29-ம் தேதி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்ததாக இலங்கை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா ஆகியோர் மீதும் தமிழக க்யூ பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜாகீர் உசேன், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்றும் பரவலாக கூறப்படுகிறது.\nஜாகீர் உசேனை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த பின்னர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட ஜாகீர் உசேனை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், க்யூ பிரிவு போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ஜாகீர் உசேனை நேரில் ஆஜர்படுத்துவதில் பல பாது காப்புப் பிரச்சினைகள் இருப்பதால் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த கேட்டிருந்தனர். அதை ஏற்று, செவ்வாய்க்கிழமை மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் 27-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஜாகீர் உசேன் குறித்து புது தகவல்\nஜாகீர் உசேன் யார், இவர் யாருக்கு உளவாளியாக செயல்பட்டார் என்பது குறித்த விவரங்களை சேகரிப்பதில் க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக ஜாகீர் உசேனை அதிகாரிகள் பிடித்துள்ளனர். ஆனால், சில மணி நேரங்களில் போலி பாஸ்போர்ட்டை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு ஜாகீர் உசேனை அதிகாரிகள் விடுவித்துவிட்டனர். விசா பெறுவது மற்றும் அரசு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்கு சாதாரண மக்களுக்கு சில நாட்கள் காலதாமதம் ஏற்படும். ஆனால் ஜாகீர் உசேன் விண்ணப்பித்த ஓரிரு நாட்களிலேயே விசா மற்றும் பல ஆவணங்களை அரசு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். இதற்காக ஜாகீர் உசேனுக்கு உதவி செய்தவர்கள் யார்\nதனது வழக்கறிஞரிடம்கூட முழுமையான தகவல்களை ஜாகீர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் கொஞ்சம்கூட பதற்றம் இல்லாமல் பதில் கூறியிருக்கிறார். தன்னை ஒரு சக்தி காப்பாற்றும் என்றும் கூறியிருக்கிறார். உண்மையில் ஜாகீர் உசேன் யார், அவருக்கு உதவி செய்பவர்கள் யார், ஜாகீர் உசேனின் பின்னணி என்ன, இவர் பாகிஸ்தானுக்கு உளவாளியா அல்லது வேறு ஏதாவது ஒரு அமைப்புக்கு உதவி செய்தாரா என்பது குறித்து புதிய கோணத்தில் க்யூ பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஜாகீர் உசேன்உளவாளிக்யூ பிரிவு போலீஸார்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nஎம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய தனியார் ஆலோசகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nதேர்தல் ஆதாயத்திற்காக பாஜக நாடகம்: மாயாவதி குற்றச்சாட்டு\nமோனோ ரயில் திட்டம்: கோவையில் சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியது - அதிகாரிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/4", "date_download": "2021-07-28T04:30:35Z", "digest": "sha1:POCS32RDSCZSKRDATBDVDHVVMLL3IFUR", "length": 10102, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சித்திரைத் திருவிழா", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - சித்திரைத் திருவிழா\nகரோனா 3-வது அலையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது: ஆளுநர்...\nகாரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nகாரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 16 முதல் கரோனா தடுப்பூசித் திருவிழா\nபுதிய அரசு அமைந்த ஒரு மாதத்திலேயே குறை சொல்வது அரசியல் நாகரிகமல்ல: நாராயணசாமி...\nகரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும்: சுகாதாரத்துறைச் செயலர் அருண்...\n24 நாடுகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடர் இன்று தொடக்கம்: ரோம்...\nபுதுச்சேரியில் வர்த்தகர்கள் கடும் தவிப்பு; ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் காலதாமதம்: பெரும்பாலான கடைகள்,...\nதி.மலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு:...\nமாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பிரதமர் மோடி\nகரோனா ஊரடங்கால் திருச்செந்தூரில் தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பாதிப்பு\nஹரித்துவார் கும்பமேளா கரோனா 'சூப்பர் ஸ்பெரெட்டராக' இருந்தது எனக் கூறுவது நியாயமற்றது: தலைமை...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/10", "date_download": "2021-07-28T05:00:12Z", "digest": "sha1:I4FBRC5T2FPDORESEK7NF7CR57VW5RYW", "length": 8806, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | யுரேனியம்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nஅணுசக்தியும் புவி வெப்பமயமாதலும் 4: யுரேனியத்துக்கு எதிர்ப்பு\nஅணு உலை வ��பத்து இழப்பீடு சட்டத்தில் திருத்தம்: இந்தியாவுக்கு கனடா கோரிக்கை\nஅணுசக்தி திட்டத்தில் உடன்பாடு: ஈரானுக்கு அமெரிக்கா பாராட்டு\nஅணுசக்தி திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது ஈரான்\nஅணு சக்தியும் புவி வெப்பமயமாதலும் 1 : ஆஸ்திரேலிய அரசியல்\nபார் என்றது உலகம்: சீனாவின் பாண்டானாமிக்ஸ்\nதடைகளைத் தாண்டி சாதித்த கூடங்குளம் அணு உலை\nஅணுசக்தி திட்டங்கள்: வல்லரசுகளுடன் ஈரான் பேச்சு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/santhosh-babu-and-padmapriya-quit-from-kamal-hassan-party-tamil-news-286485", "date_download": "2021-07-28T05:17:25Z", "digest": "sha1:KRDI5YCPXEBZ3JL6CPDILK4UES24Q2DG", "length": 12537, "nlines": 145, "source_domain": "www.indiaglitz.com", "title": "Santhosh Babu and Padmapriya quit from kamal hassan party - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » கமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்\nகமல் கட்சியில் இருந்து விலகும் பிரபலங்கள்: என்ன ஆகும் கட்சியின் எதிர்காலம்\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகிய நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும், கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் சமீபத்தில் விலகியதை அடுத்து மேலும் சில பிரபலங்கள் விலகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது\nஇந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சி��ின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக விலகுவதாகவும் இருப்பினும் கமல்ஹாசனுடன் தனது நெருங்கிய நட்பு தொடரும் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்\nஇதேபோல் சந்தோஷ் பாபுவை அடுத்து பத்மபிரியாவும் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன் என்றும் அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என கருதி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் எனது களப்பணி எப்போதும்போல் சிறப்பாக தொடரும் என்றும் பத்மபிரியா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்\nகமல் கட்சியில் இருந்து முக்கிய பிரபலங்கள் விலகிக் கொண்டு இருப்பதை அடுத்து அக்கட்சியின் எதிர்காலம் என்ன ஆகும் என்று கவலையுடன் தொண்டர்கள் இருக்கின்றனர்.\nஅன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு\nஎன் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nசில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும். #PadmaPriya\nஇந்த பொண்ணு வேணாம்னு சொன்னாங்க: 'மாரியம்மா' கேரக்டர் குறித்து நடிகை துஷாரா\nஇது போதும்டா: தங்க மகன் தனுஷூக்கு பாரதிராஜா வாழ்த்து\nசிம்பு-கவுதம் மேனன் படத்தின் நாயகி பாலிவுட் பிரபல நடிகையா\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனிய��ள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை\nசித்தார்த் என்ன நடிகர்களின் பிரதிநிதியா\n16 வயது சிறுமியின் ரொமான்ஸ் வீடியோ: குழந்தைகள் நல அலுவலகம் எடுத்த அதிரடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2019/10/", "date_download": "2021-07-28T03:54:08Z", "digest": "sha1:EPMYNDF3WKUQAFDFZH7BFC5ZE4AK4QGF", "length": 95680, "nlines": 1255, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "October 2019", "raw_content": "\n(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)\nமுகவை தேர்தல்2021; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் அடைமழை; நிறையும் நீர்நிலைகள்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.\nஅதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் அடைமழை பெய்து வருகிறது. தீபாவளி அன்று இரவில் தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக பகலிலும் இரவிலும் தொடர்ச்சியாக விட்டுவிட்டு அடை மழையாக பெய்து வருகிறது. முதலில் இரவில் மட்டுமே பெய்து வந்த மழை நேற்று பகலிலும் பலத்த காற்றுடன் அடைமழையாக பெய்து வருகிறது. இதன்காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் அதிகஅளவில் தண்ணீர் சேர்ந்து வருகிறது. ஒருசில நீர்நிலைகள் அதன் கொள்ளளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் சேர்ந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் வெட்டப்பட்டு காட்சிப்பொருளாக இருந்த பண்ணைக் குட்டைகளில் இந்த தொடர் மழையால் தண்ணீர் சேர்ந்துள்ளது. பல பண்ணைக் குட்டைகள் நிரம்பி பார்க்கவே மகிழ்ச்சி தரும்வகையில் காட்சி அளிக்கிறது.\nவடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாலை முதலே தங்களின் விவசாய நிலங்களில் ���ர்வமுடனும் நம்பிக்கையுடனும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்மழையால் மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது.கடந்த 4 ஆண்டுகளாக வறட்சியாக வெடிப்பு ஏற்பட்டு காணப்பட்ட வயல்வெளிகள் எல்லாமல் பயிர்கள் வளர்ந்து காணப்படுவது காண்பவர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது.\nமாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரத்தில் நாளை நவ-1ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்\nராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியாா் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியா்கள், அலுவலா்களைத் தோ்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாமானது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுவருகின்றன.\nஇந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்துவா்கள் முதல் பட்டம் பயின்றவா்கள் வரை பங்கேற்கலாம். இதில் பிரபல தனியாா் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கல்வித்தகுதி உடையவா்களை தோ்வு செய்து பணி ஆணையும் வழங்கி வருகின்றனா். ஆகவே ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தோறும் நடந்து வரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.\nவெள்ளிக்கிழமை (நவ.1) காலையில் அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வரவேண்டும் என வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து \"வாட்ஸ்–அப்\" -ல் புகார் தெரிவிக்கலாம்\nராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் விஸ்வநாதன் கூறியதாவது:–\nராமநாதபுரத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இந்த மழைநீர் பல பகுதிகளில் தேங்கி நிற்பதாக புகார் வந்து உடனுக்குடன��� அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரில் 3 இடங்களில் தூர்ந்து காணாமல் போன வடிகால்களை கண்டுபிடித்து அதன்வழியாக மழைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகள் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகள், மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் குறித்து ஆண்டுதோறும் நகரசபை பொறியியல் பிரிவினர் கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ராமநாதபுரம் நகரசபை பகுதியில் அதுபோன்ற ஆழ்துளை கிணறுகள் இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nஇதுதவிர, நகராட்சி எல்லை பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருப்பது தெரிந்தால் பொதுமக்கள் எனது செல்போன் வாட்ஸ்–அப் 7397382164 எண்ணுக்கு அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து சரிசெய்யப்படும். மேலும். பாதாள சாக்கடை மூடிகள் உடைந்திருந்தாலோ, திறந்திருந்தாலோ இதே எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nமழைகாலம் என்பதால் மழைக்கால தொற்று நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்கும் வகையில் குடிநீரை குளோரினேசன் செய்து சுத்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் மழைநீர் செல்லமுடியாத அளவிற்கு வடிகால்கள் பலகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி கடும்நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை\nராமநாதபுரம் அருகே துரத்தியேந்தல் பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன்அமீர் உசேன் 35. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச்ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.\nஅவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது இறந்து விட்டார். அமீர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்த��ள்ளார். இவர் மீது கேணிக்கரை, பஜார், தேவிப்பட்டினம், உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.இவர் இறந்தபோது இவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.\nகஞ்சா விற்பனையில்ஏற்பட்ட தொழில் போட்டியால் கொலை நடந்திருக்கலாம். அல்லது போதை அதிகரித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த அமீர் உசேனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nதென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்\nதிருப்புல்லாணி வட்டாரத்தில் சுமார் 2800 எக்டரில் தென்னை பயிரிடப்பட்டு வருகிறது. தற்சமயம் தென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களை காப்பீடு செய்வதன் மூலமாக வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினாலும், நில அதிர்வு, ஆழிப்பேரலை மற்றும் பூச்சி தாக்குதலினாலும் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டு தொகை காப்பீட்டு நிறுவனம் மூலமாக வழங்கப்படும். ஆனால் திருட்டு மற்றும் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் விடப்படும் தோட்டங்கள், மனிதன் மற்றும் மிருகங்களினால் ஏற்படும் அழிவு, நோய்வாய்ப்பட்ட கன்றுகள் போன்ற இழப்புகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப் படாது.\nதென்னை மரங்களை காப்பீடு செய்வதற்கு விவசாயிகள் தனிப்பயிராகவோ, ஊடுபயிராகவோ, வரப்பில் வரிசையாகவோ, வீட்டுத்தோட்டத்திலோ குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். வளமான, ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய மரங்களை மட்டும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டருக்கு அதிகபட்சம் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்யமுடியும். தென்னை காப்பீடு செய்த விவசாயிகள், காப்பீடு செய்த தென்னை மரங்களை வண்ணம் பூசி 1,2,3, என எண்கள் குறிக்கவேண்டும்.\nஇத்திட்டத்தில் சேர விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு முறை மற்றும் தற்போதைய நிலை பற்றிய சுய உறுதிமுன்மொழிவு அளிக்கவேண்டும். காப்பீடு செய்துள்ள காலத்தில் காப்பீடு நிறுவனம் எப்���ோது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். விவசாயிகள் தவறான உள்நோக்கம் கொண்டு உண்மைக்கு புறம்பான தகவல்கள் அளித்து இருந்தால் காப்பீடு நிராகரிக்கப்படும். தென்னை விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். மேலும் எண்கள் குறிக்கப்பட்ட மரங்களின் புகைப்படத்தை அளிக்கவேண்டும்.\nஇந்த ஆண்டில் எந்த தேதியில் காப்பீடு செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து ஒரு வருட காலத்திற்கு பாலிசி வழங்கப்படும்.\nவிவசாயிகள் இழப்பீடு கோரிக்கை மனுவை பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேளாண் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்கவேண்டும். பாலிசி காலத்தில் மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட மரங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காப்பீடு செய்யப்பட்ட மரங்கள் வேண்டுமென்றே பராமரிக்கப்படாமல் இருந்தாலோ இழப்பீடு வழங்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட மரங்களை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்படும். எனவே தென்னை விவசாயிகள் அனைவரும் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.\nகுறிப்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகி வருகிறது. மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய கொட்டியது.\nஇதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மழையின்றி வாடி வறண்டு போய் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு இந்த மழையினால் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nராமநாதபுரத்தில் ஆயுதப்படை மைதானம் முழுவதும் மழைநீர் தேங��கி, குட்டி குளம் போல் காட்சி அளித்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள ‘ஹெலிபேடு’ தளத்தில் மழைநீர் சூழ்ந்தது. ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சுவரின் அருகில் நிறுத்தி வைத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பஸ்களின் பின்பக்க கண்ணாடிகள் நொறுங்கி, அந்த பஸ்கள் சேதம் அடைந்தன. போக்குவரத்துக்கழக பணிமனையிலும் மழைநீர் சூழ்ந்து நின்றது.\nராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எமனேசுவரம் குருநாதன் கோவில் தெருவில் வசிக்கும் துளசிராமன் மகன் முருகன்(வயது 40) என்பவரின் வீட்டுச்சுவர் விழுந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.\nராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும் இந்த ஆண்டு விவசாயம் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.\nராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அமைக்கும்போதே, மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும், தங்கள் பகுதி தனித்தீவாக மாறிவிடும் என்றும், அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nஇந்தநிலையில் நேற்று பெய்த ஒருநாள் கனமழைக்கே அந்த சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கி மக்கள் யாரும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் லாந்தை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மழைநீரை உடனடியாக அகற்றக்கோரி சாலை மறியலுக்கு முயன்றனர். போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து சமாதானப்படுத்தி மழைநீரை அகற்றுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nராமநாதபுரம் முதல் பரமக்குடி வரை பல இடங்களில் ரெயில்வே சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.\nமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nமாவட்டத்தில் அதிகபட்சமாக பாம்பனில் 183 மில்லி மீட்டர் மழையும், மண்டபத்தில் 177 மி.மீ., ராமேசுவரத்தில் 165 மி.மீ. மழையும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரம் அருகே ATM மையத்தில் ஏராளமான ATM கார்டுகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு\nராமநாதபுரம் பாரதிநகர் டி-பிளாக் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் சிதறி கிடந்தன. இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வந்த சமூக ஆர்வலர் பாலா என்பவர் அந்த கார்டுகளை பார்த்தபோது அது பலரின் பெயரில் உள்ள பல வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.\nகேணிக்கரை போலீசார் விரைந்து வந்து அந்த மையத்தில் பார்த்தபோது 14 ஏ.டி.எம். கார்டுகள் இருந்ததை கண்டு அதனை கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த கார்டுகள் அனைத்தும் பலரின் பெயரில் பல வங்கிகளில் பெறப்பட்ட கார்டுகள் என்பதும், இந்த கார்டுகள் அனைத்திற்கும் காலாவதி காலம் இன்னும் பல மாதங்கள் இருந்ததும் தெரியவந்தது. சர்வதேச தர அனுமதி கார்டுகளும் இதில் இருப்பது தெரியவந்துள்ளது.\nபொதுவாக ஏ.டி.எம். கார்டுகள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காலாவதி காலம் முடிந்திருந்தாலோ வாடிக்கையாளர்கள் புதிய கார்டு வந்ததும் அதனை ஏ.டி.எம். மையத்திற்கு சென்று புதுப்பித்து புதிய பாஸ்வேர்டு போட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததும் பழைய கார்டினை இனி பயனில்லை என்று கருதி அந்த பகுதியிலேயே போட்டுவிட்டு செல்வது வழக்கம்.\nஆனால், இந்த மையத்தில் கண்டெடுக்கப்பட்ட கார்டுகள் அனைத்தும் இன்னும் செல்லத்தக்க வகையிலான நடைமுறையில் உள்ள கார்டுகள் என்பதுதான் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகள், திருடப்பட்ட கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் ராமநாத��ுரத்தில் காரைக்குடி மானகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த கோபி(வயது 25) என்பவர் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டுகளை நைசாக வாங்கி கொண்டு பழைய கார்டுகளை கொடுத்து அனுப்பிவிட்டு அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பல லட்சம் ரூபாயை திருடி மாட்டிக்கொண்டது தெரிந்ததே.\nஇதேபோன்று யாரேனும் இந்த ஏ.டி.எம். கார்டுகளை திருடியோ ஏமாற்றியோ கொண்டு வந்து பணத்தினை எடுத்துவிட்டு கார்டுகளை கீழே போட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇதுதொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்தும், கைப்பற்றப்பட்ட கார்டுகளின் விவரங்களின் அடிப்படையிலும் விசாரணை செய்த பின்னரே கார்டுகள் கிடந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)\nசெய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பால் விபத்துக்கள், மரணங்கள் அதிகரிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., ஓம்பிரகாஷ் மீனா எஸ்.பி., யிடம் மனு அளித்துள்ளார்.\nஇன்று இளைஞர்களை வெகுவாக மழுங்கடிக்கும் போதை பொருள்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துக்களும், பல்வேறு சமூக தீங்குகளும் நடக்கின்றன. அதனை பயன்படுத்துபவர்கள் மட்டு மின்றி அவர்களின் குடும்பம், பகுதி, மாவட்டம், என நாட்டின் வளர்ச்சிக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.\nகீழக்கரை கப்பலடி கடற்கரைப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை அப்பகுதி ரோந்து போலீசார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.\nபோதை பொருள்களில் இருந்து மக்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக��கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nபாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம்\nராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலமாக உள்ளதால் பாம்பன் கடலில் புதிதாக ரெயில் பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கி விட்டது. புதிய ரெயில் பாலமானது குஜராத்தில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனமே செய்ய உள்ளது. புதிய ரெயில் பாலத்திற்காக கடலில் துளை போடும் எந்திரம் உள்ளிட்ட பல வகையான உபகரணங்கள் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி மற்றும் மண்டபம் ரெயில் நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் அமைய உள்ள இடத்தினை ரெயில்வே துறையோடு சேர்ந்த ஆர்.வி.என்.எல். நிதித்துறை தலைமை அதிகாரி ஆர்.கே.சவுத்ரி, ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட அதிகாரி பி.கே.ரெட்டி, துணை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிய ரெயில் பாலம் மற்றும் தூக்குப் பாலத்தின் மாதிரி வரைபடங்களை பார்வையிட்ட அவர்கள் பாலத்திற்கான முழு விவரங்களையும் கேட்டறிந்தனர்.\nபின்னர் ஆர்.வி.என்.எல். முதன்மை திட்ட மேலாளர் பி.கே.ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட உள்ளது. புதிய பாலத்தின் பணிகளானது அடுத்த வாரம் தொடங்கப்படும். புதிய ரெயில் பாலமானது மின்சார ரெயில்களும் செல்லும் வகையில் இருவழி தண்டவாள பாதையாக அமைக்கப்பட உள்ளது. புதிய ரெயில் பாலமானது 100 தூண்களை கொண்டும், 99 இரும்பினால் ஆன கர்டர்களை கொண்டும் கட்டப்பட உள்ளது. கடலில் ஒவ்வொரு தூணும் 16 மீட்டர் அகலத்திலும், கடலில் இருந்து 3 மீட்டர் உயரத்திலும் அமைய உள்ளது.\nதூக்குப் பாலத்தின் இருபுறமும் நமது நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிப்பது போல் கட்டப்பட உள்ளது. இரவு நேரங்களில் தேசிய கொடியின் பிரதிபலிப்பு பிரகாசமாக இருக்கும். கப்பல்கள் வரும் போது தூக்குப்பாலமானது 22 மீட்டர் உயரம் வரையிலும் திறக்கப்படும்.\nபுதிய ரெயில் பாலம் முழுமையா�� உள் நாட்டு தொழில்நுட்பத்தில் மட்டுமே கட்டப்பட உள்ளது. கண்காணிப்பு கேமரா, சென்சார், தகவல் தொடர்பு சாதனம் உள்ளிட்ட பல வசதிகளும் தூக்குப்பாலத்தில் அமைய உள்ளது. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள தூக்குப்பாலத்தை போலவே பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் தூக்குப்பாலம் கட்டப்பட உள்ளது. 2 வருடத்தில் இந்த புதிய பாலத்தின் பணிகள் முடிக்கப்படும்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு\nராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பா் மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் அனைத்துப் பகுதியிலும் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது.\nமாவட்ட அளவில் வைரஸ் காய்ச்சலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 78 போ் தீவிர காய்ச்சல் பிரிவில் சிகிச்சையில் உள்ளனா். ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சை அளிக்க அவசரச் சிகிச்சை பிரிவு கட்டடத்தின் இரண்டாம் மேல் தளத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக சுமாா் 50 படுக்கைகளுடன் இப்பிரிவு செயல்படுகிறது.\nதற்போது அதில் 15 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மேலும் பரமக்குடி மஞ்சூரைச் சோ்ந்த பெண், ராமநாதபுரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்த ஆண், கீழக்கரை சிறுமி மற்றும் மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஊா் திரும்பிய சோளந்தூரைச் சோ்ந்த இளைஞா் ஆகியோருக்கு டெங்கு கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமேலும் இங்கு சிகிச்சை பெறுபவா்களுக்கு நிலவேம்பு கசாயமும், கஞ்சியும் வழங்கப்படுகிறது. டெங்கு பாதிப்புக்கான தனிப்பிரிவு அமைக்கப்ப���்ட நிலையில், அங்கு மருத்துவா்கள் தொடா்ந்து இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், செவிலியா்களே சிகிச்சை அளிக்கும் நிலையும் உள்ளது. நோயாளிகள் நலன் கருதி டெங்கு பிரிவுக்கு தனியாக மருத்துவரை நியமிப்பது அவசியம்.\nஇதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத் தரப்பில் கூறியது:\nகாய்ச்சல் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nஒளிராத மின்விளக்குக்குகள், இருளில் அரசு மருத்துவமனை; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால் இரவில் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 2.17 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 3,489 பிரசவங்கள் நடந்துள்ளன. இங்கு சாதாரண காய்ச்சல் பிரிவு தொடங்கி சிறுநீரகத்துறை, ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை உள்ளிட்ட 13 பிரிவுகள் உள்ளன.\nமருத்துவமனையில் கட்டடங்களுக்கு வெளியே 12- க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை எரிவதில்லை. மருத்துவமனைக்கான 250 கிலோ வாட் மின்சாரத்துக்கு இரு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்தடை காலத்தில் செயல்பட 2 மின்னாக்கிகள் (ஜெனரேட்டா்கள்) உள்ளன. அவற்றுக்கு மாதந்தோறும் 300 லிட்டா் டீசல் வழங்கப்படுகிறறது.\nஆனால், ராமநாதபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் டீசல் செலவு இருமடங்காகிறறது. ஆனால், இரவில் மின்னாக்கிகள் தேவையில்லை என மருத்துவக் கண்காணிப்பு அலுவலகத் தரப்பில் கூறியிருப்பதுடன், கூடுதல் டீசல் பயன்படுத்தினால் விளக்கம் கேட்டும் மின்சார பிரிவு ஊழியா்களுக்கு நோட்டீஸும் அனுப்பிவைக்கப்படுகிறது.\nமருத்துவமனையின் முகப்பு மின் விளக்குகள் எரிந்து பல மாதங்களாகிவிட்டன. மருத்துவமனை வரவேற்பு பகுதியின் முன்பகுதி விளக்குகளும் இரவில் அணைக்கப்பட்டுவிடுகின்றன.\nநகராட்சி சாா்பில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவ சிகிச்சைக்கு செல்லும் வழியில் என இரு இடங்களில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைத்துத் தரப்பட்டுள்ளன. அவையும் தற்போது எரிவதில்லை. இதனால், இரவில் மருத்துவமனை வளாகமே இருளடைந்த நிலையிலே உள்ளன. அவசரச் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ரத்தப் பரிசோதனைக்கும், உள் நோயாளிகளுடன் தங்கியிருப்போா் வெளியே உள்ள கழிப்பறைக்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇரவு நேரங்களில் மருத்துவமனையின் பெரும்பகுதி இருளில் மூழ்குவதால், நோயாளிகளின் பணம், பொருள் உள்ளிட்ட உடைமைகள் அடிக்கடி திருடு போவதாக புகாா் எழுந்துள்ளது. தினமும் குறைந்தது 3 நோயாளிகளின் செல்லிடப்பேசிகள் திருடப்படுகின்றறன. அத்துடன் இருளைப் பயன்படுத்தி சமூக விரோதச் செயல்களும் நடப்பதாக புகாா்கள் எழுந்துள்ளன. அதை கண்காணித்து தடுக்க வேண்டிய புறறக் காவல் நிலையத்தில் போதிய போலீஸாா் நியமிக்கப்படவில்லை.\nஆகவே மருத்துவமனையில் நோயாளிகள் அச்சமின்றி நடமாடவும், அவா்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் போதிய மின்விளக்குகளை எரியவிடவேண்டியதும், புறறக்காவல் நிலையத்தில் போதிய போலீஸாரை நியமிப்பது அவசியம் என்கிறாா்கள் மருத்துவா்கள்.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nபோதைப்பொருட்களை முழுமையாக தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நவாஸ்கனி எம்.பி\nராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி. விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇளைஞர்களை வெகுவாக மழுங்கடித்து கொண்டிருக்கும் போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு போதைப் பொருட்களால் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களும், விபத்துகளும், பல்வேறு சமூக தீங்குகளும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஅதனை பயன்படுத்து பவர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பம், பகுதி, மாவட்டம் என நம் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கு போதை பொருட்கள் முட்டுக்கட்டையாய் திகழ்வது பெரும் வருத்தத்திற்குரியது.\nகடந்த 2 தினங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கப்பலடி கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந���த சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள் கிறேன்.\nஇதுபோன்று விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள், விற்பவர்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் தீங்கை கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் பொறுப்புணர்வுகளை உணர்ந்து இதில் இருந்து மீண்டுவர வேண்டும்.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nராமநாதபுர மாவட்டத்தில் தீர்க்கப்படாத குறைகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழுவிற்கு மனு அனுப்பலாம் - கலெக்டர்\nதமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2019-20-ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் கூடி ஆய்வு செய்ய உள்ளது.\nஇதையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்த மனுக்களின் 5 நகல்களை மனுதாரர் கையொப்பம் மற்றும் தேதியுடன்\nஎன்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nபல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப் படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்த மனுக்களும் இருக்கலாம். ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.\nதனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை குறித்ததாக இருக்கக்கூடாது.\nசட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொ��ுள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.\nஇதுகுறித்து மனுதாரர் களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும்.\n25-ந்தேதிக்கு பின்பு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nராமநாதபுரத்தில் நகர் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-ஆப்; 24 மணி நேரத்தில் நடவடிக்கை நகராட்சி கமிஷனர் உறுதி\nராமநாதபுரம் நகர் பகுதியில் மின் விளக்குகள் பழுது, பாதாள சாக்கடை உடைப்பு உள்ளிட்ட பொது மக்களின் குறைகளை நகராட்சி கமிஷனரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும், என நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nராமநாதபரம் நகர் பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. நகரின் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nகனமழை, வெள்ளம் ஏற்பட்டால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nமழைக்கால தொற்றுநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொசுத்தடுப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசுமருந்து தெளித்து வருகின்றனர்.\nநகராட்சி பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல் இருப்பது,\nஆகிய பொது பிரச்னைகளை நகர் மக்கள் 73973 82164 என்ற எனது (நகராட்சி கமிஷனர்) அலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ அந்த இடம் குறித்து தெளிவான விளக்கங்களுடன் அனுப்பினால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிரச்னைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை - மக்களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம், அவதி மறுபுறம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் குழுமை கிடைத்தாலும் மின் தடைஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தாலும், ராமநாதபுரம் நகா் பகுதியில் மழையில்லாத நிலையே இருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இர���ு ராமநாதபுரம் நகா் பகுதி உள்பட மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.\nராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):\nமாவட்டத்தில் மொத்தம் 366.2 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.\nவழமை போல், தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாயினர்.\nஇதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்ட நிலையில், நீண்டநேரம் ஜெனரேட்டரும் இயக்கப்படவில்லை. இதனால், அவசர சிகிச்சைக்குக் கூட ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்படவில்லை. நோயாளிகள் இருளில் தவித்து அவதியுற்றதாக புகாா் எழுந்தது. அதிகாரிகள் கவனிப்பார்களா\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாமல் அடைமழை; நிறையு...\nராமநாதபுரத்தில் நாளை நவ-1ம் தேதி வேலைவாய்ப்பு முகா...\nராமநாதபுர மாவட்டத்தில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில...\nராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை\nதென்னை மரங்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை\nராமநாதபுரம் அருகே ATM மையத்தில் ஏராளமான ATM கார்டு...\nராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடு...\nபாம்பன் கடலில் ரூ.246 கோடி நிதியில் புதிய ரெயில் ப...\nராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்...\nஒளிராத மின்விளக்குக்குகள், இருளில் அரசு மருத்துவமன...\nபோதைப்பொருட்களை முழுமையாக தடுக்க அரசு கடும் நடவடிக...\nராமநாதபுர மாவட்டத்தில் தீர்க்கப்படாத குறைகள் குறித...\nராமநாதபுரத்தில் நகர் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்-ஆப்;...\nராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை - மக்களுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/INDvWI?page=1", "date_download": "2021-07-28T04:31:27Z", "digest": "sha1:5BCK547GNSWQOCZBVFKM6SXH7MPN3LKV", "length": 3124, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | INDvWI", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nரோகித், ராயுடு அதிரடி சதம் - இந்...\nமச்சான் தோனி: பிராவோ குஷி\nஉங்கள் ��ூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T03:47:19Z", "digest": "sha1:4XUZYRRN67RTQXI2355ABH3G4BQPDZXG", "length": 9468, "nlines": 180, "source_domain": "www.sooddram.com", "title": "ஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்! செங்கையாழியான்! – Sooddram", "raw_content": "\nஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்\nபழுத்தேதான் பல கதைகள் உலகுக்கீந்து\nபயன் செய்த காலம்தான் போச்சே என்று\nவீறுடனே எழச்செய்த மன்னன் போக\nசலித்தேதான் மற்றவர் கை ஏகேனென்று\nஈழத்து எழுத்துலகின் ஏந்தல் போனான்\nஎண்ணரிய ஆக்கங்கள் தந்தோன் போனான்\nஆழத்து உரைநடையால் அகிலம் மெச்ச\nஅற்புதமாம் கதைகள் பல செய்தோன் போனான்\nவேழத்து நிமிர்வுடனே நின்றோன் போனான்\nவேறெவர்க்கும் அஞ்சித் தன் கருத்தை மாற்றா\nகாலத்தால் அழியாத புகழோன் போனான்\nகற்றவர்கள் மனம் வாடிக் கலங்கப் போனான்\n‘காட்டாறும்’ ‘பிரளயமும்’ பிடிக்கச் செய்தான்\nகனிவுடனே ‘சாம்பவி’யைக் காட்டி வைத்தான்\nவளமான தமிழாலே வழிகள் செய்தான்\nவீட்டாலே ‘ஆட்சியவள் பயணம்’ போன\nவிதம் சொல்லி ‘மரணங்கள் மலிந்த பூமி’\nஏட்டாலே உலகெல்லாம் உணரச் செய்தான்\nஎழில் கொஞ்சும் எழுத்தை இனி எங்கே காண்போம்\nபோராலே யாழ் உள்ளோர் பொசுங்கும் போது\nபுறங்காட்டி ஓடாத புனிதன் நீயே\nவேரோடு இனம் சரிந்து வீழ்ந்தபோது\nவிட்டோடிப் போகாத வீரன் நீயே\nகாரோடிச் சுகம் காணும் கருத்தைவிட்டு\nகனிவோடு எம்மருகே நின்றோன் நீயே\nஆரோடு உன் பிரிவைச் சொல்லி நாங்கள்\nஅழுதிடுவோம் அத்தனையும் மனதில் நிற்கும்.\nகம்பனது கழகத்தை உன் வீடாக\nகருதித்தான் பற்பலவாம் துணைகள் செய்தாய்\nநல்வழிகள் பலவும் தான் திறந்து விட்டாய்\nவெம்பி மனம் நொந்தேதான் ஊரைவிட்டு\nதெம்புதர எமைத்தேடி வந்தே எங்கள்\nதேற்றமுற ஒரு வார்த்தை தேடிச் சோர்ந்தோம்\nதிகழ் புகழோய் திருநாடு சென்ற உந்தன்\nமாற்றமிலாப் பெருமையெலாம் மனதில் நிற்க\nநேற்றிருந்தார் இன்றில்லை என்னும் உண்மை\nநிஜமாக்கி வானேறிச் சென்றே விட்டாய்\nஆற்றல் மிகு உன் பணிகள் அனைத்தும் இங்கு\nஅசையாது நிலை நிற்கும் அமைதி காண்பாய்.\n– கம்பவாருதி ஜெயராஜ் –\nPrevious Previous post: இன்று ஒரு கல்லறையின் அருகில்…\nNext Next post: மஹிந்த தகாத வார்த்தைகளால் திட்டினார்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/11100502.asp", "date_download": "2021-07-28T04:38:28Z", "digest": "sha1:7ZSLOUTMHLOAKDHZCOPNXJ4Y6U6JR233", "length": 4690, "nlines": 53, "source_domain": "www.tamiloviam.com", "title": "Marriage / பழக்க தோஷம்", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 17 2005\nவ..வ..வம்பு : பழக்க தோஷம்\nஅவர்களின் இதர படைப்புகள். வ..வ..வம்பு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26675", "date_download": "2021-07-28T05:27:34Z", "digest": "sha1:TP3XLL4ONXT3FLE3FGPRW73AOVCQKRC2", "length": 9308, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஜனாதிபதி\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவலுவான பொருளாதாரம், சமனிலையான நீதிக்கட்டமைப்பு மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உலகப் பிரச்சினைகளுக்கு பௌத்த தர்ம கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச வெசாக் தின நிகழ்வுகளின் மூலம் உலக சமூகத்திற்கு தேரவாத பௌத்தம் பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsதீர்வு தேரவாத பௌத்தம் பிரச்சினைகளுக்கு பௌத்த மதக் கொள்கை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nதங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்\nஇலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/29348", "date_download": "2021-07-28T03:59:30Z", "digest": "sha1:NJHHMW6ZA7K7P7FFA7ITKJI4EG4FGW5G", "length": 11321, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "தேர்தல்களை ஒத்தி வைக்க அரசாங்கம் ஞானசார தேரரை பயன்படுத்துகின்றது - கூட்டு எதிர்க்கட்சி - GTN", "raw_content": "\nதேர்தல்களை ஒத்தி வைக்க அரசாங்கம் ஞானசார தேரரை பயன்படுத்துகின்றது – கூட்டு எதிர்க்கட்சி\nதேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை பயன்படுத்திக் கொள்வதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.\nஇந்தக் கருத்தை வெளியிட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் காமினி லொக்குகே நாட்டின் மெய்யான பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதா���த் தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் தோல்வியைத் தழுவுவோம் என்பதனை புரிந்து கொண்ட அரசாங்கம் அதனை ஒத்தி வைத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச சக்திகளுடன் இணைந்து அரசாங்கம் ஞானசார நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க ஞானசார தேரர் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் – காமினி லொகுகே\nநான்கு பொலிஸ் குழுக்களை நியமித்து ஞானசார தேரரை கைது செய்ய முடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டார். கூட்டு எதிர்கட்சி இன்று கொழும்பில் நடாத்திய ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துவெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nமுன்னர் ஞானசார தேரரை பாவித்தே இவர்கள் முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்தார்கள் எனவும் இப்போதும் அதே வேலையைதான்; செய்ய எத்தனிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் சிங்கள, தமிழ்,முஸ்லிம்கள் என அனைத்து மக்களும் நல்லுறவை பேணி வாழவேண்டும் என்பதே கூட்டு எதிர்கட்சியின் கொள்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.\nTagsகாமினி லொகுகே கைது ஞானசார தேரர் பதவி விலக பொலிஸ் மா அதிபர்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nதொல்லியல் ஆய்வாளர் அமரர் ஆ . தேவராஜனின் நினைவாக ஓர் ஆவண நூல் – நியூசீலாந்து தமிழ்ச்சங்கத்தின் எண்ணத்திற்கு துணை நிற்பீர்களா\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/10/blog-post_16.html", "date_download": "2021-07-28T03:54:07Z", "digest": "sha1:EHC5YMTGK4WUZXK5UNUC7FOWJ5WH7C2A", "length": 22456, "nlines": 212, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: உயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஉயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்\nஉலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் உயரமான கட்டிடம் எது என்று தேடி பார்த்து அதில் இருந்து அந்த நகரத்தை பார்ப்பது என்பது எனக்கு சந்தோசம் தரும் இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உயரமான கட்டிடங்களை பார்த்து இருந்தாலும், உலகின் மிக உயரமான கட்டிடம் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது, அதை நிறைவேற்றி வைப்பது போல சென்ற முறை துபாய் சென்று இருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததில் இருந்து காரின் வெளியே அந்த கட்டிடம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன், சில நிமிடத்தில் அந்த கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தவுடன் மனதில் அவ்வளவு ஆனந்தம் இப்படி ஒவ்வொரு நாட்டிலும் உயரமான கட்டிடங்களை பார்த்து இருந்தாலும், உலகின் மிக உயரம���ன கட்டிடம் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது, அதை நிறைவேற்றி வைப்பது போல சென்ற முறை துபாய் சென்று இருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததில் இருந்து காரின் வெளியே அந்த கட்டிடம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தேன், சில நிமிடத்தில் அந்த கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தவுடன் மனதில் அவ்வளவு ஆனந்தம் அந்த பாலைவன நகரத்தில் வானை தொடுவது போல அந்த வெயிலுக்கு மின்னி கொண்டு இருந்தது அந்த உலகத்தின் மிக உயரமான கட்டிடம்......... புர்ஜ் கலீபா \nஉயரம் தொட்டாச்சு…… இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கு \nதுபாய் செல்ல போகிறேன் என்று தெரிந்தபோதே இங்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன், அதனால் இங்கு இருந்தே அதன் உயரமான தளத்திற்கு செல்வதற்கு புக் செய்ய முயன்றேன். அதற்கென்றே அட் தி டாப் (At the top) என்ற தளம் இருக்கிறது, அதில் என்று செல்கிறோம், என்ன நேரத்திற்கு என்று தேடினால் நீங்கள் இங்கு இருந்தே புக் செய்து விடலாம். பொதுவாக சூரிய அஸ்தமனத்தை அந்த உயரத்தில் இருந்து பார்ப்பது கண் கொள்ளா காட்சி, இதனால் நான்கு மணியில் இருந்து சுமார் ஏழு மணி வரை எல்லா டிக்கெட்களும் முன்னரே பலரும் புக் செய்து விடுவார்கள். நீங்கள் அங்கு சென்றும் டிக்கெட் வாங்கலாம் ஆனால் கொஞ்சம் பணம் ஜாஸ்தி ஆகும், உங்களுக்கு முன்னர் நிறைய பேர் டிக்கெட் வாங்க நின்று கொண்டு இருப்பார்கள் ஒரு ஆளுக்கு 125 திர்கம் (சுமார் 2000 ரூபாய்) ஆகும் \nஇந்த டிக்கெட் கிடைக்க நான் தலைகீழாய் நின்னேன் \nநான் முன்னரே பதிவு செய்தபடியால், அங்கு சென்று ஒரு மெசினில் எனது பேப்பரை காட்டியவுடன் அது டிக்கெட் கொடுத்தது, அதை நுழைவு வாயிலில் காண்பித்து நேரம் உறுதி செய்தவுடன் (நீங்கள் உங்களது டிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே உள்ளே செல்ல அனுப்பி வைக்கின்றனர்.) உங்களை உள்ளே அனுப்புகின்றனர். அங்கு அந்த புர்ஜ் கலீபாவின் கண்ணாடி மாடல் ஒன்றை வைத்து இருக்கின்றனர், விளக்கு வெளிச்சத்தில் மின்னுகிறது. அதை சுற்றி தொடு திரை கொண்டு அந்த கட்டிடத்தை பற்றி அறிந்து கொள்ளலாம். குழந்தைகள் பலரும் அதை தொட முயல்வதும், செக்யூரிட்டி வந்து சத்தம் போடுவதும் என்று போகிறது. அங்கு நிற்கும் ஒவ்வொரு தருணமும் நாம் உலகின் மிக உயரமான கட்டிடத்தை பார்க்க போகிறோம் என்ற சந்தோசம் எல்லோர் முகத்திலும் தெரிந்தது.\nபுர்ஜ் கலீபா (Burj Khalifa) என்ற இந்த கட்டிடம் சுமார் 829.8மீட்டர் (2,722 அடி) உயரம் கொண்டது. இதுவே இன்றைய உலகத்தின் மனிதன் கட்டிய மிக பெரிய கட்டிடம் என்று பெயர் கொண்டது. செப்டம்பர் 2004இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஜனவரி 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் உள்ளே 30000 வீடுகளும், ஒன்பது ஹோட்டல்களும் எண்ணத்ற்ற அலுவலகங்களும் இயங்குகிறது. இதை கட்டும்போது உலகத்தில் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்தது இதனால் துபாய் நகரத்தில் கட்டிடங்கள் கட்டும் பணி பாதிக்கப்பட்டது, இந்த கட்டிடம் துபாய் நகரத்திற்கு ஒரு பெயரை பெற்று தரும் என்று துபாய் மன்னர் பண உதவி கேட்டு அபு தாபி மன்னரை தொடர்ப்பு கொண்டதாகவும், அவர் பண உதவி செய்து இந்த கட்டிடத்தை முடிக்க உதவியதால் அந்த நாட்டின் முன்னால் ஆண்ட மன்னர் பெயரான புர்ஜ் கலீபா அவர்களின் பெயர் இந்த கட்டிடத்திற்கு சூட்டப்பட்டதாகவும் தகவல்.\nஇதன் உச்சிக்கு செல்ல லிப்ட் முன் காத்திருந்தோம். லிப்ட் ஓபன் ஆகி உள்ளே செல்ல நல்ல இருட்டு, அது இயங்க ஆரம்பித்தபோது LED விளக்கில் லிப்ட் முழுவதும் மிதமான வெளிச்சமும் அந்த கட்டிடத்தின் வரலாறும் சொல்கிறார்கள், வெறும் 60 நொடியில் அது 124வது தளத்திற்கு சென்று விடுகிறது. இந்த தளத்தில்தான் டூரிஸ்ட் எல்லோரும் வெளி அழகை பார்க்க முடியும். வெளியே வரும்போதே எல்லோரது முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி....... வெளியே கின்னஸ் சாதனையான உலகின் மிக உயரமான கட்டிடம் என்பதை பிரேம் செய்து மாட்டி இருக்கின்றனர், நான் 452 மீட்டர் உயரத்தில் இருக்கிறேன் என்று அங்கு எழுதி இருக்கிறார்கள். ஒரு ஜன்னலின் ஓரம் சென்று எட்டி பார்க்க துபாய் அவ்வளவு அழகாக இருக்கிறது.\nபார்வையை கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இருந்து மேலே கொண்டு போனால் கட்டிடங்கள் மறைந்து ஒரு நேரத்தில் பாலைவனம் தெரிய ஆரம்பிக்கிறது. வெறும் மணல் மேடாய் இருந்த இந்த நகரம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமே, மனிதன் நினைத்தால் எதுவும் முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும் கண்ணாடியின் உள்ளே இருந்து நான் இந்த நகரத்தை ரசித்தாலும் ஒரு இடத்தில் சிறிய இடத்தில் நீங்கள் வெளியே சென்று அந்த உயரத்தில் காற்றை சுவாசிக்கலாம். நான் வெளியே சென்று அந்த நகரத்தின் பிரம்மா���்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தபோது அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடித்தது \nசூரிய அஸ்தமனம்……. உலகின் உயரமான கட்டிடத்தில் இருந்து \nஈர பதம் இல்லாத காற்றில் ஸ்டாடிக் கரண்ட் என்பது உருவாவதால், நீங்கள் அங்கு இருக்கும் பொழுதில் அங்கு எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. அங்கு இருந்து கட்டிடத்தின் மீதி உயரத்தை பார்க்கும்போது ஆச்சர்யம்தான். இந்த கட்டிடம் கட்ட எவ்வளவு சிரமபட்டிருப்பார்கள் என்று தோன்றியது. மீண்டும் மீண்டும் அந்த நகரத்தை ரசித்துவிட்டு கீழே வந்து டாக்ஸி பிடித்து ஹோட்டல் செல்லும் வழியில் அந்த கட்டிடம் தொலை தூரத்தில் தெரிந்தது……. இந்த முறை அதை பார்க்கும்போது இன்னும் இன்னும் காதலோடு பார்க்கிறேன் \nதங்களின் பயண அனுபவத்தில் இரசித்த இடத்தைப்பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் அழகாகஉள்ளது பகிர்வுக்கு நனறி த.ம 1\nஅங்கு எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது//////// செம திரிலிங் தான்\nஅந்தி நேரத்து புர்ஜ் கலிபா புகைப்படம் அருமை .....\n கூட வந்து பார்த்தது போல ஓர் நினைவை ஏற்படுத்திய பதிவு\nஅருமையான அனுபவம் சுரேஷ். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nசென்னை பற்றி இது மாதிரி பதிவு இட்ட நல்ல இருக்கும்.சென்னையில் சிறந்த உணவங்கள் பட்டியல் கொடுத்தல் இன்னும் உதவியாக இருக்கும்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nசோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி \nஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் \nஊரும் ருசியும் - பார்டர் கடை பரோட்டா, பிரானூர் (கு...\nமறக்க முடியா பயணம் - ரிப்லி'ஸ் நம்பினால் நம்புங்கள் \nஉயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்\nஊரும் ருசியும் - ஆற்காடு மக்கன் பேடா \nஊர் ஸ்பெஷல் - ஈரோடு மஞ்சள் \nஉலகமகாசுவை - செம செம செம….காரமான சிக்கன் \nசிறுபிள்ளையாவோம் - டென்ட் கொட்டகை \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nஅறுசுவை (சமஸ்) - டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, மன்னார்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/050621-inraiyaracipalan05062021", "date_download": "2021-07-28T04:19:07Z", "digest": "sha1:36NOQ4MEQK3FMIYDZHDDCXOW2323AKXL", "length": 9776, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "05.06.21- இன்றைய ராசி பலன்..(05.06.2021) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நல்லது நடக்கும் நாள்.\nமிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். நினைத்ததை முடிக்கும்நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nசிம்���ம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில சமயங்கள் விரக்தியாக பேசுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் முக்கிய முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்\nகன்னி: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nதுலாம்:குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு:புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகளை தாண்டிவெல்லும் நாள்.\nமகரம்: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்டஉதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சிலசூட்சுமங்களை சொல்லித்தருவார். தன்னம்பிக்கை பெருகும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். நல்ல மாற்றம் ஏற்படும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100621-inraiyaracipalan10062021", "date_download": "2021-07-28T04:05:21Z", "digest": "sha1:37UN4KLUYQ5F2GBVJA2T76W4FJRIEGNL", "length": 9660, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.06.21- இன்றைய ராசி பலன்..(10.06.2021) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nரிஷபம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விவாதம் வந்து நீங்கும்.‌ தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு ஏற்கப்படும். மதிப்புக் கூடும் நாள்.\nசிம்மம்: சொந்த பந்தம் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்‌. வெளிவட்டாரத்தில் ��ுது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்குள் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள் .நன்மை கிட்டும் நாள்.\nதனுசு: சமயோசிதமாகவும் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள் . உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.\nமகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். கனவு நனவாகும் நாள்.\nகும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலை பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர���கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நன்மை நடக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2021-07-28T05:15:47Z", "digest": "sha1:KZBCFOA4SB2PTAOAPG75WWYRWO5TD7XQ", "length": 2385, "nlines": 53, "source_domain": "cybervalai.com", "title": "'சோ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள் - Cybervalai %", "raw_content": "\n‘சோ’ வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள்\nஅ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\nஆண் குழந்தை பெயர்கள் சோ :\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iniyavanhaikkoo.blogspot.com/2020_12_16_archive.html", "date_download": "2021-07-28T05:10:05Z", "digest": "sha1:QYQQZB5D2CL2IHGFUNRBPYEKHJTKJLWM", "length": 4654, "nlines": 61, "source_domain": "iniyavanhaikkoo.blogspot.com", "title": "இனியவன் ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஹைக்கூ. சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, போன்சாய்க்கவிதை\nடிசம்பர் 16, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nகவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள் கவிப்புயல் இனியவன் டிசம்பர் 16, 2020\n---------------------------------------- சமூக அவலக்ஹைகூக்கள் கவிப்புயல் இனியவன் --------------------------------------- அருந்ததி பார்த்தவள் அருந்தி இறந்தாள் வரதட்சனை கொடுமை ^^^ வயிற்றில் சுமந்தவளால் கைகளால் சுமக்க முடியவில்லை புத்தகப்பை ^^^ வாழ்கையும் இழந்தாள் தொழிலையும் இழந்தாள் விதவை பூக்காரி ^^^ ----------------------------------- சமூக அவலம் சென்ரியூ கவிப்புயல் இனியவன் ----------------------------------- குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம் டாக்டர் அறிவுரை பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது ^ நேர அட்டவனனைப்படி சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள் ^ உயிரை கொன்று அலங்கரிக்கப்படுகிறது பட்டுப்புடவை ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம் கட்டணமின்றி தூங்கலாம் நடைபாதை ^ பகலிரவு ஆட்டம் இரவு சூதாட்டம் பகல் கிரிகட் ஆட்டம் more_horiz on Tue Jun 13, 2017 9:05 pm by கவிப்புயல் இனியவன் ----------------------- கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள் ----------------------- மனதில் இருள் ஆடையில் வெண்மை விதவை @@@ காற்றோட்டமான ஆடை ஆடை முழுவதும் அலங்காரம் ஏழை சிறுமி @@@ உடல் முழுதும் காயம் தையல் போட்டும் மாறவில்லை கிழ\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nஎனது சகல கவிதை தளங்கள் உள்ள WEB\nகவிதை 360 இனியவன் தளம்\nWorld press 3 இனியவன் கவிதை\nWorld press 2 கவிப்புயல் கவிதை\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:13:15Z", "digest": "sha1:Q4NFC4AMQSFHSJHJXKID2ZS7GWSE5LLR", "length": 9804, "nlines": 213, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஊடல் – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nகச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டுமா\nஜூன் 17, 2018 ஜூன் 12, 2018 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nநீ எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய்.\nஎதிர்பார்ப்பில்லாமல் அன்பை பொழிவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள நீ பிறப்பெடுக்கவில்லை. நீ அளவில்லாத அன்பிலே அல்லவா பிறந்தாய். அங்கேயே நீ திரும்பச் செல்வாய்\nபிறகு ஏன் இங்குப் பிறந்தாய்\nதனிநபர் மீது தன்னிகரிலா அன்பு பொழிவதை கற்க பிறந்தாய்\nஉலக அன்பை உணர்ந்திட வந்தாய்\nசிக்கல்கள் மிகுந்த பேரன்பை பற்றிக் கற்றிட வந்தாய்\nபைத்தியக்கார பேரன்பை பற்றி அறிய பிறந்தாய்\nஉடைந்த காதலை உய்த்து அறிய உயிர் பெற்றாய்\nமுழுமையாகப் பிரியத்தைப் பருகிட வந்தாய்\nதெய்வீகம் ததும்பும் அற்புதம் அது\nஅன்பினுள் நயத்தோடு தடுமாறிக்கொண்டே வாழ்வாய்\nஅத்தனை பேரன்பையும் குழப்பங்கள் விளைவித்து விரித்துரைப்பாய்\nநீ கச்சிதமாகக் காதல் புரிய இங்கு வரவில்லை. நீ் கச்சிதமானவளே/னே\nஇங்கு மனிதனாக மாறி அழகாகக் காதல் புரிக. பிழைகளால்\nகாதலின் நினைவுகள் ஏந்தி கசிந்துருகி மீண்டெழுக\nஆனால், எதிர்பார்ப்புகளற்ற காதல் என்கிற கட்டுக்கதையை என்னிடம் சொல்லாதே\n காதல் அலங்காரச்சொற்கள் நாடி அலைவதில்லை\nகச்சிதமாக இருந்தால் தான் காதல் புரிய வேண்டும் என்பதில்லை\nஅது உன் காதலை கட்டுடைத்து காட்டு என்கிறது\nஇந்தக் கணத்தில் மட்டும் வாழ்ந்தபடி, முழுமையாகக் காதல் செய்க எனக்கேட்கிறது\nகாதல் என்ன சொல்கிறது தெரியுமா\nநீ புன்னகை. நீ அழு.\nகாயப்படு, மீண்டு வா. விழுந்திடு, எழுந்து நில்.\nஅதுவே அதீதமானது. – Courtney A Walsh\nஅன்பு, ஆண்கள், இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், பெண்கள், மொழிபெயர்ப்பு, Uncategorizedஅன்பு, ஊடல், கச்சிதம், கவிதை, காதல், பிரியம், மொழிபெயர்ப்பு\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின��னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/datamatics-global-services-around-290-returns-in-just-one-year-do-you-have-this-stock-024008.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:02:02Z", "digest": "sha1:5JGWYSXHNLSDRTDVGYJLEI37GOOD576J", "length": 25111, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 வருடத்தில் 290% லாபம்.. டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்..! | Datamatics Global Services around 290% returns in just one year, do you have this stock? - Tamil Goodreturns", "raw_content": "\n» 1 வருடத்தில் 290% லாபம்.. டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்..\n1 வருடத்தில் 290% லாபம்.. டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கொடுத்த சூப்பர் சான்ஸ்..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n13 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபங்கு சந்தை என்றாலே அது சூதாட்டம் என்று கூறி வந்த காலம் போய், இன்று பலரும் லாபம் சம்பாதிக்கும் ஒரு முதலீட்டு தளமாக மாறியுள்ளது.\nபொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்தாலே நஷ்டம் தான் என்ற கருத்துகள் பரவலாக நிலவி வருகின்றன. ஆனால் சரியான படி கண்கானித்து லாபம் சம்பாதிப்பவர்களும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.\nபங்கு சந்தையின் நெளிவு சுளிவுகளை அறிந்து கொண்டு, தெளிவாக அதில் முதலீடு செய்யும் பட்சத்தில், நிச்சயம் லாபம் ஈட்ட முடியும���. ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன், அந்த நிறுவனத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு, அதன் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் முதலீடு செய்வதே இதற்கு சிறந்த வழியாக இருக்கும்.\nஐடி துறை சார்ந்த நிறுவனம்\nஅந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஐடி நிறுவனமான டேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் பற்றி தான். ஐடி துறை சார்ந்த நிறுவனங்கள் கடந்த ஒரு ஆண்டாகவே அபரிதமான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இன்னும் சில காலாண்டுகளுக்கு இந்த வளர்ச்சி நீடிக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது. எப்படி இருப்பினும் இந்த நிறுவனம் எந்த மாதிரியான ஒப்பந்தங்களை செய்துள்ளது என்ற முழுமையான விவரங்கள் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.\nஇந்த நிறுவனம் கடந்த 12 மாதங்களில் மட்டும் 290% லாபம் கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த ஜூன் 22, 2020ல் 48.20 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, தற்போது 188 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இது கிட்டதட்ட 290% ஏற்றமாகும். இந்த காலக்கட்டத்தில் சென்செக்ஸ் கூட 51% தான் ஏற்றம் கண்டுள்ளது.\nஉதாரணத்திற்கு இந்த நிறுவனத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 49 ரூபாய் என்ற விலையில் பங்குகளை வாங்கியிருந்தால், சுமார் 2000 பங்குகளை வாங்கியிருக்கலாம். இன்றைய மதிப்பு 188 ரூபாய் என கொண்டாலும், ஒரு பங்குக்கு 139 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். உங்களது முதலீடு 2,78000 ரூபாயாக பெருகியிருக்கும்.\nஇந்த ஆண்டில் எவ்வளவு ஏற்றம்\nஇந்த பங்கின் விலையானது கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 90% ஏற்றம் கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 57.4% ஏற்றத்தில் காணப்படுகிறது. மேலும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த பங்கின் விலையானது மூவிங் ஆவரேஜ் 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாட்களுக்கு மேலாக காணப்படுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிறுவனம் கடன் இல்லா ஒரு வெற்றிகரமான நிறுவனமாகும். இது பிபிஎம் மற்றும் ஏஐ வணிகத்தில் கவனம் செலுத்த, அதன் துணை நிறுவனமான சிக்னெக்ஸின் பங்குகளை விற்பனை செய்துள்ளது. அதோடு சமீபத்தில் சில கையகப்படுத்தல்களையும் செய்துள்ளது.\nடேட்டாமேட்டிக்ஸ் குளோபல் சர்வீசஸ் கடந்த மார்ச் காலாண்டில் 28.66 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் வெறும் 11.55 கோடி ரூபாயாக இருந்தது. அதே போல கடந்த நிதியாண்டில் 79.75 கோடி ரூபாய் லாபத்தினையும். முந்தைய நிதியாண்டில் 63.74 கோடி ரூபாய் லாபத்திலும் இருந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு வருடத்தில் 500% லாபம்.. சரிகம இந்தியா கொடுத்த லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nலட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. ஒரே வருடத்தில் 346% லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸிஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\nஅதானிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. ஆஸ்திரேலியாவை அடுத்து மியான்மரிலும் பிரச்சினை.. 14% சரிவு\nவரலாற்று உச்சத்தில் கெளதம் அதானியின் நிறுவனம்.. அதானி கிரீன் எனர்ஜியின் வேற லெவல் பெர்பார்மன்ஸ்..\nஅக்டோபர் 2019க்கு பிறகு நடந்த தரமான விஷயம்.. Vi-யின் திட்டம் செம ஒர்க் அவுட்.. \nஒரே நாளில் 20% ஏற்றம்.. அப்பல்லோ பைப்ஸ் கொடுத்த சூப்பர் வாய்ப்பு..\nஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 10% ஏற்றம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்..\n52 வார உச்ச உச்சத்தினை தொட்ட அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்.. என்ன காரணம்\nஅரசின் அதிரடி திட்டம்.. தேசிய உரத்தொழிற்சாலையில் பங்கு விற்பனை.. விவரம் இதோ..\nஎச்சரிக்கை.. இந்த பங்கின் விலை 50% சரியலாம்.. சர்வதேச நிறுவனம் கொடுத்த அலர்ட்..\nசாதனை படைத்த ஜேகே சிமெண்ட்ஸ்.. டிசம்பர் காலாண்டில் வேற லெவல் பெர்பார்மன்ஸ்..\nஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. தமிழகத்தில் எவ்வளவு நாள்..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/pm-modi-s-pet-scheme-created-5-5-lakh-jobs-created-so-far-023854.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:29:58Z", "digest": "sha1:PYE2IV6XRR22NZ4TCLXHIMUAYNKFUPFH", "length": 23019, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிரத��ர் மோடிக்கு பிடித்தமான இந்த திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்.. ! | PM modi’s pet scheme created 5.5 lakh jobs created so far - Tamil Goodreturns", "raw_content": "\n» பிரதமர் மோடிக்கு பிடித்தமான இந்த திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்.. \nபிரதமர் மோடிக்கு பிடித்தமான இந்த திட்டத்தின் கீழ் 5.5 லட்சம் வேலைகள் உருவாக்கம்.. \n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் ஏராளமான சிறுதொழில்கள் உள்ளன. எனினும் அவற்றில் பலவும் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க பணம் கிடைத்தாலும் கூட, என்ன செய்வது என்பதே பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கும்.\nஏனெனில் ஒரு தொழிலை இப்படியெல்லாம் கூட மாற்றி யோசிக்க முடியுமா என்பது பற்றி சிந்திக்க வைத்து தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.\nபல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும், இந்தியாவின் ஜிடிபி விகிதத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் தான். ஆக ஸ்டார் அப்களை ஊக்குவிக்க இதுவும் ஒரு வகையில் முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டார்ட் அப்களில் அதிக வாய்ப்புகள்\nஸ்டார்ட் அப்கள் என்றாலே தற்போது பரவலாய் பேசப்படும் நிறுவனங்கள் ஓலா, ஸ்விக்கி, உபெர், பர்ஸ்ட், சோமேட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் அடங்கியுள்ளன. மேற்கண்ட இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேற்கொண்டு பல நிறுவனங்களும் பணியமர்த்தியும் வருகின்றன. இந்த நிறுவனங்களின் கான்செப்ட் பழையதாக இருந்தாலும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை நாடு முழுவதும் உருவாக்கி வருகின்றன.\nஇதனால் ஸ்டாப்ட் அப் இந்திய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன எனலாம். கடந்த 2021ல் ஸ்டார்ட் அப்கள் 1.7 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய நிலையில், இது வரையில் 5.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.\nஅங்கீகரிப்பட்ட 48,093 ஸ்டார்டப் நிறுவனங்கள் இதுவரையில் மொத்தம் 5,49,842 வேலைகளை உருவாக்கியுள்ளன. இது கடந்த நிதியாண்டில் வெறும் 1.7 லட்சம் வேலைகளையே உருவாக்கியுள்ளன. கடந்த ஜூன் 3, 2021 வரையில், 50,000 ஸ்டார்ட் அப்களை அங்கீகரித்துள்ளதாக DPIIT அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் ஏப்ரல் 1, 2020 முதல் 19,896 ஸ்டார்டப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களில் உணவு பதப்படுத்துதல், பொருட்கள் மேம்பாடு, அப்பிளிகேஷன் டெலவப்மெண்ட், ஐடி கன்சல்டிங், பிசினஸ் சப்போர்டிவ் சேவைகள் என பல துறையை கொண்டுள்ளது. இதில் கடைசி 180 நாட்களில் 10,000 ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்பளத்தை அள்ளிக்கொடுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. ஊழியர்களுக்கு செம ஜாக்பாட்..\nஅன்னிய முதலீடுகளுக்கு 26% வரை அனுமதிக்க ஆலோசனை.. சீனாவுக்கு லாபம்..\nஅமெரிக்காவிற்குப் பறந்த சேர்சாட்.. டிக்டாக் உடன் போட்டியா..\nஇந்திய ஸ்டார்ட்அப்-களில் சீன முதலீடுகள் சரிவு..\nபணமில்லாமல் தவிக்கும் 38% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. வாழ்வா சாவா போராட்டம்..\nஎம்எஸ்எம்இ பதிவு செய்ய விரும்பும் சிறு நிறுவனங்கள்.. என்ன காரணம்\nஅட இனி இவங்க காட்டில் மழைதான் போங்க.. வோகோ, பவுன்ஸ். யூலுவுக்கு லக்கு தான்..\nஇந்தியாவிற்குப் படையெடுக்கும் சீன நிறுவனங்கள்.. அதிரவைக்கும் காரணங்கள்..\nஇந்தியாவில் Startup Bubble.. சிக்கித்தவிக்கும் ஊழியர்கள்..\n120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி விலக்கு - மத��திய வருமான வரிகள் ஆணையம் அறிவிப்பு\nபுதிய பிஸ்னஸ் துவங்க மோடி தரும் சூப்பரான திட்டம்.. வெறும் ரூ.5 லட்சம் முதலீடு போதும்..\nபிரஷ்ஷர்கள் வேலை செய்ய விரும்பும் 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்.. \nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/Indias%20Test%20squad", "date_download": "2021-07-28T03:11:27Z", "digest": "sha1:2WHJT3EU4LJS7RPIEOWPXM6QXNDVIVVY", "length": 10043, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Indias Test squad", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nடி20 தொடரிலிருந்து குர்னல் பாண்டியா நீக்கம்: 8 வீரர்களும் இன்று போட்டியில் இல்லை\nடெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் சூர்யகுமார், மீ்ண்டும் பிரித்வி ஷா: மாற்றப்பட்ட புதிய அணி...\nகடலூரில் காவலருக்கான உடல் தகுதித் தேர்வு தொடக்கம்\nஒலிம்பிக்: மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்குமா- சீன வீராங்கனைக்கு ஊக்கமருந்து பரிசோதனை: எப்படி...\n3 இளம் இந்திய வீரர்களுக்கு அழைப்பு: இங்கிலாந்து செல்லும் அந்த வீரர்கள் யார்\nஏவுகணைகளை தடுத்து அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nமே.இ.தீவுகள் அணிக்குள் புகுந்த கரோனா: ஆஸி.யுடன் 2-வது ஒருநாள் போட்டி டாஸ் போட்டபின்...\nடெஸ்ட் தொடர்: இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் திடீர் விலகல்\nகரோனாவிலிருந்து மீண்டார் ரிஷப் பந்த்; இந்திய அணியில் 4 பேர் தனிமை\nஇந்திய டெஸ்ட் தொடர்: மீண்டும் ராபின்ஸன்; வலிமையான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nமுற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ஆண்ட்டி டேங்' ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை\nமத்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு இல்லை: யுஜிசி அறிவிப்பு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எ���்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/06/blog-post.html", "date_download": "2021-07-28T04:05:20Z", "digest": "sha1:V3OGUH5VIDJK6XBGJO2RFOIGHJZCXU3G", "length": 18963, "nlines": 210, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\nதயிரில் சக்கரை போட்டு சாப்பிடுபவர்கள் எல்லாம் கையை தூக்குங்கள் தயிர் என்பதில் நம் ஆட்கள் என்ன என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா...... பசும் தயிர் நல்ல கெட்டியாக இருக்கும்போது அதில் வெள்ளரியை அறுத்துப்போட்டு தின்பது, மாங்காய் சிறு சிறு துண்டுகளாக போடுவது, எருமை தயிராக இருந்தால் அதன் மேலே இருக்கும் மஞ்சள் படலத்தை மட்டும் சாப்பிடுவது, அப்பளத்தை தயிரில் தொட்டு சாப்பிடுவது, சக்கரையை போட்டு சாப்பிடுவது, சூடான பொன்னி அரிசி சாதத்தை கொஞ்சமே கொஞ்சம் போட்டு அதிகமாக தயிர் ஊற்றி உறிஞ்சுவது, ஊறுகாயை ஒரு துண்டு மட்டும் போட்டு தயிரை போட்டு சாப்பிடுவது, சூடான பஜ்ஜியை கெட்டி தயிரில் தொட்டு தின்பது, தயிர் வடை மேலே பூந்தி போட்டு சாப்பிடுவது, லஸ்ஸி, ஐஸ் போட்டு தயிர்...... என்று தயிரில் மட்டுமே இந்த அநியாயம் நடக்கும், அதை மோர் அல்லது வெண்ணை ஆக்கி நடப்பது அடுத்த ஆக பெரும் அட்டகாசம். இப்படி நமது வாழ்வில் கலந்து ஓடும் தயிர் என்பதில் ஐஸ் கிரீம் கிடைத்தால் எப்படி இருக்கும் \nபிங்க்பெர்ரி - அவர்களது வெப்சைட் பார்க்க இங்கே சொடுக்கவும்.... தயிர் \nவெளிநாடு போகும்போது தினமும் பிஸ்சா, பர்கர் என்று சாப்பிட்டு கொலைவெறியுடன் இருக்கும்போது எங்கேனும் சாப்பாடு கிடைத்தால் அதில் அங்கு கிடைக்கும் பிலேவர்டு யோகர்ட் (மேம்படுத்தப்பட்ட தயிர் ) கிடைக்கும். அங்கு எல்லாம் தயிரில் ஸ்டிராபெர்ரி, ���ரஞ்சு என்று தயிரில் கலந்து விற்ப்பனைக்கு வைதிருப்பாகள், அதில் ஒன்றை எடுத்து சாதத்துடன் போட்டு பிரெஞ்சு பிரை உடன் தொட்டு சாப்பிட, ஜன்மம் சாபல்யம் அடையும். என்னை பார்க்கும் அந்த நாட்டவர்கள் எப்படி சாதத்திற்கு தயிரை ஊற்றி சாப்பிடுற என்ற கேள்விக்கு....... ஹி ஹி ஹி என்பதுதான் பதில், அவர்களுக்கு என்ன தெரியும் நாம் தயிரை வைத்து செய்யும் அலப்பரை ) கிடைக்கும். அங்கு எல்லாம் தயிரில் ஸ்டிராபெர்ரி, ஆரஞ்சு என்று தயிரில் கலந்து விற்ப்பனைக்கு வைதிருப்பாகள், அதில் ஒன்றை எடுத்து சாதத்துடன் போட்டு பிரெஞ்சு பிரை உடன் தொட்டு சாப்பிட, ஜன்மம் சாபல்யம் அடையும். என்னை பார்க்கும் அந்த நாட்டவர்கள் எப்படி சாதத்திற்கு தயிரை ஊற்றி சாப்பிடுற என்ற கேள்விக்கு....... ஹி ஹி ஹி என்பதுதான் பதில், அவர்களுக்கு என்ன தெரியும் நாம் தயிரை வைத்து செய்யும் அலப்பரை வெளிநாட்டிலும் சில தயிர் பைத்தியங்கள் உண்டு, அவர்கள் தயிரை கிரீம் போட்டு அடித்து உறைய வைத்து அதில் நிறைய கலந்து சாப்பிடுவார்கள், அதன் பெயர் ப்ரோசன் யோகர்ட் வெளிநாட்டிலும் சில தயிர் பைத்தியங்கள் உண்டு, அவர்கள் தயிரை கிரீம் போட்டு அடித்து உறைய வைத்து அதில் நிறைய கலந்து சாப்பிடுவார்கள், அதன் பெயர் ப்ரோசன் யோகர்ட் நம்ம ஊரிலும் இது கிடைக்க ஆரம்பித்து விட்டது \nமுதன் முதலில் இது பெங்களுருவில் வந்தபோது எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார்கள், இன்று கூட்டம் நிறைய வருகிறது. தயிரை நன்றாக மிக்ஸ் செய்யும்போது அது திக் ஆக பால் போல் ஆகிவிடும், அதை கொஞ்சம் கிரீம் சேர்த்து பிரீசரில் வைக்க அது ஐஸ் கிரீம் போல வரும். இதனுடன் பழங்கள், கேக், சாக்லேட் என்றெல்லாம் போட்டு சாப்பிட திவ்யம்தான் இதை தவிர இங்கு வெறும் தயிரில் மேலே சொன்னவைகளை போட்டு சாப்பிடுவது, லஸ்ஸி என்றும் வைத்து இருக்கிறார்கள். தயிர் விரும்பிகள் இங்கு தயங்காமல் வரலாம் \nமுதலில் ஒரு வாய் எடுத்து வைக்கும்போது இது ஐஸ் கிரீம் போன்று தெரிந்தாலும் அது கரையும்போது தயிரின் சிறிது புளிப்பு தெரியும். ஒவ்வொரு வாய் வைக்கும்போதும் அந்த தயிரின் புளிப்புடன் பழங்கள், சாக்லேட் என்று சாப்பிட இதை சாப்பிட இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று ஆச்சர்யம் வரும். என்னதான் வீட்டில் தயிரில் எதை போட்டு சாப்பிட்டாலும் இந்த சுவை வருமா ���ன்பது ஆச்சர்யம்தான். அதை விசாரித்ததற்கு இங்கு தயாராகும் தயிர் நல்ல கறவை மாடுகள் கொண்டு தயாரிக்கபடுகிறது என்று சொன்னதை பார்த்தால் ஆமோதிக்க தோன்றுகிறது. இங்கு சிறியது, மீடியம், பெரியது, மிக பெரியது என்று பல அளவுகள் இருக்கின்றன. நான் ஒரு சிறிய கப் மட்டும் வாங்கி கொண்டு உட்கார்ந்தால் எனது பக்கத்தில் ஒரு ஜோடி ஆளுக்கு ஒன்று என்று ஒரு பெரிய கப் வைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளது கண்டு எப்படியெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று எண்ண தோன்றியது தயிர் விரும்பிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது \nசுவை - தயிர் விரும்பிகள் கண்டிப்பாக செல்ல வேண்டிய இடம். அதுவும் அந்த ப்ரெஷ் கெட்டி தயிரில் பழங்கள் போட்டு சாப்பிடும் சுவையை மிஸ் செய்ய வேண்டாம் \nஅமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது \nபணம் - மிக சிறிய கப் (படத்தில் உள்ளது போன்றது) ஒன்றே சுமார் 100 ரூபாய், கொஞ்சம் அதிகம்தான் \nசர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். கூட்டம் அதிகம் என்றாலும் அவர்கள் பாஸ்ட் ஆக சர்வீஸ் செய்கிறார்கள் \nமெனு கார்டு - அவர்களது விலைபட்டியல் பார்க்க இங்கே சொடுக்கவும்.... தயிர் \nஎங்க வீட்டில் கெட்டி தயிரில் காராசேவு போட்டு கொஞ்சமே கொஞ்சம் உப்பு போட்டு அதிக நேரம் ஊற விடாமல் சாப்பிடுவோம்.\nதயிர் ஐஸ் க்ரீம் புதிய தகவல்\nவிலையை பாத்த உடனே நினைச்சேன் 'அனேகமா இந்திரா நகர் இல்லைனா CMH ரோடு பக்கம் இருக்கும்னு :)\nதிண்டுக்கல் தனபாலன் June 2, 2014 at 10:06 PM\nகரந்தை ஜெயக்குமார் June 3, 2014 at 5:51 AM\nபடிக்கப் படிக்க ஒரே ஜில்\nதோசைக்கு புளிக்காத கட்டித்தயிர்.....இது என்னோட பேஃவரைட்....\nவாவ்.... இந்த ஊரில் கிடைக்கும் கெட்டித் தயிர் பயன்படுத்தி செய்தால் நன்றாகவே இருக்கும். இங்கே இருப்பதாய் தெரியவில்லை.... இதுக்குன்னு பெங்களூரு வரணும் போல\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . ��ந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - நம்ம நாட்டு பர்கர் \nசோலை டாக்கீஸ் - ஜலதரங்கம் \nசாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 2...\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் ( நிறைவு பகுதி - 4)\nஅறுசுவை - Half மசாலா தோசை, பெங்களுரு\nசிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் \nசாகச பயணம் - ஸ்பீட் போட் பயணம் \n - பல் குத்தும் குச்சி\nஅறுசுவை (சமஸ்) - வெள்ளையப்பம், கோபி ஐயங்கார் கடை\nஊர் ஸ்பெஷல் - சேலம் மாம்பழம் \nஅறுசுவை - பிங்க்பெர்ரி தயிர்கிரீம், பெங்களுரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/021220-inraiyaracipalan02022020", "date_download": "2021-07-28T03:33:08Z", "digest": "sha1:GVGBZ374DLHVFFFTC3PDJ2XNGM35IO23", "length": 9655, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.12.20- இன்றைய ராசி பலன்..(02.02.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலைநினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத���தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.\nகடகம்:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பினை ஏற்பீர்கள். இனிமையான நாள்.\nகன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nதனுசு:உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வ��்தவர்களுக்கு உதவுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.\nகும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமீனம்:எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/02/14/valentines-day-celebrations-will-be-curtailed-hindutva-groups/", "date_download": "2021-07-28T03:21:00Z", "digest": "sha1:DR4RJZBRZE67KFXTNN63U5ASUEP3LOCK", "length": 14072, "nlines": 273, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Valentines day celebrations will be curtailed – Hindutva groups « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஜன மார்ச் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்\nகாதலர் தினத்தில் வெளிப்படையாக தமது காதல் உணர்வை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு அடி கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள பல இந்து கடும் போக்கு அமைப்புக்கள் மிரட்டியுள்ளன.\nமேற்கத்தைய நாகரிகத்தின் உள் நுழைவை வெறுக்கும் இந்த அமைப்புக்கள், இந்தக் காதலர் தினம் அங்கு அனுட்டிக்கப்படுவதை வெறுக்கின்றன.\nஆனால், அண்மைக் காலமாக இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த தினம் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது.\nஇதய வடிவில் பலூன்கள் மற்றும் சாக்லெட்டுகளை விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன.\nகாதலர் தினத்தில் சினிமா தியேட்டர்கள் மற்றும் களியாட்ட இடங்கள் போன்ற பொது இடங்களில் காதல் களிப்பில் கிடக்கும் ஜோடிகளை, தமது தொண்டர்கள் படம் பிடித்து, அந்தப் படங்களை அவர்களது பெற்றோருக்கு அனுப்பி வைப்போம் என்று சிவசேனா என்னும் இந்து அமைப்பு அறிவித்துள்ளது.\nபிப்ரவரி 14, 2007 இல் 10:49 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2021-07-28T04:57:33Z", "digest": "sha1:F4MOAJSBRLMOLHZXIDACFK2R6C6CUIQZ", "length": 16790, "nlines": 407, "source_domain": "cybervalai.com", "title": "ஆண் குழந்தை பெயர்கள் ஜ ஜா - Cybervalai", "raw_content": "\n‘ ஜ ஜா’ வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nமுதல் எழுத்தை தேர்வு செய்யுங்கள் A B C D E G H I J K L M N P R S T U V Y அ இ உ எ க கா கி கு கோ ச சா சி சு சூ செ சே சோ த தா தி தீ து தே ந நா நி நீ ப பா பி பூ போ ம மா மி மு மோ ய யா யு யோ ர ரா ரி ரு ரோ ல லி லோ வ வி வே வை ஜ ஜி ஜீ ஜெ ஜோ ஸ் ஷ ஹ ஹா ஹி ஹே\nஜ ஜா வரிசையில் ஆரம்பமாகும் இந்து ஆண் குழந்தை பெயர்கள் :\nGeoreg Harish ஜார்ஜ் ஹாரிஷ்\nGeorge Chellaiya ஜார்ஜ் செல்லையா\nGeorge Isac ஜார்ஜ் இசாக்\nGeorge Jacob ஜார்ஜ் ஜாக்கப்\nGeorge John ஜார்ஜ் ஜான்\nGeorge Joseph ஜார்ஜ் ஜோசப்\nGeorge Maisan ஜார்ஜ் மைசன்\nGeorge Mathyu ஜார்ஜ் மேத்யூ\nGeorge Mosas ஜார்ஜ் மோசஸ்\nGeorge Rathnam ஜார்ஜ் ரத்னம்\nGeorge Samuvel ஜார்ஜ் சாமுவேல்\nGeorge Sebastian ஜார்ஜ் செபாஸ்டின்\nGeorge Selvanayagam ஜார்ஜ் செல்வநாயகம்\nGeorge Seriyan ஜார்ஜ் செரியன்\nGeorge Stephan ஜார்ஜ் ஸ்டீபன்\nGeorge Stevansan ஜார்ஜ் ஸ்டீவன்சன்\nGeorge Thomas ஜார்ஜ் தாமஸ்\nGeorge Vargis ஜார்ஜ் வர்கீஷ்\nGeorge Vasanth ஜார்ஜ் வசந்த்\nGeorge Williyams ஜார்ஜ் வில்லியம்ஸ்\nJacob Abirakam ஜாக்கப் அபிரஹாம்\nJacob Abrakam ஜாக்கப் அப்ரஹாம்\nJacob Appadurai ஜாக்கப் அப்பாதுரை\nJacob George ஜாக்கப் ஜார்ஜ்\nJacob Luish ஜாக்கப் லூயிஸ்\nJacob Mathew ஜாக்கப் மாத்யூ\nJacob Peter ஜாக்கப் பீட்டர்\nJacob Samuvel ஜாக்கப் சாமுவேல்\nJacob Thomas ஜாக்கப் தாமஸ்\nJaffar Kamal ஜாஃபர் கமால்\nJaleel Hussain ஜலீல் ஹுஷைன்\nJastin Devaraj ஜஸ்டின் தேவராஜ்\nJastin Fernandas ஜஸ்டின் ஃபெர்னாண்��ஸ்\nJastin Fernando ஜஸ்டின் ஃபெர்னாண்டோ\nJastin Nirmalkumar ஜஸ்டின் நிர்மல்குமார்\nJastin Ponnaiya ஜஸ்டின் பொன்னையா\nJohn Jacob ஜான் ஜேக்கப்\nJohn Jayaraj ஜான் ஜெயராஜ்\nJohn Jebharaj ஜான் ஜெபராஜ்\nJohn Joseph ஜான் ஜோசப்\nJohn Lurdusamy ஜான் லூர்துசாமி\nJohn Martin ஜான் மார்ட்டின்\nJohn Mathyu ஜான் மாத்யூ\nJohn Penjamin ஜான் பெஞ்சமின்\nJohn Peter ஜான் பீட்டர்\nJohn Purowmiya ஜான் புரோமியா\nJohn Rabert ஜான் ராபர்ட்\nJohn Salaman ஜான் சலமான்\nJohn Salamokar ஜான் சலமோகர்\nJohn Samuvel ஜான் சாமுவேல்\nJohn Sebastian ஜான் செபாஸ்டின்\nJohn Thomas ஜான் தாமஸ்\nJohn Victor ஜான் விக்டர்\nJohn Vincent ஜான் வின்செண்ட்\nJohn Williyam ஜான் வில்லியம்\nJohn Wilson ஜான் வில்சன்\nஜி ஜீ வரிசையில் ஆரம்பமாகும் பெயர்கள்\nஜெ ஜோ வரிசையில் ஆரம்பமாகும் பெயர்கள்\nJacob Susan ஜேக்கப் சுசான்\nJames Abinesar ஜேம்ஸ் அபி நேசர்\nJames Arul ஜேம்ஸ் அருள்\nJames Arunraj ஜேம்ஸ் அருன்ராஜ்\nJames Jacob ஜேம்ஸ் ஜேக்கப்\nJames Johnson ஜேம்ஸ் ஜான்சன்\nJames Joseph ஜேம்ஸ் ஜோசப்\nJames Josh ஜேம்ஸ் ஜோஸ்\nJames Peter ஜேம்ஸ் பீட்டர்\nJames Petric ஜேம்ஸ் பெடரிக்\nJaya Sundaram ஜெய சுந்தரம்\nJayakar Thomas ஜெயஹர் தாமஸ்\nJayaraj Thomas ஜெயராஜ் தாமஸ்\nJebhamani Peter ஜெபமணி பீட்டர்\nJemini Ganesan ஜெமினி கணேசன்\nJohn Abrakam ஜோன் அப்ரகாம்\nJohn Chelladurai ஜோன் செல்லதுரை\nJohn Chellappa ஜோன் செல்லப்பா\nJohn Dhanaraj ஜோன் தன்ராஜ்\nJohn Fritto ஜோன் ஃபெரிட்டோ\nJoseph Akastash ஜோசப் அகஸ்டின்\nJoseph Antony ஜோசப் ஆண்டனி\nJoseph Chakko ஜோசப் சக்கோ\nJoseph Cham ஜோசப் சாம்\nJoseph Edvard ஜோசப் எட்வர்ட்\nJoseph Fernando ஜோசப் ஃபெர்னாட்டோ\nJoseph George ஜோசப் ஜார்ஜ்\nJoseph Isac ஜோசப் இசக்\nJoseph Johnson ஜோசப் ஜான்சன்\nJoseph Mathyu ஜோசப் மாத்யு\nJoseph Sebhastian ஜோசப் செபாஸ்டின்\nJoseph Selvaraj ஜோசப் செல்வராஜ்\nJoseph Stephan ஜோசப் ஸ்டீபன்\nJoseph Thomas ஜோசப் தாமஸ்\nJoshva Balraj ஜோஷ்வா பால்ராஜ்\nJothi Balan ஜோதி பாலன்\nJothi Murthy ஜோதி மூர்த்தி\nJothi Pandian ஜோதி பாண்டியன்\nJothi Prasath ஜோதி பிரசாத்\nJothi Ragav ஜோதி ராகவ்\nJothi Rajan ஜோதி ராஜன்\nJothi Ram ஜோதி ராம்\nJothi Ranjan ஜோதி ரஞ்சன்\nJothi Sankaran ஜோதி சங்கரன்\nJothi Sundaram ஜோதி சுந்தரம்\nJothi Sundararaman ஜோதி சுந்தரராமன்\nபெண் குழந்தை பெயர்கள் தமிழில்\nநட்சத்திரப்படி பெயர் தேர்வு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/07/Harivamsa-Vishnu-Parva-Adhyaya-83-028.html", "date_download": "2021-07-28T04:04:41Z", "digest": "sha1:24MA5AYJ4LOZ62AQTB3WV4AASUFQLIS4", "length": 53598, "nlines": 562, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கம்ஸஸ்ய ஜன்மாதி³வ்ருத்தம் | விஷ்ணு பர்வம் அத்யாயம் - 83 - 028", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகம்ஸஸ்ய ஜன்மாதி³வ்ருத்தம் | விஷ்ண�� பர்வம் அத்யாயம் - 83 - 028\nஸ சிந்தயித்வா த⁴னுஷோ ப⁴ங்க³ம் போ⁴ஜவிவர்த⁴ன꞉ |\nப³பூ⁴வ விமனா ராஜா சிந்தயன்ப்⁴ருஷ²து³꞉கி²த꞉ ||2-28-1\nகத²ம் பா³லோ விக³தபீ⁴ரவமத்ய மஹாப³லம் |\nப்ரேக்ஷமாணஸ்து புருஷைர்த⁴னுர்ப⁴ங்க்த்வா விநிர்க³த꞉ ||2-28-2\nயஸ்யார்தே² தா³ருணம் கர்ம க்ருதம் லோகவிக³ர்ஹிதம் |\nதை³வம் புருஷகாரேண ந ஷ²க்யமதிவர்திதும் |\nநாரதோ³க்தம் ச வசனம் நூனம் மஹ்யமுபஸ்தி²தம் ||2-28-4\nஏவம் ராஜா விசிந்த்யாத² நிஷ்க்ரம்ய ஸ்வக்³ருஹோத்தமாத் |\nப்ரேக்ஷாகா³ரம் ஜகா³மாஷு² மஞ்சாநாமவலோகக꞉ ||2-28-5\nஸ த்³ருஷ்ட்வா ஸர்வநிர்முக்தம் ப்ரேக்ஷாகா³ரம் ந்ருபோத்தம꞉ |\nஸர்வத꞉ ஸாரநிர்வ்யூஹம் ஸ்வாயதம் ஸுப்ரதிஷ்டி²தம் |\nச²ன்னம் தத்³வேதி³காபி⁴ஷ்²ச மானுஷௌக⁴ப⁴ரக்ஷமம் ||2-28-9\nஸ த்³ருஷ்ட்வா பூ⁴ஷிதம் ரங்க³மாஜ்ஞாபயத பு³த்³தி⁴மான் |\nஷ்²வ꞉ ஸசித்ரா꞉ ஸமால்யாஷ்²ச ஸபதாகாஸ்ததை²வ ச ||2-28-10\nஸுவாஸிதா வபுஷ்மந்த உபனீதோத்தரச்ச²தா³꞉ |\nக்ரியந்தாம் மஞ்சவாடாஷ்²ச வலப்⁴யோ வீத²யஸ்ததா² ||2-28-11\nரங்க³வாடே கரீஷஸ்ய கல்ப்யந்தாம் ராஷ²யோ(அ)வ்யயா꞉ |\nஸ்தா²ப்யந்தாம் ஸுனிகா²தாஷ்²ச பானகும்பா⁴ யதா²க்ரமம் |\nஉத³பா⁴ரஸஹா꞉ ஸர்வே ஸகாஞ்சனக⁴டோத்தமா꞉ ||2-28-13\nவலயஷ்²cஓபகல்ப்யந்தாம் கஷாயாஷ்²சைவ கும்ப⁴ஷ²꞉ |\nப்ராஷ்²னிகாஷ்²ச நிமந்த்ர்யந்தாம் ஷ்²ரேண்யஷ்²ச ஸபுரோக³மா꞉ ||2-28-14\nஆஜ்ஞா ச தே³யா மல்லானாம் ப்ரேக்ஷகாணாம் ததை²வ ச |\nஸமாஜே மஞ்சவாடாஷ்²ச கல்ப்யந்தாம் ஸூபகல்பிதா꞉ ||2-28-15\nஏவமாஜ்ஞாப்ய ராஜா ஸ ஸமாஜவிதி⁴முத்தமம் |\nஸமாஜவாடாந்நிஷ்க்ரம்ய விவேஷ² ஸ்வம் நிவேஷ²னம் ||2-28-16\nஆஹ்வானம் தத்ர ஸஞ்சக்ரே தஸ்ய மல்லத்³வயஸ்ய வை |\nசாணூரஸ்யாப்ரமேயஸ்ய முஷ்டிகஸ்ய ததை²வ ச ||2-28-17\nதௌ து மல்லௌ மஹாவீர்யௌ ப³லினௌ பா³ஹுஷா²லினௌ |\nகம்ஸஸ்யாஜ்ஞாம் புரஸ்க்ருத்ய ஹ்ருஷ்டௌ விவிஷ²துஸ்ததா³ ||2-26-18\nதௌ ஸமீபக³தௌ த்³ருஷ்ட்வா மல்லௌ ஜக³தி விஷ்²ருதௌ |\nஉவாச கம்ஸோ ந்ருபதி꞉ ஸோபந்யாஸமித³ம் வச꞉ ||2-28-19\nப⁴வந்தௌ மம விக்²யாதௌ மல்லௌ வீரத்⁴வஜோச்ச்²ரிதௌ |\nபூஜிதௌ ச யதா²ந்யாயம் ஸத்காரார்ஹௌ விஷே²ஷத꞉ ||2-28-20\nதன்மத்தோ யதி³ ஸத்கார꞉ ஸ்மர்யதே ஸுக்ருதானி ச |\nகர்தவ்யம் மே மஹத்கர்ம ப⁴வத்³ப்⁴யாம் ஸ்வேன தேஜஸா ||2-28-21\nயாவேதௌ மம ஸம்வ்ருத்³தௌ⁴ வ்ரஜே கோ³பாலகாவுபௌ⁴ |\nஸங்கர்ஷணஷ்²ச க்ருஷ்ணஷ்²ச பா³லாவபி ஜிதஷ்²ரமௌ ||2-28-22\nஏதௌ ரங்க³க³தௌ யுத்³தே⁴ யுத்³த்⁴யமானௌ வனேசரௌ |\nநிபாதானந்தரம் ஷீ²க்⁴ரம் ஹந்தவ்யௌ நாத்ர ஸம்ஷ²ய꞉ ||2-28-23\nபா³லாவிமௌ ஸுசபலாவக்ரியாவிதி ஸர்வதா² |\nநாவஜ்ஞா தத்ர கர்தவ்யா கர்தவ்யோ யத்ன ஏவ ஹி ||2-28-24\nதாப்⁴யாம் யுதி⁴ நிரஸ்தாப்⁴யாம் கோ³பாப்⁴யாம் ரங்க³ஸந்நிதௌ⁴ |\nஆயத்யாம் ச ததா³த்வே ச ஷ்²ரேயோ மம ப⁴விஷ்யதி ||2-28-25\nஊசதுர்யுத்³த⁴ஸம்மத்தௌ மல்லௌ சாணூரமுஷ்டிகௌ ||2-28-26\nயத்³யாவயோஸ்தௌ ப்ரமுகே² ஸ்தா²ஸ்யேதே கோ³பகில்பி³ஷௌ |\nஹதாவித்யேவ மந்தவ்யௌ ப்ரேதரூபௌ தபஸ்வினௌ ||2-28-27\nயத்³யாவாம் ப்ரதியோத்ஸ்யேதே தாவரிஷ்டபரிப்லுதௌ |\nஆவாப்⁴யாம் ரோஷயுக்தாப்⁴யாம் ப்ரமுகே² தௌ வனே சரௌ ||2-28-28\nஏவம் வாக்³விஷமுத்ஸ்ருஜ்ய தாவுபௌ⁴ மல்லபுங்க³வௌ |\nஅனுஜ்ஞாதௌ நரேந்த்³ரேண ஸ்வே க்³ருஹே தௌ ப்ரஜக்³மது꞉ ||2-28-29\nமஹாமாத்ரம் தத꞉ கம்ஸோ ப³பா⁴ஷே ஹஸ்திஜீவினம் |\nஹஸ்தீ குவலயாபீட³꞉ ஸமாஜத்³வாரி திஷ்ட²து || 2-28-30\nப³லவான்மத³லோலாக்ஷஷ்²சபல꞉ க்ரோத⁴னோ ந்ருஷு |\nஸ ஸம்நோத³யிதவ்யஸ்தே தாவுத்³தி³ஷ்²ய வனௌகஸௌ |\nவஸுதே³வஸுதௌ வீரௌ யதா² ஸ்யாதாம் க³தாயுஷௌ ||2-28-32\nத்வயா சைவ க³ஜேந்த்³ரேணா யதி³ தௌ கோ³ஷ்ட²ஜீவினௌ |\nப⁴வேதாம் பதிதௌ ரங்கே³ பஷ்²யேயமஹமுத்கடௌ ||2-28-33\nததஸ்தௌ பதிதௌ த்³ருஷ்ட்வா வஸுதே³வ꞉ ஸபா³ந்த⁴வ꞉\nசி²ன்னமூலோ நிராலம்ப³꞉ ஸபா⁴ர்யோ வினஷி²ஷ்யதி ||2-28-34\nயே சேமே யாத³வா மூர்கா²꞉ ஸர்வே க்ருஷ்ணபராயணா꞉ |\nவினஷி²ஷ்யந்தி ச்சி²ந்ந்நாஷா² த்³ருஷ்ட்வா க்ருஷ்ணம் நிபாதிதம் ||2-28-35\nஏதௌ ஹத்வா க³ஜேந்த்³ரேண மல்லைர்வா ஸ்வயமேவ வா |\nபுரீம் நிர்யாத³வீம் க்ருத்வா விசரிஷ்யாம்யஹம் ஸுகீ² ||2-28-36\nபிதா ஹி மே பரித்யக்தோ யாத³வானாம் குலோத்³வஹ꞉ |\nஷே²ஷாஷ்²ச மே பரித்யக்தா யாத³வா꞉ க்ருஷ்ணபக்ஷிண꞉ ||2-28-37\nந சாஹமுக்³ரஸேனேன ஜாத꞉ கில ஸுதார்தி²னா |\nமானுஷேணால்பவீர்யேண யதா² மாமாஹ நாரத³꞉ ||2-28-38\nகத²முக்தம் நாரதே³ன ராஜந்தே³வர்ஷிணா புரா |\nஆஷ்²சர்ய்மேதத்கதி²தம் த்வத்த꞉ ஷ்²ருதமரிந்த³ம ||2-28-39\nதவ மாத்ரா கத²ம் ராஜன்க்ருதம் கர்மேத³மீத்³ருஷ²ம் ||2-28-40\nஅன்யாபி ப்ராக்ருதா நாரீ ந குர்யாச்ச ஜுகு³ப்ஸிதம் |\nவிஸ்தரம் ஷ்²ரோதுமிச்சா²மி ஹ்யேதத்கௌதூஹலம் ஹி மே ||2-28-41\nயதா² கதி²தவான்விப்ரோ மஹர்ஷிர்நாரத³꞉ ப்ரபு⁴꞉ |\nததா²ஹம் ஸம்ப்ரவக்ஷ்யாமி யதி³ தே ஷ்²ரவணே மதி꞉ ||2-28-42\nஆக³த꞉ ஷ²க்ரஸத³னாத்ஸ வை ஷ²க்ரஸகோ² முனி꞉ |\nத³ண்டீ³ கமண்ட³லுத⁴ர꞉ ப்ரஜாபதிரிவாபர꞉ ||2-28-44\nகா³தா சதுர்ணாம் வேதா³னாம் வித்³வான்கா³ந்த⁴ர்வவேத³வித் |\nஸ நாரதோ³(அ)த² தே³வர்ஷிர்ப்³ரஹ்மலோகசரோ(அ)வ்யய꞉ ||2-8-45\nதமாக³தம்ருஷிம் த்³ருஷ்ட்வா பூஜயித்வா யதா²வி��ி⁴ |\nபாத்³யார்க⁴மாஸனம் த³த்த்வா ஸம்ப்ரவேஷ்²யோபவிஷ்²ய ஹ ||2-28-46\nஸுகோ²பவிஷ்டோ(அ)த² முனி꞉ ப்ருஷ்ட்வா ச குஷ²லம் மம |\nஉவாச ச ப்ரீதமனா தே³வர்ஷிர்பா⁴விதாத்மவான் ||2-28-47\nபூஜிதோ(அ)ஹம் த்வயா வீர விதி⁴த்³ருஷ்டேன கர்மணா |\nஇத³மேகம் மம வச꞉ ஷ்²ரூயதாம் ப்ரதிக்³ருஹ்யதாம் ||2-28-48\nக³தோ(அ)ஹம் தே³வஸத³னம் ஸௌவர்ணம் மேருபர்வதம் |\nஸோ(அ)ஹம் கதா³சித்³தே³வானாம் ஸமாஜே மேருமூர்த⁴னி ||2-28-49\nதத்ர மந்த்ர்யதாமேவம் தே³வதானாம் மயா ஷ்²ருத꞉ |\nப⁴வத꞉ ஸானுக³ஸ்யைவ வதோ⁴பாய꞉ ஸுதா³ருண꞉ ||2-28-50\nதத்ர யோ தே³வகீக³ர்போ⁴ விஷ்ணுர்லோகநமஸ்க்^இத꞉ |\nயோ(அ)ஸ்யா க³ர்போ⁴(அ)ஷ்டம꞉ கம்ஸ ஸ தே ம்ருத்யுர்ப⁴விஷ்யதி ||2-28-51\nதே³வானாம் ஸ து ஸர்வஸ்வம் த்ரிதி³வஸ்ய க³திஷ்²ச ஸ꞉ |\nபரம் ரஹஸ்யம் தே³வானாம் ஸ தே ம்ருத்யுர்ப⁴விஷ்யதி ||2-28-52\nயத்னஷ்²ச க்ரியதாம் கம்ஸ க³ர்பா⁴ணாம் பாதனம் ப்ரதி |\nநாவஜ்ஞா ரிபவே கார்யா து³ர்ப³லே ஸ்வஜனே(அ)பி வா ||2-28-53\nந சாயமுக்³ரஸேன꞉ ஸ பிதா தவ மஹாப³ல꞉ |\nத்³ருமிலோ நாம தேஜஸ்வீ ஸௌப⁴ஸ்ய பதிரூர்ஜித꞉ ||2-28-54\nஷ்²ருத்வாஹம் தத்³வசஸ்தஸ்ய கிஞ்சித்³ரோஷஸமன்வித꞉ |\nபூ⁴யோ(அ)ப்ருச்ச²ம் கத²ம் ப்³ரஹ்மந்த்³ருமிலோ நாம தா³னவ꞉ ||2-28-55\nமம மாத்ரா கத²ம் தஸ்ய ப்³ரூஹி விப்ர ஸமாக³ம꞉ |\nஏததி³ச்சா²ம்யஹம் ஷ்²ரோதும் விஸ்தரேண தபோத⁴ன ||2-28-56\nஹந்த தே கத²யிஷ்யாமி ஷ்²ருணு ராஜன்யதா²ர்த²த꞉ |\nத்³ருமிலஸ்ய ச மாத்ரா தே ஸம்வாத³ம் ச ஸமாக³மம் ||2-28-57\nஸுயாமுனம் நாம நக³ம் தவ மாத ரஜஸ்வலா |\nப்ரேக்ஷிதும் ஸஹிதா ஸ்த்ரீபி⁴ர்க³தா வை ஸா குதூஹலாத் ||2-28-58\nஸா தத்ர ரமணீயேஷு ருசிரத்³ருமஸானுஷு |\nசசார நக³ஷ்²ருங்கே³ஷு கந்த³ரேஷு நதீ³ஷு ச ||2-28-59\nஷ்²ருண்வந்தீ காமஜனநீர்வாச꞉ ஷ்²ரோத்ர்ஸுகா²வஹா꞉ |2-68-60\nப³ர்ஹிணாம் சைவ விருதம் க²கா³னாம் ச விகூஜிதம் |\nஹ்ருத்³ய꞉ குஸுமக³ந்தா⁴ட்⁴யோ வவௌ மன்மத²போ³த⁴ன꞉ ||2-28-62\nத்³விரேபா²ப⁴ரணாஷ்²சைவ கத³ம்பா³ வாயுக⁴ட்டிதா꞉ |\nகேஸரா꞉ புஷ்பவர்ஷைஷ்²ச வவ்ருஷுர்மத³போ³த⁴னா꞉ |\nநீபா தீ³பா இவாபா⁴ந்தி புஷ்பகண்டகதா⁴ரிண꞉ ||2-28-64\nமஹீ நவத்ருணச்ச²ன்னா ஷ²க்ரகோ³பவிபூ⁴ஷிதா |\nயௌவனஸ்தே²வ வனிதா ஸ்வம் த³தா⁴ரார்தவம் வபு꞉ ||2-28-65\nஅத² ஸௌப⁴பதி꞉ ஷ்²ரீமாந்த்³ருமிலோ நாம தா³னவ꞉ |\nப⁴விஷ்யத்³தை³வயோகே³ன விதா⁴த்ரா தத்ர நீயதே ||2-28-66\nகாமகே³ன ரதே²நாஷு² தருணாதி³த்யவர்சஸா |\nயத்³ருச்ச²யா க³தஸ்தத்ர ஸுயாமுனதி³த்³ருக்ஷயா ||2-28-67\nவிஹாயஸா காமக³மோ மனஸோ(அ)ப்யாஷு²கா³மினா |\nஸ தம் ப்ராப்ய பர்வதேந்த்³ரமவதீ��்ய ரதோ²த்தமாத் ||2-28-68\nபர்வதோபவனே ந்யஸ்ய ரத²ம் பரரதா²ருஜம் |\nஅதா²ஸௌ ஸூதஸஹிதஷ்²சசார நக³மூர்த⁴னி ||2-28-69\nததோ ப³ஹூன்யபஷ்²யேதாம் கானனானி வனானி ச |\nஸர்வர்துகு³ணஸம்பன்னம் நந்த³னஸ்யேவ கானனம் ||2-28-70\nசேரதுர்னக³ஷ்²ருங்கே³ஷு கந்த³ரேஷு நதீ³ஷு ச |\nஏவம் ப³ஹுவிதா⁴ன்பஷ்²யம்ஷ்²சரமாணோ நகோ³த்தமம் || 2-28-75\nதூ³ராத்³த³த³ர்ஷ² ந்ருபதிர்தே³வீம் தே³வஸுதோபமாம் |\nக்ரீட³மானாம் ஸகீ²பி⁴ஷ்²ச புஷ்பம் சைவ விசின்வதீம் ||2-28-76\nததஷ்²சரந்தீம் ஸுஷ்²ரோணீம் ஸகீ²பி⁴꞉ ஸஹ ஸம்வ்ருதாம் ||\nகஸ்யேயம் ம்ருக³ஷா²வாக்ஷீ வனாந்தரவிசாரிணீ |\nரூபௌதா³ர்யகு³ணோபேதா மன்மத²ஸ்ய ரதிர்யதா² ||2-28-78\nஷ²சீ வ புருஹூதஸ்ய உதாஹோ வா திலோத்தமா |\nநாராயணோரும் நிர்பி⁴த்³ய ஸம்பூ⁴தா வரவர்ணினீ |\nஐலஸ்ய த³யிதா தே³வீ யோஷித்³ரத்னம் கிமுர்வஷீ² ||2-28-79\nக்ஷீரார்ணவே மத்²யமானே ஸுராஸுரக³ணை꞉ ஸஹ |\nமந்தா²னம் மந்த³ரம் க்ருத்வாம்ருதார்த²மிதி ந꞉ ஷ்²ருதம் ||2-28-80\nததோ(அ)ம்ருதாத்ஸமுத்தஸ்தௌ² தே³வீ ஷ்²ரீர்லோகபா⁴வினீ |\nநாராயணாங்கலுலிதா கிம் ஷ்²ரீரேஷா வராங்க³னா ||2-28-81\nததா² யோஷித்³க³ணான்மத்⁴யே ரூபம் ப்ரத்³யோதயத்³வனம் ||2-28-82\nஅதீவ ஸுகுமாராங்கீ³ ஸுப்ரபே⁴ந்து³னிபா⁴னனா |\nத்³ருஷ்ட்வா ரூபமனிந்த்³யாங்க்³யா விப்⁴ராந்தோ வ்யாகுலேந்த்³ரிய꞉ ||2-28-83\nகாமஸ்ய வஷ²மாபன்னோ மனோ விஹ்வலதீவ மே |\nப்⁴ருஷ²ம் க்ருந்ததி மே(அ)ங்கா³னி ஸாயகை꞉ குஸுமாயுத⁴꞉ ||2-28-84\nபி⁴த்த்வா ஹ்ருதி³ ஷ²ரான்பஞ்ச நிர்த³யம் ஹந்தி மே மன꞉ |\nஹ்ருத³யாக்³நிர்வர்த⁴யதி ஆஜ்யஸிக்த இவானல꞉ |\nகத²மத்³ய ப⁴வேத்கார்யம் ஷ²மார்த²ம் மன்மதா²க்³னினா ||2-28-85\nகேனோபாயேன கிம் குர்மோ ப⁴ஜேன்மாம் மத்தகா³மினீ |\nஏவம் ப³ஹு சிந்தயானோ நோபலப்⁴ய ச தா³னவ꞉ ||2-28-86\nஸூதமாஹ முஹூர்தம் து திஷ்ட²ஸ்வ த்வமிஹானக⁴ |\nஅஹம் யாஸ்யாமி தாம் த்³ரஷ்டும் கஸ்யேயமிதி யோஷிதம் ||2-28-87\nப்ரதீக்ஷமாணஸ்திஷ்ட²ஸ்வ யாவதா³க³மனம் மம |\nஷ்²ருத்வா து வசனம் தஸ்ய ததா²ஸ்த்விதி வசோ(அ)ப்³ரவீத் ||2-28-88\nஏவமுக்த்வா தா³னவேந்த்³ரோ க³மனாய மனோ த³தே⁴ |\nமுஹூர்தம் த்⁴யானமாத்ரேண த்³ருஷ்டம் ஜ்ஞானப³லாத்தத꞉ |\nஉக்³ரஸேனஸ்ய பத்நீதி ஜ்ஞாத்வா ஹர்ஷமுபாக³த꞉ ||2-28-90\nஉக்³ரஸேனஸ்ய ரூபம் வை க்ருத்வா ஸ்வம் பரிவர்த்ய ஸ꞉ |\nஉக்³ரஸேனஸ்ய ரூபேண மாதரம் தே வ்யத⁴ர்ஷயத் ||2-28-92\nஸா பதிஸ்னிக்³த⁴ஹ்ருத³யா தம் பா⁴வேனோபஸர்பதீ |\nஷ²ங்கிதா சாப⁴வத்பஷ்²சாத்தஸ்ய கௌ³ரவத³ர்ஷ²னாத் ||2-28-93\nஸா தமாஹோத்தி²தா பீ⁴தா ந த்வம் ���ம பதிர்த்⁴ருவம் |\nகஸ்ய த்வம் விக்ருதாசாரோ யேனாஸ்மி மலினீக்ருதா ||2-28-94\nஏகப⁴ர்த்ருவ்ரதமித³ம் மம ஸந்தூ³ஷிதம் த்வயா |\nபத்யுர்மே ரூபமாஸ்தா²ய நீச நீசேன கர்மணா ||2-28-95\nகிம் மாம் வக்ஷ்யந்தி ருஷிதா பா³ந்த⁴வா꞉ குலபாம்ஸனீம் |\nஜுகு³ப்ஸிதா ச வத்ஸ்யாமி பதிபக்ஷைர்நிராக்ருதா ||2-28-96\nதி⁴க்த்வாமீத்³ருஷ²மக்ஷாந்தம் து³ஷ்குலம் வ்யுத்தி²தேந்த்³ரியம் |\nஅவிஷ்²வாஸ்யமனாயுஷ்யம் பரதா³ராபி⁴மர்ஷ²னம் || 2-28-97\nஸ தாமாஹ ப்ரஸஜ்ஜந்தீம் க்ஷிப்த꞉ க்ரோதே⁴ன தா³னவ꞉ |\nஅஹம் வை த்³ருமிலோ நாம ஸௌப⁴ஸ்ய பதிரூர்ஜித꞉ ||2-28-98\nகிம் மாம் க்ஷிபஸி ரோஷேண மூதே⁴ பண்டி³தமானினி |\nமானுஷம் பதிமாஷ்²ரித்ய நீசம் ம்ருத்யுவஷே² ஸ்தி²தம் ||2-28-99\nவ்யபி⁴சாரான்ன து³ஷ்யந்தி ஸ்த்ரிய꞉ ஸ்த்ரீமாநக³ர்விதே |\nந ஹ்யாஸாம் நியதா பு³த்³தி⁴ர்மானுஷீணாம் விஷே²ஷத꞉ ||2-28-100\nஷ்²ரூயந்தே ஹி ஸ்த்ரியோ ப³ஹ்வ்யோ வ்யபி⁴சாரவ்யதிக்ரமை꞉ |\nஅதீவ ஹி த்வம் ஸ்த்ரீலோகே பதித⁴ர்மவதீ ஸதீ |\nஷு²த்³த⁴கேஷா²ன்விது⁴ன்வந்தீ பா⁴ஷஸே யத்³யதி³ச்ச²ஸி ||2-28-102\nகஸ்ய த்வமிதி யச்சாஹம் த்வயோக்தோ மத்தகாஷி²னி |\nகம்ஸஸ்தஸ்மாத்³ரிபுத்⁴வம்ஸீ தவ புத்ரோ ப⁴விஷ்யதி ||2-28-103\nஸா ஸரோஷா புனர்பூ⁴த்வா நிந்த³ந்தீ தஸ்ய தம் வரம் |\nஉவாச வ்யதி²தா தே³வீ தா³னவம் த்⁴ருஷ்டவாதி³னம் ||2-28-104\nதி⁴க்தே வ்ரூத்தம் ஸுது³ர்வ்ருத்த ய꞉ ஸர்வா நிந்த³ஸி ஸ்த்ரிய꞉ |\nஸந்தி ஸ்த்ரியோ நீசவ்ருத்தா꞉ ஸந்தி சைவ பதிவ்ரதா꞉ ||2-28-105\nயாஸ்த்வேகபத்ன்ய꞉ ஷ்²ரூயந்தே(அ)ருந்த⁴தீப்ரமுகா²꞉ ஸ்த்ரிய꞉ |\nத்⁴ருதா யாபி⁴꞉ ப்ரஜா꞉ ஸர்வா லோகாஷ்²சைவ குலாத⁴ம ||2-28-106\nயஸ்த்வயா மம புத்ரோ வை த³த்தோ வ்ருத்தவிநாஷ²ன꞉ |\nந மே ப³ஹுமதஸ்த்வேஷ ஷ்²ருணு சாபி யது³ச்யதே ||2-28-107\nஉத்பத்ஸ்யதி புமாந்நீச꞉ பதிவம்ஷே² மமாத்³ய ய꞉ |\nப⁴விஷ்யதி ஸ தே ம்ருத்யுர் யஷ்²ச த³த்தஸ்த்வயா ஸுத꞉ ||2-28-108\nத்³ருமிலஸ்த்வேவமுக்தஸ்து ஜகா³மாகாஷ²மேவ து |\nதேனைவ ரத²முக்²யேன தி³வ்யேனாப்ரதிகா³மினா ||2-28-109\nஜகா³ம ச புரீம் தீ³னா மாதா தத³ஹரேவ தே |\nமாமேவமுக்த்வா ப⁴க³வாந்நாரதோ³ முநிஸத்தம꞉ ||2-28-110\nவல்லகீம் வாத்³யமானோ ஹி ஸப்தஸ்வரவிமூர்ச்சி²தாம் ||2-28-111\nகா³யனோ லக்ஷ்யவீதீ²ம் ஸ ஜகா³ம ப்³ரஹ்மணோ(அ)ந்திகம் |\nஷ்²ருணுஷ்வேத³ம் மஹாமாத்ர நிபோ³த⁴ வசனம் மம ||2-28-112\nதத்²யம் சோக்தம் நாரதே³ன த்ரைலோக்யஜ்ஞேன தீ⁴மதா |\nஅலம் ப³லேன வீர்யேணானயேன வினயேன ச ||2-28-113\nப்ரமாணைர்வாபி வீர்யேண தேஜஸா விக்ரமேண ச |\nஸத்யேன சைவ தா³னேன நான்யோ(அ)ஸ்தி ஸத்³ருஷ²꞉ புமான் ||2-28-114\nவிதி³த்வா ஸர்வமாத்மானம் வசனம் ஷ²த்³த³தா⁴ம்யஹம் |\nக்ஷேத்ரஜோ(அ)ஹம் ஸுதஸ்தஸ்ய உக்³ரஸேனஸ்ய ஹஸ்திப ||2-28-115\nமாதாபித்ருப்⁴யாம் ஸந்த்யக்த꞉ ஸ்தா²பித꞉ ஸ்வேன தேஜஸா |\nஉபா⁴ப்⁴யாமபி வித்³விஷ்டோ பா³ந்த⁴வைஷ்²ச விஷே²ஷத꞉ ||2-18-116\nஏதானபி ஹநிஷ்யாமி யாத்³வான்க்ருஷ்ணபக்ஷிண꞉ |\nததி³மௌ கா⁴தயித்வா து ஹஸ்தினா கோ³பகில்பி³ஷௌ ||2-28-117\nதத்³க³ச்ச² க³ஜமாருஹ்ய ஸாங்குஷ²ப்ராஸதோமர꞉ |\nஸ்தி²ரோ ப⁴வ மஹாமாத்ர ஸமாஜத்³வாரி மா சிரம் ||2-28-118\nஇதி ஸ்ரிமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீ���்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2021-07-28T05:05:08Z", "digest": "sha1:FRUHZN7F3NYPCR6SODVGZMFUQIJR7EPE", "length": 6285, "nlines": 99, "source_domain": "newneervely.com", "title": "இன்றைய உதயன் பத்திரிகையில் நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nஇன்றைய உதயன் பத்திரிகையில் நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.\nஇன்றைய உதயன் பத்திரிகையில் கோப்பாய் சண்முகம் எழுதிய நீர்வேலி பாலர் நிலையம் தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது.\nமஞ்சத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.புகைப்படங்கள் »\n« பன்னிரண்டாவது நீர்வைக்கந்தனின் திருவிழாப்படங்கள்\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nஎதிர்வரும் சித்திரை மாதத்திலிருந்து தீபம் இணைய சஞ்சிகை {www.theebam.com} தீபம் வாசகர்களுக்காக “எந்த ஊர் போனாலும் நம்ம ஊர் போலாகுமா” என்ற தலைப்பில் இந்தியா,இலங்கை போன்ற ந���டுகளைச் சேர்ந்த எம்மவர்களின் சொந்த ஊர் தொடர்பான கட்டுரை வழங்க த்தீர்மானித்து உள்ளது.நீங்கள் உங்கள் ஊரின் பெயரின் தோற்றத்தினையும்,பெருமையினையும், உங்கள் ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.கிடைக்கும் கிரமப்படி அவை மாதாந்த மலரில் வெளியிடப்படும்.அனுப்பவேண்டிய மின்-முகவரி\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4", "date_download": "2021-07-28T04:58:45Z", "digest": "sha1:W5LBH676TGQ5OSESW2O6DOGXFBDVOK7F", "length": 4655, "nlines": 88, "source_domain": "newneervely.com", "title": "[:ta]இல்லறத்தில் இணையும் பிரதீப் -காயத்திரி தம்பதியினர்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]இல்லறத்தில் இணையும் பிரதீப் -காயத்திரி தம்பதியினர்[:]\n03.09.2017 அன்று நீர்வேலி மத்தி நீர்வேலியைச் சேர்ந்த வைத்தியர் கணபதிப்பிள்ளை பிரதீப் அவர்களும் காயத்திரி அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இணையம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.\n[:ta]நீா்வேலி மண் இரண்டாவது சாகித்திய ரத்னா விருதைப் பெற்று மகிழ்கின்றது.[:] »\n« [:ta]நீா்வேலி அரசகேசரிப் பிள்ளையாரின் தோ் 50ஆவது வீதியுலா[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-07-28T05:03:53Z", "digest": "sha1:64MNDWUTLCDD6ALILQSLHK63HQDM2KJJ", "length": 4117, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உய்குர் மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉய்குர் மொழி (ئۇيغۇرچە‎/Uyƣurqə/Уйғурчә) கிட்டத்தட்ட 20 மில்லியன் உய்குர் மக்களால் பேசப்பட்ட துருக்கிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழியாகும். பெரும்பான்மையாக நடு ஆசியா மற்றும் மேற்கு சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் உய்குர�� மக்களால் பேசப்படும் மொழியாகும்.\nசீனா, கசக்ஸ்தான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான்\nசிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதி\nகிட்டத்தட்ட 20 மில்லியன் (date missing)\nசீனாவில் உய்குர் மொழி மற்றும் சீன மொழியில் ஒரு அடையாளம்\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2020, 08:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/10th-12th-class-exams-should-be-canceled/", "date_download": "2021-07-28T04:58:38Z", "digest": "sha1:XNMJWKKX6F4OKAR62G6QDTTLXZGOOO3W", "length": 6418, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\n10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்\n10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றால் அது அவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nதமிழ்நாடு பாடத்திட்டத்தின் படியான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து விட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறி விக்க வேண்டும்.\nஒருவேளை பொதுத்தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்.\nமேற்கு வங்காள தேர்தலில் துப்பாக்கிச்சூடு\nவாக்குச் சாவடியில் தாக்குல் – மேற்கு வங்கம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்க���் இன்னும் பெறவில்லையா \nவாக்குச் சாவடியில் தாக்குல் - மேற்கு வங்கம் \nஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெற்றி பாதையில் சிந்து \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/09/blog-post_93.html", "date_download": "2021-07-28T05:20:14Z", "digest": "sha1:3W3EVHTP3ETMTP2UMBVEHMASEICJKVKT", "length": 28926, "nlines": 273, "source_domain": "www.adiraitiya.com", "title": "header சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு\nசாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு\nசாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினபு, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்குப் பிறகு தென் மண்டல ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, \"இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்பது ஒரளவுக்கு உண்மைதான். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் மாற்றம் ஏற்படும்\" என்று தெரிவித்தார்.\nமேலும், சாத்தான் குளம் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு இருக்கும் தொடர்பு குறித்து கேட்டபோது, \"ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு காவல்துறைக்கான உரிமை இல்லை தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது\" என்றும் தெரிவித்தார்.\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் கைது செய்யபட்டவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் பின்புறமுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்று காலை முதல் மாலை வரை சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உடல் தகுதி பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்களை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீத���பதி ஹேமா முன்பு 3 போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇதனிடையே காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலிசாரால் இன்று காலை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் முத்துராஜ் தவிர்த்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய மூவரை மட்டும் இன்று (வியாழக்கிழமை) இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு\nசாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் வழக்கில் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட காவலர் ரேவதியின் வீட்டிற்கு நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் தந்தை - மகனான வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிந்தனர்.\nஇந்த வழக்கு விசாணைக்காக நியமிக்கப்பட்ட கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை பெண் காவலர் ரேவதி முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். ரகசியம் காக்கப்படும் என்ற அடிப்படையில் நீதிபதியிடம் சாட்சியமளித்ததாகவும் தற்போது இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டதால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவலர் ரேவதி கேட்டுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றம் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதோடு, அவரது வீட்டுக்கு பாதுப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பேய்குளம் அருகிலுள்ள அறிவான் மொழியில் உள்ள ரேவதியின் வீட்டிற்கு ஆயுதப் படையைச் சேர்ந்த 2 பெண் காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லையென அந்த அமைப்பு மறுத்துள்ளது.\nசாத்தான்குளம் சம்பவத்தோடு தொடர்பில்லை: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மறுப்பு\nஎந்த ஒரு அரசியல் அமைப்பிலும் இருப்பவர்கள் தங்கள் அமைப்பில் இருக்க முடியாது எனவும் அந���த அமைப்பு கூறியுள்ளது.\nசாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், தன்னார்வலராக அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.\nஇதற்குப் பிறகு, மத அமைப்பு ஒன்றின் பெயரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரும் இடம்பெற்றுள்ள அடையாள அட்டை ஒன்றும் சமூக வலைதளங்களில் வலம்வந்தது.\nஇந்த நிலையில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் சாத்தான் குளம் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லையென அந்த அமைப்பு ஒரு அறிக்கை மூலம் மறுத்துள்ளது. சாத்தான் குளம் காவல் நிலையத்தில் கொரோனா தொடர்பான பணிகளுக்காகவே இந்த தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டதாகத் தெரியவருவதாகவும் எல்லா தன்னார்வலர்களையும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.\nசாத்தான் குளத்தில் தன்னார்வலர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள், எஃப்ஓபி அமைப்பில் பதிவுசெய்யப்படவில்லையென்றும் அவர்களுக்கென பயிற்சியோ, அடையாள அட்டையோ எஃப்ஓபி அமைப்பின் சார்பில் வழங்கப்படவில்லையென்றும் அந்த அமைப்பின் மாநில நிர்வாகி பேராசிரியர் ஜி. லூர்துசாமி தெரிவித்துள்ளார்.\nஎஃப்ஓபி அமைப்பில் இணைய பல்வேறு விதிமுறைகள் இருப்பதாகவும் தாங்கள் எல்லாவிதமான சித்ரவதைகளையும் எதிர்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சில அமைப்புகள் எஃப்ஓபிக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்திகள் தவறானவை என்றும் எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் இருப்பவர்கள் எஃப்ஓபியில் இணைய முடியாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் விவகாரத்தில் எஃப்ஓபி எப்படி இணைத்துப் பேசப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் எஃப்ஓபியின் உறுப்பினர்கள் என்ற பெயரில் யாராவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nசாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.\nஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையி���ருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.\nஇதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஇது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே \"தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது,\" எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய ���ுயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/blog-post.html", "date_download": "2021-07-28T04:23:03Z", "digest": "sha1:3OW7DDOWNFWX3YQ5UMJLOJ4XM3TP2VBG", "length": 5284, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "குழந்தைகளின் அறிவைவளர்க்கும் பயனுள்ள இலவச மென்பொருள்", "raw_content": "\nகுழந்தைகளின் அறிவைவளர்க்கும் பயனுள்ள இலவச மென்பொருள்\nநம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே 47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான் சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.\nஅவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக இன்றே வழங்கி மகிழ் செய்யுங்கள்.தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது.\nஇது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.\nமுதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது. Installationமுடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.\nஇதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.\nஇதேபோல ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள்.\nஇனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇனி உங்கள் குழந்தைகளின் உற்ச்சாகத்தைப் பாருங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்���ிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/06/22031202/India-receives-64-billion-FDI-in-2020-5th-largest.vpf", "date_download": "2021-07-28T05:26:29Z", "digest": "sha1:GDODXBEREUYUHAKWEXF3Z44C6GYGCZH3", "length": 14152, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "India receives $64 billion FDI in 2020, 5th largest recipient of inflows in world: UN || உலக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: ஐ.நா.", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஉலக அளவில் அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 5-வது இடம்: ஐ.நா.\nஉலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nஉலகளாவிய முதலீட்டு அறிக்கையை ஐ.நா. அமைப்பு நேற்று வெளியிட்டது. அதில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக உலக அளவில் அன்னிய நேரடி முதலீடு 35 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு 1.5 லட்சம் கோடி டாலராக இருந்த உலகளாவிய அன்னிய நேரடி முதலீடு 1 லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளது.\nஅதே சமயத்தில், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு 51 பில்லியன் டாலராக (ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்து 400 கோடி) இருந்தது. இது, கடந்த ஆண்டில் 64 பில்லியன் டாலராக (ரூ.4 லட்சத்து 73 ஆயிரத்து 600 கோடி) உயர்ந்துள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொழில்களில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்ததே இதற்கு காரணம் ஆகும்.\nஉலக அளவில் அதிகமான அன்னிய நேரடி முதலீட்டை பெற்ற நாடுகளில் இந்தியா 5-வது இடம் பிடித்திருப்பதாகவும் அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. கொரோனா 2-வது அலை, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளை பெருமளவு பாதித்து இருப்பதாகவும், இருப்பினும் இந்தியாவின் வலிமையான அடித்தளம் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஐரோப்பிய யூனியன் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் வளர்ந்த நிலைக்கு மாறும் நாடுகள் அன்னிய முதலீட்டை ஈர்ப்பது மிகவும் மோசமாக தோல்வி அடைந்துள்ளன. ஐரோப்பிய யூனியன் 80 சதவீத அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டை 2020ஆம் ஆண்டு குறைவாகப் பெற்றுள்ளது. ஆசியப் பகுதி மட்டும் 4 சதவீதம் கூடுதலாக முதலீட்டை பெற்றுள்ளது.\nஅன்னிய நேரடி முதலீடு | இந்தியா | ஐ.நா.\n1. ஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டி: இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஜெர்மனி வெற்றி\nஒலிம்பிக் மகளிர் ஆக்கி போட்டியில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றுள்ளது.\n2. டேபிள் டென்னிஸ்: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்தியாவின் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.\n3. ஒலிம்பிக்கில் இந்தியா இன்று...\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-\n4. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்\nஇலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.\n5. இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா\nஇந்தியா, வர்த்தகம் செய்வதற்கு சவாலான இடமாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. தலீபான்களின் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 46 பேர் பாகிஸ்தானில் தஞ்சம்\n2. சூரிய மின்சக்தியால் உலகை சுற்றிய விமானம்; 5 ஆண்டுகள் நிறைவு\n3. அமெரிக்காவில் புழுதி புயலால் 22 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து; 8 பேர் உடல் நசுங்கி சாவு\n4. இரு நாடுகளின் மோசமான உறவுக்கு அமெரிக்காவே காரணம்: சீனா குற்றச்சாட்டு\n5. அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்புசக்தி 10 வாரங்களில் பாதியாக குறைகிறது; ஆய்வு முடிவு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-baby-names-starting-with-x/", "date_download": "2021-07-28T05:04:12Z", "digest": "sha1:KONVN7ZEJNUINSBEP4BDCDV7IZLDLYDH", "length": 14070, "nlines": 191, "source_domain": "www.siddhaastrology.com", "title": "தமிழ் பெயர்கள் | Tamil Baby Names Starting With X", "raw_content": "\nதமிழ் பெயர்கள் : தொடக்கம் X\nஇந்த பட்டியலின் நோக்கம் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தமிழ் பெயர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்கு உதவுவதாகும். பொதுவாக பெற்றோர்கள் தங்களின் குழந்தைக்கு ஒரு நல்லப் பெயரைக் கொடுப்பதே மிக முக்கியமான கடமையாகும் .\nநீங்கள் சூட்டும் பெயர் அவர்களின் வாழ்நாள் முழுவதும் குழந்தையுடன் இருக்கும் என்பது நினைவில் கொள்ளுங்கள் ஒரு பெயர் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல – அது வாழ்க்கைக்கானது. குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆளுமையில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று சில ஆய்வு புத்தகங்கள் கூறுகிறார்கள்\nகுழந்தைகள். எதிர்மறையாக பேசுவது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது மற்றும் நேர்மறையாக பேசுவது அவர்களைச் சுற்றி ஒரு நேர்மறையான சக்தியை உருவாக்குகிறது என்று பலர் நம்புகிறார்கள். ஒரு குழந்தையின் பெயரை வாழ்நாள் முழுவதும் உச்சரிப்பதன் மூலம், அவர்களின் பெயருக்கான அர்த்தத்திற்கு ஏற்ப அவர்களின் ஆளுமைப் பண்புகளை வளர்க்கும்,\nநீங்கள் ஒரு புதிய அழகான குழந்தையின் தாய் அல்லது தந்தையாக மற்றும் உறவினர்களாக இருந்தாலும், இந்த நவீன உலகத்தில் தமிழ் குழந்தை பெயர்களின் பட்டியலை அவர்களுடன் சேகரித்தோம் பொருள். இந்த பெயர்கள் நவீன மற்றும் தனித்துவமானவை. ஆண் மற்றும் பெண் குழந்தை பெயர்களின் இந்து குழந்தை பெயர்களின் மிகப்பெரிய தொகுப்பு.\nதமிழ் பெயர்கள் தேர்ந்தெடுக்கும் முறை\nமுதலில் சமஸ்கிருதம் மற்றும் இந்தி பெயர்கள். இந்து சிறுவர்களின் பெயர்கள் மற்றும் இந்து பெண்கள் பெயர்கள். இந்திய துணைக் கண்டத்தின் இந்து மதம் ஆதிக்கம் செலுத்தும் மதமாகும்,\nஇந்தியா, நேபாளம், மொரீஷியஸ் மற்றும் பிஜி ஆகியவை இந்து மக்கள்தொகை அதிகம். இந்த குழந்தை பெயர் பட்டியல்கள் அகர வரிசைப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சில பெயர்கள் நீளமாக உள்ளன, மேலும் அதைச் சுருக்கமாக வைத்திருக்க அதிலிருந்து ஒரு புனைப்பெயரை உருவாக்கலாம்.\nஉத்தியோகபூர்வ பெயரைக் குறைக்க நிக் பெயர்களைப் பயன்படுத்தலாம். பெயர்கள் மற்றும் அவற்றின் அர்த்தங்களின் தொகுப்பு பல்வேறு மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.\nநீங்கள் தேடும் தமிழ் பெயர் முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது,\nஇந்த முதல் எழுத்தின் வழியாக நீங்கள் தேடும் அழகிய தமிழ் பெயர்கள் உள்ளன\nA தொடங்கும் பெயர்கள் B தொடங்கும் பெயர்கள் C தொடங்கும் பெயர்கள்\nD தொடங்கும் பெயர்கள் E தொடங்கும் பெயர்கள் F தொடங்கும் பெயர்கள்\nG தொடங்கும் பெயர்கள் H தொடங்கும் பெயர்கள் I தொடங்கும் பெயர்கள்\nJ தொடங்கும் பெயர்கள் K தொடங்கும் பெயர்கள் L தொடங்கும் பெயர்கள்\nM தொடங்கும் பெயர்கள் N தொடங்கும் பெயர்கள் O தொடங்கும் பெயர்கள்\nP தொடங்கும் பெயர்கள் Q தொடங்கும் பெயர்கள் R தொடங்கும் பெயர்கள்\nS தொடங்கும் பெயர்கள் T தொடங்கும் பெயர்கள் U தொடங்கும் பெயர்கள்\nV தொடங்கும் பெயர்கள் W தொடங்கும் பெயர்கள் X தொடங்கும் பெயர்கள்\nY தொடங்கும் பெயர்கள் Z தொடங்கும் பெயர்கள்\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/alphonses-son-was-attracted-to-vadivasal-see-what-he-is-saying-about-the-film-surya-fans-at-the-celebration-here-is-super-information/", "date_download": "2021-07-28T05:24:53Z", "digest": "sha1:7M3XIE5N4FJPUGVK7WZ5ANIJEXLLPPI2", "length": 8149, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "அல்ஃபோன்ஸ் புத்திரனை கவர்ந்து இழுத்த \"வாடிவாசல்\" - படத்தை பற்றி என்ன சொல்லி உள்ளார் பாரு���்கள்.! கொண்டாத்தில் சூர்யா ரசிகர்கள். சூப்பர் தகவல் இதோ. - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் அல்ஃபோன்ஸ் புத்திரனை கவர்ந்து இழுத்த “வாடிவாசல்” – படத்தை பற்றி என்ன சொல்லி உள்ளார் பாருங்கள்.\nஅல்ஃபோன்ஸ் புத்திரனை கவர்ந்து இழுத்த “வாடிவாசல்” – படத்தை பற்றி என்ன சொல்லி உள்ளார் பாருங்கள். கொண்டாத்தில் சூர்யா ரசிகர்கள். சூப்பர் தகவல் இதோ.\nமலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது சிறப்பம்சம் பல படங்களை இயக்கி வருகிறார் இருப்பினும் இவர் மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ் சினிமாவையும் அவ்வபோது கவனித்துக் கொண்டு வருகிறார்.\nதமிழில் இவருக்கு பிடித்த நடிகர்களாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் தான் காரணம் இவர்களது அசாதாரண நடிப்பு டத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் பங்காற்றுவது மட்டுமல்லாமல் தற்போது பயணிப்பது அல்போன்ஸ் புத்தரன் மிகவும் பிடித்துள்ளது.\nமேலும் பிரேமம் படத்தின் பூஜையை தொடங்கும் போது கூட ரஜினி, கமல்ஆகியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின் தான் தொடங்கினார். சமீபத்தில் கூட கமலுடன் சமூகவலைத்தள பக்கத்தில் பேசிய அல்போன்ஸ் புத்திரன் மைக்கேல் மதன காமராஜ் படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டார்.\nமேலும் அதில் உங்களின் நடிப்பு வேற லெவெலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அது உங்களால்தான் முடியும் என தெரிவித்தார். இதற்கு கமலும் அந்த படத்தின் பற்றிய பல டீடைலையும் அவருக்கு எடுத்துரைத்தார்.\nஇந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தையும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர் கூறியது ரத்தினக் கல்லை பார்க்க எப்படி ஆசைப்படுகிறோம் அதுபோல சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தையும் நான் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.\nNext articleபிரபல நடிகரை கொக்கி போட்டு தூக்கிய வனிதா விஜயகுமார். மாலையும் கழுத்துடன் இருக்கும் புகைப்படம் இதோ.\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/escort/josh-335-43392/52220/", "date_download": "2021-07-28T05:02:27Z", "digest": "sha1:KDVB7HGKVYGJMKSMGHEFC23FGYYSJHVK", "length": 27533, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது எஸ்கார்ட் ஜோஷ் 335 டிராக்டர், 2006 மாதிரி (டி.ஜே.என்52220) விற்பனைக்கு பிரதாப்கர், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: எஸ்கார்ட் ஜோஷ் 335\nவிற்பனையாளர் பெயர் Ashish maurya\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்��ள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஎஸ்கார்ட் ஜோஷ் 335 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் எஸ்கார்ட் ஜோஷ் 335 @ ரூ 1,50,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2006, பிரதாப்கர் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் அல்ட்ரா 1 605 Di\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த எஸ்கார்ட் ஜோஷ் 335\nசோனாலிகா DI 32 RX\nஜான் டீரெ 5038 D\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஜான் டீரெ 5042 D பவர்ப்ரோ\nஜான் டீரெ 5045 D\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.docktorpet.com/first-aid-for-dogs/", "date_download": "2021-07-28T04:08:17Z", "digest": "sha1:TQMUIVFF6IE3XNQEM2S2RPYSIW5GFN7J", "length": 13620, "nlines": 115, "source_domain": "ta.docktorpet.com", "title": "நாய்களுக்கான முதலுதவி 2021", "raw_content": "\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களில் கொறிக்கும் கொல்லி (எலி மற்றும் சுட்டி தூண்டில்) விஷம்\nவயிற்றுப்போக்குடன் நாய்க்கு வீட்டு பராமரிப்பு\nவயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியுடன் நாய்களுக்கான வீட்டு பராமரிப்பு\nஉங்கள் நாய் மற்றும் தேசிய விஷம் தடுப்பு வாரம்\nகார்ப்ரோஃபென் (ரிமாடில், நோவொக்ஸ், குவெலின்) நாய்களில் நச்சுத்தன்மை\nவிஷம் மற்றும் உங்கள் நாய் & 8211; உனக்கு என்ன தெரிய வேண்டும்\nநாய்களை பாதிக்கும் சிறந்த வீட்டு விஷங்கள்\nநாய் அரிப்பு அல்லது அரிப்புக்கான வீட்டு பராமரிப்பு\nநாய்களில் விஷம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nநாய்களில் கார்பமேட் மற்றும் ஆர்கனோபாஸ்பேட் நச்சுத்தன்மை\nநாய்களில் எத்திலீன் கிளைகோல் (ஆண்டிஃபிரீஸ்) டாக்ஸிகோசிஸ்\nநாய்களில் சட்டவிரோத மருந்து வெளிப்பாடு (மரிஜுவானா மற்றும் கோகோயின்)\nநாய்களில் எக்ஸ்டஸி (எம்.டி.எம்.ஏ) நச்சுத்தன்மை\nஇப்யூபுரூஃபன் (அட்வில், மிடோல், மோட்ரின், கால்டலோர், நியோபிரோஃபென்) நாய்களில் நச்சுத்தன்மை\nநாய்களில் அதிகப்படியான அளவு மற்றும் நச்சுத்தன்மை\nநாய்களில் உள்ளிழுக்கும் நச்சுகள் (கார்பன் மோனாக்சைடு மற்றும் புகை)\nமெட்டால்டிஹைட் (ஸ்லக் பைட்) நாய்களில் நச்சுத்தன்மை\nநாய்களில் மெட்ரோனிடசோல் (ஃபிளாஜில்) நச்சுத்தன்மை\nநாய்களில் நப்ராக்ஸன் (அலீவ்) நச்சுத்தன்மை\nபெர���மெத்ரின் மற்றும் பைரெத்ரின் (பிளே தயாரிப்பு) நாய்களில் நச்சுத்தன்மை\nநாய்களில் விஷம் ஐவி மற்றும் விஷம் ஓக் வெளிப்பாடு\nஅசிடமினோபன் (டைலெனால்) நாய்களில் நச்சுத்தன்மை\nகாயமடைந்த காட்டு விலங்குக்கு என்ன செய்வது\nஒரு நாய் அவசரநிலையை அங்கீகரித்தல்: யார், எப்போது அழைக்க வேண்டும்\nபொதுவான நாய் விஷங்களுக்கான உங்கள் வழிகாட்டி\nமுதலுதவி: நாய்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய முதல் 10 விஷயங்கள்\nபேரழிவுக்கு நாய் தயார் செய்வது எப்படி\nஒரு நாய் மீது ஒரு முகத்தை எப்படி உருவாக்குவது மற்றும் வைப்பது\nஉங்கள் நாய் துண்டிக்கப்பட்டவுடன் என்ன செய்வது\nகாது தொற்று கொண்ட நாய்க்கு வீட்டு பராமரிப்பு\nநாய்களில் திராட்சை மற்றும் திராட்சை நச்சுத்தன்மை\nநாய்கள் மற்றும் காகித துண்டாக்குதல்: நான் ஒரு இரவு ஈ.ஆர்\nஒவ்வொரு நாய் உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டிய வீட்டு ஆபத்துகள்\nலேசரேஷன் கொண்ட நாய்க்கு வீட்டு பராமரிப்பு\nநாய் பூங்காக்களின் இருண்ட பக்கம் - ஏன் நாய் பூங்காக்கள் உங்கள் நாயின் நண்பராக இருக்கக்கூடாது\nஇயற்கை அனர்த்தத்தில் உங்கள் நாயைப் பாதுகாக்க இப்போது திட்டமிடுங்கள்\nநாய்களில் கார்டியோபுல்மோனரி புத்துயிர் (சிபிஆர்) செய்வது எப்படி\nஉங்கள் நாய் மீது ஹெய்ம்லிச் செய்வது எப்படி\n20 பொதுவான வீட்டு தாவரங்கள்: அவை உங்கள் நாய்க்கு ஆபத்தானவையா\nஉங்கள் நாயைப் பாதுகாக்கவும்: பனி உருகுவது அல்லது பாறை உப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\nநாய் அவசரநிலைகளுக்கு வைக்க தொலைபேசி எண்கள்\nகாகித shredder அபாயங்கள் மற்றும் நாய்கள்\nநாய்களில் பசை நச்சுகள் & 8211; விரிவாக்கும் சிக்கல்\nவாந்தி நாய்க்கு வீட்டு பராமரிப்பு\nஎன் நாய் என் மருந்தை விழுங்கியது - நான் என்ன செய்வது\nவிஷ தேரைகள் மற்றும் உங்கள் நாய்\nநாய்களில் பவள பாம்புகள் மற்றும் கோப்ராஸிலிருந்து பாம்புகள்\nநாய்களில் சலவை அல்லது பாத்திரங்கழுவி சவர்க்காரம் பாட் நச்சுத்தன்மை\nஉங்கள் நாய்களின் உயிரைக் காப்பாற்றக்கூடிய முதலுதவி பெட்டியை உருவாக்கவும்\nகருப்பு விதவை சிலந்தி நாய்களில் கடிக்கிறது\nநாய்களில் பிரவுன் ரெக்லஸ் ஸ்பைடர் கடி\nநாய்களில் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய நச்சுத்தன்மை\nநாய்களில் பல்லி விஷம் நச்சுத்தன்மை\nஉங்கள் நாய் மெஸ் அல்லது மிளகு தெளிப்���ுடன் தெளிக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் நாய்க்கு முதலுதவி பெட்டி செய்வது எப்படி\nஉங்கள் நாயுடன் மீன்பிடித்தல் ஆபத்துகள்\nநாய்களில் கோகோ தழைக்கூளம் நச்சுத்தன்மை\nஃபிடோவிற்கு முதலுதவி: எந்த நாய் தொடர்பான அவசரநிலைக்கும் எவ்வாறு தயாராக வேண்டும்\nநாய்களில் ஓவர்-தி-கவுண்டர் (OTC) மருத்துவம் கவலைகள்\nநாய்களில் பாலியூரிதீன் பசை நச்சுத்தன்மை (விரிவாக்கக்கூடிய பிசின் உட்கொள்ளல், கொரில்லா பசை)\nஒரு பாம்பு விஷம் என்றால் எப்படி தீர்மானிப்பது\nநாய்களில் சூப்பர் பசை நச்சுத்தன்மை (சூப்பர் பசை உட்கொள்ளல்)\nஈ-சிகரெட் (நீராவி) நாய்களில் நச்சுத்தன்மை\nஉங்கள் நாயை வீட்டில் எப்போது நடத்த வேண்டும், எப்போது கால்நடைக்கு அழைக்க வேண்டும்\nபந்து நச்சுத்தன்மை மற்றும் நாய்களுக்கு ஆபத்துகள்\nமுதல் 10 செல்லப்பிராணி விஷங்கள் மற்றும் நச்சுகள்\nஉங்கள் சிவப்பு-காது ஸ்லைடரைப் பராமரித்தல்\nநாய்களில் கோகோ தழைக்கூளம் நச்சுத்தன்மை\nநாய் காதலனுக்கான சிறந்த புத்தக பரிசு ஆலோசனைகள் & 8211; தொகுதி II\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் நாயை ஆரோக்கியமாக வைத்திருத்தல்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/1463", "date_download": "2021-07-28T03:24:36Z", "digest": "sha1:SCFPY7ULGNQI73HYEA4HC5LVSJSBRRNU", "length": 8350, "nlines": 57, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nHome » இது எப்படி இருக்கு\nதாயை முதியோர் இல்லங்களில் விடும் ஆண் மகன்களுக்கு, மாமியரை விரட்ட நினைக்கும் மருமகள்களுக்கு இந்த கதை ஒரு சாட்டை.\nஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.\nவெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.\nமனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.\nஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.\nமாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.\nபேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.\nஅவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.\nஅவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது\nமகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்ப���து உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”\n## வாழ்க்கை ஒரு வட்டம். இன்று நீ பிறர்க்கு செய்வதை நாளை பிறர் உனக்கு செய்வர்\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2020/02/blog-post.html", "date_download": "2021-07-28T05:11:46Z", "digest": "sha1:6COONRGWEKRFNKF7LCOABBBEMACPUMG2", "length": 119783, "nlines": 1051, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "தமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்? ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார் ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்\nதலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nதமிழர்களின் கலைச்சின்னமாக - தமிழர்களின் பொறியியல் ஆற்றலின் வடிவமாக - தமிழர் ஆன்மிகச் சின்னமாக தஞ்சையில், தமிழ்ப் பேரரசன் இராசராசச்சோழன் எழுப்பியுள்ள பெருவுடையார் கோயிலுக்கு, வரும் 05.02.2020 அன்று குடமுழுக்கு நடத்தவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.\nஇருபத்து மூன்று ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அரசு அக்கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்த முன்வருவதை வரவேற்ற நாம், கடந்த 2019 திசம்பர் மாதம் 17ஆம் நாள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அக்குடமுழுக்கை முழுக்க முழுக்க தமிழர் ஆன்மிக நெறிப்படி - தமிழில் நடத்த வேண்டுமென மனு அளித்தோம். தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன், பொருளாளர் திரு. பழ. இராசேந்திரன் ஆகியோர் நேரில் சென்று அம்மனுவை அளித்தனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடமும் மனு அளித்தனர்.\nஅடுத்த கட்டமாக, இதுகுறித்து கலந்தாய்வு செய்ய கடந்த 28.12.2019 அன்று தஞ்சையில் ஆன்மிகப் பெரியவர்களையும், தமிழின உணர்வாளர்களையும் அழைத்துக் கலந்துரையாடினோம். தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்து ஒரு பெருந்திரள் மாநாடு நடத்துவது என்று முடிவானத���. கடந்த 22.01.2020 அன்று மிக எழுச்சியாக அந்த மாநாடு நடந்து முடிந்தது.\nஇம்மாநாடு நடத்த அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்க் குடமுழுக்குக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டன. தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா பழ. நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், காங்கிரசுத் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, சி.பி.எம். தமிழ்நாடு செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் தோழர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மையம் தலைவர் திரு. கமலகாசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் குடமுழுக்கிற்கு ஆதரவான தங்கள் கருத்துகளை அறிக்கைகளாக வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் எழுதினர். பல்வேறு இயக்கங்கள் இக்கோரிக்கையை ஆதரித்தன. பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழ்க் குடமுழுக்கிற்காக சென்னையில் போராட்டம் நடத்தியது.\nஅ.இ.அ.தி.மு.க. அரசு பெரிய கோயில் குடமுழுக்கை தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்துவோம் என முதல் தடவையாக அறிவித்ததுடன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் பதில் மனுத் தாக்கல் செய்தது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் கருவறையில், கோபுரக் கலசத்தில் தமிழ் மந்திரங்களும் அர்ச்சிக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை தனது பதில் மனுவில் கூறியது.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் மட்டுமே நடத்துவதற்கு ஆணையிடு மாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் என் பெயரிலும், நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி சார்பில் திரு. து. செந்தில்நாதன் பெயரிலும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வேறு சிலரும் வழக்குகள் போட்டிருந்த னர்.\nஇப்படி எல்லோரும் தமிழுக்கு ஆதரவாக இயங்கி வரும் நிலையில், தஞ்சைப் பெரிய கோயில் பெருவுடையாருக்கு தமிழில் குடமுழுக்கு நடத்துவதா, சமற்கிருதத்தில் நடத்துவதா என்பதில், எந்தக் கருத்தும் சொல்லாத ஒரே கட்சி - பாரதிய சனதா கட்சிதான் அதிகாரப்பூர்வம���க அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை அதிகாரப்பூர்வமாக அவர்கள் தமிழ்க் குடமுழுக்கை ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை ஏன் எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போல் அறிக்கை விடும் அவர்கள், இந்தச் சிக்கலில் ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை\nஇப்போது, பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான கே.டி. இராகவன் மற்றும் எச். இராசா ஆகியோர் அவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் எழுதியுள்ள கருத்துகளைப் பார்த்தால், அவர்கள் பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ்வழியில் நடத்துவதை ஆதரிக்கவில்லை, சமற்கிருதத்திலேயே அதை நடத்தத் துடிக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.\nஇதையும்கூட, அவர்கள் நேரடியாகச் சொல்லாமல், தமிழ்வழிக் குடமுழுக்கிற்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும் “பெ. மணியரசன் - இந்து அல்ல கிறித்தவர்” என்றும், அவரது உண்மையான பெயர் “டேவிட்” என்றும் கூறியிருக்கிறார்கள். அத்துடன், தமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கைக்கான ஆர்ப்பாட்டத் துண்டறிக்கை யில், இந்திய யூனியன் முசுலிம் லீக் கட்சியின் பொறுப்பாளர் திரு. ஜெனுலாப்தீன், மனித நேய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு ஆகியோரின் பெயர்கள் இருப்பதை வட்டமிட்டுக் காட்டி, இப்போராட்டத்தைப் பிற மதத்தினர் தூண்டுவதைப் போல எழுதியுள்ளார்கள். மேற்கண்ட இருவரும் “இசுலாமிய பயங்கரவாதிகள்” என்றும் எழுதியுள்ளார்கள்.\nஇது எச். இராசா - கே.டி. இராகவன் வகையறாக்களின் வழக்கமான பாணிதான் ஒருவரின் கருத்தை அல்லது செயலை திறனாய்வு செய்யாமல், பிறப்பை இழிவுபடுத்தும் ஆரிய வர்ணாசிரமப் “பண்பாடு” அப்படித்தான் சிந்திக்க வைக்கும்\nஆரிய வர்ணாசிரமத்தை - சமற்கிருத மேலாதிக்கத்தை - சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்துக் களம் காணும் பிராமணப் பெருமக்களும் இங்கு இருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றிக் கொள்ளாத கே.டி. இராகவன் - எச். இராசா போன்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்.\nஒருவேளை, பெ. மணியரசன் கிறித்தவராகப் பிறந்திருந்தால்தான் என்ன குற்றம் ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா ஒரு கிறித்தவர் தமிழுக்காகப் போராடக் கூடாதா பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச��சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும், இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே பா.ச.க.வின் இந்தியத் தலைமையமைச்சர் மோடி கிறித்தவ நாடுகளுடனும், இசுலாமிய நாடுகளுடனும் கூடிக் குலாவுகிறாரே கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே கெஞ்சியும் உறவு வைத்துக் கொள்கிறாரே கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே கிறித்தவ நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மோடிக்குக் கை கொடுத்துவிட்டார் என்று பா.ச.க.வினர் மெச்சிக் கொள்கிறார்களே கிறித்தவ - இசுலாமிய நாட்டு மன்னர்களுடனும் ஆட்சித் தலைவர்களுடனும் உறவு வேண்டுமென பா.ச.க.வினர் தவம் கிடக்கிறார்களே\n மனிதர்களில் தீண்டத்தகாதவர்கள் யாருமில்லை என்பதே எங்கள் நிலைப்பாடு வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது வேற்று மதத்தினராகவே இருந்தால் கூட என்ன தாழ்வு வந்துவிடப்போகிறது தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில் தஞ்சை பெருவுடையார் கோயில், தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தமிழர் கோயில் அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது அங்கே தமிழ் முழங்க வேண்டுமென தமிழர்களான கிறித்தவர்களும், இசுலாமியர்களும் கேட்டால் என்ன குற்றம் வந்துவிடப் போகிறது அவர்கள் தாய்மொழி தமிழ்; அவர்கள் தமிழர்கள்\nபெரிய கோயில் குடமுழுக்கிற்காக நாங்கள் நடத்தியக் கலந்தாய்வில் கலந்து கொண்ட, இத் தோழர்கள் தங்கள் முன்னோர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் தானே என்று உரிமையோடு பேசினார்கள்.\nஇசுலாமியத் தமிழர்களின் மசூதிகளில் அரபியில் ஓதுகிறார்களே, அதைக் கேட்டீர்களா என்கிறார்கள். நாங்கள் கேட்டோம். இனியும் கேட்போம். மசூதிகளில் உரையாற்றும் போது தமிழ்ப் பயன்படுத்தப்படுவதைப் போல், மசூதி வழிபாட்டிலும் அரபியில் செய்யாமல் தமிழில் தொழுகை நடத்த முயலுங்கள் என்கிறோம். அதற்கான குரலும் தமிழுணர்வுள்ள இசுலாமியரிடத்திலிருந்து வர வேண்டும். இசுலாமியர் அல்லாதவர்கள் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது. இசுலாமியர்கள் முன்னெடுத்து மற்ற மதத்தினர் அதை ஆதரிக்க வேண்டும். அவ்வாறு வரும்போது, அப்போராட்டத்திற்கு நாங்களும் துணை நிற்போம்.\nகிறித்தவ தேவாலயங்களில் 1960 வரைகூட இலத்தீன் மொழியே வழிபாட்டு மொழியாக இருந்தது. பின்னர், போப் அரசர்களிடம் கிறித்தவ மக்கள் தங்கள் மொழிக்காக எழுச்சி பெற்றுப் போராடினார்கள். பல பாதிரியார்களும்கூட தாய்மொழியில் வழிபாடு செய்யப் போராடினார்கள். இப்போது, 1962லிருந்து கிறித்துவத்தில் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நடக்கிறது.\nஅதுபோல, இந்து மதத்திலும் சமற்கிருத மேலாதிக்கத்தை நீக்கி - அந்தந்த மொழிகளில் வழிபாடு நடத்துங்கள் என்கிறோம் இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது இதை மாற்ற முடியாது என கே.டி. இராகவன் - எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் கூறுவதற்கு என்ன உரிமை இருக்கிறது இந்து மதம் அவர்களின் தனிப்பட்ட சொத்தா\nஇந்து மதம் பல தெய்வங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கென்று ஒற்றைத் தலைமை குரு யாருமில்லை. பல்வேறு உட்சமயப் பிரிவுகளைக் கொண்டது. பல்வேறு மொழிகளைக் கொண்டது. பல்வேறு இனங்களைக் கொண்டது. இந்து மதத்திற்கு பிராமணர்களோ, மற்ற யாருமோ தலைவர்கள் அல்லர்\n “கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்தவிப் பசுந் தமிழ்” என்று இறையனார் அகப் பொருள் கூறுகிறது. முதல் தமிழ்ச் சங்கத்திற்கு சிவபெருமான் தலைமை தாங்கினார் என்பது இதன் பொருள்.\nதமிழையும், சிவனையும் பிரிக்க முடியாது. “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ்ச் செய்யுமாறு” என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறினார்.\nஇந்த உரிமையும், உறவும் உள்ள தமிழில் குடமுழுக்கு நடத்துமாறு நாங்கள் கோரும்போது, குறுக்கே நின்று எச். இராசா போன்ற ஆரியத்துவாவாதிகள் தடுப்பது ஏன் எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஆரியத் துவாவாதிகள் இந்து விரோதிகளாக அல்லவா செயல்படுகிறார்கள்\nநான் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவன் என்றும், இந்துக்கோயில் வழிபாட்டில் நான் தலையிடக் கூடாது என்றும் எச். இராசா - கே.டி. இராகவன் போன்ற வைதிக வர்ணாசிரமவாதிகள் கேட்கிறார்கள்.\nமணியரசன் என்ன மர்ம மனிதரா தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சிய���லுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது தஞ்சை மாவட்டம் - பூதலூர் வட்டம் - ஆச்சாம்பட்டி எனது ஊர். நான் யாரென்று, எங்கள் ஊருக்குப் போய் கேட்டுப் பாருங்கள். திருவரங்கம் நகராட்சியிலுள்ள வீரேசுவரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு அங்குதான் நாங்கள் முதல் மொட்டை போட வேண்டும். வைகாசி மாதம் அங்கு ஆண்டுதோறும் விழா நடக்கும். அந்த விழாவுக்கு நாங்கள் செய்ய வேண்டிய காணிக்கை இருக்கிறது. பிராமணர் அல்லாதவர்கள் பூசை செய்யும் கோயில் அது ஒவ்வொரு ஆண்டும் அந்தக் கோயிலிலிருந்து எங்கள் வீட்டுக்கு என் தந்தை பெரியசாமி பெயரிலும், இப்போது என் தம்பி ரெங்கராசு பெயரிலும் கடிதம் வரும். நாங்கள் விழாவில் கலந்து கொண்டு காணிக்கை செலுத்துவோம்.\nநான் மார்க்சிஸ்ட்டுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்திரா காந்தி அம்மையார் 1975இல் நெருக்கடிநிலைப் பிரகடனம் செய்து, சனநாயக உரிமைகளைப் பறித்தார். 1976 சனவரி 31-இல் தி.மு.க. ஆட்சியைக் கலைத்து, நெருக்கடி நிலையை தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தினார்.\nஅந்த நெருக்கடி நிலை காலத்தில், சி.பி.எம். கட்சியில் அனைத்திந்திய அளவில் ஒரு முடிவெடுக்கப்பட்டது. தலைமையிலிருந்து கீழ் வரை ஒரு குழுவினர் தலைமறைவாக இயங்கிக் கைதாகாமல் நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட வேண்டும் என்பதே அம்முடிவு.\nஅம்முடிவின்படி, சி.பி.எம். கட்சியின் தலைமைக் குழுவில் செயல்பட்ட பி.டி. இரணதிவே, பி. சுந்தரய்யா போன்றோர் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றினர்கள். அதுபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் - ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமறைவாக இருந்து செயல்பட வேண்டிய தோழர்கள் முடிவு செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். எங்களுக்கு அப்போது தலைமறைவு இயக்கத்தின�� மாவட்டச் செயலாளர் - அண்மையில் காலமான தோழர் கோ. வீரய்யன் அவர்கள் அப்போது எனக்கு எதிராக பிடிவாரண்ட் போடப் பட்டிருந்தது. என்னைத் தேடிக் கொண்டிருந்தது காவல்துறை\nஇப்போதைய சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்கள் அப்போது திருச்சி மாவட்டத்தில் பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் தொடக்கத்தில் தலைமறைவாக இருந்தபோது, அவரது அரவணைப்பில் தான் இருந்தேன். எனது மீசை மழிக்கப்பட்டது. உருவத்தை மாற்றிக் கொண்டேன். “டேவிட்” என்றொரு கற்பனையான புனைப்பெயரை எனக்கு தோழர் டி.கே. ரங்கராசனும், அவர்களுடைய தோழர்களும் சூட்டினர். 1977இல் நெருக்கடி நிலை தளர்ந்த பிறகுதான் நான் மீண்டும் மணியரசனாக வெளிவந்தேன். இதையெல்லாம், இப்போது சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களிடமும், சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களிடமும் கேட்டால் சொல்லுவார்கள்.\nநெருக்கடிநிலையும், சனநாயக உரிமை மறுப்பும் நீண்டகாலம் தொடரும் என்று அப்போது சி.பி.எம். மத்தியக்குழு முடிவு செய்து அறிவித்தது. சனநாயக உரிமை மீட்கப்படும் வரை தலைமறைக் கட்சி இயங்க வேண்டுமென்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. இப்பின்னணியில், தலைமறைவு காலத்தில் எனக்குத் திருமணமும நடைபெற்றது. தலைமறைவு மாவட்டச் செயலாளர் தோழர் கோ. வீரய்யன் அவர்கள் தலைமையில் என் திருமணம் தலைமறைவாக நடந்தது. இதுகுறித்து, என் மனைவியும், மகளிர் ஆயம் தலைவருமான தோழர் ம. இலட்சுமி தனது “லட்சுமி எனும் பயணி” என்ற நூலில் எழுதியுள்ளார். டேவிட் என்ற தலைமறைவுப் பெயருடன் செயல்பட்ட பெ. மணியரசனை திருமணம் செய்து கொண்டேன் என்று அந்நூலில் விரிவாக எழுதியுள்ளார். இதுகுறித்து, “ஆனந்த விகடன்” வார ஏட்டுக்கும் பேட்டி அளித்துள்ளார். கே.டி. இராகவன் - எச். இராசா - வகையறாக்கள் இதை ஏதோ ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததைப் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இப்படி பிறப்புத்திரிபு செய்திருக்கிறார்கள். தோழர் சீமான், தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட பலரையும் வெவ்வேறு மதப்பெயர் சொல்லி அழைப்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.\nகிறித்துவராகவே இருந்தால் என்ன குற்றம் அது என்ன இழிவான பிறப்பா அது என்ன இழிவான பிறப்பா இவையெல்லாம் எவ்வளவு மலிவான - கேவலமான - அற்பத்தனமான உத்திகள்\nஒருவேளை, ஒருவர் தனது பெயரை மாற்றிக் கொண்டவராகவே இருந்தால்கூட, அவர் மாற்றி வைத்துக் கொண்ட பெயரைத்தானே சொல்ல வேண்டும் அது தானே நேர்மையும், நாகரிகமும் கொண்ட செயல்\nமுதலில், இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகள் மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அரசியல் பேசலாம் இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள் இவர்களின் முன்னோர்கள், அனைத்துத் தமிழர்களையும் சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும்தானே அழைத்தார்கள். அனைத்துத் தமிழர்களுக்கும் எதிராகத் தீண்டாமை கடைபிடித்தவர்கள் அல்லவா இவர்கள் இவர்களின் அசல் வாரிசுகளாக எச். இராசாவும் – கே.டி. இராகவனும் இன்றும் நவீன வடிவத்தில் செயல்படுகிறார்கள். அந்த வடிவத்தின் பெயர்தான் “இந்துத்துவா”\nஇப்போது, தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கைத் தமிழில்தான் நடத்த வேண்டும் என்ற வழக்கு உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடந்து, தமிழையும் சமற்கிருதத்தையும் சம அளவில் பயன்படுத்தி குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று தீர்ப்பும் வந்துவிட்டது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் “சிகரம்” செந்தில்நாதன், திருச்சி முத்துக்கிருஷ்ணன், மதுரை லஜபதிராய், அழகுமணி, ஹென்றி திபேன் ஆகிய ஆளுமைகள் அருமையான வாதங்களை முன்வைத்தார்கள்.\nதமிழ்க் குடமுழுக்குக் கோரிக்கை இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும்போது, இந்த ஆரியத்துவா வர்ணாசிரமவாதிகளுக்கு ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் வருகிறது உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன உங்களுக்கு ஏன் இரட்டை நாக்குகள் இருக்கின்றன இவர்கள் கூறுவதையெல்லாம் பார்த்தால், இரண்டிற்கும் மேற்பட்ட நாக்குகள் இருக்கும்போல் தெரிகிறதே\nதமிழ் மொழி தமிழ்நாட்டில் முதன்மை பெறுவதை - முழுமையான ஆட்சி மொழியாவதை – முழுமையான ஆன்மிக மொழியாவதை – முழுமையான கல்வி மொழியாவதை இந்த ஆரியத்துவாவாதிகள் தங்களின் ஆதிக்கக் கொள்கைப்படி எதிர்க்கிறார்கள். “தமிழர் ஆன்மிகத்தில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமற்கிருதத்தின் து���ை கொண்டு தமிழர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு ஆபத்து தொடங்கியிருக்கிறதே” என்று இவர்கள் அலறுகிறார்கள்” என்று இவர்கள் அலறுகிறார்கள் தமிழ் உரிமைக்கு – தமிழர் உரிமைக்குப் போராடுவோர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.\nஎச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் உள்ள உறவைவிட, எனக்கும் பெரிய கோயிலுக்கும் உள்ள இனவழி உறவும், மொழிவழி உறவும் அதிகம்\nஎங்கள் தொல்காப்பியம் தமிழ்நாட்டின் நால்வகை நிலங்களில் வாழும் மக்களாக எங்கள் முன்னோர்களைக் குறித்துள்ளது. அதில், எங்கள் ஒவ்வொரு மக்களின் சொந்த நிலமும், அதற்குரிய கடவுளும் குறிக்கப்பட்டுள்ளன. எம் முன்னோர்கள் அந்த நான்கில் எந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தெய்வமும் குறிக்கப்பட்டிருக்கிறது. எச். இராசா - கே.டி. இராகவன் ஆகியோரின் முன்னோர்க்கு அவ்வாறான உண்மையான தமிழ் நில உரிமை குறிக்கப்பட்டிருக்கிறதா இல்லை இவர்களின் முன்னோர்கள் வடக்கே இருந்து வந்த ஸ்மார்த்தர்கள் கோயில் வழிபாடு இல்லாதவர்கள் சமற்கிருத சுலோகங்களை ஒதிக் கொள்வோர். ஆகமப்படி பார்த்தால், பிராமண ஸ்மார்த்தர்கள் எங்கள் கோயிலின் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வரக்கூடாது.\nஎங்கள் கடவுள்களின் அழகானத் தமிழ்ப் பெயர்களை நீக்கி ஆரியமயப்படுத்தப்பட்ட சமற்கிருதப் பெயர்களை, இவர்களின் முன்னோர்கள் எங்களின் கடவுள்களுக்கு சூட்டினார்கள். அவர்களின் வாரிசுகள் அல்லவா எச். இராசா - கே.டி. இராகவன் வகையறா உங்களுக்கு எங்கள் இந்துக் கோயில்கள் மீது என்ன உரிமை இருக்கிறது\nஐந்து ஆறுகள் ஓடக்கூடிய இடம் திருவையாறு அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக அங்கு வீற்றுள்ள இறைவனின் பெயர் ஐயாறப்பர். அவரை, பஞ்சநதீஸ்வரர் என்று மாற்றினீர்களே, எதற்காக அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி அங்குள்ள இறைவியின் பெயர் அறம் வளர்த்த நாயகி அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக அந்தப் பெயரை சமற்கிருதப்படுத்தி தர்மசம்வித்தினி என்று மாற்றினீர்களே, எதற்காக கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர் கரு உண்டாகாத பெண்களுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும் கடவுளாகப் போற்றப்படும் கருகாத்த நாயகி வீற்றிருக்கும் இடம் திருகருகாவூர் கருகாத்தநாயகியை கர்ப்பரட்சகாம்பிகா என்று எதற்காக மாற்றினீர்கள்\nதமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமணிய” என்று பெயர் மாற்றி தீட்டுக் கழித்து ஆரியமயப்படுத்தியவர்கள் யார் கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள் கே.டி. இராகவன் - எச். இராசா வகையறாக்களின் ஆரிய முன்னோர்கள் அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா அந்த “சுப்ரமணிய”னுக்கு ஏற்கெனவே அலகாபாத்திலோ, பாட்னாவிலோ வடநாட்டு ஆரியர்கள் கோயில் கட்டி வணங்கி வந்தார்களா\nதமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் திரு. என். நாராயணன் சமற்கிருதத்தில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென அறிக்கை வெளியிடுகிறார். அதுவும், தஞ்சைப் பெருவுடையார் என்றுகூட சொல்ல அவருக்கு மனம் வரவில்லை, “பிரகதீசுவரர்” என்கிறார். இப்படி எங்கள் தெய்வங்களை சூத்திரக் கடவுளாகக் கருதி, “தீட்டுக் கழித்து”, சமற்கிருதத்தில் பெயர் மாற்றுவதன் பொருள் என்ன இதுதான் கடவுளுக்கும் வர்ணாசிரமம் கற்பிக்கும் ஆரியத்துவா அதர்மம்\nஎங்கள் தெய்வங்களின் பெயர்களில் கூட தமிழ் இருக்கக் கூடாது என சமற்கிருதத்தில் மாற்றிய ஆரியத்தின் வழிவந்த எச். இராசா - கே.டி. இராகவன் போன்றோர், எந்தத் துணிச்சலில் தமிழ்க் குடமுழுக்கை எதிர்க்கிறீர்கள் எங்கள் தோளில் அமர்ந்து எங்கள் செவியைக் கடிக்கும் வேலையை அல்லவா, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்\nபா.ச.க.வில் வழிமாறிப் போய் சேர்ந்துள்ள அப்பாவித் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் நாங்கள் தமிழ்க் குட முழுக்கு - தமிழில் வழிபாட்டுரிமை என்று கேட் கிறோம்.\nதமிழர் கோயில்களில் சமற்கிருத வழிபாடு பழமையானது என்கிறீர்களே, எவ்வளவு ஆண்டு பழமையானது எங்கள் தொல்காப்பியத்தைவிட பழமையானதா தொல்காப்பியர் கட வுளை வணங்க காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை, வாழ்த்து என ஆறு வகை முறைகளைச் சொல்கிறார். எங்களுக்கு ஆதியிலேயே உருவத்தால் ஆனக் கடவுள் வணக்கம் உண்டு, உங்களைப் போல் நாங்கள் “ஸ்மிருதி” வழிபாட்டாளர்கள் அல்��ர் கோயில் கட்டி வழிபடும் மரபினர் கோயில் கட்டி வழிபடும் மரபினர் உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா உங்கள் இரிக், எசூர், சாம, அதர்வண வேதங்களில் சிவலிங்க வழிபாடு இருக்கிறதா\nகடவுளையே உரிமையுடன் கேள்வி கேட்ட மரபு எங்களுடைய தமிழ் மரபு கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா கடவுளை உரிமையுடன் திட்டுவதைக் கூட, “ஏசல் வழிபாடு” என்று எங்கள் முன்னோர்கள் ஒரு மரபாக எங்களுக்கு வழங்கி யிருக்கிறார்கள். “கடவுளே, உனக்குக் கண்ணில்லையா உன் கண் அவிந்து போச்சா உன் கண் அவிந்து போச்சா என் துன்பத்தை ஏன் போக்கவில்லை என் துன்பத்தை ஏன் போக்கவில்லை” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது” என்று இன்றைக்கும்கூட எங்கள் தாய்மார்கள் தங்கள் துயரத்தைப் போக்க தெய்வத்திடம் உரிமையாக வேண்டுகோள் வைப்பார்கள். இது தெய்வத்தை அவமதிக்கும் நோக்கத்தில் அல்ல, “உன்னை விட்டால் எனக்கு வேறு கதி ஏது” என்ற ஏக்கத்தில் வரும் உரிமைச் சீற்றம்\n“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி” என்று சிவபெருமானை “தோழன்” என்று பல இடங்களில் அழைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார் ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய் ”தான் செய்யும் தவறுகளுக்கும் நீ உடந்தையாக இருக்கிறாய்” என்று உரிமையோடு இறைவனிடம் வேண்டுகிறார். சுந்தரர் அந்தக் காலத்திலேயே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்.\nதிருநாவுக்கரசர், அம்மையுமாய் அப்பனுமாய் அன்புடைய மாமனுமாய் மாமியுமாய் என்று குடும்பப் பாசத் துடன் சிவபெருமானை அழைத்தவர். இறைவனோடு தமிழர் ஆன்மிகத்தில் உள்ள இந்த நெருக்கமும், உறவும் ஆரிய ஆன்மிகத்தில் இருக்கிறதா\nதமிழர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்கலாம். ஆனால், தமிழர்களின் தெய்வங்களை ஆரியத்தின் கைப் பாவைகளாக சித்தரிக்க உங்களை அனுமதிக்க மாட்டோம்.\nவைணவத்தில், கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில் கடவுள் வாழ்த்துப் பாடிய கம்பர், “ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவே யாம் / அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் / இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் / நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா” என்றார். அதாவது, கடவுள் ஒன்றே என்றால், ஒன்று தான். பல என்றால் பல தான். இல்லை என்றால் இல்லை தான். கடவுள் பிழைப்பே இப்படி இருக்கும் போது, நம் பிழைப்பு என்னாவது என்று கடவுள் வாழ்த்துப் பாடுகிறார் கம்பர்\nதமிழினத்தில் பிறந்த கடவுள் மறுப்பாளர்களுக்கும் தமிழர்களின் இந்து மதத்தில் இடமுண்டு அவர்களின் தங்கள் இனத்தின் ஆன்மிக உரிமையை, தங்களின் தாய் மொழி உரிமையை பாதுகாக்கப் போராடுவதற்கு உரிமையுள்ளோர் ஆவர். அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள என்ன உரிமை இருக்கிறது என்று கேட்பதற்கு, எச். இராசா – கே.டி. இராகவன் போன்ற ஸ்மார்த்தர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது\nகடவுளை உரிமையோடு நெருங்கி உறவாடும் சுதந்திரம் - விமர்சிக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உள்ளது. இதுதான் இந்து மதத்தின் தனிச்சிறப்பு இந்து மதத்தை விமர்சிப்பதற்காக ஒருவரை, இந்து மதத்தைவிட்டு நீக்கிவிடவும் முடியாது. அந்த அதிகாரம் இந்து மதத்தில் யாருக்கும் கிடையாது.\nஇந்தியாவுக்கே சிவ நெறி (சைவ) – திருமால் நெறி (வைணவ) ஆன்மிகத்தை வழங்கிய இனம் – தமிழினம் இந்து மதம் என்ற பெயர் ஆங்கிலேய ஆட்சி கொடுத்தது. இதை காலஞ்சென்ற பெரிய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகள், “தெய்வத்தின் குரல்” நூலில் குறிப்பிட்டுள்ளார். “நாமெல்லாம் சிவனை வணங்குவோர், விஷ்ணுவை வணங்குவோர், காளியை வணங்குவோர், வைசேஷியர்கள், நியாய வைசேஷியர்கள் என்று பலவாறு பிரிந்து கிடந்தோம். நம்மையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து, வெள்ளைக்காரன் “இந்து” என்று பெயரிட்டான். நாம் பிழைத்துக் கொண்டோம்” என்று நன்றியுடன் கூறுகிறார். (“தெய்வத்தின் குரல்”, பாகம் – 1, பக்கம் 267).\nஇப்படிப்பட்ட பன்மைத்தன்மை கொண்ட இந்து மதத்தை ஒற்றைக் கோட்பாடும், ஆரியத் தலைமையும் கொண்ட புதிய இந்து மதமாக மாற்றிட ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் படாதபாடுபடுகின்றன. ஆட்சி அதிகாரத்தை தன்னல நோக்கில் தவறாகப் பயன்படுத்துகின்றன.\nஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள் இருந்தாலும், அது ஒரே தேசமாக இல்லை இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை இசுலாமியர்களின் அரபு நாடுகள் அனைத்தும் ஒரே தேசமாக இல்லை ஏனெனில், மதம் ஒரு மெய்யியல் ஏனெனில், மதம் ஒரு மெய்யியல் அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம் அது இனம் கடந்து, மொழி கடந்து பரவக்கூடியது. கிறித்துவம் போல், இசுலாம் போல் இந்து மதம் நாடு கடந்து பரவாமல் போனதற்கு யார் காரணம் பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம் பிறப்பிலேயே வர்ணசாதி அறிவித்த ஆரிய வைதீக மதப்பிரிவினர்தான் காரணம் இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது இந்தியாவில் பிறந்த புத்த மதம் எத்தனை நாடுகளில் பரவியுள்ளது இந்து மதம் வெளி நாடுகளில் பரவாமல் போனதற்கு எச். இராசா - கே.டி. இராகவன் வலியுறுத்தும் ஆரிய வர்ணா சிரம வைதீக வாதம்தான் காரணம்\nஇந்து மதத்தில், ஒரே தெய்வம் - ஒரே ஆசான் - ஒரே தத்துவம் என்பதெல்லாம் கிடையாது. இங்கு யாரும் இந்து மதத்திலிருந்து ஒருவரை நீக்க முடியாது யாரையும் அதிகாரம் செய்ய முடியாது யாரையும் அதிகாரம் செய்ய முடியாது இதில், தமிழுக்கு எதிராக - தமிழர்களுக்கு எதிராக வாத்தியார் வேலை பார்ப்பதற்கு ஆரியத்துவாவாதிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது\nஆரியத்தை பேசிக் கொண்டு, அதைத் தந்திரமாக இந்துத்துவா என்று நீங்கள் திரிக்கிறீர்கள் இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா இலங்கையில் எங்கள் தமிழர்கள் கட்டிய இந்துக் கோயில்களை இடித்தார்களே, அதை நீங்கள் கண்டித்தீர்களா இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா இப்போதும், அங்கு இந்துக் கோயில்களை இடித்து - பௌத்த விகாரைகளை வைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை உங்கள் மோடியும், அமித்சாவும் கண்டித்தார்களா பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா பா.ச.க.வின் வெளியுறவு அமைச்சர்கள் சுஷ்மா சுவாராசும், செயசங்கரும் கண்டித்தார்களா தடுத்தார்களா அந்த சிங்களர்கள், ஆரியர்கள் என்பதால் அவர்களுடன் இன்றைக்கும் பா.ச.க. அரசு நல்லுறவு பேணி வருகிறது தமிழினப் படுகொலைக் குற்றவாளி கோத்தபய, இலங்கையின் குடியரசுத் தலைவரானவுடன் அவர்களுடன் உள்ள உறவு மேலும் நெருக்கமாகிவிட்டது.\nஇந்து மத பாதுகாப்பில் உங்களுக்கு உண்மையான அக்கறையில்லை ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை ஆரிய மேலாதிக்க வைதீகப் பாதுகாப்பில்தான் நீங்கள் “இந்துத்துவா” என்றுகூறி அப்பாவி இந்துக்களை ஏமாற்றி, உங்கள் ஆதிக்கத்தின் கீழ் திரட்டிக் கொள்கிறீர்கள். தமிழ்நாட்டு – தமிழீழ இந்துக்களை, நீங்கள் மதிப்பதில்லை அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை அவர்களின் நலனில் - உரிமையில் நீங்கள் அக்கறை காட்டுவதில்லை ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஏனெனில், நீங்கள் ஆரியத்துவா பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இதைத்தான் உங்களது பேச்சுகள் - செயல்பாடுகள் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nஎங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த இசுலாமியத் தோழர்களை “பயங்கரவாதிகள்” என எழுதுகிறார் பா.ச.க.வின் எச். இராசா அவர்கள். அவர் பார்வையில், அறவழி ஆர்ப்பாட்டம் நடத்துவதுகூட “பயங்கரவாதம்” போலிருக்கிறது\nமுசுலிம்களுடன் உங்களுக்கு எந்த உறவும் இல்லையா இந்த இசுலாமியர்கள் “பயங்கரவாதிகள்” என்றால், உங்கள் பா.ச.க. அமைப்பில் முக்தர் அப்பாஸ் நக்வி போன்றோரை வைத்துள்ளீர்களே, அவர்கள் யார்\nசொந்த மதத்தை, சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்தால் நீங்கள் யாரையும் சேர்த்துக் கொள்வீர்கள், தங்களின் ஞாயமான உரிமைக்குக் குரல் கொடுப்போரை “பயங்கரவாதிகள்” என்பீர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற முசுலிம்களை சொல்ல வைக்கிறீர்கள். அதற்காக அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறீர்கள்.\nநீங்கள் - ஆரியத்துவாவை இன்னும் விரிவாகப் பேச வேண்டும் என்பதே என் விருப்பம் நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங��களிடம் ஏமாந்து கிடக்கும் எங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் நீங்கள் இப்படியே பேசுங்கள்; ஆரிய வர்ண சாதி வாதத்தை - ஆரிய சமற்கிருதத்தைத் தூக்கி வைத்துப் பேசுங்கள்; அப்போதுதான் உங்களிடம் ஏமாந்து கிடக்கும் எங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவார்கள் உங்களின் உண்மை உருவத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்\nநாங்கள் தமிழர்கள் - எல்லோரையும் அரவணைக்கும் இனத்துக்குச் சொந்தக்காரர்கள் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழர்களே ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள் ஒரு மரத்தின் கிளைகள் நாங்கள் மதம் என்பது ஒரு மெய்யியல் மதம் என்பது ஒரு மெய்யியல் ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம் ஓர் இனத்தில் பல மதங்கள் இருக்கும். எங்களுக்குள் ஓடுவது ஒரே இரத்தம் எங்களுக்குள் நீடித்த உறவு உண்டு\nவிவரம் தெரியாத சில அப்பாவித் தமிழர்களை நீங்கள் ஏமாற்றலாம்; ஆனால், எல்லோரையும் ஏமாற்ற முடியாது\nதமிழர்கள், இதையெல்லாம் புரிந்து கொண்டு தமிழின் பக்கம் இன்னும் உறுதியாக நிற்க வேண்டும். தமிழில் பெயர் வைத்துக் கொள்வது தொடங்கி, சமற்கிருத வழிபாட்டு முறையில் குடும்பச் சடங்குகளை - கோயில் விழாக்களை நடத்துவதைக் கைவிட்டு முற்றிலும் தமிழ்வழியில் செய்வது - தமிழில் வழிபாடு செய்வது என மறைமலையடிகள் போன்ற நம் முன்னோர்கள் காட்டிய பாதையில் இன்னும் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்\nநம் பாதை மக்கள் திரள் அறப்போராட்டப் பாதை ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒருநாள் கூத்து நடத்துபவர்கள் அல்லர் நாம்; தொடர்ந்து இலட்சியத்திற்காக நிற்பவர்கள். பதவி - பணம் - விளம்பரம் ஆகிய மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியத் தமிழர்களின் பாசறையாக உள்ள அமைப்பு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டும், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் தேர்தலில் நிற்பவர்கள் நிற்கட்டு���், அவர்களை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கட்டும் ஆனால், தேர்தல் வேலிக்குள் முடங்காத தமிழர்களின் இலட்சியப் பாசறையாகத் தமிழ்த்தேசியத்தை வளர்ப்போம்\nநம் கோயில் உரிமைகள் மீட்புக்காகவும், பல துறை உரிமைகளுக்காகவும் நாம் போராட வேண்டியுள்ளது. அதற்கான தலைமுறையாக, இன்றைக்கு உள்ள இளைய தலைமுறையினர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். முழுக்க முழுக்கத் தமிழ்ச் சிந்தனைகளை வடிவமைத்துக் கொள்ளுங்கள்\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதில்லி வன்முறைகளை பா.ச.க.வினர் தமிழ்நாட்டிலும் கட்...\nமுதலமைச்சர் தொடங்கி வைத்த டயர் தொழிற்சாலையில் தமிழ...\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெ...\nதமிழ்க் குடமுழுக்கை எதிர்ப்பவர்கள் யார்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (22)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழ��ற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (2)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக��கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nதமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. போராட்டம்\nஇந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க. மறியல் தமிழ் இனத்தின் தற்க...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-28T03:22:39Z", "digest": "sha1:3IS6VBNY2N5A5IR4NN544DVKOSDKYNVI", "length": 8343, "nlines": 75, "source_domain": "chennaionline.com", "title": "விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வின் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nவிமர்சனம் செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வின்\nஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.\n34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெடுகள் வீழ்த்தி உள்ளார். அவர் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்களில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார்.\nஇதற்கிடையே அஸ்வின் எக்காலத்திற்கும் தலைசிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் தனக்கு சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனம் செய்திருந்தார். வெளிநாடுகளில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறித்து அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார்.\nசஞ்சய் மஞ்ச்ரேக்கரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் விவாதமானது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் இதற்கு பதிலடி கொடுத்து இருந்தார். அஸ்வின் சிறந்த பவுலர் என்று பாராட்டி இருந்தார்.\nஇதேபோல தமிழகத்தை சேர்ந்த அபினவ் முகுந்தும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்தார். அவர் ஒரு சகாப்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇதைத்தொடர்ந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-\nஎக்காலத்துக்கும் சிறந்த வீரர் என்பது கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் உயரிய பாராட்டு. டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், தெண்டுல்கர், விராட்கோலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய மனதில் எக்காலத்துக்கும் சிறந்த வீரர்களாக இடம் பெற்று உள்ளனர்.\nஉரிய மரியாதையுடன் எக்காலத்துக்கு��் சிறந்த வீரர் என்ற பட்டியலில் அஸ்வின் இடம் பெறவில்லை.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் மஞ்ச்ரேக்கர் டுவிட்டை மறுபதிவு செய்து அஸ்வின் கிண்டல் செய்து உள்ளார்.\nஅந்நியன் படத்தில் சாரியிடம் (நடிகர் விவேக் கதாபாத்திரம்) “அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிறது” என்று அம்பி (நடிகர் விக்ரம் கதாபாத்திரம்) கூறும் மீம்சை அஸ்வின் பதிவிட்டுள்ளார்.\nஇந்த கிண்டல் பதிலடி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.\n← பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்கு முன்னேறிய நடால்\nரிஷப் பண்ட் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் – தினேஷ் கார்த்திக் நம்பிக்கை →\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/10/Harivamsa-Vishnu-Parva-Chapter-128-072.html", "date_download": "2021-07-28T05:20:36Z", "digest": "sha1:2GZ5ZLEGAGRVT732G2R3CJJOV6PMSK6T", "length": 41879, "nlines": 76, "source_domain": "harivamsam.arasan.info", "title": "நாரதரின் அறிவுரை | விஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nநாரதரின் அறிவுரை | விஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072\n(ஶக்ரநிஶ்சயகதநார்தம் நாரதஸ்ய த்வாரகாம் ப்ரதி கமநம்)\nபகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் பெருமையைச் சொன்ன நாரதர்; பாரிஜாதம் கொடுக்க மீண்டும் மறுத்த இந்திரன்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"நாநயமிக்கப் பேச்சாளர்களில் முதன்மையானவரான நாரதர், மஹேந்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களின் மன்னனிடம் கமுக்கமாக இந்தச் சொற்களைச் சொன்னார்.(1) நாரதர், \"ஏற்புடையவை மட்டுமே மன்னர்களிடம் சொல்லப்பட வேண்டும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. ஆனால் வாய்ப்பேற்படும் தருணங்களில் ஏற்பில்லாதவையாக இருப்பினும், அவர்களுக்கு ��ன்மை விளைவிக்கும் சொற்களும் சொல்லப்பட வேண்டும்.(2) அனுமதியில்லாமல் மன்னனின் முன்பு தோன்றுவதும் முறையாகாது என முனிவர்கள்[1] சொல்கின்றனர்.(3) ஆனால், நீ எப்போதும் காரியங்களில் எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் என் அறிவுரையை நாடுபவன் என்பதால் இன்று உன்னால் வேண்டப்படாதவற்றை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், நீ விரும்பினால் அதை ஏற்றுக்கொள்வாயாக.(4) நண்பர்கள், அதிலும் குறிப்பாகத் தங்கள் நண்பர்கள் வீழ்வதைக் காண விரும்பாத நண்பர்கள், தாங்கள் அழைக்கப்படாவிட்டாலும் சந்தர்ப்பத்திற்கேற்ற நியாயமான நல்ல ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.(5) ஒருவனுக்கு ஏற்பில்லாததாக, இனிமையற்றதாக இருப்பினும் அவனது நலனுக்கு உகந்ததையே எப்போதும் அறம் சார்ந்த நன்மக்கள் பேச வேண்டும். அன்புக்கடனில் இருந்து விடுபடுவதற்கான வழி இதுவெனக் கடந்த காலங்களில் முனிவர்கள் அறிந்திருந்தனர்.(6) அற மீறல்களாக இருக்கும் ஏற்பில்லாத, உண்மையற்ற சொற்களை (எவரும்) கேட்கமாட்டார்கள். ஏற்புடையவையாக இருப்பினும் தீங்கிழைக்கும் சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது என முனிவர்கள் கண்டிக்கின்றனர்.(7) ஓ நன்றாகக் கேட்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ நன்றாகக் கேட்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, ஓ அனைத்தையும் அறிந்தவனே, என் கடமையும், பொறுப்பும், உனக்கு நன்மையை விளைவிப்பதுமான என் சொற்களைக் கேட்டு அதன் படி செயல்படுவாயாக.(8)\n[1] \"உலகம் சார்ந்த ஒழுக்க விதிகளையும், ஆட்சி அமைப்பின் அடிப்படை விதிகளையும் அறிந்தவர்கள்\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், \"உலக நடப்பை அறிந்தவனும், கொள்கைகளில் நிபுணனுமான ஒருவன், சிந்திக்காமல் செயல்படக்கூடாது என மன்னனுக்கு அறிவுரை கூற வேண்டும்\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"உலகப்போக்கு நன்கறிந்தவன், நீதி விஞ்ஞானம் நன்கறிந்தவனான ஒருவன் குற்றம் காணாதவனாய் இருக்கக்கூடாது என்று சொல்கிறார்களல்லவா\n பலனை {பலாசுரனைக்} கொன்றவனே {இந்திரனே}, ஓ தேவா, நண்பர்களுக்கு மத்தியிலோ, அன்புமிக்கச் சகோதரர்களுக்கு மத்தியிலோ உண்டாகும் வேற்றுமை, பகைவரின் இதயங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.(9) ஓ தேவா, நண்பர்களுக்கு மத்தியிலோ, அன்புமிக்கச் சகோத���ர்களுக்கு மத்தியிலோ உண்டாகும் வேற்றுமை, பகைவரின் இதயங்களில் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.(9) ஓ தேவர்களில் முதன்மையானவனே, நன்மையின் வெற்றி தொடர்பான {நன்மையில் முடியக்கூடிய} செயல்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும், ஓ தேவர்களில் முதன்மையானவனே, நன்மையின் வெற்றி தொடர்பான {நன்மையில் முடியக்கூடிய} செயல்கள் மட்டுமே செய்யப்பட வேண்டும், ஓ நுண்ணறிவுமிக்கவர்களில் சிறந்தவனே, மற்றவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்த பின்னரே செய்ய வேண்டும்.(10) தொடங்கப்பட்டால் வருத்தத்தைக் கொண்டு வரும் செயல்களைக் கல்விமான்கள் ஒருபோதும் {செய்யத்} தொடங்கக்கூடாது. இதுவே ஞானிகளின், புத்திசாலிகளின் கொள்கையாகும்.(11) கிருஷ்ணனுக்குப் பாரிஜாதத்தைக் கொடுக்க மறுக்கும் உன்னுடைய இந்தச் செயலில் எந்த நன்மையான விளைவையும் உண்மையில் நான் காணவில்லை. ஓ நுண்ணறிவுமிக்கவர்களில் சிறந்தவனே, மற்றவற்றை ஆழ்ந்து ஆய்வு செய்த பின்னரே செய்ய வேண்டும்.(10) தொடங்கப்பட்டால் வருத்தத்தைக் கொண்டு வரும் செயல்களைக் கல்விமான்கள் ஒருபோதும் {செய்யத்} தொடங்கக்கூடாது. இதுவே ஞானிகளின், புத்திசாலிகளின் கொள்கையாகும்.(11) கிருஷ்ணனுக்குப் பாரிஜாதத்தைக் கொடுக்க மறுக்கும் உன்னுடைய இந்தச் செயலில் எந்த நன்மையான விளைவையும் உண்மையில் நான் காணவில்லை. ஓ தேவர்களின் தலைவா, அதன் விளைவுகளை இப்போது கேட்பாயாக.(12)\nஎவனுடைய வெளிப்பாடாக இந்த அண்டமும், வெளிப்படாத சுயமும், நனவு கொண்ட பிறவும் இருக்கின்றனவோ அந்த ஹரியிடமிருந்தே, காரணங்களின் உலகிலும், விளைவுகளின் {காரியங்களின்} உலகிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், மாயையின் ஆதிக்கத்தைக் கடந்த பரமாத்மாவாக ஞானிகளால் அறியப்படும் பரமனுமான அந்த விஷ்ணுவிடம் இருந்தே அனைத்தும் தங்கள் நனவுகளை {புத்தியைப்} பெறுகின்றன[2].(13,14) சிறப்புமிக்க உமாதேவி பிரகிருதியின் முக்கியமான சிறப்பான பகுதியாக இருக்கிறாள், விஷ்ணுவோ நனவு படைத்த {புத்தியுள்ள} படைப்புகள் அனைத்தினுடைய நனவின் {புத்தியின்} பிறப்பிடமாக இருக்கிறான்; வெளிப்பட்டிருக்கும் அண்டத்தில் படர்ந்தூடுருவி இருக்கும் அவன் இன்பநுகர் பொருட்கள் அனைத்துடனும் அடையாளம் காணப்படுகிறான்.(15) உமையைப் போலவே ருக்மிணியும், கிருஷ்ணனின் பிற மனைவியரும் வெளிப்பட்டிருக்கும் அவனது குணங்களே ஆவர்; பரிமாற்றத்திற்குட்படும் பிரகிருதியும், விஷ்ணுவும், ருத்திரனும் இந்தக் குணங்களைக் கொண்டிருக்கிறார்கள்[3].(16) ஓ தேவர்களில் முதன்மையானவனே, ருத்திரனுக்கும், விஷ்ணுவுக்குமிடையில் சிறிதளவு வேறுபாடும் கிடையாது; மேலும் அவர்கள் தகுதிவாய்ந்த அனைத்துப் படைப்புகளையும் (சத்வ, ரஜஸ், தமோ குணங்களுடன் கூடிய படைப்புகள் அனைத்தையும்) கட்டுப்படுத்தும் நித்தியமானவர்களாகவும், முதன்மையான குணங்களாகவும் இருக்கின்றனர்.(17) அனைத்தையும் படைப்பவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனும், அதோக்ஷஜன் என்றும் அறியப்படுபவனுமான விஷ்ணு உலகைப் படைப்பவனாகவும், மஹேஷ்வர தேவன் {உலகை} அழிப்பவனாகவும் இருக்கின்றனர்.(18) ஓ தேவர்களில் முதன்மையானவனே, ருத்திரனுக்கும், விஷ்ணுவுக்குமிடையில் சிறிதளவு வேறுபாடும் கிடையாது; மேலும் அவர்கள் தகுதிவாய்ந்த அனைத்துப் படைப்புகளையும் (சத்வ, ரஜஸ், தமோ குணங்களுடன் கூடிய படைப்புகள் அனைத்தையும்) கட்டுப்படுத்தும் நித்தியமானவர்களாகவும், முதன்மையான குணங்களாகவும் இருக்கின்றனர்.(17) அனைத்தையும் படைப்பவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனும், அதோக்ஷஜன் என்றும் அறியப்படுபவனுமான விஷ்ணு உலகைப் படைப்பவனாகவும், மஹேஷ்வர தேவன் {உலகை} அழிப்பவனாகவும் இருக்கின்றனர்.(18) ஓ தேவர்களின் தலைவா, பிரம்மனும், எஞ்சிய தேவர்களும், பிரஜாபதிகளும் உயரான்ம மஹேஸ்வரனால் பின்னர்ப் படைக்கப்பட்டவர்களாவர்.(19) எல்லையற்றவனும், புராதனப் புருஷனும், குணங்களுக்கு அப்பாற்பட்டவனும், நினைத்தற்கரியவனுமான விஷ்ணு இவ்வாறே வேதங்களில் விளக்கப்படுகிறான்.(20)\n[2] \"இந்த {13,14வது} ஸ்லோகங்கள் வங்க மொழிபெயர்ப்பையொட்டி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன\" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், \"ஹரி (விஷ்ணு - கிருஷ்ணன்) மட்டுமே இந்த அண்டத்தை ஆள்கிறான். அவனே இந்த அண்டத்தின் பிறப்பிடமாக இருக்கிறான். அவனே இயற்கையையும், அனைத்தையும் ஆள்கிறான். இவ்வாறே ஞானிகள் சொல்கிறார்கள்.(13) வெளிப்படாதவனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் பவனிடம் (சிவனிடம்) இருந்து வந்தவையாகும். தலைவன் விஷ்ணு, அனைத்திலும் புத்தியாக இருக்கும் பரமனான சிவனின் ஆன்மாவாக இருக்கிறான்.(14)\" என்ற���ருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"எல்லா உலகுக்கும் நியாமகனான ஹரி ஒருவனே ஜகத்துக்கு ப்ரதான காரணப் பூதன். அவனை எல்லா அறிவாளிகளும் ப்ரக்ருதிக்கு மேலான க்ஷேஷ்தஜ்ஞனாக அறிகிறார்கள். அவ்யக்தமான அவனது வ்யக்தமான பிரிவு எல்லா உத்பத்திக்கும் காரணப் பூதமானது. ஜ்ஞானமுடைய அந்த வ்யக்தமான எல்லாவற்றிற்கும் மேலான ஆத்மா விஷ்ணு தேவன்\" என்றிருக்கிறது.\n[3] சித்திரசாலை பதிப்பில் இந்த 15, 16 ஸ்லோகங்கள், \"புகழ்மிக்க உமாதேவி, இயற்கையின் முக்கியப் பகுதியாவாள். உலக நலன் கருதி இந்த மொத்த உலகமும், அவளுடைய பெயரிலேயே வெளிப்பட்டிருக்கிறது. ருக்மிணி போன்ற பெண்கள் அந்தத் தேவியின் முக்கியக் குணங்களை வெளிப்படுத்துகிறார்கள். உமாதேவி, பெருந்தலைவனான சிவன் ஆகியோருடைய குணங்களின் விளைவால் இயற்கையில் வீழ்ச்சியேதும் ஏற்படுவதில்லை\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"ப்ரக்ருதியின் முதல் பாகம் யஸஸ்ஸுடைய உமாதேவி எல்லாம் கலந்த வ்யக்த உலகம் லோகத்தை நிலை நிறுத்தும் ஸ்த்ரீ (சக்தி)யெனும் பெயருடையது. ருக்மிணி முதலிய ஸ்திரீகள் அந்த ப்ரக்ருதியின் வ்யக்தமான முதல் குணம். ப்ரக்ருதி தேவி அழிவற்றவள். குணங்களுடைய தேவன் மஹேச்வரன்\" என்றிருக்கிறது.\nசிறப்புமிக்கவனான விஷ்ணு, பெரும் தவங்கள் செய்து வந்த அதிதியால் பழங்காலத்தில் வழிபடப்பட்டான்; அப்போது அவன் அதிதியிடம் நிறைவடைந்தவனாக அவளுக்கு ஒரு வரத்தை அளித்தான்.(21) உன் அன்னையான இந்த அதிதி நாராயணத் தேவனிடம், \"உன்னை மகனாக {உன்னைப் போன்ற மகனை} அடைய விரும்புகிறேன்\" என்று சொல்லிவிட்டு, அவனைப் பூஜித்து வணங்கினாள்.(22) அப்போது அவன் அவளிடம், \"இந்த அண்டத்தில் எனக்கு இணையானவன் வேறு எவனும் இல்லை; எனவே நானே என் அம்சத்துடன் உனக்கு மகனாகப் பிறப்பேன்\" என்றான்.(23)\n தேவர்களின் தலைவா, அனைத்தையும் படைத்தவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான நாராயணன் உனது தம்பியாகப் பிறந்து, உபேந்திரன் என்று அழைக்கப்படுகிறான்.(24) கடந்த, நிகழ், எதிர் காலங்களின் தலைவனும், நித்திய தேவனுமான ஹரி, இவ்வாறே தன் சொந்த விருப்பத்தின் காரணமாக அவதரிப்பதைத் தன்னியல்பாகக் கொண்டவன் என்பதாலும் கசியப குலத்தில் தன்னைத்தானே படைத்துக் கொண்டான்.(25) அண்டத்தின் தலைவனும், அதனைப் படைப்பவனும், அழிப்பவனுமான கே���வன், உலக நன்மையை விரும்பி மதுராவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(26) ஓ கௌரவங்களை அளிப்பவனே, மசகு நெய்யால் படர்ந்தூடுருவப்படும் பலலப்பிண்டத்தைப் போல அண்டமும் அற்புதசக்தி வாய்ந்த விஷ்ணுவால் படர்ந்தூடுவப்பட்டிருக்கிறது[4].(27) அனைத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அனைத்தையும் பாதுகாப்பவனும், (அடிப்படை பூதங்கள் வெளிப்படுத்தும்) குணங்கள் அனைத்தையும் கடந்தவனுமான அவன், தன் விருப்பத்தால் தூண்டப்பட்டவனாக உலகில் அவதரித்துத் தன்னில் மாற்றங்களை உண்டாக்குகிறான்.(28) இந்தக் காரணங்களினால் கேசவன் தேவர்கள் அனைவராலும் வழிபடப்பட வேண்டியவனாவான்; தாமரை உந்தி படைத்தவனும், எல்லாம் வல்லவனும், மக்களைப் படைத்தவனுமான அவன், அனந்தனின் வடிவில் உலகைத் தாங்குவதால் பெரிதும் புகழப்படுகிறான். வேதம் ஓதும் நல்லவர்களால் அவனே வேள்வி (யஜ்ஞம்) என்றும் அழைக்கப்படுகிறான்.(29,30)\n[4] சித்திரசாலை பதிப்பில், \"ஓ பிறருக்கு மதிப்பளிப்பவனே, அன்பால் படர்ந்தூடுருவப்படும் உலக வடிவங்களைப் போல இந்த மொத்த அண்டமும் விஷ்ணுவின் மகிமையால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"மாம்ஸ பிண்டம் நெய்யில் எப்படி வ்யாபிக்கப்படுமோ அப்படிக் கீர்த்தி வாய்ந்த விஷ்ணுவால் இந்த ஜகத்து வ்யாபிக்கப்பட்டுள்ளது\" என்றிருக்கிறது.\nஅந்தத் தலைவன், சத்ய யுகத்தில் வெண் தோற்றத்தையும், திரேதா யுகத்தில் சிவப்புத் தோற்றத்தையும், துவாபர யுகத்தில் மஞ்சள் தோற்றத்தையும் இப்போது இந்தக் கலியுகத்தில் கரிய தோற்றத்தையும் ஏற்றிருக்கிறான்.(31) இந்த ஹரியே தெய்வீகத் தோற்றத்தை ஏற்று ஹிரண்யாக்ஷனைக் கொன்றான், பூமியானவள் நீரின் {கடலின்} ஆழத்தில் மூழ்கிய போது இந்தத் தேவன், உலகிற்கு நன்மை செய்யும் விருப்பத்தில் பன்றியின் {வராக} வடிவை ஏற்றுப் பூமியை உயர்த்தினான். அவன் சிங்க மனிதத் {நரசிங்கத்} தோற்றத்தை ஏற்று ஹிரண்யகசிபுவைக் கொன்றான்.(32,33) மங்கலத் தேவனான அந்த விஷ்ணு குள்ளனின் {வாமன} வடிவை ஏற்று உலகை வென்று, பாம்புகளைக் கயிறாகக் கொண்டு {அந்த நாகபாசங்களால்} பலியையும் {மஹாபலிச்சக்கரவர்த்தியைக்} கட்டினான்.(34) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், தயாளனுமான விஷ்ணு, (செல்வத்தைப் படைக்க உழைத்தவர்களான} தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மரபுவழியில் பொதுவாக இருந்த செழிப்பை உனக்கெனப் பறித்துக் கொடுத்தான்.(35) ஜனார்த்தனன் அறம் தேய்ந்தவனையே கொல்கிறான். பொய்மையைச் சார்ந்திருப்பவனைக் கொல்வது அந்த உயரான்மாவின் நோன்பாகும்.(36) நல்லோரின் புகலிடமும், அறத்தில் எப்போதும் உறுதியாக இருப்பவனுமான கோவிந்தன், உனக்கு நிறைவளிப்பதற்காகவே தேவர்களின் பகைவர்களாக இருந்த முக்கியத் தானவர்களைக் கொன்றான்.(37)\nதன்னிறைவைக் கொண்டவனான அவன், ராமனாகப் பிறந்து யானையைக் கொல்லும் சிங்கத்தைப் போல ராவணனையும், ராட்சசர்கள் பிறரையும் கொன்றான்.(38) அண்டத்தின் தலைவனும், சிறந்தவர்கள் அனைவரிலும் சிறந்தவனுமான அவன், உலக நன்மைக்காகவே உபேந்திரன் என்ற பெயரில் அறியப்படுபவனாக இன்னும் மனிதர்களின் உலகில் வாழ்ந்து வருகிறான்.(39) அந்த ஹரி, சடாமுடி தரித்து, கருப்பு மான் தோலுடுத்தி, கையில் தண்டத்துடன் வைக்கோல் குவியலுக்கு மத்தியில் பெருகும் நெருப்பைப் போலத் தைத்தியர்கள் மத்தியில் {வாமன அவதாரத்தில்} திரிவதை நான் கண்டிருக்கிறேன்.(40) உலக நன்மைக்காக அந்தக் கோவிந்தன், தானவர்களால் அழிக்கப்பட்ட உலகத்தில் இருந்து தானவர்களை அழிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.(41) ஓ தேவர்களில் சிறந்தவனே, ஜனார்த்தனன் உன்னுடைய பாரிஜாத மரத்தை நிச்சயம் துவாரகைக்குக் கொண்டு செல்வான். நான் பொய் சொல்ல மாட்டேன்.(42) உடன் பிறந்த அன்பால் நிறைந்திருக்கும் உன்னால் நிச்சயம் கிருஷ்ணனைத் தாக்க இயலாது; அதே போல உன்னைப் போன்ற அண்ணனைக் கிருஷ்ணனால் அடிக்கவும் இயலாது.(43) ஓதேவர்களில் சிறந்தவனே, ஜனார்த்தனன் உன்னுடைய பாரிஜாத மரத்தை நிச்சயம் துவாரகைக்குக் கொண்டு செல்வான். நான் பொய் சொல்ல மாட்டேன்.(42) உடன் பிறந்த அன்பால் நிறைந்திருக்கும் உன்னால் நிச்சயம் கிருஷ்ணனைத் தாக்க இயலாது; அதே போல உன்னைப் போன்ற அண்ணனைக் கிருஷ்ணனால் அடிக்கவும் இயலாது.(43) ஓ தேவா, என்னால் சொல்லப்படும் சொற்களை நீ கேட்க விரும்பாவிட்டால், குடிமை {அரசமைப்பு} விதிகளை அறிந்தவர்களும், உங்கள் நன்மையை விரும்புகிறவர்களுமான உன்னுடைய அமைச்சர்கள் பிறருடன் ஆலோசிப்பாயாக\" என்றார் {நாரதர்}\".(44)\n ஜனமேஜயா, நாதரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மஹேந்திரன், உலகத்தால் மதிக்கப்படும் அந்த முனிவரிடம் பின்வரும் சொற்களில் மறுமொழி கூறினான்.(45) {இந்திரன்}, \"ஓ இருபிறப்பாள முனிவரே, நீர் கூறுவது போன்ற கிருஷ்ணனின் இவ்வகையான மகத்துவங்களை நான் ஏற்கனவே பல முறை கேட்டிருக்கிறேன்.(46) கிருஷ்ணனின் இயல்பு உம்மால் விவரிக்கப்பட்டது போல இருந்தாலும், அறம்சார்ந்த நல்லோரின் கடமையை மனத்தில் முழுமையாகக் கொள்ளும் நான், ஒருபோதும் அவனுக்குப் பாரிஜாத மரத்தைக் கொடுக்கமாட்டேன்.(47) ஓ முனிவரே, உமக்கு நன்மை நேரட்டும். கிருஷ்ணன், பாராட்டத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், வலிமைமிக்கவனும், ஆற்றல்மிக்கவனுமாவான் என்பதை அறிந்திருப்பதால், ஓர் அற்பக் காரணத்திற்காக அவன் கோபமடையமாட்டான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(48) பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் மன்னிப்பதையே எப்போதும் தங்கள் இயல்பாகக் கொண்டவர்களாகவும், ஞானக் கண்ணால் காணும் முதிர்ந்தோரின் சொற்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும் இருப்பார்கள்.(49) உயரான்மக் கிருஷ்ணன், அறவோரில் முதன்மையானவனும், அனைத்தையும் அறிந்தவனும் ஆவான்; எனவே, ஓர் அற்பக் காரணத்திற்காகத் தன் அண்ணனுடன் சச்சரவில் ஈடுபடுவது அவனுக்குத் தகுமா இருபிறப்பாள முனிவரே, நீர் கூறுவது போன்ற கிருஷ்ணனின் இவ்வகையான மகத்துவங்களை நான் ஏற்கனவே பல முறை கேட்டிருக்கிறேன்.(46) கிருஷ்ணனின் இயல்பு உம்மால் விவரிக்கப்பட்டது போல இருந்தாலும், அறம்சார்ந்த நல்லோரின் கடமையை மனத்தில் முழுமையாகக் கொள்ளும் நான், ஒருபோதும் அவனுக்குப் பாரிஜாத மரத்தைக் கொடுக்கமாட்டேன்.(47) ஓ முனிவரே, உமக்கு நன்மை நேரட்டும். கிருஷ்ணன், பாராட்டத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டவனும், வலிமைமிக்கவனும், ஆற்றல்மிக்கவனுமாவான் என்பதை அறிந்திருப்பதால், ஓர் அற்பக் காரணத்திற்காக அவன் கோபமடையமாட்டான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.(48) பெருஞ்சக்திவாய்ந்த தேவர்கள் மன்னிப்பதையே எப்போதும் தங்கள் இயல்பாகக் கொண்டவர்களாகவும், ஞானக் கண்ணால் காணும் முதிர்ந்தோரின் சொற்களுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும் இருப்பார்கள்.(49) உயரான்மக் கிருஷ்ணன், அறவோரில் முதன்மையானவனும், அனைத்தையும் அறிந்தவனும் ஆவான்; எனவே, ஓர் அற்பக் காரணத்திற்காகத் தன் அண்ணனுடன் சச்சரவில் ஈடுபடுவது அவனுக்குத் தகுமா(50) அதோக்ஷஜன் என் அன்னைக்கு வரமளித்ததைப் போலவே தன் அண்ணனாக இருக்கும் அவளுடைய மகனின் வேண்டுகோளை இப்போது நிறைவேற்றுவதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(51) ஜனார்த்தனன் தானே விரும்பி இந்திரனின் தம்பியான உபேந்திரனானதைப் போலவே, இப்போது தன் அண்ணனான இந்திரனின் மதிப்பைத் தக்கவைப்பதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(52) முந்தைய அவதாரத்தில் அந்தத் தேவன் பிறவியில் என்னுடைய முன்னுரிமையை ஏற்கவில்லையா(50) அதோக்ஷஜன் என் அன்னைக்கு வரமளித்ததைப் போலவே தன் அண்ணனாக இருக்கும் அவளுடைய மகனின் வேண்டுகோளை இப்போது நிறைவேற்றுவதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(51) ஜனார்த்தனன் தானே விரும்பி இந்திரனின் தம்பியான உபேந்திரனானதைப் போலவே, இப்போது தன் அண்ணனான இந்திரனின் மதிப்பைத் தக்கவைப்பதும் அவனுக்குத் தகுந்ததாகும்.(52) முந்தைய அவதாரத்தில் அந்தத் தேவன் பிறவியில் என்னுடைய முன்னுரிமையை ஏற்கவில்லையா அந்த மதுசூதனன் இப்போது என் அண்ணனாக விரும்பினால் அவன் அவ்வாறே ஆகட்டும்\" என்றான் {இந்திரன்}.(53)\nஅறம் சார்ந்தவரும், புத்திமானும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவருமான நாரதர், பலனை {பலாசுரனைக்} கொன்றவன் (பாரிஜாதத்தைப் பிரிவதில்லை எனத்) தீர்மானத்துடன் இருப்பதைக் கண்டு, யதுக்களில் முதன்மையான கிருஷ்ணனால் பாதுகாக்கப்படும் நகரத்திற்கு {துவாரகைக்குச்} சென்றார்\" என்றார் {வைசம்பாயனர்}.(54)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 128 – 072ல் உள்ள சுலோகங்கள் : 54\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: இந்திரன், நாரதர், விஷ்ணு பர்வம்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:53:37Z", "digest": "sha1:ZEAT2UXY5KJJOLKOBDTCWLCPQMW4S2KS", "length": 4521, "nlines": 66, "source_domain": "oorodi.com", "title": "சித்தர் பாடல்கள் | oorodi : : ஊரோடி", "raw_content": "\nPosts Tagged \"சித்தர் பாடல்கள்\"\nவால்மீகரின் சூத்திரஞானத்திலிருந்து 2ம் மற்றும் 3��் பாடல்கள் உங்கள் பார்வைக்காக.\nவந்ததுவும் போனதுவும் வாசி யாகும்\nவானில் வரும் ரதிமதியும் வாசி யாகும்\nசிந்தைதெளிந் திருப்பவனா ரவனே சித்தன்\nசெகமெலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்\nநான்முகனே கண்மூக்குச் செவி நாக் காகும்\nதந்திமுகன் சிவசத்தி திருவமூச் சாகும்\nதந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே\nஅறிந்துகொள்ளு பூரகமே சரியை மார்க்கம்\nஅடங்குகின்ற கும்பகமே கிரியை மார்க்கம்\nபிரிந்துவரும் ரேசகமே யோக மார்க்கம்\nபிசகாமல் நின்றதுவே ஞான மார்க்கம்\nமறிந்துடலில் புகுகின்ற பிராண வாயு\nமகத்தான சிவசத்தி அடங்கும் வீடு\nசிறந்துமனத் தெளிவாகிச் சேர்ந்தோன் சித்தன்\n(பூரகம் – மூச்சு உள்வாங்கல், கும்பகம் – சுவாச பந்தனம், இரேசகம் – சுவாசத்தை விடல்)\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/label", "date_download": "2021-07-28T03:26:46Z", "digest": "sha1:ISGYF4B64WWMGHKUQZ4MNHED4NEMUBLA", "length": 3241, "nlines": 50, "source_domain": "oorodi.com", "title": "Label | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஜிமெயில் தனது தனித்துவமான வசதியான லேபிளை இப்போது சிறிது மேம்படுத்தி இருக்கின்றது. இதன்மூலம் இவ்வளவு காலமும் தனியே எழுத்தில் மட்டும் இருந்த இதனை இப்போது விரும்பிய நிறத்திலும் உருவாக்கி கொள்ள முடியும்.\nஅதுபோல மின்னஞ்சல் ஒன்றினை வாசிக்கும் பொழுதே அதன் லேபிளை அகற்றிவிடவும் முடியும்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/vitara-brezza/is-brezza-automatic-good-for-driving-2461699.htm", "date_download": "2021-07-28T03:36:10Z", "digest": "sha1:UDYPD2AEVOSHNLNZMORUSIXZVQWF7PD7", "length": 9351, "nlines": 234, "source_domain": "tamil.cardekho.com", "title": "Is Brezza Automatic good for driving? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாமாருதி விட்டாரா பிரீஸ்ஸா faqsdriving க்கு ஐஎஸ் brezza ஆட்டோமெட்டிக் good\n271 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஒப்பீடு\nkiger போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nஎர்டிகா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual toneCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual toneCurrently Viewing\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/jeff-bezos-to-fly-to-space-with-brother-mark-on-july-20-423407.html?ref_source=articlepage-Slot1-11&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T05:15:24Z", "digest": "sha1:Q53IXDTMYS7HTRNI5ADMOHYJ5NF33C7T", "length": 19596, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா? | Jeff Bezos To Fly To Space With Brother Mark On July 20 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபுதிய கேஸ்கள் அதிகரிப்பு.. கொரோனா மையமாக மாறுகிறது இந்தோனேஷியா\nஅமெரிக்காவில் தாண்டவம் ஆடும் டெல்டா கொரோனா.. 83% வைரஸ் பாதிப்பு.. கட்டுப்படுத்த இது மட்டுமே ஒரே வழி\nவெறும் 18 வயது.. 28 மில்லியன் டாலர் கொடுத்து ஸ்பேஸ் பயணம்.. யார் இந்த இளைஞர்\nஸ்பேஸ் சுற்றுலா.. \"ப்ளூ ஆர்ஜின்\" சாதனை.. வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று திரும்பியது ஜெப் பெசோஸ் குழு\nபயணம்.. இதுதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான வித்தியாசம்.. அமெரிக்கா சொன்ன காரணத்தை பாருங்க\n 18 ஆண்டுகளில் முதல்முறை.. காற்றில் பரவும் குரங்கு அம்மை.. அமெரிக்காவில் தொற்று உறுதி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\n'எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா\nவாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், அவரது சகோதருடன் அடுத்த மாதம் விண்வெளிக்குச் ச��ல்லவுள்ளார்.\nஉலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஜெப் பெசோஸ். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.\nதஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்\nஇதுதவிர 'Blue Origin' என்ற நிறுவனம் ஒன்றையும் ஜெப் பேசோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் விண்வெளி பயணங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nஇந்த ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் New Shepard என்ற இந்த ராக்கெட் 15 முறை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்முறையாக அடுத்த மாதம் இந்த ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவுள்ளது ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.\nவிண்வெளிக்குச் செல்லும் ஜெப் பெசோஸ்\nஇந்த ராக்கெட்டில் தான் 57 வயதாகும் ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அடுத்த மாதம் 20ஆம் தேதி ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அவருடன் இணைந்து அவரது சகோதரும் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். New Shepard ராக்கெட் இருவரையும் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அழைத்துச் செல்லவுள்ளது.\nஇது குறித்து ஜெப் பெசோஸ் கூறுகையில், \"எனக்கு ஐந்து வயதாகும்போது இருந்தே விண்வெளிக்குச் செல்வது குறித்து நான் கனவு கண்டுள்ளேன். எனது கனவு தற்போது நினைவாகிறது. ஜூலை 20ஆம் தேதி நான் எனது சகோதரனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்கிறேன். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது, அது உங்களை முழுவதுமாக மாற்றுகிறது. எனது வாழ்க்கையில் நான் மிகவும் ஆசைப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இது எனக்கு மிகப் பெரிய விஷயம்\" என்று அவர் தெரிவித்தார்.\nவெறும் 10 நிமிடம் தான்\nஇந்த பயணம் மொத்தம் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதில் நான்கு நிமிடங்கள் Karman lineக்கு மேலே ராக்கெட் இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் இருக்கும் எல்லைதான் இந்த Karman line. அதாவது இந்த கோட்டை தாண்டினால் அவர்கள் விண்வெளிக்குச் சென்றதாகப் பொருள். இவர்கள் இருவருடன் மற்றொருவரும் விண���வெளிக்குப் பயணிக்க உள்ளனர். அந்த டிக்கெட்டிற்கான ஏலமும் தற்போது நடைபெற்று வருகிறது.\nஉலகளவில் கொரோனாவால் 18.91 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.74 லட்சமானது\nஉலகளவில் கொரோனாவால் 18.85 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.65 லட்சமானது\n'மிக மிக மோசம்..' டெல்டா கொரோனாவை கண்டு அஞ்சும் அமெரிக்கா.. ஆனால் ஒரு வழி உள்ளது.. ஆண்டனி பவுசி\nஉலகளவில் கொரோனாவால் 18.76 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.48 லட்சமானது\nமுதல் ஸ்பேஸ் சுற்றுலா.. ஏவுதளத்திற்கு 'கூலாக' சைக்கிளில் வந்த ரிச்சர்ட் பிரான்சன்.. வைரல் வீடியோ\nமாபெரும் சாதனை..வெற்றிகரமாக முடிந்த முதல் ஸ்பேஸ் சுற்றுலா..பத்திரமாக தரையிறங்கிய யூனிட்டி22 விண்கலம்\nஉலகளவில் கொரோனாவால் 18.72 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.42 லட்சமானது\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறாரா லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. ஜோ பிடன் பரிந்துரை\nஉலகளவில் கொரோனாவால் 18.68 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.34 லட்சமானது\nமிரட்டும் டெல்டா.. அதிகரிக்கும் பாதிப்பு..அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை பயன்படுத்த விரும்பும் நாடுகள்..\n20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்... முடிவுக்கு வரும் பகை..\nஅமெரிக்காவில் ஆட்டத்தை தொடங்கிய டெல்டா கொரோனா.. தினசரி பாதிப்பு 21% அதிகரிப்பு.. சமாளிக்க என்ன வழி\n அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய சைபர் தாக்குதல்.. காரணம் ரஷ்யா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njeff bezos space amazon அமேசான் ஜெப் பெசோஸ் விண்வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2021-07-28T05:04:26Z", "digest": "sha1:UXJ3NCLFS5CTILD3BEXUXC3TT52IAQTZ", "length": 12622, "nlines": 174, "source_domain": "tamilneralai.com", "title": "அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு. – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.\nஅதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்\nபழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.\nமுடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.\nவாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டு���ல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்\nகூட அதில் அடங்கி இருக்கும்.\nதாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.\nஇது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு\nசுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்\nசுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.\nமனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்\nசொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,\nபித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.\nஇந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்\nஅமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து\nநிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.\nஇந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.\nபாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.\nசுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை\nவெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை\nஇப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்\nஎன்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.\nஇதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.\nஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்\nஇத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.\nஅதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.\nதாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.\nபுகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட\nஇப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய\nஅபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.\nசிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.\nபல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே\nமரணத்தை பரிசாக தந்து விடுகிறது.\nஆனால் பத்து இருபது வ��ுடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது\nஇதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு\nகுறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.\nநெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.\nகாலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்\nதாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.\nகாரணம் மதிய நேரம் வந்து வெப்பம்\nஅதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.\nஅதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.\nதங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.\nஇதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.\nவாழ்க….நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே…..\nCategorized as ஆரோக்கியம், வாழ்க்கை\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/2-wQaBbK.html", "date_download": "2021-07-28T05:14:03Z", "digest": "sha1:MEXDJ4XY6LL3YQOFAMY5QZUPQECSC3LI", "length": 17844, "nlines": 40, "source_domain": "www.tamilanjal.page", "title": "2 ஆயிரம் கி.மீ.,தொலைவில் உயிரிழந்த தொழிலாளி... உடலை கொண்டு செல்ல முடியாமல் வீடியோ காலில் இறுதிச்சடங்கை பார்த்த சோகம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\n2 ஆயிரம் கி.மீ.,தொலைவில் உயிரிழந்த தொழிலாளி... உடலை கொண்டு செல்ல முடியாமல் வீடியோ காலில் இறுதிச்சடங்கை பார்த்த சோகம்\nஉடல்நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை கொண்டு செல்ல பணமில்லாமல் திருப்பூரில் அடக்கம் வீடியோ காலில் பார்த்து மனைவி மகள் வேதனை.\nதிருப்பூரில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த வடமாநில தொழிலாளியின் உடலை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல முடியாததால் உடல் திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅவரது,இறுதி சடங்கை மனைவி மற்றும் மகள் வீடியோ காலில் பார்த்து வேதனை அடைந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்புத்தியுள்ளது. இதனால், உலக நாடுகள் முழுவதும் நாளுக்கு நாள் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை, கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், பல தொழில்கள் முடங்கி விட்டது. இதனால், திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தங்கள் அன்றாடத் தேவைக்கு சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியை சேர்ந்த ஆசாத் (52) என்பவர் திருப்பூர், அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்தார்.\nஅவரது உடலை 2154 கி.மீ., தூரம் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாததால் திருப்பூரிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கத்தை வடமாநிலத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் மகள் வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் சிந்தி வேதனை அடைந்தனர்.\nஇதுகுறித்து திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் மாவட்ட செயல் தலைவர் முன்னா கூறியதாவது:\nமேற்குவங்க மாநிலம் பரகான்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆசாத் காஜி (52 ). இவரது மனைவி பூட்டி பீவி. இவர்களது மகள் அஞ்சுரா ஹாதுன். இவர், மட்டும் கடந்த சில ஆண்டுகளாக தனது அண்ணன் மகன் சதாம் உசேனுடன் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு, ஏற்கனவே உடலில் பிரச்சனைகள் இருந்து வந்தது.\nஊரடங்கு காரணமாக வேலை இன்றி இருந்த ஆசாத்துக்கு கடந்த 13ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருடன் பணிபுரிந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசாத் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அமைப்பு சார்பில் மேற்குவங்கத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது. மேலும், அவரது உடலை மேற்குவங்கம் கொண்டு செ��்ல போதிய பணம் மற்றும் வசதியில்லாத காரணத்தால் திருப்பூரில் எஸ்.ஏ.பி அருகில் உள்ள பள்ளி வாசல் அருகில் ஆசாத்தின் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, இஸ்லாமிய அடிப்படையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஆசாத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆசாத்தின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு வீடியோகால் மூலம் மேற்குவங்கத்தில் உள்ள அவரது மனைவி பூட்டி பீவி மற்றும் மகளுக்கு காண்பிக்கப்பட்டது.\nஇதை பார்த்து அவர்கள் இருவரும் கதறி அழுதது மிகுந்த வேதனையை ஏற்ப்படுத்தியது. இத்தகைய, சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்��ற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/mia-khalifa-auctions-glasses-from-her-adult-films-to-support-lebanon-130820/", "date_download": "2021-07-28T03:03:35Z", "digest": "sha1:PZ42I6C5ODK7PHL5KJL6QXWIQO4GS3SJ", "length": 15470, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "பெய்ரூட் நகருக்கு தனது ஆதரவை வழங்க மியா கலீஃபா புது முயற்சி! நெட்டிசன்கள் பாராட்டு! முழு விவரம் அறிக – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெய்ரூட் நகருக்கு தனது ஆதரவை வழங்க மியா கலீஃபா புது முயற்சி நெட்டிசன்கள் பாராட்டு\nபெய்ரூட் நகருக்கு தனது ஆதரவை வழங்க மியா கலீஃபா புது முயற்சி நெட்டிசன்கள் பாராட்டு\nமியா கலீஃபா மூன்று மாதங்கள் மட்டுமே ஆபாசத் துறையில் இருந்தாலும், அவரது தாக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீப காலமாக, ஆபாச படங்கள் நடிப்பதன் மூலம் ஏற்படும் அபாயங்களைப் பற்றி வெளிப்படையாக தெரிவிப்பது மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற செயல்பாடுகள் மூலம் தனக்கு இருக்கும் மிகப்பெரிய ரசிகர் பலத்தை அவர் பயன்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளார்.\nஇப்போது, ​​லெபனானில் பிறந்து அமெரிக்கராக இருந்து வரும் இவர் கடந்த வாரம் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தை தொடர்ந்து பெய்ரூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதாவது தன தாய்நாட்டு மக்களுக்கு உதவ தனது சமூக ஊடக பலத்தை பயன்படுத்தியுள்ளார்.\nலெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு பயனளிப்பதற்காக கலீஃபா தனது கண்ணாடியை “பிரபலமற்ற” கண்ணாடிகள் என்று குறிப்பிட்டு eBay தளத்தில் ஏலத்திற்கு முன்வைத்துள்ளார். இதுவரை 189 பேர் ஏலம் கேட்டதை அடுத்து இப்போது அந்த கண்ணடியின் மதிப்பு 100,000 டாலராக அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 75 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் முடிய இன்றுடன் இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. இந்த கண்ணாடியை, அவர் நிறைய ஆபாச படங்களில் அணிந்து நடித்துள்ளார்.\nவெற்றியாளர் விரும்பினால் கண்ணாடிகளில் கையெழுத்திடுவதாகவும், அவற்றை அனுப்புவதற்கு முன்பு ஒரு போலராய்டு போட்டோ எடுத்துக் அனுப்புவதாகவும் கலீஃபா உறுதியளித்துள்ளார்.\n“லெபனீஸ் மக்களுக்காக அதிக ���ளவிலான பணத்தைத் திரட்டுவோம்” என்று அவர் ebay தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவரது சமூக அந்தஸ்தையும் ஏற்கனவே இருக்கும் மிகப்பெரிய ஏல விலையையும் கருத்தில் கொண்டு பார்க்கையில், கலீஃபா தனது தாய்நாட்டுக்கு அதிக அளவிலான நிதியை வழங்குவார் என்பது தெளிவாக தெரிகிறது.\nPrevious செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலை ஆன்லைன் முறையில் கற்க வேண்டுமா ஐ.ஐ.டி ரூர்க்கி வழங்கும் அரிய வாய்ப்பு\nNext சுதந்திர தின விழாவில் யாரெல்லாம் பங்கேற்க கூடாது : தமிழக அரசு அறிவிப்பு.\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\n5 குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை: கல்வி, மருத்துவம் இலவசம்…கேரளாவில் அதிரடி அறிவிப்பு..\n அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் அதிர்ச்சி: ஒரே நாளில் 2,848 பேருக்கு கொரோனா உறுதி…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nவிஜய் மல்லையா திவாலானவர்: வழக்கு தொடர்ந்த இந்திய வங்கிகள்…லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..\nQuick Shareலண்டன்: இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேட���்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர்…\nதமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிய விருது : ரூ.10 லட்சத்திற்கான காசோலையுடன் ‘தகைசால் தமிழர் விருது‘ அறவிப்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது முதலமைச்சர் வழங்குவார் என தமிழக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/121906-mugangal-vijay-karthick", "date_download": "2021-07-28T05:24:38Z", "digest": "sha1:RVJ3FRLZSU34QQDRMUOCIB23SGGV7MXQ", "length": 6206, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 07 August 2016 - முகங்கள் - விஜய் கார்த்திக் | Mugangal - Vijay Karthick - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமிஸ்டர் கழுகு : காவு வாங்கும் கன்டெய்னர்\n\"அம்மாவின் பெருமை கருணாநிதிக்கு எரிச்சலாகத் தெரிகிறது\nசபாநாயகர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்\nஜெ-வுக்கு பயப்படாத சசிகலா புஷ்பா சரிந்த கதை\nமுகங்கள் - விஜய் கார்த்திக்\nபெண்களைத் தொடக்கூடாத இடங்களில்... வரம்புமீறினார்களா வனத்துறையினர்\n\"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்\nசபரிமலை வாசல் பெண்களுக்கு எப்போது திறக்கும்\nதோற்றவர்களின் கதை - 16\nஉன் சாவு என் கையில்தான்\nரவுடி கும்பல் பிடியில் மதன்\nகடவுள் முதல்... கவிதை வரை\nமுகங்கள் - விஜய் கார்த்திக்\nமுகங்கள் - விஜய் கார்த்திக்\nமுகங்கள் - விஜய் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/47267-", "date_download": "2021-07-28T03:00:31Z", "digest": "sha1:CQ4R7BAADGETQ76TGDHQYAUCJF2W4UP5", "length": 9222, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "பெயரில் அப்படி என்ன இருக்கிறது.? | the secret behind the name! - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nபெயரில் அப்படி என்ன இருக்கிறது.\nபெயரில் அப்படி என்ன இருக்கிறது.\nபெயரில் அப்படி என்ன இருக்கிறது.\nபெயர் ஒரு அடையாளம். அவ்வளவுதான். அதைத் தாண்டி அதில் என்ன இருக்கிறது என்றுதான் யோசிக்கத் தோன்றியது. டெலிஃபோன் டைரக்டரியை எடுத்தால் பெயர் பஞ்சம் நன்றாக தெரியும்.\nநூற்றுக்கணக்கான சந்திரசேகரன்களையும், ராமச்சந்திரன்களையும், கிருஷ்ண குமார்களையும், கவிதா, காயத்ரிகளையும் பார்க்கிறோம். வடமாநிலங்களில் எவரும் தம் பெயர் குறித்து இவ்வளவு அலட்டிக் கொண்டு பார்த்ததில்லை நான். ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சேர்த்தே சிலநூறு பெயர்கள்தான் இருக்கும் என்கிற அளவு சுமாரான பொதுவான பெயர்கள் அதிகம். முழுக்க முழுக்க surname அடையாளத்திலேயே காலம் கழிக்கிறார்கள்.\nகாந்தி, படேல், யாதவ், நேரு, மௌர்யா, பரத்வாஜ் உள்ளிட்ட இன்றைக்கு பெயர் தெரிந்த, சரித்திரம் குறித்துக் கொண்டுள்ள எல்லோருமே அப்படி அடையாளம் காணப்பட்டிருப்பவர்களே.\nபெற்றோர் வைத்த பேரையே மாற்றி வைத்துக் கொள்ளும் பலரை பார்க்கிறோம். பெயர் வைக்கும்போது 'தோன்றின் புகழோடு தோன்றுக 'என வேண்டுமெனில் சில சூத்திரங்கள் உள்ளதாக பெயரியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nர, ஜ என்ற எழுத்து வரும் பெயர்கள் உடையவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்கள் ஆக ஆகிறார்கள். பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக 'ர' எழுத்தினை தங்கள் பெயரில் கொண்ட ஜவஹர்லால் நேரு, அம்பேத்கார், இந்திரா காந்தி, எம்ஜிஆர் , ராஜீவ், நரேந்திர மோடி, ராகுல்காந்தி, கருணாநிதி, ராமசாமி -(பெரியார்) ராமசாமி (சோ) , ரஜினிகாந்த், ராமதாஸ், திருமாவளவன், டெண்டுல்கர். சுரேஷ் ராய்னா, மகேந்திர சிங் தோனி, சுப்ரமணிய பாரதி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\n'ஜ' வில் ஜக ஜீவன்ராம் , வாஜ்பாய், காமராஜர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅத்வானி புகழ் பெற்றவர்தான் ஆனால் அவரையும் 'ர' எழுத்து உள்ள நரேந்திர மோடி ஓரம் கட்டி விட்டார். அதே 'ர' வின் சக்திதான் நெடுஞ்செழியனை கருணாநிதி ஓரம் கட்ட வைத்தது. வைகோ திறமையானவர் தான் அவரையும் விட இப்போது வந்த விஜயகாந்த் செல்வாக்கு அதிகம் பெற்று விட்டாரே.\nநானும் என் பெயரை சுருக்கி ஷான் 'எனத்தான் வைத்துள்ளேன். அதை ஜான் என்று வைத்திருந்தால் ஒருவேளை பிரபலமாயிருப்பேனோ என்னவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masdooka.blogspot.com/2006/", "date_download": "2021-07-28T04:58:54Z", "digest": "sha1:YSFZKNEYDUUMDKP7GTMMILSPTE4K4ZNP", "length": 288009, "nlines": 507, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: 2006", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ��ளி பரப்பு (1)\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nலைலத்துல் கத்ரும் இருபத்து ஏழும்\nதவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்\nவிரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்\nஹஜ் 2011: புனித இடங்களை இணைக்கும் மஷாயிர் ரெயில்வே பயன்பாட்டுக்கு வருகிறது.\nஎன்னும் தலைப்பைப் பார்த்தவுடன் மிகவும் ஆர்வமாகப் படிக்க ஆரம்பிப்பவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் அவசியம் இந்தக் கட்டுரையை படிக்கத்தான் வேண்டும்.\nஉலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் பிறருக்குக் கடன் பட்டிருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தீராத கடன், பத்து மாதம் சுமந்து, படாத பாடுபட்டு நம்மைப் பெற்றெடுத்த நம் தாயிடம் நாம் பட்ட கடன். கண்ணை இமை காப்பது போல் மழலைப் பருவத்தில் காத்து வளர்த்து நம்மை அவர் ஆளாக்கிய கடன். குடும்பத்தைக் காப்பாற்ற, குழந்தைகளை வளர்க்கப் பாடுபட்டு உழைத்த தந்தையின் கடன்.இது போக அறிவைப் புகட்டிய ஆசிரியர் கடன், உள்ளத்தில் இடம் பெற்ற உடன் பிறந்தோர் கடன், நம்மையே நாடி வந்து நமக்காகத் தம்மையே அர்ப்பணித்த மனைவியின் கடன், நல்லொழுக்கத்தாலும், நன்னடத்தையாலும், நானிலம் போற்ற வாழ்ந்து பெற்றோருக்குப் பெருமை சேர்த்த பிள்ளைகள் கடன், ஆபத்து சமயங்களில் உதவி அனைத்து நேரங்களிலும் ஆறுதலாக இருந்த நண்பர்கள் கடன், இப்படி இந்தக் கடன் பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், இங்கே நாம் குறிப்பிடுவது ஒருவருக் கொருவர் உதவும் பொருளாதாரக் கொடுக்கல் வாங்கலின் போது ஏற்படும் கடனைப் பற்றி.\nநாட்டை வளப்படுத்த அரசாங்கமே கடன் வாங்குகிறது. பெரும் தொழிலதிபர்களான செல்வந்தர்கள் கூடத் தம் தொழிலை விரிவு படுத்தக் கடன் வாங்குகின்றனர். அப்படியிருக்க தனி மனிதன் தம் தேவைகளுக்காகக் கடன் வாங்குவது தவறில்லை.வட்டியை அடிப்படையாகக் கொண்ட கடனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் ஒருவருக் கொருவர் கடன் பெறுவதையும் தருவதையும் இஸ்லாம் தடை செய்ய வில்லை. கடன் கொடுக்கல் வாங்கலின் போது முறையாக எழுதி வைத்துக் கொள்ளும்படியும், தகுந்த சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளும்படியும் திருமறை குர்ஆனின் 2:282 வசனம் எடுத்தியம்புகிறது.\nநபிகள் பெருமானார் (��ல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கேடயத்தை அடமானம் வைத்துக் கோதுமையைக் கடனாகப் பெற்றதாக ஆதாரப்பூர்வமான நபி மொழி நமக்கு அறிவிக்கிறது.\nபரஸ்பரம் ஒருவருக் கொருவர் கடன் கொடுத்து உதவுவது அன்பை அதிகப் படுத்தும். கடன் வாங்குவது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் அடுத்தவருக்குத் தேவைப் படும்போது கொடுத்து உதவவும் மனம் வரவேண்டும். அப்போது தான் நமக்குத் தேவை ஏற்படும் போது பிறரிடம் கேட்கவும் முடியும்.\n'கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்காதே 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு' என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம் 'தேவைப்படுகிறது' என்பதற்காக வாங்கு' என்பது ஓர் அறிஞரின் கூற்று. ஆம் ஒருவர் நம்மிடம் 'பணம் தேவைப்பட்டால் கேளுங்கள்' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உடனேயே அவரிடம் 'சரி தாருங்கள்' எனக் கேட்கக் கூடாது. உண்மையிலேயே நமக்கு அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும்.\nநமக்குக் கடன் கொடுத்து உதவ பலர் தயாராக இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் நாம் நற்பெயர் எடுத்திருக்கிறோம் என்று பொருள்.அந்த நற்பெயரை முடிந்த வரைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும். இது வரை வாங்கிய கடன்களை ஒழுங்காக நாம் திருப்பிச் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படி ஒரு நற்பெயர் நமக்குக் கிடைக்கும். இந்த நற்சான்றிதழுக்கு நாம் தகுதியானவர் தானா என்பதை, கடந்த காலங்களில் நாம் வாங்கிய கடனை முறையாக உரிய நேரத்தில் ஒழுங்காக நாம் திருப்பிக் கொடுத்திருக்கிறோமா என்பதை வைத்து நாம் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.\n'இவர் மிகவும் நல்லவர், ஆனால் கடன் வாங்கினால் மட்டும் சீக்கிரம் தரமாட்டார்' என்று ஒருவரைப் பற்றி சிலர் கூறுவதுண்டு. இந்த விமர்சனம் அர்த்தமற்றது. இது அவரைப் பற்றிய புகழ்ச்சியா அல்லது இகழ்ச்சியா என்பது புரியவில்லை. வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பித் தராதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்\nகடன் வாங்கிய ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருப்பித் தர இயலாமற் போவதுண்டு. ஆனால் அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட நபர் இப்படி விமர்சிக்கப் படுவதில்லை. வாங்கிய கடனை ஒழுங்காகத் திருப்பித் தருவதில்லை என்பதை வாடிக்கையாகக் கொண்டவர் தான் இப்படி விமர்சிக்கப் படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n'ஒருவரை நல்லவர் என்று சொல்ல வேண்டுமானால், அவர் அண்டை வீட்டுக் காரராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் சிந்திக்கத் தக்கதாகும். இந்த மூன்று நிலைகளிலும் ஒருவரின் சுயரூபம் ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் வெளிப்பட்டு விடும்.\nஎதிர்பாராத ஒரு செலவு ஏற்படுகிறது. கையில் அறவே பணம் இல்லை. யாரிடமாவது கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்கி இதைச் செலவை செய்யத்தான் வேண்டுமா என்று ஒன்றுக்குப் பலமுறை நன்றாகச் சிந்திக்க வேண்டும். தவிர்க்கவே முடியாது என்கிற சூழ்நிலை ஏற்படும் போது மட்டுமே கடைசி ஆயுதமாகக் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் தவறில்லை.\nபொதுவாகவே சிக்கனமாகச் செலவு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஊதாரித்தனமான செலவுகளால் தான் பெரும்பாலானோர் கடனாளி ஆகின்றனர். தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே கடன் இல்லாமல் வாழலாம். அபூர்வமாகத் தான் அவசிய செலவுகளுக்கு கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கி பிரியானி சாப்பிடுவதை விட கடன் வாங்காமல் கஞ்சி குடித்தாலும் அந்தப் பொழுது போய்விடும். கஞ்சி குடிப்பதற்கும் வழியில்லாத போது கடன் வாங்குவது குற்றமில்லை.\nஒருவரிடம் கடன் கேட்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் போது நமது தேவையையும் நிலையையும் சொல்லி கடன் கேட்க வேண்டும். திருப்பித் தரும் காலக் கெடுவையும் சொல்ல வேண்டும். சொன்ன காலக் கெடுவுக்குள் கடனை திருப்பிக் கொடுக்கவும் வேண்டும்.\nநமக்குக் கடன் கொடுத்தவருக்கு எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டு அவர் சிரமப் படுகிறார் என்பது நமக்குத் தெரிய வந்தால், எந்த வகையிலாவது ஒரு மாற்று ஏற்பாடு செய்து, அவர் கேட்பதற்கு முன்பே, அவரிடம் நாம் வாங்கிய கடனை தவணைக்கு முன்னரே கொடுக்க முயற்சிக்க வேண்டும். நாம் சொன்ன கெடு தான் இன்னும் இருக்கிறதே என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர் நிலைமையை உணர்ந்து கெடுவுக்கு முன்னரே திருப்பிக் கொடுப்பது, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.\nவாங்கிய கடனை சந்தர்ப்ப சூழ்நிலையால் குறிப்பிட்ட காலத் தவணையில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டு விடுமானால், கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து நமது இயலாமையை எடுத்துச் சொல்லி இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கலாம். எக்காரணம் கொண்டும் சம்பந்தப் பட்டவரை சந்திப்பதைத் தவிர்த்து ஓடி ஒளியக்கூடாது. அது கடன் கொடுத்தவருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தும். நேரில் சந்தித்து ஆறுதலான வார்த்தைகள் சொன்னால் அவர் மனம் குளிரும். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். இடைப்பட்ட காலத்திலாவது எப்படியும் கடனைத் திருப்பிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.மனம் குளிரப் பேசி மேலும் மேலும் தவணை கேட்பதையே வழக்கமாக்கிக் கொள்ளக் கூடாது.\nசிலர் கடன் வாங்கும் போது இனிக்க இனிக்கப் பேசுவார்கள். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வரும். கொடுத்த கடனைக் கேட்டால் கோபப்படுகிறவர்கள் மனித இனத்தின் நச்சுப் பாம்புகள். 'கொடுத்ததைக் கேட்டால் அடுத்தது பகை' என்று முன்னோர்கள் சரியாகத் தான் சொன்னார்கள்.\nஒருவர் பணம் வைத்திருப்பது நமக்குத் தெரியும், நமக்குத் தெரியும் என்பது அவருக்குத் தெரியும் என்றால் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அவரிடம் கடன் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் அவரிடம் கேட்டு அவர் 'இல்லை' என்று சொன்னால் அதற்காக அவர் மீது வருத்தப்படக் கூடாது. அவருக்கு வேறு ஏதேனும் செலவுகள் இருக்கலாம் அல்லது நமக்கு கடன் கொடுத்தால் ஒழுங்காகத் திருப்பிக் கிடைக்காது என அவர் கருதியிருக்கலாம். அவருடன் ஏற்கனவே நாம் கொடுக்கல் வாங்கல் செய்த போது நாம் நாணயத்துடன் நடந்துக் கொண்டோமா என்பதை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும்.\nசிலரிடம் கொடுத்த கடனைக் கேட்டால், கேட்கும் போதெல்லாம் 'ஆம் நான் உங்களுக்குத் தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லையே நான் உங்களுக்குத் தரவேண்டும் என்பது உண்மை தான், இல்லை என்று சொல்ல வில்லை, ஆனால் இப்போது என்னிடம் பணம் இல்லையே கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில் மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மாதக் கணக்கில் அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது கிடைக்கட்டும் தருகிறேன்' என்று வாரக் கணக்கில் மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். 'தரமுடியாது' என்று சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம��� எதுவும் இல்லை. மாதக் கணக்கில் அவர்களிடம் பணம் வராமலா இருக்கிறது அவர்கள் செலவு செய்யாமலா இருக்கிறார்கள் அவர்கள் செலவு செய்யாமலா இருக்கிறார்கள் அவர்களுடைய வழக்கமான ஆடம்பரச் செலவுகள் படு ஜோராய் நடந்துக் கொண்டு தானிருக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்கள் இதயத்தில் தோன்றுவதே இல்லை.\nகை நீட்டிக் கடன் வாங்கி விட்டால் திருப்பிக் கொடுக்கும் வரை, கடன் கொடுத்தவரைக் கண்டால் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களும் உண்டு. இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாங்குகிறார்களே தவிர விரும்பி வாங்குகிறவர்கள் அல்ல. இப்படிப் பட்டவர்களை பேச்சிலும் நடத்தையிலும் அடையாளம் காண முடியும். இப்படிப் பட்டவர்களுக்குக் கடன் கொடுக்கலாம்.\nமாதச் சம்பளம் பெறுவோர் சிலர் சம்பளம் வாங்கிய மறு நாளிலிருந்தே கடன் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். கடைக் காரர்களுக்கு வாடிக்கை யாளர்களைப் போல், கடன் வாங்குவதில் இவர்கள் வாடிக்கையாளர்கள். சம்பளம் வாங்கும் போது சரியாகத் திருப்பிக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் மாதாமாதம் கடன் வாங்கிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு மாதம் மட்டும் தங்கள் செலவினங்களை மட்டுப்படுத்திக் கொண்டால் அடுத்த மாதம் முதல் கடன் வாங்காமல் தங்கள் சம்பளத்திலேயே காலம் கழிக்கலாம். அந்த அளவுக் கெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. வாங்கும் சம்பளத்திற்கேற்ப இவர்களிடம் சரியானத் திட்டமிடுதல் இல்லை. வருமானத்தில் ஒரு பகுதியை அடுத்த மாத சம்பளம் வரை அன்றாடச் செலவினங்களுக்கு ஒதுக்கிக் கொண்டால், அநாவசியமாக அடுத்தவரிடம் கடன் கேட்டுக் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்படாது. எதிர்பாராமல் ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். இப்படித் திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அப்படிப்பட்ட 'எதிர்பாராதச்' செலவுகள் அபூர்வமாகவே ஏற்படும்.\nகடைகளில் கணக்கு வைத்து காலமெல்லாம் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் பல வகைகளிலும் நஷ்டப்படுகிறார்கள் என்பதை அவர்கள் பெரும்பாலும் உணருவதில்லை. பணம் கொடுத்துப் பொருள் வாங்கும் போது பல இடங்களிலும் விசாரித்து, குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். கடனுக்கு வாங்கும்போது விலை எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்க முடி���ாது.பணம் கொடுத்து பொருள் வாங்கும்போது தரமான பொருளைத் தேடிப்பார்த்து வாங்கலாம். கடனுக்கு வாங்கும்போது கிடைப்பதைத் தான் வாங்க வேண்டும். பணம் கொடுத்து பொருள் வாங்குபவர்களுக்குத் தான் முன்னுரிமை கிடைக்கும்.\nகடனுக்கு வாங்குபவர்கள் தன்மானத்தைக் கூட சில சமயம் இழக்க வேண்டிவரும்.கடன் வாங்கிவிட்டு உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்காத போது கடன் கொடுத்தவர் சில சமயம் கோபத்தில் ஏதாவது பேசி விடக் கூடும். இச்சமயத்தில் கடன் வாங்கியவர் பொறுமையைத் தான் கடைப் பிடிக்க வேண்டும். உரிய நேரத்தில் திருப்பிக் கொடுத்திருந்தால் அவர் தவறாகப் பேசியிருக்கமாட்டார் என்பதை உணர வேண்டும். நமது தேவைக்குக் கடன் கொடுத்து ஆபத்தான நேரத்தில் உதவிய அவரது நல்ல குணத்தை மட்டுமே நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nநாம் ஒருவருக்குக் கடன் கொடுத்து, உண்மையிலேயே அவரால் உரிய நேரத்தில் திருப்பித் தரஇயலாத சூழ்நிலை இருப்பது நமக்குத் தெரியவந்தால், இயன்றவரை தவணையை நீட்டிப்பதும், அவர் தரும் வரை பொறுமை காப்பதும், மிகவும் நன்மையான காரியங்களாகும்.\nகடன் வாங்குவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். இயலாதபோது மட்டுமே கடன் வாங்க வேண்டும். இயன்றவரைக் குறைவாக வாங்க வேண்டும். அதையும் தவிர்க்க முடியுமானால் அதுவே சிறந்தது.\nஉறங்கச் செல்லல் பொன் மொழியாம்\nஎன்று கவிஞர் அப்துல் கபூர் அழகாகச் சொல்வார்.\nகடனாளியாக ஒருவர் மரணித்தால் அவருடைய சொத்துக்களிலிருந்து முதலில் அவருடைய கடன்களை அடைத்த பிறகு தான் எஞ்சிய சொத்துக்களை வாரிசுகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று இறைவனின் திருமறை எடுத்தியம்புகிறது.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இறந்தவர்களின் உடல் ஜனாஸா தொழவைப்பதற்காகக் கொண்டு வரப்படும் போது 'இறந்த இவருக்கு கடன்கள் இருக்கின்றனவா என்றும் அப்படி கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர் விட்டுச் சென்றுள்ளாரா என்றும் அப்படி கடன்கள் இருந்தால் கடன்களை அடைக்கும் அளவுக்கு சொத்துக்கள் எதுவும் இவர் விட்டுச் சென்றுள்ளாரா என்றும் விசாரித்து அப்படி இருந்தால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்த ஜனாஸாவுக்குத் தொழுகை நடத்துவார்கள், இல்லை யென்றால் 'உங்கள் சகோதரருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றும் கூ��ிவிடுவார்கள்.\nமரணம் எந்த நேரமும் யாருக்கும் ஏற்படலாம். வாங்கிய கடனைப் பற்றி வாரிசு தாரர்களிடம் 'வஸிய்யத்' (மரண உபதேசம்) செய்து வைக்க வேண்டும். வாங்கிய கடன்களையும், கொடுத்த கடன்களையும் எழுதி வைத்துக் கொள்வதை வழக்காகக் கொள்ள வேண்டும். கடனாளியாக இறப்பதை விட்டும் பாதுகாக்கும்படி அடிக்கடி இறைவனிடம் பிரார்த்திக் வேண்டும்.\nஇயன்றவரை கடன் வாங்காதவர்களாக, இயலாத சூழ்நிiயில் வாங்க நேர்ந்து விட்டால் முறையாகத் திருப்பிக் கொடுப்பவர்களாக, அடுத்தவர்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்படும்போது கொடுத்து உதவுபவர்களாக, கடன் பெற்றவர் திருப்பித்தர இயலாத சிரமத்தில் இருப்பது தெரியவந்தால் இயன்றவரை பொறுமை காப்பவர்களாக, கடன் வாங்கியவர் இறந்து போய்விட்டால், அவரின் வாரிசுதாரர்கள் தரமுடியாத வறுமையில் இருக்கும் போது மனப்பூர்வமாக மன்னிப்பவர்களாக, இறைவன் நம்மை ஆக்கிவைக்க பிரார்த்திப்போமாக. அதற்கேற்ற வகையில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 30.11.06 0 comments\n\">Link எழுத்துக் கடலில் என் பயணம்\nஎழுத்து' என்னும் பரந்து விரிந்த பெருங்கடலில் பலரும் பயணம் செய்கின்றனர். பயணிகளை ஏற்றிச் செல்லும் பெரும் கப்பல்கள் நீலத் திரை கடலை நீந்நி வரும்போது நானும் என் பங்காக ஒரு சின்னஞ் சிறு படகினை மிதக்க விட்டிருக்கிறேன். மாபெரும் கப்பல்கள் மிதக்கும் கடலில் சிறு படகுகளும் கூட தம் பணியை செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎழுத்துக்கலை என்பது ஓர் அற்புதமான கலை. அதிலும் பத்திரிக்கைத் துறை பல அறிஞர்களை இவ்வுலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறது, பல இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த எழுத்துலகில் சாதித்தவர்கள் பலர். சாதித்துக் கொண்டிருப்பவர்கள் அநேகம்.நான் சாதித்தவனும் அல்ல, சாதித்துக் கொண்டிருப்பவனும் அல்ல. சாதிக்கத் துடிப்பவன். எனது எழுத்துப் பசிக்குத் தீணி போட்டவர்களுக்கு நன்றிக் கடனாக இந்தக் கட்டுரை.\nஅதிகமதிகம் நூல்களைப் படிக்கும் போது நாமும் ஒரு நூல் எழுத வேண்டும் என்னும் ஆவல் பிறந்தது. அதிகமதிகம் பத்திரிக்கைகள் படிக்கும் போது இந்தப் பத்திரிக்கைகளில் நமது பெயரும் வராதா என்று ஏங்கியது உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. நமத��� பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று ஏங்கியது உண்டு.பத்திரிக்கைகளில் நமது பெயர் வரும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. நமது பெயரில் உள்ள யாரோ ஒருவர் எழுதியிருந்தால் அதுவே நமக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அது நாமாகவே இருந்தால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்ற சாதாரண மான(ண)வர்களுக்கு இது சந்தோஷமானது.\n1977 ஆம் ஆண்டு நான் பி.யு.சி படித்துக் கொண்டிருந்த போது, தான் எனக்கும் எழுத்துத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது திருச்சியிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த முபாரக் என்னும் வார இதழுக்கு 'ரமளானின் சிறப்பு' என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று எழுதி அனுப்பினேன். அது ரமளான் மாதம் என்பதால் அந்த ரமளான் முதல் வாரத்தில் எனது கட்டுரையை அந்த வார இதழ் பிரசுரித்து என்னை கௌரவித்தது. இது தான் பத்திரிக்கையில் நான் எழுதிய முதல் கட்டுரை.அதே முபாரக் வார இதழில் அடுத்தடுத்து 'ஆஷூரா தினத்தின் சிறப்பு' என்னும் கட்டுரையும் 'உலகில் மிகப் பெரியவர்கள்' என்னும் கட்டுரையும் எழுதினேன்.\n1978 ஆம் ஆண்டு உமராபாத்தில் பயின்றுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பு வெளியிடும் omiet journal மாத இதழின் தமிழ்ப் பிரிவு எனது 'அண்ணல் நபி (ஸல்) ஓர் அழகிய முன்மாதிரி' என்னும் எனது நீண்ட கட்டுரையைப் பிரசுரித்திருந்தது. அதற்குப் பரிசும் வழங்கியது.\nஉமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த போது தமிழ் மாணவர் அமைப்பின் சார்பாக முதன் முதலாக 'அந்நஸீம்' (தென்றல்) என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிக்கை வெளியிட்டோம். இந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிடும் முழுப் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டிருந்தது. நானும் ஒரு பத்திரிக்கையாளன் ஆக வேண்டும் என்னும் எனது தீராத தாகத்தை இதன் மூலம் தணித்துக் கொண்டேன்..\nகல்லூரியில் அவ்வப்போது நடைபெறும் மாபெரும் விழாக்கள் பற்றிய செய்திகளை, அப்போது சென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த அறமுரசு நாளிதழுக்கு எழுதி அனுப்புவேன். நான் அனுப்பிவைக��கும் செய்திகளை உடனுக்குடன் அந்த நாளிதழ் வெளியிடும்\nஇது வரை நான் பத்திரிக்கைளுக்கு அனுப்பிய கட்டுரைகள் செய்திகள் அனைத்தும் எனது இயற் பெயரிலேயே எழுதி வந்தேன். 1980 ஆம் ஆண்டு குமுதம் வார இதழுக்கு 'திருப்பந்துருத்தி மஸ்தூக்கா' என்ற புணைப் பெயரில் ஒரு துணுக்கு அனுப்பினேன். சவூதி அரேபியாவில் தொழுகைக்கு அழைப்பதற்கென்றே ஒரு தனித் துறை இருப்பதைப் பற்றி நான் எழுதிய அந்தத் துணுக்குச் செய்தியை குமுதம் வார இதழ் வெளியிட்டிருந்தது. புணைப் பெயரில் எழுதிய முதல் ஆக்கம் இது தான்\n1981 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து வெளியிடப்பட்ட 'புரட்சி மின்னல்' மாத இதழ் எனது எழுத்துப் பசிக்குச் சரியாகத் தீணி போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. மாதந்தோறும் பல் வேறு கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், எழுதுவேன். எழுத்துத் துறையில் என்னை ஊக்கப்படுத்திய பெருமை 'புரட்சி மின்னல்' மாத இதழையே சாரும். தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கை வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்த புரட்சி மின்னல் இதழ் தான் பின்னர் அல் முபீன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏகத்துவக் கொள்கையை ஓங்கி ஒலித்தது எல்லோருக்கும் நினைவிருக்கலாம்.\nதமிழ் முஸ்லிம் பத்திரிக்கை உலகில் மிகச் சிறப்பாக இடம் பிடித்த மாதம் இருமுறை இதழான சமரசம் இதழில் எனது கட்டுரைகள் இடம் பெற்று சிறந்த வரவேற்பைப் பெற்றன.\n1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல ஆண்டுகள் மறுமலர்ச்சி வார இதழில் அடிக்கடி கட்டுரைகள் எழுதினேன். ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பற்றிய செய்திகளையும், மற்றும் சவூதியில் வெளிவரும் பல்வேறு அரபி ஆங்கில நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்த்து அனுப்பிவைப்பேன். 'சவூதியிலிருந்து எமது சிறப்பு நிருபர்' என்று போட்டு எனது செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து மறுமலர்ச்சி வார இதழ் என்னை கௌரவித்தது.\nமாத்யமம் மலையாள நாளிதழ் பிரபோதனம் மலையாள மாத இதழ் ஆகியவற்றில் வெளிவரும் மிக முக்கியமான பயனுள்ள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து மறுமலர்ச்சி வார இதழுக்கு அனுப்பி வைப்பேன். எனது கட்டுரைகளை எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிடும் மறுமலர்ச்சி வார இதழ் அந்தக் காலகட்டத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒரே முஸ்லிம் வார இதழ் என்பது குறி��்பிடத்தக்கது.\nதமிழக முஸ்லிம் மத்தியில் காணப்படும் மூடப் பழக்கங்களைக் கண்டித்து 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போகட்டும்' என்னும் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் 'அந்நஜாத்' மாநாட்டில் இது விநியோகிக்கப்பட்டு பரவலாக தமிழகம் முழுவதும் சென்றடைந்தது. கூத்தாநல்லூர் இஸ்லாமியப் பிரச்சார அமைப்பும் மற்றும் சில ஊர்களில் இயங்கும் அமைப்புகளும் இதனை மறுபிரசுரம் செய்தன.\nஇறையருளால் புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பாக்கியம் கிடைக்கப் பெற்று புனித ஹஜ் செய்து வந்த இனிய அனுபவங்களை 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' என்னும் தலைப்பில் 1987 ஆம் ஆண்டு ஒரு பயணக் கட்டுரை நூலாக எழுதி வெளியிட்டேன். நான் எழுதிய முதல் நூல் இது தான்.எனது திருமணத்தின் போது இது விநியோகிக்கப்பட்டது. எனது வாழ்க்கையில் நானும் ஒரு நூலாசிரியர் ஆக வேண்டும் என்னும் எனது கனவு இறையருளால் நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.\nபிரசித்தி பெற்ற உணர்வு வார இதழிலும் கட்டுரைகள் புனித ஹஜ் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆசிரியர்க் குழு தவிர மற்றவர்கள் எழுதும் எதையும் பிரசுரிக்காத உணர்வு இதழ் கூட சில இதழ்களில் எமது ஆக்கங்களைப் பிரசுரித்திருக்கின்றது.\nமதுரையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் டைம்ஸ் மாத இதழ் மார்க்கம் சார்ந்த எமது பல்வேறு கட்டுரைகளுக்கு முக்கித்துவம் தந்து பிரசுரித்துள்ளது.\nசென்னையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த சாந்தி வளாகம் மாத இதழ் தொடர்ந்து மாதந்தோறும் எமது கட்டுரைகளைப் பிரசுரித்து எமது சொந்த ஊர்க்காரர்கள் பலரும் எமது ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி மகிமைப் படுத்தியதை மறக்க முடியாது.\nஏற்கனவே எழுதிய 'கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் மண்மூடிப் போகட்டும்' என்னும் பிரசுரத்தைப் பார்வையிட்ட பல்வேறு அன்பர்கள் அதை இன்னும் விரிவு படுத்தி தனியொரு நூலாக வெளியிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க 2002 ஆம் ஆண்டு அதே தலைப்பில் 80 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப் பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நூல் இரண்டே மாதங்களில் 2000 பிரதிகள் தீர்ந்து போயின.\n2003 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும், 2004 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பும் வெளிவந்து சாதனை படைத்தது.மிகக் குறுகிய காலத்தில் 3 பதிப்புகள் கண்ட இந்நூல் இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் 4 ஆம் பதிப்பு வெளிவர உள்ளது. எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாகட்டும்.\n1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட எமது முதல் நூல் 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' புனித ஹஜ்ஜின் நேர்முக வர்ணனையாக 2004 ஆம் ஆண்டு சில மாற்றங்களுடனும் புதுப் பொலிவுடனும் வெளியிடப்பட்டது.இந்நூல் புனித ஹஜ்ஜின் சிறந்த வழிகாட்டியாக பல்வேறு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு இணைய தள உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. புகழும் பெருமையும் இறைவனுக்கே சொந்தம்.\nஊடகத் துறையில் இப்போது உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் இணைய தளம் மூலம் எமது ஆக்கங்களை உலகத் தமிழர்களுக்கு மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இதுதான் இஸ்லாம் டாட் கம் இணைய தளத்தையே சாரும். இஸ்லாமிய தமிழ் இணைய தளங்களிலேயே உலகெங்கும் மிகவும் பிரபல்யமான இந்த இணைய தளம் எமது ஆக்கங்களைத் தொடர்ந்து வெளியிட்டு எம்மை கௌரவிப்பதை இங்கு நன்றியுடன் குறிப்பிட்டாக வேண்டும்.\nஎமது ஆக்கங்கள் இடம் பெறும் பிற இணைய தளங்கள் மற்றும் வலைப் பதிவுகளின்முகவரிகள்\nபதிவிட்டது மஸ்தூக்கா at 25.10.06 0 comments\n\">Link எல்லையில்லா அருளாளன் இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப் பெயரால\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். ஸலவாத்தும் ஸலாமும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடியொற்றி வாழ்ந்த நல்லோர் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக ஆமீன்.\nஉலகில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்கள் தங்கள் சுய சரிதையை எழுதியிருக்கின்றனர். அவர்கள் தம் இறுதிக் காலத்தில் தங்கள் மலரும் நினைவுகளை மனதில் அசை போட்டவர்களாக, தங்கள் வாழ்வில் தாங்கள் சந்தித்த இன்ப துன்பங்களையும், தாங்கள் பெற்ற படிப்பினைகளையும், எழுத்தில் வடித்திருக்கின்றனர். அடுத்தத் தலைமுறையினருக்கு அதில் பல்வேறு படிப்பினைகள் இருக்கின்றன. அது போல் நானும் எனது சுய சரிதையை எழுதியிருக்கிறேன். அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா\nஎனது சுய சரிதையிலிருந்து ஒரு பகுதி\nஎனது வெளி உலக வாழ்க்கை முதன் முதலில் ஆக்கூரில் ஆரம்பமாகின்றது. 1970 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் முதல் வாரம் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.\nஆரம்பப் பள்ளி���்கூடத்தில் 5 ஆம் வகுப்பு வரை என்னுடன் பயின்ற நண்பர்களின் வாழ்க்கை அதே சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர்களின் உயர் நிலைப்பள்ளியின் காலகட்டத்திலும் கழிந்திருக்கலாம். ஆனால் அது போல் சுதந்திரமும் மகிழ்ச்சியும் எனக்குக் கிடைக்க வில்லை என்பது தான் உண்மை.\nஅந்தப் பள்ளிக்கூட நாட்களில் அப்படி ஒரு சுதந்திரம் எனக்குக் கிடைக்க வில்லை என்று நான் ஏங்கியிருக்கிறேன். ஆனால் கட்டுப்பாடான அந்த ஆக்கூர் வாழ்க்கை எனக்கு அறிவைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப் பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது. இவையெல்லாம் எனது ஆரம்பப் பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் கிடைத்ததா என்பது எனக்குத் தெரியாது.\nமார்க்க விஷயங்களில் ஓரளவேனும் ஞானம் பெறுவதற்கு அந்த ஆக்கூர் வாழ்க்கை தான் எனக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. தமிழில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதும் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவை ஊட்டியதும், நான் ஒரு எழுத்தாளன் ஆவதற்கு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதும் இந்த ஆக்கூர் வாழ்க்கை தான் என்றால் அது மிகையாகாது.\nஆக்கூரில் பயின்ற 6 ஆண்டுகளும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அங்கு பயின்றுக் கொண்டிருந்த காலத்தில் அது ஒரு சிறை வாழ்க்கையாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். மறுபடியும் அந்த வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டோமா என்று தான் ஏக்கம் வருகின்றது.\nமிகவும் கண்டிப்பு நிறைந்த நிர்வாகம், கடுமையான சட்டதிட்டங்கள், மனிதாபிமானம் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த கல்வி, சிறப்பான நல்லொழுக்கப் பயிற்சி இவற்றின் ஒட்டு மொத்தக் கலவை தான் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி. 'கற்க வாரீர் சேவை செய்யத் திரும்புவீர்' என்னும் அற்புதக் கொள்கையை குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஓர் அற்புத நிறுவனம்.\nஆக்கூர் ஓரியண்டலைப் பற்றி நினைத்துப் பார்க்கும் மாணவர் எவருக்கும் மறக்க முடியாத ஒரு ஆசிரியர் என்றால் சங்கைக் குரிய இக்பால் சார் அவர்கள் தான். மிகச் சில நாட்கள் மட்டுமே இருந்து விட்டுச் சென்ற மாணவனும் நினைவில் வைத்திருக்கும் ஒரு ஆசிரியர் உண்டென்றால் அது இந்த நல்லாசிரியரைத் தான். எங்கள் மீது பரிவும் பாசமும் காட்டிய, நற்���ல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். ஆனாலும் இக்பால் சார் அவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் ஓரியண்டல் பள்ளி வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிலிருந்தும் நண்பர்கள் கிடைத்தார்கள். 6 ஆம் வகுப்பு என்னும் வண்டி புறப்படும் போது பயணத்தைத் தொடங்கியவர்கள் 90 பேர். வழி நெடுகிலும் பல ஊர்களில் (வகுப்புகளில்) சிலர் தம் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். சிலர் புதிதாக வண்டியில் ஏறிக் கொண்டனர். போக வேண்டிய ஊராகிய பள்ளி இறுதி வகுப்பை அடையும் போது முதலில் ஏறிய 90 பேர்களில் வெறும் 16 பேர் மட்டுமே எஞ்சினர். இடையில் ஏறிக் கொண்ட 8 பேரையும் சேர்த்து 24 பேர் மட்டுமே 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினோம். அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தோம்.\nமற்ற மாணவர்கள் இடையில் எங்களை விட்டுச் சென்றதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான கட்டுப் பாடுகள், கடுமையான தண்டனை ஆகிய காரணங்கள் இருந்தாலும், மாணவர்கள் சீர் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக இவற்றைக் குறை கூற முடியாது. ஆனால் இதையெல்லாம் விட முக்கிய காரணம் உணவு என்பதில் சந்தேகமில்லை.\nஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் பற்றி மட்டும் குறிப்பிட்டால் போதாது. அங்கு நாங்கள் வாழ்ந்த விதம் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். குறை சொல்வது எனது நோக்கமல்ல வெனினும் எனது வாழ்க்கையில் நான் பட்ட பாடுகள், சந்தித்த இன்ப துன்பங்கள் அனைத்தையும் எழுத்தில் வடிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எழுதுகிறேன்.\nபொதுவாக 10 வயது முதல் 20 வயது வரை உள்ள பருவம் தான் நன்றாக சாப்பிடவேண்டிய பருவம். ஆனால் அந்தக் கால கட்டத்தில் 6 ஆண்டுகள் வயிற்றுக்குப் போதுமான உணவோ, சத்துள்ள உணவோ எனக்குக் கிடைக்கவில்லை.\nஆரம்பக் காலத்தில் காலை உணவாகக் கஞ்சி கொடுப்பார்கள். அதுவாவது கொஞ்சம் வயிறு நிரம்பும் அளவுக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கஞ்சியை நிறுத்தி விட்டு பழைய சோறு (நீராகாரம்) கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு அகப்பை சோறும் ஒரு அகப்பை தண்ணீரும் கிடைக்கும். தொட்டுக் கொள்ள பொட்டுக் கடலை சட்னி தருவார்கள்.தட்டில் நீராகா���த்தை வாங்கிக் கொண்டு நடந்தபடியே குடித்துக் கொண்டு போனால், சட்னி கொடுக்கும் இடம் வரும் போது தட்டில் சோறு தீர்ந்து விடும். சட்னியை கையில் வாங்கி, ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் வருவது போல், 'நான் அப்படியே சாப்பிடுவேனே' என்று அப்படியே சாப்பிட்டு விட வேண்டியது தான். 'சட்னி இங்கே சோறு எங்கே' என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருக்க முடியாது.\nமதிய உணவு சாப்பிடும்போது எந்த மாணவனுக்கும் வீட்டு நினைவு வராமல் இருக்காது. அரை வயிற்றுக்குத் தான் உணவு. 'அரை வயிறு உணவு கால் வயிறு தண்ணீர் கால் வயிறு காலி, இது தான் ஆரோக்கியம்' என்று முன்னோர்கள் சொல்வார்கள். அதைச் சரியாகக் கடைப் பிடித்தது நாங்கள் தான்.\nகட்டி கட்டியாக சோற்றை வெட்டி எடுத்து வைப்பார் எங்கள் சமையல் காரர் கலிய மூர்த்தி. கட்டியை உடைத்துப் பார்த்தால் உள்ளே வேகாத அரிசி இருக்கும். இப்படி ஒரு நூதனமான முறையில் அவரைத் தவிர வேறு யாருக்கும் சமைக்கத் தெரியாது.உலையில் போடுவதற்கு முன் அரிசியல் கல்லைப் பொறுக்க அவருக்கு நேரம் இருக்காது. சாப்பிடும் போது நாங்கள் தான் சாப்பாட்டில் இருக்கும் கல்லை மிகவும் லாவகமாக நாக்கால் எடுத்து விடுவோம். ஆக்கூர் மாணவர்களுக்கு இந்தக் கலை அத்துப்படி.\nவருடம் முழுவதும் பருப்புக் குழம்பு தான். அந்த கலர் தண்ணீருக்கு பருப்புக் குழம்பு என்று நாங்கள் தான் பெயர் வைத்துக் கொண்டோம். விஞ்ஞானப் பாடத்தில் படித்த 'வடித்தெடுத்தல்' முறையை எங்கள் விடுதி பருப்புக் குழம்பில் சோதனை செய்து பார்த்தால் இறுதியில் எதுவும் மிஞ்சாது.\nதட்டில் சோற்றை வாங்கிக் கொண்டு அடுத்த கவுண்டருக்குச் சென்றால் அங்கே குழம்பு என்று நாங்கள் பெயர் வைத்த கலர் தண்ணீர் ஊற்றுவார்கள். நமக்கு ஒரு துண்டு உருளைக் கிழங்கு விழாதா என்று துஆச் செய்துக் கொண்டே தட்டை நீட்டினால், துஆ கபூலானவர்களின் தட்டில் ஒரு துண்டு உருளைக் கிழங்கு வந்து விழும். ஒரு துண்டு உருளைக் கிழங்கு கிடைக்கப் பெற்றவன் பெரிய அதிர்ஷ்டசாலி. நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நடக்க, பின்னால் வருபவர்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.\nஅது சரி, தொட்டுக் கொள்ள என்ன என்று தானே கேட்கிறீர்கள் பக்கத்தில் உள்ளவரைத் தான் தொட்டுக் கொள்ள வேண்டும். பொரியல், கூட்டு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம். நாங்கள் பார்த்தது கூடக் கிடையாது. கறி, மீன் என்பதெல்லாம் கனவில் கூடக் கண்டது கிடையாது.\nஇரவு சாப்பாட்டுக்கு வருடம் முழுவதும் ரசம் தான். எங்கள் விடுதி ரசம் வெள்ளையாக இருக்கும். அது தேங்காய்ப்பால் ரசம் என்று எங்கள் சமையல் காரர் சொல்வார். ஒரு நாள் மாலை நேரத்தில் சோறு சமைக்க அரிசி களையும் போது சமையல்காரர் தன் உதவி ஆளிடம் 'தேங்காய்ப்பால் எடுத்து வைக்க ஒரு பாத்திரம் கொண்டு வா' என்று சொன்ன போது தான், தேங்காய்ப்பால் எதிலிருந்து எடுக்கப்படுகிறது என்னும் உண்மையைப் புரிந்துக் கொண்டோம்.\nபல்வேறு சுக துக்கங்களுடன் ஆக்கூர் வாழ்க்கை மெது வாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இடையிடையே மகிழ்ச்சியான நாட்கள் என்றால் ஆக்கூரின் பணக்கார வீடுகளில் நடக்கும் திருமணம் நடக்கும் நாட்கள் தான். பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் விருத்தளிப்பார்கள். மிகப் பிரமாதமான 5 கறிச் சோறு. இன்றும் அதன் ருசி மறக்கவில்லை. வாழ்க அந்தப் பேருள்ளங்கள்.\nஇறந்தவர்களின் வீடுகளில் குர்ஆன் மௌலூது ஓதக் கூப்பிடுவார்கள். நன்றாக ஓதும் சில மாணவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். வகைவகையான திண்பண்டங்களும் வாய்க்கு ருசியான உணவும் கிடைக்கும். இடையிடையே கிடைக்கும் இது போன்ற விருந்துகள் தான் அந்தப் பாலைவன வாழ்க்கையில் வசந்தமாக வீசும்\nரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் எங்களுக்குக் கொண்டாட்டம் தான். தினமும் இரவில் பெரியப் பள்ளிவாசலிலிருந்து அனைவருக்கும் நெய்ச்சோறு வந்து விடும். களி போன்ற சோற்றுக்கும் கண்ணீரை வரவழைக்கும் ரசத்துக்கும் 12 நாட்கள் விடுதலை. நபி (ஸல்) அவர்களுக்காக வருடமெல்லாம் மௌலூது ஓத மாட்டார்களா எனத் தோன்றும். இது மார்க்கத்திலேயே இல்லாத செயல் என்றும் மாபெரும் பாவம் என்றும் அப்போது தெரியாதல்லவா\nஆறு ஆண்டுக் காலம் உணவுக்காக நாங்கள் பட்ட பாட்டை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதையெல்லாம் எழுதியிருக்கிறேன தவிற எங்களுக்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆறு ஆண்டுகள் இலவசமாக சோறு போட்டு வளர்த்த ஒரு நிறுவனத்தைக் குறை கூறுவது எனது நோக்கமல்ல.\nஒன்றிரண்டு குழந்தைகளுக்கு உணவளிக்கவே பல பெற்றோர்கள் படாத பாடு படும்போது, கிட்டதட்ட 400க்கும் அதிகமான மாணவர்களுக்கு தினமும் மூன்று வேளை காலமெல்லாம் சோறு போடுவதற்கு அந்த நிர்வாகம் தான் என்ன செய்யும். அவர்களைச் சொல்லிக் குறற்மில்லை.\nஇப்போதாவது மதிய உணவை அரசாங்கம் தருகிறது. அப்போது அதுவும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகம் தான் பொறுப்பு. ஒரு நாள் கூட எங்களைப் பட்டினி போடாமல் ஒவ்வொரு வேளையும் உணவளிக்க அதன் நிர்வாகிகள் என்ன பாடுபட்டிருப்பர்கள் ஓரியண்டலின் தாளாளர்களாக தன்னலம் கருதாது பாடுபட்ட கண்ணியத்திற்குரிய ஜனாப், ஓஜே முஹம்மது காசிம், மற்றும் சங்கைக்குரிய ஜனாப் அப்துல் ஹமீத் போன்றவர்களின் சேவைக்கு அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுமையில் நற்கூலி தருவானாக என்று அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக துஆச் செய்வார்கள்.\nசமுதாயத்தின் பெரும் செல்வந்தர்கள் எவரேனும் இக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் தயவு செய்து இது போன்ற தரமான மார்க்கக் கல்வி ஸ்தாபனங்களுக்கு உங்கள் ஜகாத் ஸதகா போன்ற தருமங்களைச் செய்யுங்கள். ஏழை மாணவர்களின் துஆ எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும்.'\nஆக்கூரில் ஆறு வருடங்கள் பயின்ற மாணவன் உலகின் எந்தத் தீவுக்குப் போனாலும் பிழைத்துக் கொள்வான்' என்று தலைமை ஆசிரியர் முருகேசன் அய்யா அவர்கள் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை. அதன் பிறகு சென்ற எந்த இடத்திலும் நாங்கள் உணவை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. எங்களை இப்படி ஒரு பக்குவத்துக்கு ஆளாக்கியது ஆக்கூர் வாழ்க்கை.\nசாப்பிடுவதற்காக வாழ்பவர்கள் இந்த உணவை காரணம் காட்டி வெளியேறி விட்டனர். வாழ்வதற்காக சாப்பிடும் கொள்கையைக் கொண்டவர்கள் இந்த உணவுப் பிரச்சினையை ஒரு பொருட்டாக நினைக்காமல் தாங்கள் வந்த நோக்கமாகிய கல்வியைக் கற்பதில் கவனம் செலுத்தினார்கள். ஏனெனில் அவ்வளவு தரமாக கல்வி அந்த ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியில் எங்களுக்குக் கிடைத்தது. ஆக்கூரில் கற்று வெளியேறியவர்கள் பெரும் பாலும் நல்ல நிலையியே இருக்கின்றனர் என்பதைப் பிற்காலத்தில் காண நேர்ந்தது.\nசமீபத்தில் சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ள ஆக்கூர் சென்றிருந்தேன். இப்போதைய தாளாளர் சங்கைக்குரிய ஜனாப் அல்ஹாஜ் முஹம்மது இக்பால் அவர்களின் நிர்வாகத்தின கீழ் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது. மிகவும் தரமான உணவு. சகல வசதிகளுடன் கூடிய விடுதி. சிறப்பான கவனிப்பு. பல்வேறு பு���ிய கட்டடங்கள். பள்ளியின் முன்னேற்றத்தைக் கண்டு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\n'மன்பவுல் பயான் மாணவர் மன்றம்' என்ற பெயரில் இயங்கி வந்த மன்றத்தின் வாரந்திரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவுகளில் நடக்கும். ஒவ்வொரு வாரமும் பேச வேண்டிய மாணவர்களின் பட்டியல் அறிவிப்புப் பலகையில் எழுதி ஒட்டப்படும். பல மாணவர்கள் பெயர் வரும் போது லீவு போட்டு விடுவார்கள். 8 ஆம் வகுப்பு வரை நானும் அப்படித்தான்.\n9 ஆம் வகுப்பு படிக்கும் போது, முதல் வாரமே மன்றத் தலைவரிடம் சென்று நானாகவே என் பெயரைப் போடும்படிச் சொன்னேன். 'நபிகள் நாயகம்' என்ற தலைப்பைத் தேர்வு செய்திருந்தேன். பேச வேண்டிய நாள் வந்தது. என் பெயர் கூப்பிடப்பட்டது. மேடையில் ஏறினேன். கை கால்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தன. நாக்கு உலர்ந்து போனது. ஒரு வாறு சமாளித்துக் கொண்டு என் உரையைத் தொடங்கினேன்.\n'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். அவர்களது தாயார் பெயர் ஆமினா. தந்தை பெயர் அப்துல்லா. 25 ஆம் வயதில் திருமணம் செய்தார்கள். 40 ஆம் வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். 53 ஆம் வயதில் ஹிஜ்ரத் சென்றார்கள். 63 ஆம் வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். இத்துடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன்'\nஎன்று சொல்லி விட்டு ஓடிப் போய் உட்கார்ந்துக் கொண்டேன்.எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவரும் பேசிய பிறகு தலைவர் விமரிசனம் செய்வது வழக்கம். நான் பேசிய பின்னர் தலைவர் எழுந்தார், அவர் செய்த விமரிசனம் அற்புதமானது. 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பலர் பேச நான் கேட்டிருக்கிறேன், ஆனால் இதைவிடச் சுருக்கமாக வேறு யாரும் பேச முடியாது' விமரிசனத்தைக் கேட்டு எனக்கே சிரிப்பு வந்து விட்டது. அன்று முதல் ஒரு வைராக்கியம் பிறந்தது. நானும் ஒரு பேச்சாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன்.\nவாரம் தவறாமல் பெயர் கொடுத்து பேசினேன். அதன் பின்னர் 3 ஆண்டுகள் தொடர்ந்து பேசினேன். நான் எப்போது பேசுவேன் என்று சக மாணவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு என் பேச்சின் தரம் உயர்ந்தது. இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினேன். பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன்.\nபள்ளிக்கூடம் விடுமுறை விடும் போது ஊருக்கு வருவதற்கு ஆக்கூரை விட்டு பஸ் புறப்படும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். கனத்த இதயம் இலேசானது போல் தோன்றும். அது போல் விடுமுறை முடிந்து மறுபடியும் ஆக்கூர் திரும்பும் போது பஸ் ஆக்கூரை நெருங்க நெருங்க உலகத்து வேதனையும் ஒன்றாக மனதில் வந்து சேரும். இது வெல்லாம் அங்கு படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தான்.\nஆக்கூரில் நாங்கள் கற்ற கல்வியால் அளப்பெரும் நன்மைகளை பிற்காலத்தில அடையப் பெற்றோம். உயர் கல்வி கற்க அடுத்தடுத்து பல்வேறு கல்வி நிலையங்களுக்கு நாங்கள் சென்ற போது, மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களை விட உயர்ந்த அந்தஸ்தில் மதிக்கப்பட்டோம்.ஆக்கூர் ஓரியண்டலில் கற்ற கல்வியின் மகிமையை அப்போது தான் நாங்கள் புரிந்துக் கொண்டோம். நாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் எங்களுக்கு மறந்து போனது.\nஉலகக் கல்வியையும், மார்;க்கக் கல்வியையும் ஒரு சேரப் பயிலும் அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது போல் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. 11 ஆம் வகுப்பை முடித்து நாங்கள் வெளியேறிய போது கிட்டத்தட்ட அரபிக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற ஒரு மௌலவியின் தரத்தில் பாதியாவது எங்களிடம் இருந்தது என்று சொல்லாம்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்த நாங்கள், ஒருவருக் கொருவர் உறுதுணையாய், உற்ற நண்பர்களாய், அண்ணன் தம்பிகளாய், காலம் கழித்தோம். நட்பின் உண்மையான பொருள் புரிந்து நண்பர்கனைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் இந்த வயதில் தானே வரும்.எத்தனையோ நண்பர்களுடன் பழகும் வாய்;ப்பு கிடைத்தது. அந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது. பள்ளி வாழ்க்கை முடிந்த பின்னர் அவரவரும் தம் எதிர் காலக் கனவுகளுடன் வாழ்க்கை எனும் வானத்தில் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து விட்டனர்.\nசிலர் மனதில் நின்றனர். சிலர் மறந்து போயினர். சிலரைப் பார்த்தால் ஞாபகம் வரும், சிலரின் பெயர்கள் மட்டும் நினைவில் நின்றன, நிகழ்வுகள் மறந்து போயின. பிரிந்து சென்று 30 ஆண்டுகள் ஆனபின்பும் இன்றளவும் தொடர்;ந்து தொடர்பு வைத்திருக்கும் அற்புத நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஎன் வாழ்க்கையில் முதன் முதல் நட்பு என்ற வார்த்தைக்குப் பொருள் சொன்ன வித்தகன், இன்றளவும��� என்னால் மறக்க முடியாத நண்பன்,என்றென்றும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற ஏற்காட்டுச் செம்மல் எஸ்ஸென்கே என்று நான் அன்புடன் அழைக்கும் காஜா மைதீன்,வகுப்பில் தொடர்ந்து முதல் ரேங்கைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருந்த, தற்சமயம் பிரான்ஸில் குடும்பத்துடன் வசிக்கும் கோட்டைக்குப்பம் நூஹ், மறக்காமல் அடிக்கடி கடிதம் எழுதும் சேலம் உஸ்மான், ஜமால் முஹம்மது கல்லூரில் பெருமைப் படத்தக்க விதத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் நல்லொழுக்கத்திற்குப் பேர் போன முஹ்யித்தீன் அப்துல் காதர், எழுத்துத் துறையில் எனக்கு ஆர்;வமூட்டிய கோட்டைக்குப்பம் அக்பர் அலி, ரியாதில் ஒரு பெரும் நிறுவனத்தில் உயர்ந்த பதவி வகித்துக் கொண்டு இன்றளவும் என் மீது உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் திண்டுக்கல் சுகர்னோ என்றழைக்கப்படும் ஷாஹூல் ஹமீத், குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு விட்ட அப்துல் ஹாதி, பள்ளப்பட்டி உபைதுர்ரஹ்மான்.உயர்ந்த நிலையை அடைந்தும் உள்ளத்தால் மறக்காத முத்துப் பேட்டை ஷாஹ-_ல் ஹமீத், மாபெரும் தொழில் அதிபராக வளர்;ந்த பின்னும் நட்பை மறக்காத திருமுல்லைவாசல் அலி ஹூஸைன் என இந்தப் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.\nசம காலத்தில் பயிலாவிட்டாலும் சநதிக்கும் நேரமெல்லாம் தாமும் ஆக்கூரில் பயின்ற இன்ப நினைவுகளை எமக்கு நினைவு படுத்திக் கொண்டிருக்கும் அன்பு நண்பர் திண்டுக்கல் சேக் அலி போன்றவர்களையும் மறக்க முடியாது.\nஏகப்பட்ட சோகங்களுடனும் இடையிடையே சில சந்தோஷங் களுடனும் ஒரு வாராகப் பள்ளி இறுதி வகுப்பாகிய 11 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இது தான் இறுதி ஆண்டு எங்கள் படிப்புக்கும் சரி நாங்கள் பட்;ட சிரமங்களுக்கும் சரி. அதிலும் அரசாங்கப் பொதுத் தேர்வல்லவா வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் அனைவரும் பாடம் மட்டும் எடுக்க வில்லை. எங்களைப் பிழிந்தும் எடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எங்கள் நன்மைக்குத் தானே என்று இப்போது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அப்போது எங்களுக்குப் புரியவில்லை.\nஒவ்வொரு பாட நேரமும் மாற மாற வௌ;வேறு ஆசிரியர்கள் வருவார்கள். வருபவர்கள் அனைவருமே ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இருக்கமாட்டார்கள். படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் மாணவர்களுக்க��� வயிற்றில் புளி கரைக்கும்.தமிழ் ஆசிரியர் வரும் போது மட்டும் கொஞ்சம் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம். அந்த வருடம் எங்கள் தமிழாசிரியர் சிவசங்கரன் அய்யா அவர்கள் டாக்டர் பட்டம் பெற சென்று விட்டதால் புதிதாக ஆபிரகாம் லிங்கன் அய்யா அவர்கள் வந்தார்கள். என்னமோ தெரிய வில்லை தமிழாசிரியர் அனைவருமே மென்மையாகத் தான் இருப்பார்களோ இவரும் எங்களை அன்புடன் நடத்தினார். தமிழ் வகுப்பைத் தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் போர்க்களத்தைத் தான் நினைவு படுத்தும்.\nஅந்த ஒரு வருடம் நாங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் பொதுத் தேர்வு வரும் வரை நாங்கள் நிம்மதியாக உண்டதும் இல்லை, உறங்கியதும் இல்லை. இரவும் பகலும் படித்தோம். எதிர் காலத்தை நினைத்துப் படித்தோம். எங்களைக் கசக்கிப் பிழிந்த ஆசிரியர்கள் மீது எங்களுக்கு கோபம் வரவில்லை. நாங்கள் நல்ல மதிப்பெண் பெற்று எங்கள் எதிர் காலம் சிறப்பாக அமைய எல்லா வகையிலும் பாடுபட்ட அந்த ஆசான்களை இன்றளவும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.\nஒரு வழியாக பொதுத் தேர்வு எழுதி முடித்து நிம்மதிப் பெரு மூச்சு விட்டோம். நாங்கள் பட்ட சிரமங்களிலிருந்தும், ஆறு ஆண்டுக் காலம் உடலாலும் உள்ளத்தாலும் நாங்கள் பட்ட வேதனை களிலிருந்தும், விடுதலைக் கிடைத்து விட்டது. அன்றை தினம் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியைப் போல் ஒரு மகிழ்ச்சயை அது வரை எங்கள் வாழ் நாளில் நாங்கள் அனுபவித்ததே கிடையாது.\nசிரமங்களிலிருந்து விடுதலைப் பெற்ற மகிழ்ச்சி ஒரு புறம் என்றால் நண்பர்கள் அனைவரும் பிரியப் போகிறோம் என்னும் வேதனை மறுபுறம். ஆறு ஆண்டுக் காலம் ஒன்றாக உண்டோம், உறங்கினோம், கூடிக் களித்தோம், சுக துக்கங்களைப் பகிர்ந்துக் கொண்டோம், இன்று இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ\nஇவை எங்களுக்காகவே எழுதப்பட்;ட வரிகளோ\nபிரியா விடை பெற்றோம். ஒருவரையொருவர் ஆரத்தழுவியபடி அழுதோம். அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்புகளுக்காக மன்னிப்புக் கேட்டோம். மாலைக் கதிரவன் மறைந்துக் கொண்டிருக்கிறான். எவரும் புறப்பட்டதாகத் தெரியவில்லை. எங்களுக்கு அறிவமுதூட்டிய அன்னையைப் போன்ற எங்கள் ஆக்கூர் ஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளியை விட்டு, நாங்கள் ஓடி விளையாடிய திடலை விட்டு, உட்கார்ந்து படித்த இடத்தை விட்டு, உறங்கிய அறையை விட்டு, தொழுத பள்ளியை விட்டு, பேசப்பழகிய மாணவர் மன்றத்தை விட்டு, அறிவுக் குருடர்களாக வந்த எங்களின் அகக் கண்களைத் திறந்து வைத்த ஆசிரியப் பெருந்தகைகளை விட்டு, ஆயிரமாயிரம் கனவுகளுடன் இதோ புறப்பட்டு விட்டோம்.\nகற்க வந்தோம் சேவை செய்யத் திரும்புகிறோம்\nஅபுல் கலாம் ஆஸாத் கிராமம்\nஓரியண்டல் அரபி உயர் நிலைப் பள்ளி\nஎன்னும் கண்ணைப் பறிக்கும் அழகிய தோரண வாயில் வளைவு எங்கள் கண்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. எங்கள் இதயத்திலிருந்து அல்ல.\nபின் குறிப்பு:1976 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது தேர்வு எழுதிய அனைவருமே வெற்றி அடைந்து நூறு சதவிகித தேர்ச்சி பெற்று எங்கள் பள்ளிக்குப் பெருமை சேர்த்தோம். அல்ஹம்து லில்லாஹ். எல்லாப் புகழும் இறைவனுக்கே.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 8.10.06 2 comments\nநானிலம் அதிசயித்த ஒரு நல்லடக்கம்\nஉலகின் மிகப் பெரிய எண்ணெய் வள நாட்டின் மன்னராக ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் ஆட்சி புரிந்த மன்னர் பஹத் பின் அப்துல் அஜீஸ் அவர்கள் மரணித்து விட்டார். அரபு நாடுகளிலேயே மிகப் பெரியதும், மக்கா மதீனா ஆகிய இரு புண்ணியத் தலங்களை உள்ளடக்கியதும், இஸ்லாமிய நாடுகளில் உலக அளவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நாடுமாகிய சவூதி அரேபியாவின் மன்னர் மரணித்து விட்டார் என்றால் இந்த நாடே ஸ்தம்பித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களும், கடை அடைப்புகளும், மௌன அஞ்சலி ஊர்வலங்களும், அஞ்சலி செலுத்தி ஆளாளுக்கு அடித்த சுவரொட்டிகளும், பதாகைகளுமாக நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்க வில்லை.\nமுழு சவூதி அரேபியாவும் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. வியாபார நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தன. வழக்கமாக ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து திருமறை குர்ஆன் ஓதப் பட்டுக் கொண்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. தலை நகர் ரியாதில் மட்டும் அடக்கம் நடைபெறுவதற்குச் சற்று முன் கப்ருஸ்தானை அடுத்துள்ள பகுதிகளில் மட்டும் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டிருந்தது. அதுவும் சில மணி நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டது.\nதேசிய அளவில் அல்ல, ���ாநில அளவில் ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டால் கூட அந்த மாநிலம் முழுவதும் தலை கீழாகப் புரட்டப்படுவதையும் பந்த்களையும் தர்ணாக்களையும் பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு, சவூதி மன்னரின் மரணமும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற நல்லடக்கமும், ஆச்சரியத்தைத் தந்திருக்கும்.\nமன்னரின் மரணம் குறித்து அதிகாரப் பூர்வமாக சவூதி தொலைக் காட்சியில் அறிவிக்கப்பட்ட அன்றைய தினம் காலையிலிருந்து அடக்கம் செய்யப் படும் மறுநாள் மாலை வரை மன்னரின் ஜனாஸாவோ, ஜனாஸா இருந்த இடமோ கூட தொலைக் காட்சியில் காண்பிக்கப்படவே இல்லை.\nமன்னர் இறந்த மறு நாள் அஸர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழ வைக்கப்படும் நேரத்தில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஜனாஸா கொண்டு வந்து இறக்கப்பட்டபோது தான் மன்னரின் ஜனாஸா முதன் முதலாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகிறது. அதுவும் மன்னர் வழக்கமாக அணியும் மேலங்கியால் முழுவதும் மூடப்பட்ட நிலையில். இந்தக் காட்சியை நேரடி ஒளிபரப்பில் கண்ணுற்ற உலக மக்கள் அனைவரும் அதிசயித்திருப்பர்.\nஅலங்ஙார ஊர்தி இல்லை. மலர் வளையங்கள் இல்லை. மனங்கமழும் சந்தனப் பெட்டியில்லை. ஆம்புலன்ஸ் வண்டி திறக்கப்பட்டு அதிலிருந்து மன்னரின் புதல்வர்கள். இறங்கி தங்கள் தந்தையின் ஜனாஸாவைத் தம் தோள்களில் சுமந்த வண்ணம் பள்ளியின் உள்ளே எடுத்துச் சென்றனர்.\nமன்னரின் ஜனாஸாவை வைத்து எடுத்துச் சென்ற சந்தூக் பெட்டிக் கூட வழக்கமாக அனைத்து ஜளாஸாக்களையும் வைத்து எடுத்துச் செல்லப் பயன்படுத்தப் படும் ஒரு சாதாரண பழைய சந்தூக் தான். பார்த்தவர்கள் அசந்து போனார்கள்.\nஅஸர் தொழுகை முடிந்த பிறகு அனைவரும் அப்படியே எழுந்து நிற்க, சவூதியின் தலைமை முப்தி அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த புதிய மன்னராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல்லாஹ் அவர்கள் உட்பட பல இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களும் அணிவகுத்து நின்று தொழுகையை நிறைவேற்றினர்.\nஇஸ்லாமிய முறைப்படி இறந்தவருக்காகச் செய்யப்படும் இறுதி அஞ்சலி, கண் இமைக்கும் நேரத்தில் கனகச்சிதமாக நடந்து முடிந்தது. தொழுகை முடிந்ததும் அருகில் உள்ள அல்ஊத் பொது மைய வாடிக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.\nபீரங்கி வண்டி இல்லை.ராணுவ மரியாதை இல்லை. அதிர்; வேட்டுக்கள் வெடிக்கப்படவில்லை. ஆகாயத்தை ���ோக்கி குண்டுகள் முழங்கவில்லை. எவ்வித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில், இஸ்லாமிய வழியில் எல்லோருக்கும் பொதுவான மைய வாடியில் எளிமையாக அடக்கம் செய்யப் பட்டதை இந்த உலகமே கண்டு வியந்தது.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 22.9.06 0 comments\nமாபெரும் பாவம் பாகம் 2\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களை\nஅல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவது ஷிர்க்\nநம்பிக்கை (ஈமான்) கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (திருக் குர்ஆன் 33:6)அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் அளவு கடந்த அன்பு கொண்டிருக்கிறோம். நமது தாய் தந்தையை விட, மனைவி மக்களை விட, உடன் பிறந்தோரை விட, உற்றார் உறவினரை விட, ஏன் நமது உயிரை விடவும் மேலாக, நாம் அவர்களை மதிக்க வேண்டும்.அப்படித் தான் நாம் அவர்களை மதிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.ஆனால், அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதுவதோ, அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருப்பதாக நம்புவதோ கூடாது. அது ஷிர்க் ஆகும்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழர் வந்து, 'அல்லாஹ்வும் அவனது தூதரும் நாடியபடி' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், முதலில் அல்லாஹ் நாடியபடி, அதன் பிறகு அவனது தூதர் நாடியபடி என்று தனித் தனியாகக் கூறும்படி திருத்தினார்கள்.மக்கள் எந்த வகையிலும் அல்லாஹ்வுக்குச் சமமாகத் தம்மை ஆக்கி விடக் கூடாது, என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.நம்மில் எவருமே, நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராகக் கருதுவதும் கிடையாதே என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் அணுளவும் அப்படி ஓர் எண்ணமோ, கொள்கையோ இல்லை என்பது உண்மை தான்.ஆனால் நம்மில் பலரிடம், அவர்களையும் அறியாமல் அப்படி ஒரு விபரீதக் கொள்கைக் குடி கொண்டிருப்பதை அவர்கள் உணருவதில்லை. உணர்ந்து விட்டால் தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nபெருமானார் (ஸல்) அவர்கள் மீது புகழ் மாலை பாடுகிறோம் என்று, பொருள் புரியாமல் பாடுகின்ற மவ்லிதுப் பாடல்களிலும், பொழுது போக்காகப் பாடுகின்ற இஸ்லாமியப் பாடல்கள் என்னும் இன்னிசை கீதங்களிலும், ஷிர்க்கான கருத்துக்கள் மலிந்துக் கிடக்கின்றன.அன்த ஷம்சுன் ��ன்த பத்ருன் அன்த நூருன் ஃபவ்க நூரி நீங்களே சூரியன், நீங்களே சந்திரன், நீங்களே ஒளி, ஒளிக்கும் மேல் ஒளி, என்னும் சுப்ஹான மவ்லிதின் வார்த்தை ஜாலங்களில் மயங்கிப் போனவர்கள்,அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான் (திருக் குர்ஆன் 24:35) என்னும் திரு மறை வசனத்தை நினைவிற் கொள்ள வேண்டாமாவானங்கள் மற்றும் பூமியின் ஒளி, தானே என்று அல்லாஹ் கூறும் போது அவனது அடியாரும் தூதருமாகிய நபி (ஸல்) அவர்களை 'ஒளிக்குமேல் ஒளி' எனக் கூறுவது\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅன்த கஃப்பாருல் கதாயா வத் துனூபில் மூபிகாத்திபாவங்களை மன்னிப்பவர் நீங்களே என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று அரபியில் நீட்டி முழக்கிப் பாடுபவர்கள், அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள் (திருக் குர்ஆன் 3:135) என்று அதிகாரத்துடன் அல்லாஹ் கேட்பதை எப்படி மறந்தார்கள் பாவங்களை மன்னிப்பவன் தன்னைத் தவிர யாரும் இல்லை என்று அல்லாஹ் கூறும் போது, 'அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாவங்களை மன்னிப்பவர்' என்று சொல்வது மன்னிக்க முடியாத குற்றமல்லவா\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅரபிக் கவிதைகளின் அர்த்தம் தெரியாமல், ஆர்வமேலீட்டால், அப்படியே பாடியிருந்தாலும், பொருள் புரிந்த பிறகேனும், இந்த ஷிர்க்கான பாடல்களையும், மவ்லிதுகளையும், விட்டொழிக்கா விட்டால், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும். எச்சரிக்கைமவ்லிதுப் பாடல்களில் பரவிக் கிடக்கும் ஷிர்க்கான கருத்துக்களைப் பட்டியலிட்டால், அதுவே ஒரு தனி நூலாக விரியும். மவ்லிது கிதாபுகளில் காணப்படும் பெரும்பாலான கருத்துக்கள் ஷிர்க்கானவை. உதாரணத்திற்கு மட்டுமே ஒன்றிரண்டை தொட்டுக் காண்பித்தோம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈசா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்.அல்லாஹ்வின் அடியார் என்றும் தூதர் என்றுமே கூறுங்கள்.(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி)இறைத் தூதர் என்னும் உயர்ந்த பதவியை விட இறைவனின் அடியார் என்று தம்மைக் கூறுவதற்கே முன்னுரிமை அளித்து, கிறிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்கள் விஷயத்தில் வரம்பு கடந்து விட்டதையும் உதாரணம் கூறி, ஷிர்க்கின் நிழல் கூட விழாமல் எவ்வளவு தெளிவாக எச்சரித் திருக்கிறார்கள்.\nஅவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், எல்லாக் கால கட்டத்திலும் வாழ்ந்திருக்கின்றனர். இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களிலும் எத்தனையோ இறை நேசர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.அல்லாஹ்வின் கட்டளையை அப்படியே ஏற்று, அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் அடியொற்றி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அனைவருமே இறை நேசர்கள் தான்.\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட தர்காக்களில், அடக்கப் பட்டுள்ளவர்கள் மட்டும் தான், 'இறை நேசர்கள்' என்று எண்ணி விடக் கூடாது. வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டாமலேயே, வாழ்ந்து மறைந்த பண்பாளர்கள் எத்தனயோ பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா பாரெங்கும் யாரெல்லாம் அப்படி இறை நேசர்களாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அண்ணல் நபி (ஸல்) அவர்களின்; உயரிய குடும்பத்தாரும், உற்ற தோழர்களும், பாரெங்கும் இஸ்லாம் பரவ பாடுபட்ட அனைவருமே, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள் தான்.அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) போன்றவர்களை விடச் சிறந்த இறை நேசர்கள் இருக்க முடியுமா இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, யாரோ ஒரு சிலரை மட்டும், அவ்லியாக்களாகக் கருதி, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அவர்களின் பெயரால் கற்பனைக்கு அப்பாற் பட்ட கட்டுக் கதைகளை இட்டுக் கட்டி, அவர்களைப் புகழ்வதாக நினைத்து, அவர்களின் தூய இறை நேச வாழ்க்கையை களங்கப் படுத்துவது வேதனையிலும் வேதனை.அந்த அவ்லியாக்கள் என்னும் இறை நேசச் செல்வர்களை அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவர்களாகக் கருதுவதும், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித் தன்மைகள் அந்த இறை நேசர்களுக்கும் இருப்பதாக நம்புவதும் ஷிர்க் ஆகும்.எந்த மகானையும் யாருமே அல்லாஹ்வுக்குச் சமமாகக் கருதுவதில்லையே அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே அவர்களின் அடக்கத் தலங்களுக்குச் சென்று அவர்களை ஸியாரத் செய்வதைத் தவிர, அவர்களை அல்லாஹ்வாகவோ அல்லாஹ்வுக்குச் சமமானவராகவோ கடுகளவும் மனதால் கூட யாரும் நினைப்பதில்லையே என்று வாதிடலாம்.ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் இப்படி ஒரு எண்ணம் இருக்க முடியாது என்பது உண்மை தான்.ஆனால் அப்படிச் சொல்பவர்கள், தங்கள் பேச்சுக்களையும், செயல்பாடுகளையும், எண்ணங்களையும், காய்தல் உவத்தலின்றி, நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால், அவர்களது கொள்கையில் ஷிர்க் குடி கொண்டிருப்பது அவர்களுக்குத் தெளிவாக விளங்கும்.\nஅல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்(திருக் குர்ஆன் 7:194)அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறிர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவிட முடியாது. (திருக் குர்ஆன் 7:197)அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக் கூடாது என, அல்லாஹ்வின் திரு மறை தெளிவாகக் குறிப்பிடும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்தித்தால், ஓடி வந்து உதவுவார்கள் என நம்புவது\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஇந்த வசனங்கள் அனைத்தும், மக்க���்துக் காஃபிர்கள், அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்துப் பிரார்த்தித்தைத் தான் கண்டித்து அல்லாஹ் அருளிய வசனங்கள் என்று, இறை நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போர் வாதம் புரிகின்றனர்.இவ்விதம் வீண் விவாதம் புரிபவர்களின் வாயை அடைக்கும் விதமாகத் திரு மறை குர்ஆன் மேலும் சில வசனங்களின் மூலம் இன்னும் தெளிவு படுத்துகிறது. அந்த வசனங்கள் இதோஅல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லைஅல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 16:20)இதிலும் தெளிவு பெறாதவர்களுக்கு இன்னும் தெளிவாக அல்லாஹ் விளக்குகிறான்.அவர்கள் இறந்தவர்கள். உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 16:21)'எப்போது உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்' எனக் குறிப்பிடுவது காஃபிர்கள் வணங்கிக் கொண்டிருந்த கற் சிலைகளை அல்ல என்பதும் தர்காக்கள் என்னும் கல்லறைகளில் மீளாத் துயில் கொண்டிருப் போரைப் பற்றித் தான் என்பதும் இன்னுமா புரியவில்லை அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் அல்லாஹ்வின் வசனங்களை அலட்சியம் செய்து விட்டு, இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என்பது போல் விதண்டாவாதம் புரிவோரும்,இறந்து போய் மண்ணில் அடக்கப்பட்டு விட்ட, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்களை அழைத்துப் பிரார்த்திப்போரும், அதுவே சரி என்று நியாயம் கற்பிப்போரும், இதற்கு என்ன பதில் சொல்வார்கள்\nஇறை நேசர்கள் துன்பத்தைப் போக்குவார��கள்\nஅல்லாஹ் உமக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்தினால், அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு ஒரு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் உடையவன். (திருக் குர்ஆன் 6:17)அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள் உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது என்று கூறுவீராக (திருக் குர்ஆன் 17:56)மனிதர்களுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே நீக்க முடியாது என்று அல்லாஹ் கூறும் போது, அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின் நேசர்கள், துன்பத்தைப் போக்குவார்கள் என்றும், தீங்கிலிருந்துக் காப்பாற்றுவார்கள் என்றும் நம்புவதும், இருட்டறையில் இருந்துக் கொண்டு 'குத்பிய்யத்' என்னும் கொடுமையை அரங்கேற்றுவதும்,\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nதருவார்கள் என நம்புவது ஷிர்க்\nவானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண் (குழந்தை)களை வழங்குகிறான். (திருக் குர்ஆன் 42:49)அல்லது ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன். ஆற்றலுடையவன்.(திருக் குர்ஆன் 42;:50)ஆண் குழந்தைகளைத் தருவதும், பெண் குழந்தைகளைத் தருவதும், இரண்டையும் சேர்த்துத் தருவதும், குழந்தையைத் தராமல் இருப்பதும், அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.அப்படியிருக்க, இறந்து போன இறை நேசர்கள் குழந்தை வரம் தருவார்கள் என்று தர்காக்களில் தவம் இருக்கும் தம்பதிகள் நம்புகிறார்களே\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஇறை நேசர்கள் பெயரால்நேர்ச்சை செய்வது ஷிர்க்\nநீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத் தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. (திருக் குர்ஆன் 2:270)இறைவா என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உனக்காக நேர்ச்சை செய்து விட்டேன். அது (உனக்காக) முழுமையாக அர்ப்பணிக்கப்படும். (இதை) என்னிடமிருந்து ஏற்றுக் கொள்வாயாக நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக நீயே செவியுறுபவன், அறிந்தவன், என்று இம்ரானின் மனைவி கூறியதை நினைவூட்டுவீராக (திருக் குர்ஆன் 3:35)நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே என்றும், மர்யம் (அலை) அவர்கள் பிறந்த போது அவரது தாய் செய்த நேர்ச்சையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டதாகவும் அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.\nதிருமணம் விரைவில் நடை பெறவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வெளி நாடு செல்ல விசா கிடைக்கவும், இன்னும் இது போன்று பல்வேறு நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக, பிற சமயத்தவர் தங்கள் குல தெய்வங்களுக்கு நேர்ச்சை செய்வது போல் தர்காக்களுக்கு நேர்ச்சை செய்யும் பாவிகளேஅல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சையை அவனது அடியார்களாகிய அவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் பெயரால் செய்வதும், தர்காக்களில் தவம் கிடப்பதும்,\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை, உங்களுக்குத் தடை செய்யப் பட்டுள்ளன. (திருக் குர்ஆன் 5:3)அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுவதை எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக அல்லாஹ் தடை செய்திருக்கும் போது அவ்லியாக்களுக்காக அறுப்பது,\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறி அறுக்கப் பட்டதைத் தான் விலக்கப்பட்டதாக இந்த வசனம் கூறுகிறது. 'நாங்கள் அவ்லியாக்களுக்காக அறுத்தாலும், பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வின் பெயர் கூறித்தானே அறுக்கிறோம்' என்று வாதிடலாம்.இதோ திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக திரு மறையின் இன்னொரு வசனம் இன்னும் தெளிவாக அறுத்துப் பலியிடுதல் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்பதை வலியுறுத்துகிறது.'எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக (திருக் குர்ஆன் 108:2)தொழுகை என்னும் வணக்கம் எப்படி அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதோ, அது போல அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.\nநாகூர், ஏர்வாடி என்று ஊர் ஊராகச் சென்று ஆடு அறுக்க நேர்ச்சை செய்து பணத்தைச் செலவு செய்து பாவத்தை விலை கொடுத்து வாங்கும் பாவிகளே சிந்திக்க மாட்டீர்களா அல்லாஹ் அல்லாதவருக்காக தொழுதால், அது ஷிர்க் என்று தெளிவாகத் தெரிகிறது. தொழுகையும் நேர்ச்சையும் தனக்குரியது எனக் கூறும் அல்லாஹ்வின் வார்த்தைகளை அலட்சியப் படுத்தி விட்டு, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப் பலியிட்டால்\nஅது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nதொழுகை என்னும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இறை வணக்கத்தின் ஓர் அங்கமாகிய ஸஜ்தா என்னும் சிரம் பணிதலைச் சிலர் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்கின்றனர்.அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்து வணங்குங்கள். (திருக் குர்ஆன் 53:62)இரவில் அவனுக்கு ஸஜ்தாச் செய்வீராக நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக நீண்ட இரவு அவனைத் துதிப்பீராக (திருக் குர்ஆன் 76:28)ஸஜ்தா என்னும் சிர வணக்கம் தனக்கு மட்டுமே உரியது, என்று அல்லாஹ் உரிமை கொண்டாடும் போது, பெரியார்களுக்கும், மகான்களுக்கும், இறந்து போன நல்லடியார்களின் கப்ருகளுக்கும், ஸஜ்தாச் செய்கின்றனரே\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nமார்க்கம் அறியாத பாமர மக்கள் சிலர் தங்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகக் கருதும் ஷெய்கு மார்களுக்கு மரியாதை செய்வதாக நினைத்துக் கொண்டு அறியாமையால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குகின்றனர்.ஸஜ்தா என்னும் சிர வணக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை அந்தப் பாமர மக்கள் அறியாதிருக்கலாம். தங்கள் மரியாதையை வெளிப்படுத்த இதுவும் ஒரு வழி என்று கருதி அந்த மக்கள் இச் செயலைச் செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அந்த ஷெய்கு மார்களுக்கு புத்தி எங்கே போனதுஅறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்அறியாமையால் தங்கள் கால்களில் விழும் மக்களைத் தடுத்து நிறுத்தாமல் அகம்பாவத்துடன் ரசித்துக் கெண்டிருப்போர், நாளை மறுமையில் தாங்கள் இது குறித்து விசாரிக்கப் படுவோம் என்பதை எப்படி மறந்தார்கள்பெற்றோரிடமும், பெரியார்களிடமும், அடக்கத்தையும் பணிவையும் கடைப்பிடிக்க வேண்டும். இயல���த முதியோரை கண்ணியப் படுத்த வேண்டும். ஆனால் அவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.\nமுஆத் (ரலி) அவர்கள் தமக்குச் சிரம் பணிந்து மரியாதை செய்ய முன் வந்த போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதை அங்கீகரிக்க வில்லை என்பது மட்டுமல்ல தடுத்து விட்டார்கள்.'ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிவதை நான் வெறுக்கிறேன். அது ஆகுமாக்கப் பட்டிருந்தால் மனைவி கணவனுக்கு சிரம் பணிய அனுமதித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அல்லாஹ்வின் திருமறை தெளிவாகக் கூறகின்றதுஇரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள். அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள். (திருக் குர்ஆன் 41:37)\nஇறை நேசர்கள் இறந்த பின்பும்\nஉயிருடன் உள்ளனர் என நம்புவது ஷிர்க்\nஉலகில் பிறந்த அனைவருமே இறக்கக் கூடியவர்கள் தான். ஈஸா (அலை) அவர்கள் மட்டுமே இன்றளவும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் இறுதி நாளின் அடையாளம் என்று அல்லாஹ்வின் திரு மறை கூறுகிறது.அவர் (ஈஸா) அந்த நேரத்தின் அடையாளமாவார் (திருக் குர்ஆன் 43:61)அந்த ஈஸா (அலை) அவர்களும் கியாமத் நாள் சமீபம் பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரணம் அடைவார் என ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களிலிருந்து அறிகிறோம்.அண்ணல் நபி (ஸல்) அவர்களும் மரணித்து விட்டார்கள். அவர்கள் மரணிக்க வில்லை என்றால் அடக்கம் செய்யப் பட்டிருக்க மாட்டார்கள்.(முஹம்மதே) நீர் இறப்பவரே. அவர்களும் இறப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள். (திருக் குர்ஆன் 39:30,31)நபி (ஸல்) அவர்களே இறந்து விட்டார்கள் எனும் போது, இறை நேசர்கள் எனக் கருதப்பட்டோர் மரணிக்காமல் இன்றளவும் மண்ணறையில் உயிருடன் உள்ளனர் என்று நம்புவதற்கு இஸ்லாத்தில் இடமில்லை.அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். (திருக் குர்ஆன் 3:2)மரணிக்காது உயிருடன் இருப்பவனையே சார்ந்திருப்பீராக அவனைப் போற்றி புகழ்வீராக தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன். (திருக் குர்ஆன் 25:58)அவனே (என்றும்) உயிருடன் இருப்பவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. (திருக் குர்ஆன் 40:65)மரணமே இல்லாது என்றென்றும் உயிருடன் இருப்பவன், தான் மட்டுமே என்று அல்லாஹ் கூறும்போது 'மண்ணறை வாழும் அவ்லியாக்களுக்கு மரணம் என்பது கிடையாது' என்று ராகம் போட்டுப் பாடுவது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅவ்லியாக்கள் என்னும் இறை நேசர்கள் உயிருடன் இருப்பதாக வாதிடுவோர் அதற்குச் சான்றாக கீழ்க்காணும் இறை வசனத்தைக் கூறுவர்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீhகள் மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் இந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள் மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.(திருக் குர்ஆன் 2:154)இறை நேசர்களின் நேசர்களாகத் தங்களை இனம் காட்டிக் கொள்வோரில் பெரும்பாலானவர்களுக்கு, இறை மறை குர்ஆனின் இந்த வசனம் மட்டும் நன்றாகத் தெரியும். அரபி மூலத்துடன் எழுத்துப் பிசகாமல் மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள். 'குர்ஆன் நமக்குப் புரியாது' எனக் கூறுபவர்கள் கூட பொருளுடன் ���ந்த வசனத்தை ஒப்பு விப்பார்கள்முதலில் இந்த வசனம், இறை நேசர்களாகிய அவ்லியாக்களைக் குறிக்கும் வசனமே அல்ல என்பதை வசனத்தை நன்றாகக் கவனித்தாலே புரியும்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள், என்று இந்த வசனமே வியாக்கியானத் தேவையின்றி விளக்கி விடுகிறது. இறந்தோர் எனக் கூறாதீர்கள் என்னும் வாசகத்தையும், மாறாக உயிருடன் உள்ளனர் என்னும் வாசகத்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவர்களுக்கு 'எனினும் உணர மாட்டீர்கள்' என்னும் வாசகத்தை உச்சரிக்கும் போது மட்டும் சுருதி சற்றுக் குறைந்து விடும்.'உயிருடன் உள்ளனர்' என்று அல்லாஹ் குறிப்பிடுவது, இவர்கள் நினைப்பது போல் தர்காக்களின் உள்ளே உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்தில் அல்ல என்பதை, திரு மறை குர்ஆனில் பிரிதொரு இடத்தில் இன்னும் தெளிவாகவே அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள் மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர். உணவளிக்கப் படுகின்றனர். (திருக் குர்ஆன் 3:169)இறை வழியில் தங்கள் இன்னுயிரை நீத்த ஷுஹதாக்கள் என்னும் உயிர்த்தியாகிகள்- அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர் எனவும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும்- நம்பிக்கை (ஈமான்) கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றி அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அடுத்தடுத்த வசனங்களில் இன்னும் விரிவாக அல்லாஹ் எடுத்தியம்புகிறான். ஆக, இறந்த பின்பும் உயிருடன் இருப்பதாக இறைவன் கூறுவது, இறை வழியில் போரிட்டுத் தம் இன்னுயிரை நீத்த 'ஷஹீத்' என்னும் உயிர்;த்தியாகிகளைப் பற்றித் தானே தவிர, தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டு, இறை நேசர்கள் என மக்கள் கருதிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி அல்ல என்பதை, முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nபல்வேறு ஊர்களிலும், கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் ஆடல் பாடல் கச்சேரிகளால் உற்சவம் கொண்டாடி பக்தர்களை() உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன) உற்சாகப் படுத்தும் தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டுள்ளவர��கள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு, உயிர்த்தியாகம் செய்தவர்களா என்ன இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்ன இஸ்லாமிய யுத்தத்தில் கொல்லப்பட்டு ஷஹீதானவர்களா என்னஅப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களேஅப்படியே ஷஹீத் ஆனவர்களும் அவர்களில் உள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், அல்லாஹ்வைப் பொருத்தவரைத் தான் அவர்கள் உயிருடன் உள்ளனர். நம்மைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டவர்களேஏனெனில் அவர்கள் மரணித்து விட்டதால் தான் மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளனர். அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்களின் சொத்துக்களை, அவர்களின் வாரிசு தாரர்கள் பங்கிட்டுக் கொண்டுள்ளனர் என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா\nஇறை நேசர்களுக்கு இறந்த பின்பும்\nஆற்றல் இருப்பதாக நம்புவது ஷிர்க்\nஒரு மனிதர் உயிர் வாழும் போது, பல் வேறு ஆற்றல்களைப் பெற்றிருக்கலாம். அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், செயலாற்றல், சிந்தனையாற்றல் போன்ற பல் வேறு ஆற்றல்கனைப் பெற்ற அறிஞர்களாயினும், அவர்கள் பெற்ற ஆற்றல்கள் அனைத்தையும் அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் மட்டுமே செயல் படுத்த முடியும்.உயிர் வாழ்ந்த போது இருந்த ஆற்றல்களே, இறந்த பின்பு இருக்க முடியாது என்கிற போது, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது, அறிவுக்கும், அல்லாஹ்வின் ஏற்பாட்டுக்கும் எதிரானதல்லவா இது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன இது ஷிர்க் இல்லாமல் வேறு என்னகல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந்து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும்கல்வியை நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இறந��து போய் விட்ட பின்னர், அவர்களுடைய கப்ருகளுக்கு அருகில் நின்று கொண்டு நமது பாடங்களில் நாம் சந்தேகம் கேட்பதில்லை. வாழ்ந்த போது சிறந்த அறிஞர்களாக அவர்கள் திகழ்ந்திருந்தாலும், இறந்த பின்னர் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதும், இருக்க முடியாது என்பதும், நமக்குத் தெரியும்.அப்படியிருக்க, மரணித்து தர்காக்களில் அடக்கம் செய்யப் பட்டவர்களுக்கு, இறந்த பின்பும் ஆற்றல் இருப்பதாக நம்புவது மட்டும் எப்படிச் சரியாகும் திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதா திரு மறை குர்ஆனின் எந்த வசனத்திலாவது- திரு நபி (ஸல்) அவர்களின் எந்நத பொன் மொழியிலாவது அப்படிச் சொல்லப் பட்டுள்ளதாஅவ்லியாக்களுக் கெல்லாம் தலைவர் என்று கூறப்படுபவராகவும், இறை நேசர்களிலேயே மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் பலரால் கருதப் படுபவராகவும் உள்ளவரின் அடக்கத்தலம் அமையப் பெற்றுள்ள அந்த பக்தாத் நகரத்திலேயே அக்கிரமக்காரர்கள் அத்து மீறி நுழைந்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் போது,\nஅண்டமோர் ஏழினையும் ஆடுங்கரங்கு போல்\nகண்டித்த கடுகில் எழு கடலைப் புகட்டி\nஏழு உலகங்களையும் பம்பரம் போல் சுற்ற வைக்க ஆற்றல் பெற்றவரே கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே கடுகை இரண்டாகப் பிளந்து அதில் ஏழு கடல்களைப் புகுத்த ஆற்றல் பெற்றவரே என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே என்றெல்லாம் அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் படைத்தவராக வர்ணிக்கப் பட்டவரால், எழுந்து வந்து எதுவும் செய்ய முடியவில்லையே இது இறந்தவர்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை நமக்கு உணர்த்த வில்லையா\nஇறை நேசர்களை அழைத்தால் ஓடி வந்து\nஉதவுவார்கள் என நம்புவது ஷிர்க்\nதங்களது முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களுக்கு சிலை வடித்து, அவற்றை வணங்கி வந்தவர்களும், அல்லாஹ்வையே இறைவனாகக் கருதினாலும், இந்த முன்னோர்கள் தங்களை அல்லாஹ்வின் பால் சமீபமாக்கி வைப்பார்கள் என்று நம்பி முன்னோர்களையும் வழிபாடு செய்தவர்களுமாகிய, மக்கத்துக் காஃபிர்கள் கூட சாதாரண நேரங்களில் தான், தங்கள் தேவைகளை நிறைவேற்றித் தரும்படி முன்னோர்களின் சிலைகளுக்கு முன் மண்டியிட்டனர். ஆனால், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்விடமே பிரார்த்தித்தனர். இதை நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வின் திரு மறையே அறிவிக்கிறது.\nகடலில் பயணம் செய்யும் போது காற்றும் அலையும் அவர்களைச் சூழ்ந்து தாம் சுற்றி வளைக்கப் பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்தால், வழிபாட்டை உளத் தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி 'இதிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் நன்றியுடையோராக ஆவோம்.' என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர். (திருக் குர்ஆன்10:22)ஆபத்திலிருந்து காப்பாற்றப் பட்ட பிறகு அவர்கள் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள் என்று அடுத்த வசனம் கூறுகிறது.அவர்களை விடவும் மோசமாக, சாதாரண நேரங்களில் அல்லாஹ்வைத் தொழுது பிரார்த்திப்பவர்கள், ஆபத்தான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனரே இது மக்கத்துக் காஃபிர்களின் செயலை விட மோசமான செயல் அல்லவா\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஆபத்தான நேரங்களில் யா முஹ்யித்தீன் என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம் என்று ஓலமிட்டால், அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஓடி வந்து உதவுவார்கள் என்று நம்புவது அப்பட்டமன ஷிர்க் என்பதில் என்ன சந்தேகம்எத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவாஎத்தனை பேர் எங்கிருந்து அழைத்தாலும், அழைப்பை செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே அல்லவா அல்லாஹ்வைப் போலவே அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் செவியேற்பார்கள் என நம்புவதும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்கள் என்று காத்திருப்பதும்,\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅல்லாஹ்வே செவியுறுபவன். அறிந்தவன். (திருக் குர்ஆன் 5:76)தானே செவியுறுபவன் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆனால் மனிதர்களாகிய நாமும் ஒருவர் அழைப்பதையும் பேசுவதையும் செவியுறுகின்றோமே என்று சிலர் கேட்கலாம்.செவியுறும் தன்மையில் மனிதர்களாகிய நமக்கும் அல்லாஹ்வுக்கும் மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. ஒரே சமயத்தில் இரண்டு பேர் நம்மை அழைத்தால், ஒருவரின் அழைப்புக்கு பதிலளித்து விட்டுத் தான் மற்றவரின் அழைப்புக்கு நம்மால் பதிலளிக்க முடியும். பலர் ஒரே சமயத்தில் அழைத்தாலோ, பேசினாலோ நம்மால் புரிந்துக் கொள்ளவும் முடியாது. பதிலளிக்கவும் முடியாது. ஆனால் அல்லாஹ்வின் செவியுறும் தன்மை அப்படிப்பட்டதல்ல. ஒரே நேரத்தில் கோடானு கோடி பேர் அழைத்தாலும், அத்தனை பேரின் அழைப்பையும் ஏக காலத்தில் செவியுறவும், பதிலளிக்கவும் அல்லாஹ்வால் முடியும்;. அல்லாஹ்வினால் மட்டுமே முடியும். இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை.ஒரே நேரத்தில் பலரும் 'யா முஹ்யித்தீன்' என்று அழைக்கும் போது, அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் செவியுறுவார்கள் என்றால், அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான செவியுறுதல் என்னும் தனித்தன்மை, அப்துல் காதிர் ஜீரானி (ரஹ்) அவர்களுக்கும் இருப்பதாக அல்லவா அர்த்தமாகிறது\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஎங்கிருந்து அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் மட்டுமே இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமும் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பது இது அவனுக்கு மட்டுமே உரிய தனித் தன்மை. நாம் ஒருவரை உரக்கக் கூவி அழைத்தால், நமது சப்தம் எவ்வளவு தொலைவுக்குக் கேட்குமோ அவ்வளவு தொலைவில் உள்ளவர் மட்டுமே செவியேற்க முடியும். அதுவும் உயிருடன் இருக்கும் போது மட்டுமே சாத்தியம்.ஒலி பெருக்கி மூலம் அழைத்தால் இன்னும் சற்று தொலைவில் உள்ளவர் கேட்க முடியும். தொலை பேசி மூலம் அழைத்தால் தொலைவில் உள்ளவர் கேட்க முடியும்.எவ்வித தொலைத் தொடர்பு சாதனமு��் இல்லாமல் அழைத்தாலும், மனதிற்குள் மெத்தப் பணிவுடன் அழைத்தாலும் செவியேற்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அப்படியிருக்க அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களும் அதே போல் செவியேற்பார்கள் என நம்புவது அறிவீனம் மட்டுமல்ல, அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத பெரும் பாவம் என்பதை இன்னமும் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், அந்த அறிவீனர்களை என்ன வென்பதுஅவர்களின் உள்ளங்களிலும், செவியிலும், அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வையில் திரை உள்ளது. அவர்களுக்கு கடும் வேதனையுண்டு.(திருக் குர்ஆன் 2:7)\nமனிதர்கள் யாராக இருப்பினும், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் மட்டுமே அவர்களுக்குப் புரியும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர்களுடைய தாய் மொழியாகிய அரபியைத் தவிர வேறு மொழி அவர்களுக்குத் தெரியாது. அது போல் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவர்களின் தாய் மொழியாகிய அரபியைத் தவிர, வேறு மொழிகள் அவர்களுக்குத் தெரியும் என்பதாக அவர்களது வரலாற்றில் நம்மால் காண முடியவில்லை. அவர்கள் அறியாத மொழியில் அழைத்தாலும் அவர்களுக்குப் புரியும் என்பது அவர்கள் உயிர் வாழ்ந்த போதே சாத்தியமில்லை. அப்படியிருக்க அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு எல்லா மொழிகளும் புரியும் என்று சொல்வது அறிவீனம்.\nபிரசவ வேதனையில் துடிக்கும் போது, 'யா முஹ்யித்தீன்' என ஓலமிடும் தாய்க் குலமே அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே அல்லாஹ்வை அஞ்சுவீராக. ஒருகால் இறுதி வார்த்தை இதுவாக இருப்பின் சென்றடையும் இடம் நரகமே (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராக (அல்லாஹ் காப்பானாக) இனியேனும் 'யா அல்லாஹ்' என்று அல்லாஹ்வையே அழைப்பீராகஅறியாமையால் சிலர் தவறான கொள்கையில் இருக்கக் கூடும். அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து விளங்குவதற்காக, தர்க்க ரீதியான சில காரணங்களை இது வரைத் தெளிவு படுத்தினோம்.ஆனால் அல்லாஹ்வின் வேத வசனங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டோருக்கு கீழ்க் காணும் சில வசனங்கள் மட்டுமே போதும். தெளிவான வழி காட்டுதல் கிடைத்து விடும்.\nநீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவ��யேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும், உங்களுக்கு பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீ;ங்கள் இணை கற்பித்ததை மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது. (திருக் குர்ஆன் 35:14)\nஉண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். (திருக் குர்ஆன் 13:14)இவ்வளவு தெளிவாக அல்லாஹ் அறிவித்து விட்ட பின்னரும், கப்ருகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நல்லடியார்கள், நமது அழைப்பை செவியுறுவார்கள், அழைப்புக்கு பதிலளிப்பார்கள், ஓடி வந்து உதவுவார்கள், நோய்களை நீக்குவார்கள், துன்பங்களைப் போக்குவார்கள், என்று நம்புவதும்,\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கும் மறைவான\nஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்\nமறைவானவற்றின் திறவுகோள்கள் அவனிடமே உள்ளன.அவனைத் தவிற யாரும் அறிய மாட்டார். (திருக் குர்ஆன் 6:59)வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 27:65)மறைவானவற்றை தன்னைத் தவிர யாரும் அறிய முடியாது, என்று கூறும் அல்லாஹ், தனது திருத் தூதர் அவர்கள் கூட அறியமாட்டார்கள் என்பதை, அவர்களையே கூறச் சொல்லி தனது தனிச் சிறப்பை உறுதிப் படுத்துகிறான். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராகஅல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன, மறைவானதை அறிவேன், என்று நான் உங்களிடம் கூற மாட்டேன்.நான் வானவர் என்றும் உங்களிடம் கூறமாட்டேன். எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே) கூறுவீராக\n'மறைவான ஞானம்' என்பது சிலருக்குப் புரியாத வார்த்தையாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்பதும், எங்கோ தொலை தூரத்தில் நடப்பதை இங்கிருந்துக் கொண்டே கண்களால் காணாமல், யாரும் அறிவிக்காமல், கூறவதும் தான் 'மறைவான ஞானம்'. இது அல்லாஹ் ஒருவனால் மட்டுமே சாத்தியம்.கண்களால் காணாததையும், எதிர் காலத்தில் நடக்க இருப்��வை குறித்தும், ஏராளமான செய்திகளை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பது உண்மை தான். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை, அப்போது வாழ்ந்த மக்களும், அதற்குப் பின் வரக் கூடிய சமுதாயமும் உறுதியாக நம்புவதற்காக, சில சமயங்களில் சிலவற்றை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தான்.இனி வரும் தலைமுறையினரும், அவர்களை உண்மையான இறைத் தூதர் தான் என்று நம்பும்படி, அவர்களின் எத்தனையோ முன்னறிவிப்புகள் இன்றளவும் மெய்ப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இறைவனே அறிவித்துக் கொடுத்தவை.இறைவனே அறிவித்துக் கொடுத்த ஒரு சில, மிகவும் சொற்பமான விஷயங்களைத் தவிர, மற்றபடி மறைவான ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதற்கு, அவர்கள் வாழ்வில் எதிரிகளால் அவர்கள் அடைந்த இன்னல்களும், அவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்களும், சில போர்க் களங்களில் சந்தித்த தோல்விகளும் சான்று பகர்கின்றன. மறைவான ஞானம் அவர்களுக்கு இருந்திருக்குமானால் தமக்கு ஏற்பட்ட துன்பங்களிலிருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம்.\nஎதிர் காலம் குறித்து குறிகாரன் சொல்வதை நம்புவதும், ராசி பலன் பார்த்து காரியங்கள் செய்வதும், மாந்திரீகத்தில் மனதைப் பரிகொடுப்பதும், பால் கிதாபு பார்த்து பரிகாரம் காண்பதும், மறைவான ஞானம் இந்த குடுகுடுப்பைக் காரனுக்கும், பால் கிதாபு பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பெயர் தாங்கிய பித்தலாட்டக் காரனுக்கும் இருப்பதாக நம்புவதாகாதா\nஇது ஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதும், அல்லாஹ்வுக்குச் சமமாக மற்றவர்களைக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும், தான் ஷிர்க் என்று நினைக்கிறோம்.சாதாரணமாவை என்று நாம் கருதும், சில சாதாரணமான சின்னஞ்சிறு செயல்கள் கூட ஷிர்க் என்னும் மன்னிக்க முடியாத மாபெரும் பாவத்தை ஏற்படுத்தி விடும்.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ அவர் (அல்லாஹ்வுக்கு) இணை கற்பித்து விட்டார்.(ஆதாரம்:அஹ்மத்)'தாயத்து அணிந்துக் கொள்வது தவறில்லை' என்ற கொள்கையுடைய எந்த ஒரு முஸ்லிமும், இரண்டு இறைவன்கள் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் இந்த தாயத்துக்கும் உண்டு என்று நம்புவதோ இல்லை. அப்படி ஒரு எண்ணம் கடுகளவும் எவர் மனதிலும் இருப்பதில்லை.ஆனாலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாயத்தை அணிந்துக் கொண்டவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்து விட்டதாகக் கூறுகிறார்கள்.நோய் நொடிகள் ஏற்பட்டால், அல்லாஹ் சுகமளிப்பான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் சுகமளிக்கும் என்று நம்புவதும், துன்ப துயரங்களிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான் என்று நம்புவதற்கு பதிலாக, இந்தத் தாயத் காப்பாற்றும் என்று நம்புவதும்\nஷிர்க் இல்லாமல் வேறு என்ன\nஅப்படியானால் நோய் நொடி ஏற்பட்டால் மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்கிறோமே, மருத்துவர் நோயை நீக்குவார் என்று நம்புகிறோமே இது ஷிர்க் ஆகாதா என்று சிலர் கேட்கக் கூடும்.நோய்க்கு மருத்துவம் செய்யாமல், கடவுளையே நம்பியிருக்க வேண்டும் என்று வேறு மதங்களில் ஒரு சாராரின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் இஸ்லாம் அப்படிச் சொல்லவில்லை.நோயைத் தீர்ப்பவன் இறைவனே என்று நம்பிக்கை வைக்க வேண்டும்.அதே சமயம் வைத்தியமும் செய்ய வேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நோய்க்கு மருத்துவம் செய்யுங்கள். எந்த ஒரு நோய்க்கும் அல்லாஹ் மருந்தில்லாமல் வைக்க வில்லை.(அறிவப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி)\nநமது கொள்கை கோட்பாடுகளில், வணக்க வழிபாடுகளில், சிந்தனை செயல்பாடுகளில், எள்ளளவும் ஷிர்க் என்னும் இணை வைத்தல் இல்லாமல் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது வரை நாம் கொண்டிருந்த கொள்கைகளில், நமது செயல் முறைகளில், ஷிர்க் என்னும் இணை வைத்தல் இருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றை விட்டொழிக்க முன் வர வேண்டும்.காலங்காலமாக செய்துக் கொண்டிருந்தோம், நமது முன்னோர்கள் இப்படித் தான் செய்தார்கள், உலகில் பெரும் பாலானவர்கள் இப்படித் தான் செய்துக் கொண்டிருக்கின்றனர், என்பன போன்ற எந்த வாதமும் நாளை மறுமையில் பயனளிக்காது.காலங்காலமாக என்று நாம் கூறுவது, சில நூற்றாண்டுகளைத் தான். ஆனால் இணை வைத்தல் என்னும் கொள்கையில் பல்லாயிரம் ஆண்டுகள் ஊறித் திளைத்த ஸஹாபாக்கள், ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை விளங்கிக் கொண்ட போது, எல்லா விதமான ஷிர்க்கையும் வேரோடும், வேரடி மண்ணோடும், களைந் தெறிய வில்லையாஅல்லாஹ்வின் திரு மறையும், அவனது திர���த் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களாகிய ஹதீஸ்களும், நம் தாய் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு, வழி காட்டும் ஒளி விளக்குகளாக நம் முன்னே பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன.அறியாமை என்னும் இருளில் இருந்தோம், என்று அல்லாஹ்விடம் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது. ஆராய்ந்து பார்க்கும் அறிவை அல்லாஹ் நமக்கு தந்திருக்கிறான். நமக்கு வழங்கப்பட்ட அறிவு குறித்தும் நாளை மறுமையில் நாம் விசாரிக்கப் படுவோம்.இனியேனும் சிந்தித்து, நமது எண்ணங்களையும், செயல்களையும் சீர் திருத்திக் கொள்ள வில்லையென்றால், இறைவனின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.ஏனெனில் ஷிர்க் என்னும் பாவம் அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத மாபெரும் பாவமாகும்.இனியும் சரியான வழியை அறிந்துக் கொள்ளாமலும், அறிந்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளாமலும், இருந்தால் அதன் விளைவுகளை அடுத்து வரும் வசனங்களில் அல்லாஹ்வின் திரு மறை இறுதி எச்சரிக்கை விடுக்கிறது.\nஅவர்கள் வேதனையைப் பார்த்த போது 'அல்லாஹ்வை மட்டுமே நம்பினோம். நாங்கள் எதை இணையாகக் கருதினோமோ அதை மறந்து விட்டோம்' என்றனர்.நமது வேதனையைப் பார்த்த போது அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயன் தரவில்லை. சென்று விட்ட தனது அடியார்களிடம் அல்லாஹ்வின் வழிமுறை இதுவே. அப்போது (நம்மை) மறுத்தோர் நஷ்டமடைந்தார்கள். (திருக் குர்ஆன் 40:84,85)\nபதிவிட்டது மஸ்தூக்கா at 19.9.06 1 comments\nமாபெரும் பாவம் பாகம் 1\nஎல்லையில்லா அருளாளன், இணையில்லா அன்புடையோன்,அல்லாஹ்வின் திருப் பெயரால்..........\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் ஏற்பட்;ட ஏகத்துவ மறுமலர்ச்சி, வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது காலம் வரை மூடி மறைக்கப் பட்ட, கருத்துக் கருவூலங்கள், தௌ;ளிய தமிழில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன. கேட்டவர் பலரும்,அதிசயித்தனர். ஆகா இப்படியா மார்க்கம் சொல்கிறது இதையெல்லாம் எங்களுக்கு மார்க்க அறிஞர்கள் சொல்லித் தரவில்லையே என்று ஆதங்கப் பட்டனர். மார்க்க ஆதாரங்கள் என்றால், அது அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளாம் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் தான் என்று பாமர மக்கள் கூட அறிந்துக் கொண்டனர். ஏகத்துவம் என்ன���ம் இஸ்லாத்தின் ஆணி வேர், கற்பாறைகளைப் போல் இறுகிப் போன இதயங்களிலும் ஊடுருவியது. இதற்கு மேலும் இவர்களை ஏமாற்ற முடியாது என்று உணர்ந்துக் கொண்டவர்களின், ஆர்த்தெழுந்த ஆவேசம் அடங்கிப் போனது. அதற்காக பேச்சாலும், எழுத்தாலும், உழைப்பாலும், அறிஞர்கள் ஆற்றிய பணி மகத்தானது. அறியாமை இருளிலிலிருந்து வெளியேறி, அற்புத ஏகத்துவத்தை ஆரத்தழுவிய நெஞ்சங்கள், அந்த அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்துக் கொண்டிருக்கின்றன. அத்தகையப் பேரறிஞர்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை, குர்ஆன், ஹதீஸின் ஒளியில் சரிகண்டு, இந்த எளியேனும் இச்சிறு நூலை வெளியிட்டுள்ளேன்.இந் நூலைப் படிக்கும் அன்பர்கள், இதில் காணும் குறை நிறைகளை எனக்குத் தெரிவித்தால், நன்றி உடையவனாவேன். நன்றியுடன்,\nஇவ்வுலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே சந்தர்ப்ப சூழ் நிலையாலும், ஷைத்தானின் தூண்டுதலாலும், அலை பாயும் மனதாலும், அறியாமையாலும், அநேக பாவங்களைச் செய்து விடுவது அனைவருக்கும் இயல்பு.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மக்கள் அனைவரும் பாவம் செய்யக் கூடியவர்களே அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான், என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)இன்னும் இவை போன்ற எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரே யொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன அவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்பு தேடக் கூடியவர்.(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்:திர்மிதி) உலகில் பிறந்த அனைவருமே பாவம் செய்யக் கூடியவர்கள் தான், என்பதை மேற்கண்ட நபி மொழியின் மூலம் அறியலாம்.மனிதர்கள் தாம் செய்து விட்ட பாவங்களை உணர்ந்து திருந்தி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். இதை திரு மறை குர்ஆனின் ஏராளமான திரு வசனங்கள் நமக்கு உணர்த்துகின்றன.மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு (மறைத்தவற்றைத்) தெளிவு படுத்தியதைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:160)அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு அதன் பின்னர் மன்னிப்புக் கோரி திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான். அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையோன். (திருக் குர்ஆன் 16:119)திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செ��்து பின்னர் நேர்வழி பெற்றவரை நான் மன்னிப்பேன். (திருக் குர்ஆன் 20:82)இன்னும் இவை போன்ற எண்ணற்ற வசனங்களில், தன் அடியார்கள் செய்யும் பாவங்களை மன்னிப்பதாகக் கூறும் மாபெரும் கருனையாளனாகிய அல்லாஹ், ஒரே யொரு பாவத்தை மட்டும் 'மன்னிக்கவே மாட்டேன்' என்று மிகவும் கண்டிப்புடன் கூறுகிறான். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஆகும்.தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (திருக் குர்ஆன் 4:48)தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) வெகு தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார். (திருக்குர்ஆன் 4:116)இணை வைத்தல் என்னும் பாவத்தை மன்னிக்கவே மாட்டேன் என்று கூறும் அல்லாஹ் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாகக் கூறுகிறான். அல்லாஹ்வின் மன்னிப்பு இல்லை என்றாகி விட்ட பிறகு இணை வைத்தல் என்னும் பாவத்தை செய்தவருக்கு ஏற்படவிருக்கும் கதி என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டாமா\nஅவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக் குர்ஆன் 6:88)நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)சொர்க்கம் செல்லவே முடியாது'இஸ்ராயீலின் மக்களே என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை' என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)இறைமறை குர்ஆனும், இறைத் தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைகளும், அறிவித்துத் தந்த கொடிய பாவங்களாகிய கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூது, வட்டி, ஆகிய அனைத்துப் பாவங்களையும் விடக் கொடிய பாவம் தான், ஷிர்க் என்னும் இணை வைத்தல்.எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும், தான் நாடியோருக்கு மன்னிப்பு வழங்குவதாகக் கூறும் அல்லாஹ், ஷிர்க் என்னும் பாவத்தை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் என்று தௌ;ளத் தெளிவாக அறிவித்து விட்டதிலிருந்தே, இந்த ஷிர்க் என்னும் பாவம் எவ்வளவு கொடியது என்பதைப் புரிந்துக் கொள்ளலாம்.அல்லாஹ்வால் அறவே மன்னிக்கப் படாத-நல்வறங்கள் அனைத்தையும் பாழ்படுத்தக் கூடிய- சொர்க்கத்தை விட்டும் தூரப் படுத்துகின்ற- நிரந்தர நரகில் வீழ்ந்துக் கிடக்கக் காரணமாகிய- அந்த ஷிர்க் என்னும் மாபெரும் கொடிய பாவம் குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் அல்லவா அந்தப் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்\nஇவ்வளவு அதி பயங்கரப் பாவமாகிய 'ஷிர்க்' என்றால் என்ன என்பதைப் புரிந்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைக்கின்றனர்.அநியாயமாக ஒரு உயிரைப் பறிப்பது கொலை என்பதிலும்- அடுத்தவர் பொருளை அபகரிப்பது கொள்ளை என்பதிலும்- போதை தருவது மது என்பதிலும்- மனைவியைத் தவிர மற்ற பெண்களை நாடுவது விபச்சாரம் என்பதிலும், கொடுத்ததை விடக் கூடுதலாகக் கேட்டுப் பெறுவது வட்டி என்பதிலும், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் பெரும் பாவங்கள் என்பதற்கு விளக்கமும் வியாக்கியானமும் தேவையில்லை.ஆனால் இவை அனைத்தையும் விpடக் கொடிய பாவமான ஷிர்க் என்னும் பாவம் குறித்து போதிய தெளிவையும் விளக்கத்தையும் பலரும் பெறவில்லை என்றே சொல்லலாம்.\nபெரும் பாவங்கள் குறித்துப் புரிந்துக் கொண்டவர்கள், அந்தப் பாவங்களை விட்டும் தம்மைக் காத்துக் கொண்டவர்கள், அறியாமையால் செய்து விட்ட பாவங்கள் குறித்து வருந்தி- திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடியவர்கள் கூட-தங்களையும் அறியாமல், தங்களிடம் குடி கொண்டுவிட்ட இந்த ஷிர்க் என்னும் கொடிய பாவத்தை உணராமல் இருப்பது தான் வேதனையிலும் வேதனை.தங்கள் எண்ணத்தில், செயல்களில், நம்பிக்கையில், இறை வணக்கத்தில், இந்த ஷிர்க் என்னும் பாவ��் எள்ளளவும், எள்ளின் முனையளவும், இல்லாமல் பார்த்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும், இறை விசுவாசியாகிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்பதை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் ஏவிய அனைத்து நற் காரியங்களையும் செய்து, அனைத்துத் தீய காரியங்களிலிருந்தும் விலகி, எவ்வளவு தான் நல்லவராக ஒருவர் வாழ்ந்தாலும்,அவரிடம் ஷிர்;க் என்னும் இணை வைத்தல் இருந்தால், அவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. அவரின் நல்லறங்கள் அனைத்தும் பாழாகும். நல்லறங்கள் பாழானால் நரகமே நிரந்தரம் என்பதில் சந்தேகமில்லை.\nஅல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாது' என்பது அடிக்கடி ஜும்ஆப் பிரசங்கங்களிலும், மார்க்க மேடைகளிலும், நாம் கேட்ட எச்சரிக்கை தான். இந்த எச்சரிக்கையின் உண்மைப் பொருளை விளங்கிக் கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான், முஸ்லிம்களுக்கு மத்தியில் கொள்கையளவில் ஏற்பட்டப் பிரிவுகளுக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் என்று கூடச் சொல்லலாம். சரியாக விளங்கிக் கொண்டால் சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை.ஒரு சாராhர் மற்றொரு சாராரிடம் காணப்படும் செயல்களை, கொள்கைகளை, வணக்கங்களை, ஷிர்க் என வாதிடுகின்றனர். மற்ற சாரார் தமது செயல்களும், வணக்கங்களும், ஷிர்க் அல்ல என்று மறுக்கின்றனர். அப்படி மறுப்பவர்கள் கூட தமது செயல்கள் ஷிர்க்கானவை என்பதை உணராமல் தான் மறுக்கின்றனரே தவிர, ஷிர்;க்கை அவர்கள் நியாயப் படுத்தவில்லை என்பது முக்கியம்.ஒவ்வொருவரும் தமது கொள்கையும், செயல்களும், திரு மறை குர்ஆனின் அடிப்படையிலும், திருத் தூதர் (ஸல்) அவர்களின் அழகான வழிகாட்டுதல் அடிப்படையிலும், ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவு கிடைத்து விடும். பிரிவினைகள் நீங்கி விடும்.நமது செயல்களிலும், சிந்தனையிலும், ஷிர்க் என்னும் இணை வைத்தல் ஊடுருவி, நமது நல்லறங்கள் பாழாகி நரகப் படுகுழிக்கு நாம் சென்று விடக் கூடாதே என்னும் கவலையிலும் நம் மீது கொண்ட கரிசனத்திலும், நம்மை எச்சரித்துக் காப்பாற்ற தெளிவான ஆதாரங்களுடன் களமிறங்கியுள்ள நல்லோர்களின் நோக்கத்தைப் புரிந்துக் கொண்டால், நமக்கிடையே இருக்கும் மனக்கசப்பு மறைந்து விடும். மாச்சரியங்கள் மாய்ந்து போகும்.\nஷிர்க் என்னும் அரபி வார்த்தை, திரு மறை குர்ஆனிலும், திரு நபி (ஸல்) அவர���களின் பொன் மொழிகளாம் ஹதீஸ்களிலும், பல்வேறு இடங்களில் பயன் படுத்தப் பட்டிருப்பதும், அது மிகப் பெரும் பாவம் என்பதும், அதற்கு மன்னிப்பே இல்லை என்பதும், கொடிய நரகத்திற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்பதும், எல்லோருக்கும் தெரியும். இந்த ஷிர்க் என்னும் அரபி வார்த்தைக்கு தமிழில் இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்று பொருள் என்பதும், கூட அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனாலும் இவை நாம் சாதாரணமாகப் பேசும் பேச்சு வழக்கில் உள்ள வார்த்தை அல்ல என்பதால், இது குறித்துத் தெளிவாக அறிந்துக் கொண்டால் தானே அந்த ஷிர்க் என்னும் மாபெரும் பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். ஷிர்க் அதாவது இணை வைத்தல் என்றால், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை - அவர் எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், ஏன் நபியாகவே இருந்தாலும், - அல்லாஹ்வுக்கு இணையாக அதாவது சமமாகக் கருதுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான தனித் தன்மைகள்- சிறப்புத் தன்மைகள் மற்றவர்களுக்கும் உண்டு என எண்ணுவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி ஆற்றல், மற்றவர்களுக்கும் இருப்பதாக நம்புவதும்-அல்லாஹ்வினால் மட்டுமே ஆகக் கூடிய காரியங்கள், மற்றவர்களாலும் ஆகும் என நம்புவதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்-அல்லாஹ்வை அழைத்துப் பிராhர்த்திப்பது போல் மற்றவர்களை அழைத்துப் பிரார்த்திப்பதும்-அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய நேர்ச்சைகளை, மற்றவர்களுக்கும் செய்வதும்- அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுத்துப் பலியிடுவதும்-ஆகிய இவை யாவும் ஷிர்க் என்று அல்லாஹ்வின் திரு மறையும், அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் தெளிவாகக் கூறுகின்றன.இவற்றுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக ஆராய்வதற்கு முன், இணை வைத்தல் அல்லது இணை கற்பித்தல் என்றால் என்ன என்பது குறித்து சில உதாரணங்கள் மூலம் புரிந்துக் கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.\nஒரு நிறுவனத்தின் முதலாளி தம்மிடம் பணி புரியும் ஊழியர்களுக்கு உணவும், உடையும், உறையுளும் இன்னும் சகல வசதிகளும் செய்து கொடுத்து சம்பளமும் தருகிறார். அவரிடம் பணிபுரியும் ஒருவர், தன்னுடன் பணிபுரியும் சக தொழிலாளி ஒருவரை முதலாளி என்று சொன்னால், அதை அந்த முதலாளி அறிந்���ால், ஏற்றுக் கொள்வாரா எவ்வளவு கோபப்படுவார் அந்தத் தொழிலாளி எவ்வளவு தான் நல்லவராக, வல்லவராக இருப்பினும் அந்த முதலாளி சகித்துக் கொள்ள மாட்டார் அல்லவாஅப்படியிருக்க, அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவர், மற்றவரை தனக்குச் சமமாகக் கருதினால் எப்படி ஏற்றுக் கொள்வான்அப்படியிருக்க, அல்லாஹ் தனது அடியார்களில் ஒருவர், மற்றவரை தனக்குச் சமமாகக் கருதினால் எப்படி ஏற்றுக் கொள்வான் இன்னும் தெளிவாகப் புரியும்படி மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.ஒரு பெண் தனது கணவர் அல்லாத மற்றொருவரை 'தனது கணவர் மாதிpரி' என்று கூறினாலோ அல்லது நினத்தாலோ, அதை அந்தக் கணவர் அறிந்தால், அந்தக் கணவருக்கு எவ்வளவு கோபம் வரும் இன்னும் தெளிவாகப் புரியும்படி மற்றொரு உதாரணமும் சொல்லலாம்.ஒரு பெண் தனது கணவர் அல்லாத மற்றொருவரை 'தனது கணவர் மாதிpரி' என்று கூறினாலோ அல்லது நினத்தாலோ, அதை அந்தக் கணவர் அறிந்தால், அந்தக் கணவருக்கு எவ்வளவு கோபம் வரும் அது போன்று தான், தான் அல்லாத மற்றவரைத் தனக்கு இணையாக ஒருவர் கருதினால், அதைவிடவும் அதிகமாக அல்லாஹ் கோபப்படுவான் அல்லவா அது போன்று தான், தான் அல்லாத மற்றவரைத் தனக்கு இணையாக ஒருவர் கருதினால், அதைவிடவும் அதிகமாக அல்லாஹ் கோபப்படுவான் அல்லவா இணை வைத்தல் என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது இப்போது புரிகிறதா\nஅல்லாஹ் அல்லாத மற்றவரைக் கடவுளெனக் கருதுவதும், அல்லாஹ் அல்லாத மற்றவரை வணங்குவதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுளர்கள் இருப்பதாக நம்புவதும், மட்டுமே ஷிர்க் என்று நம்மில் பலரும் நினைக்கின்றனர்.இவை யாவும் ஷிர்க் தான் என்பதில் யாருக்கும் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் இவை மட்டுமே ஷிர்க் என்றிருந்தால், மக்காவில் வாழ்ந்த காஃபிர்களை, முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டிருக்க மாட்டான். மக்கத்துக் காஃபிர்களை 'இணை கற்பித்தோர்' என்று அல்லாஹ் கூறுவதன் காரணம் என்ன என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு.மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல என்பதும், அல��லாஹ்வையே இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல. இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது.வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார் என்பதை சிந்தித்தால் பல்வேறு உண்மைகள் புரியவரும். மக்கத்துக் காஃபிர்கள் அனைவரும் அல்லாஹ்வை ஏற்க மறுத்தவர்கள் என்று தான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது தவறு.மக்காவில் வாழ்ந்தவர்களில் சிலர், இறை மறுப்பாளர்களாக இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இறைவனை மறுத்தவர்கள் அல்ல என்பதும், அல்லாஹ்வையே இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும் ஆச்சரியமான உண்மை. இது நமது சொந்தக் கருத்தல்ல. இதோ இறைவனின் திரு மறை சான்று பகர்கிறது.வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார் செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார் செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார் காரியங்களை நிர்வகிப்பவன் யார் அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா என்று நீர் கேட்பீராக. (திருக் குர்ஆன் 10:31)வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன், செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ் தான் என்று அந்த மக்கத்துக் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் கேட்பீராக. (திருக் குர்ஆன் 10:31)வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன், செவிப் புலனையும் பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன், காரியங்களை நிர்வகிப்பவன், ஆகிய அனைத்துமே அல்லாஹ் தான் என்று அந்த மக்கத்து���் காஃபிர்கள் தெளிவான நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால், 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக என்று நீர் அவர்களிடம் கேட்டால், 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 'அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்' என்று கூறுவீராக எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 31:35)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம் எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (திருக் குர்ஆன் 31:35)வானங்களையும் பூமியையும் படைத்தவன் அல்லாஹ் என்று தான் அம்மக்கள் நம்பினார்கள். இருந்தும் அவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.'பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம் நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்) என்று (முஹம்மதே) கேட்பீராக 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.';சிந்திக்க மாட்டீர்களா 'அல்லாஹ்வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள்.';சிந்திக்க மாட்டீர்களா' என்று கேட்பீராகஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார் எனக் கேட்பீராக'பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார் நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று கேட்பீராக நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்) என்று கேட்பீராக 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று கேட்பீராக 'அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். 'எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்' என்று கேட்பீராக (திருக் குர்ஆன் 23:84-89)இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.இவை யாவும் அல்லாஹ்வின் திரு மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டுமா (திருக் குர்ஆன் 23:84-89)இவர்களைத் தான் முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான்.இவை யாவும் அல்லாஹ்வின் திரு மறையே எடுத்து வைக்கும் ஆதாரங்களாகும். என்றாலும் அந்த மக்கத்துக் காஃபிர்கள், அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் என்பதை, எல்லோருக்கும் தெரிந்த மிகவும் எளிமையான ஆதாரத்துடன் புரிந்துக் கொள்ள வேண்டுமா இதோஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே- தாயின் வயிற்றில் இருந்த போதே- அவர்களின் தந்தை அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது வரலாற்று உண்மை.அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்து, தமது 40 ஆம் வயதில்தான் இறைச் செய்தியைப் பெற்று ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையை வெளி உலகத்துக்கு கூறத் தொடங்கினார்கள்.ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்ட அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் தமது மகனுக்கு அப்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் அடியார் என்று பெயர் சூட்டியிருப்பதிலிருந்தே அந்த மக்கள் அல்லாஹ்வைத்தான் இறைவனாக ஏற்றிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவாஇருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர். அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினஅல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்க�� நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்களில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கைஇருப்பினும் அந்த மக்களை முஷ்ரிகீன்கள் (இணை வைப்போர்) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனென்றால் அந்த மக்கள், அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ள வேண்டிய விதத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான சிறப்புத் தன்மைகளை தங்கள் முன்னோர்களில், நல்லோர் பலருக்கும் பங்கு வைத்தனர். அல்லாஹ்வை வணங்கினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்கள் வழிபட்ட சிலைகளையும் வணங்கினர்.அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்தித்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தங்கள் முன்னோர்களில், நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த நல்லடியார்களையும் அழைத்துப் பிரார்த்தித்தனர்.அல்லாஹ்வுக்கு ஆற்றல் உண்டு என்று நம்பினர். அல்லாஹ்வுக்கு இணையாக தமது முன்னோர்களில் இறந்து போய்விட்ட நல்லோர்களுக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பினஅல்லாஹ்வுக்கு அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு இணையாக நல்லடியார்களின் உருவச் சிலைகளுக்கும் அறுத்து பலியிட்டனர். அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்தனர். அல்லாஹ்வுக்கு இணையாக தம் இஷ்ட தெய்வங்களுக்கும் நேர்ச்சை செய்தனர்.அல்லாஹ்வைத் தான் வணங்கினர். தமது முன்னோர்���ளில் நல்லவர்களாக வாழ்ந்து மறைந்த பெரியார்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினர். அல்லாஹ்விடம் தங்களை சமீபமாக்கி வைப்பார்கள் எனக் கருதினர். இவற்றைத்தான் ஷிர்க் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் எவரையும் கருதக் கூடாது என்பதும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக நம்புவது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் மனிதர்கள் எவருக்கும் பங்கிருப்பதாக நினைப்பது கூடாது என்பதும், அல்லாஹ்வுடைய தனித் தன்மைகள் மனிதர்களில் எவருக்கும் இருப்பதாக எண்ணுவது கூடாது என்பதும், மார்க்கம் அறியாத பாமர முஸ்லிமுக்கும் தெரியும்.இப்படியெல்லாம் முஸ்லிம்கள் எவரும் கருதுவதில்லையே என்று தான் அனைவருமே கூறுவர். ஆம் உண்மை தான். எந்த ஒரு முஸ்லிமின் இதயத்திலும் எள்ளளவும் இப்படி ஒரு எண்ணம் இருக்கமுடியாது என்பது உண்மை தான். இது தானே தவ்ஹீத் என்னும் ஏகத்துவக் கொள்கை இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும்.இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர் தானே முஸ்லிமாக இருக்க முடியும்.இதற்கு மாற்றமான எந்த ஒரு கொள்கையையும் எந்த ஒரு முஸ்லிமும் கொண்டிருக்க முடியாதே ஆனால் நம்மில் பலர், தம்மையும் அறியாமல் தங்களுக்கே தெரியாமல் அல்லாஹ்வுக்குச் சமமாக மனிதர்களில் சிலரைக் கருதிக் கொண்டிருப்தும், அல்லாஹ்வுக்குச் சமமான ஆற்றல் மனிதர்களில் சிலருக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதும், அதிர்ச்சி தரும் உண்மைகளாகும்.அறியாமல் செய்த தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான் என்பது சரி தான்.ஆனால் அறிந்துக் கொள்வதற்கான சகல வழிகளும் திறந்திருக்கும் போது- தெளிவான பாதை கண் முன்னே பளிச்சிடும் போது கண்களை இறுக மூடிக் கொண்டு, கரடு முரடான பாதையில் தான் பயணிப்பேன் என்று அடம் பிடிப்பவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களை வெள்ளை வெளேர் என்ற (தெளிவான) பாதையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.நமது கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், சிந்தனை செயல்பாடுகள்,சரியானவை தானா என்பதை இறைமறை குர்ஆனின் அடிப��படையிலும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறு பரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெறலாம்.இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திரு மறை. (மற்றொன்று) எனது வழி முறை.(அறிப்பவர்:இப்னு அப்பாஸ்,நூல்:புகாரி) அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப் பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவும் சொல்கிறான்.அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா என்பதை இறைமறை குர்ஆனின் அடிப்படையிலும், இறைத் தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழகாட்டுதல் அடிப்படையிலும், மறு பரிசீலனை செய்து பார்த்தால், நம்மில் பலர் தாங்கள் எவ்வளவு பெரிய ஷிர்க் என்னும் வழிகேட்டில் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ளலாம். மன்னிப்பே இல்லாத அந்த மாபெரும் பாவத்திலிருந்து மீட்சி பெறலாம்.இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள். (ஒன்று) அல்லாஹ்வின் திரு மறை. (மற்றொன்று) எனது வழி முறை.(அறிப்பவர்:இப்னு அப்பாஸ்,நூல்:புகாரி) அல்லாஹ்வின் திரு மறை குர்ஆனையும், சின்னஞ்சிறு விஷயங்களைக் கூடத் தெளிவாக விளக்கும் ஆதாரப் பூர்வமான நபி மொழித் தொகுப்புகளையும், அறிஞர்கள் நமக்கு அருந் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளனர்.இனி நமக்குத் தேவை சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான். அல்லாஹ் நமக்கு ஐம்புலன்களுடன் சேர்த்து அறிவையும் தந்திருக்கிறான். அறிவைப் பயன்படுத்தி சிந்திக்கவும் சொல்கிறான்.அவர்கள் இந்தக் குர்ஆனைச் ச��ந்திக்க வேண்டாமா அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா (திருக் குர்ஆன் 47:24)இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பின பெறுவார்உண்டா (திருக் குர்ஆன் 47:24)இக் குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பின பெறுவார்உண்டா (திருக் குர்ஆன் 54:17)நமது கொள்கை கோட்பாடுகளை, வணக்க லழிபாடுகளை, அருள் மறை குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான நபி மொழிகளின் அடிப்படையில் ஒப்பிட்டு ஷிர்;க் என்னும் இணை வைத்தல் எள்ளளவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இவ்வுலகில் நாம் புரிந்த இறை வணக்கங்;கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிப் போகும்.நம்மையும் அறியாமல் நமது இறை வணக்கத்தில், மற்றும் அன்றாடப் பழக்க வழக்கங்களில், ஷிர்க் என்னும் கொடிய பாவம் கடுகளவும் கலந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் எல்லாமே பாழாகிப் போகும். மீள முடியாத நரக நெருப்பில் ஊழியூழி காலம் உழன்றுக் கொண்டிருக்க வேண்டியது தான். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)\nநல்லவையும் தீயவையும் மார்க்கத்தில் தெளிவாக்கப் பட்டு விட்டன. இரண்டையும் பிரித்தறிய தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறது. மார்க்க விஷயத்தில் ஒரு செயல் நல்லதா- கெட்டதா என்பதை நம் விருப்பத்துக்கு முடிவு செய்யக் கூடாது.இறை வணக்கத்திலிருந்து இல்லற வாழ்க்கை வரை ஆகுமானவற்றையும் ஆகாதவற்றையும், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவாக விளக்கி விட்டார்கள். அதற்கு மேலும் மார்க்க விஷயத்தில் நமது சுய அபிப்பிராயத்திற்கு முடிவு செய்வது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் குறை காண்பதாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக)தீமைகள் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி குர்ஆனும் ஹதீஸ்களும் நமக்கு விரிவாக விளக்கி விட்டன. அவற்றைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டவர்கள், அவற்றிலிருந்து முற்றிலும் விலகி, பாவத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்வார்கள், எனவே தீயவற்றைக் குறித்து நாம் அலசி ஆராயத் தேவையில்லை.ஆனால் நன்மைகள் என்ற பெயரில் தீமைகளை நியாயப் படுத்தி ஷைத்தான் நம்மை வழி கெடுப்பான். நன்மையான காரியங்கள் என்ற பெயரில் நம்மிடையே வழக்கத்தில் உள்ளவற்றில் தான் அதிக கவனமும் எச்சரிக்கையும் தேவை. நல்ல பொருட்கள் என்று நம்பப் பட்டவைகளில் தான் போலிகள் உருவாகி விற்பனைக்கு வரும்.நல்லவர்களை வழி கெடுப்பதில் தான் ஷைத்தானுடைய வெற்றி இருக்கிறது. ஏற்கனவே தனது கட்சியில் நிரந்தர உறுப்பினர்களாக இருப்பவர்கள் குறித்து எந்தக் கட்சித் தலைவரும் அதிக அக்கரைச் செலுத்துவதில்லை. புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில்தான் கட்சித் தலைவரின் முழு கவனமும் இருக்கும்.இறைவனும், இறைத் தூதர் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் 'நன்மை' என்று நமக்கு அறிமுகம் செய்தார்களோ அவை தான் நன்மை. அவை மட்டுமே நன்மைகளாகும்.அவற்றைத் தவிர, வேறு எவரேனும் தம் சுய விருப்பத்திற்கு 'நல்லவை' என்று பட்டியலிட்டவை எவையும் நல்லவையாகாது. பட்டியலிட்டவர் எவ்வளவு பெரிய பண்டிதராயினும் சரியே.நமது கொள்கைகளில், எண்ணங்களில், செயல்களில், சிந்தனைகளில், நமக்கே தெரியாமல் இணை வைத்தல் என்னும் ஷிர்க் எந்த வகையிலெல்லாம் ஊடுருவி இருக்கலாம் என்பதை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 19.9.06 0 comments\nமனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார் உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது 'இங்கிதம்'.\nநமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால், நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும். கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்' வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்.\nஅலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், 'உத்திரவின்றி உள்ளே வரக் கூடாது' என எழுதி வைக்கப் பட்டிருந்தது. அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இரண்டாம் வாசகத்தின் நேர்மறை அணுகும��றை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே\nஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில் அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்' என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு ஓர் ஈர்ப்பு உண்டாகும். நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும்.\nபொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத் தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.\nதம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள் உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.\nஎந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத் தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.\nவிருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும் அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம். எனவே பலமான உபசரிப்பு முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்\nவிருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள் இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப் பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\nஇரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக் கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால், அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம்.\nபலர் சேர்ந்து இருக்கும் இடத்தில் ஒருவரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பேசுவதும், மற்றவர்களுக்குப் புரியாத மொழியில் ஒருவருடன் உரையாடுவதும் முறையற்ற செயல்.\nபலருடன் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது நாம் அவசரமாகச் செல்ல நேரிட்டால், மற்றவர்களிடம் நமது அவசரத்தை அறிவித்து விட்டுத் தான் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும்.\nநம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தில் நமக்கு உதவும் நோக்கத்துடன் ஒருவர் வந்து உதவி செய்தால் முழு வேலையையும் அவர் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்கி விடக் கூடாது. அவருடன் கூடவே இருந்து சின்னஞ்சிறு ஒத்தாசைகளை செய்ய வேண்டும். அதுபோல் அவருடைய காரியங்களில் நம்மால் இயன்ற வரை நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.\nபிறருக்கு நாம் உதவி செய்யும் போது அது பிரதி பலன் எதிர்பாராத உதவியாக இருக்க வேண்டும். அதே சமயம் பிறர் நமக்காக உதவி செய்தால் நம்மால் இயன்ற பிரதி பலனை நாம் செலுத்த வேண்டும்.\nநமக்காக ஒருவர் செலவு செய்தால் அதற்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ பிரிதொரு சமயத்தில் அவருக்காக நாம் செலவு செய்ய வேண்டும். அதை உடனுக்குடன் செய்தால் நாகரிகமாக இருக்காது. எனவே அதற்கான தருணத்தை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டும்.\nநண்பர்கள் உறவினர்கள் யாராக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் மிகவும் நேர்மையாகவும் நாணயத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நட்பும் உறவும் நீடிக்கும். மிகச் சாதாரணமாக நாம் நினைக்கும் சின்னஞ்சிறு கொடுக்கல் வாங்கல்கள் தான் நம்மைப் பற்றிய அபிப்பிராயத்தை பிறர் மனதில் பதிய வைக்கும்.\n'ஒருவரை நல்லவர் என்று சொல்வதற்கு நீர் அவருடன் மூன்று விஷங்களில் சம்பந்தப் பட்டிருக்க வேண்டும். நீர் அவருடயை அண்டை வீட்டுக்காராக இருக்க வேண்டும், அல்லது நீண்ட தூரம் அவருடன் பயணம் செய்திருக்க வேண்டும், அல்லது அவருடன் கொடுக்கல் வாங்கல் நடத்தியிருக்க வேண்டும்' என்னும் ஒரு பேரறிஞரின் கூற்று மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.\nபலர் சேர்ந்து அமர்ந்திருக்கும் போது பிறர் முகம் சுளிக்கும் படியான காரியங்களைச் செய்யக் கூடாது. தும்முதல் கொட்டாவி விடுதல் போன்ற இயற்கையான, நம்மால் கட்டுப் படுத்த முடியாத செயல்கள் ஏற்படும் போது பிறர் அருவருப்பு அடையாத வகையில் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள வேண்டும்.\nநமது மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அவருடன் மிகவும் இயல்பாகப் பேசும் பழக்கம் நமக்கு இருந்தாலும் கூட அவரை உயர்வாக மதிப்பவர்களிடம் குறிப்பாக அவரது மனைவி, குழந்தைகள், மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன் படுத்த வேண்டும்.\nசிறு குழந்தைகள் செய்யும் சின்னஞ்சிறு செயல்களைக் கூட நாம் அங்கீகரித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். குழந்தை தவழ்வதற்கும், எழுந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் தன் முதல் முயற்சியைத் தொடங்கும் போது, அவர்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய மொழியாகிய புன்னகை மொழியில் நம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.\nபடிக்கும் குழந்தைகள் அனைவரும் அறிவாற்றலிலும், நினைவாற்றலிலும் சமமாக இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தைகளில் ஆற்றலில் ஒருவருக் கொருவர் வித்தியாசப் படுவதுண்டு. நன்றாகப் படிக்கும் குழந்தைகளைப் பாராட்டும் அதே சமயம், குறைவான மதிப் பெரும் குழந்தையை மற்ற குழந்தைகளுக்கு முன்னால் வைத்து மட்டம் தட்டக் கூடாது. தனிப்பட்ட முறையில் அக் குழந்தையின் படிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.இந்த ஆலோசனைகள் பெற்றோர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர் அந்தஸ்தில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.\nஒரு குடும்பத்தில் பல குழந்தைகள் இருக்கும் போது ஒரு குழந்தைக்கு மட்டும் தனியாக எதுவும் வாங்கிக் கொடுப்பதோ, அதிக சலுகைகள் கொடுப்பதோ கூடாது. அது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.\nதொலை தூரத்தில் இருப்பவர்கள் தம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது, தவிர்க்கவே முடியாத அவசியம் ஏற்பட்டாலன்றி, அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு நேரங்களில் தொடர்பு கொள்ளக் கூடாது. சொந்தக் குடும்பத்தினருக்காயினும் சரியே. அகால நேரங்களில் ஒலிக்கும் தொலைபேசி ஒலி பலருடைய உறக்கத்தை கெடுப்பது மட்டுமல்ல, சிலருக்கு திடுக்கத்தையும் திகிலையும் ஏற்படுத்தும்.\nதொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது முதலில் நாம் யாருடன் தொடர்புக் கொள்ள வேண்டுமோ அவர்தான் தொடர்பில் வந்திருக்கிறாரா என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொண்டு தான் பேசத் தொடங்க வேண்டும். உரையாடலைத் தொடங்கும் போது அழகிய முகமன் கூறி, நலம் விசாரித்த பின்னர் தான் சொல்ல வந்த செய்திகளையோ கேட்க வந்த விபரங்களையோ தொடங்க வேண்டும்.\nதொலைபேசியில் முடிந்தவரை சுருக்கமாகப் பேச வேண்டும். விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது மறுமுனையில் இருப்பவரிடம் முன் கூட்டியே தெரிவித்து அவர் அதற்கேற்ற சூழ்நிலையில் இருக்கின்றாரா என்பதை கேட்டறிந்துக் கொண்டு நமது உரையாடலைத் தொடரலாம். பேசிக் கொண்டிருக்கும் போது மறுமுனையில் இருப்பவர் நமது பேச்சில் கவனம் செலுத்தாமல் 'சரி வேறு எதுவும் செய்தி உண்டா' என்று கேட்க ஆரம்பித்து விட்டாலே, அவர் ஏதோ அவசரத்தில் இருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொண்டு நமது பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்.\nபேசிக் கொண்டிருக்கும் போது தொலைத் தொடர்பு கோளாறு காரணமாகத் தொடர்பு திடீரெனத் துண்டிக்கப் பட்டுவிட்டால் மறுபடியும் தொடர்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தபின் உரையாடலைத் தொடரவேண்டும்.\nமரணம் போன்ற துக்கம் ஏற்பட்ட இடங்களுக்குச் சென்றால், அங்கு அமர்ந்துக் கொண்டு ஊர்க் கதைகள் பேசுவதும், சிரித்துப் பேசி குதூகலிப்பதும் கூடாது. மரண துக்கத்தில் இருப்பவர்களின் மன வேதனையைப் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.\nபுதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் நம்மைப் பற்றியும் நமது குடும்பத்தைப் பற்றியும் சுய புராணம் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. அது தேவையற்ற பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.\nபலருடன் சேர்ந்திருக்கும் போது நாம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றவர்கள் பேசவும் வாய்ப்பளிக்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதையும் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களுக்கும் நம் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வம் பிறக்கும்.\nபிரபலப் பேச்சாளர் வரும் வரை சிறிது நேரம் பொது மேடைகளில் பேச வாய்ப்பு கிடைத்தால், சுருக்கமாகப் பேச வேண்டும். எவ்வளவு தான் நாம் அருமையாகப் பேசினாலும் பிரபலப் பேச்சாளரின் உரைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நமது பேச்சு 'அறுவையாக'த் தான் தெரியும். இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேசமாட்டாரா என மற்றவர்கள் எதிர்பார்க்கும் போது நம் உரையை முடித்துக் கொள்ள வேண்டும்.\nஇங்கிதத்தைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது. இதுவும் ஓர் இங்கிதமே\nபதிவிட்டது மஸ்தூக்கா at 16.9.06 0 comments\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masdooka.blogspot.com/2008/05/", "date_download": "2021-07-28T03:48:55Z", "digest": "sha1:CMVWNYW37KE3UGTZU5A3EBDQXRKHNL2U", "length": 12737, "nlines": 231, "source_domain": "masdooka.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் தாரகை: May 2008", "raw_content": "\nஓரியண்டல் முன்னாள் மாணவர் மன்றம்\nஅப்துல் காதிர் ஜீலானி (2)\nகல்வி உதவித் தொகை (1)\nடாக்டர் ஜாகிர் நாயக் (1)\nமுஸ்லிம் மக்கள் தொகை (1)\nஹஜ் ஒளி பரப்பு (1)\nதமிழில் குர்ஆன் அருமையானஇலவச மென்பொருள்\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்கள்\nலைலத்துல் கத்ரும் இருபத்து ஏழும்\nதவ்ஹீத் கொள்கையை உங்கள் ஊரில் எதிர்த்தால்\nவிரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்\nஅருள் மறை குர்ஆன் பற்றி ஒரு அழகிய தளம்\nஇறை வேதம் திருக்குர்ஆனை ஒலி ஒளி வடிவத்தில் எத்தனையோ தளங்கள் வெளியிட்டுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இத்தளத்திற்கு வந்து பாருங்களேன்.\nஅழகிய குரலில் அற்புதமாக பல்வேறு 'காரி'களின் கிராஅத்\nபுகழ் பெற்ற ஹரம்ஷரீபின் ஷேக் சுதைஸ்,ஷேக் ஷிரைமி ஆகியோரின் கிராஅத்\n30 பாகங்களும் தனித்தனியாக தரவிறக்கம் செய்யும் வசதி\nஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மொழிபெயர்ப்பு\nவீடியோ மற்றும் ஆடியோ வடிவில் விருப்பப்படி தரவிறக்கம்\nஅல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்கள் அரபி உருது ஆங்கில மொழிகளில்\nதிருக்குர்ஆன் பற்றிய பல்வேறு கட்டுரைகள்\nமக்கா மதீனா இரு புனிதப்பள்ளிகளின் ரமளான் இரவுத் தொழுகைகள்(வீடீயோ)\nஉருது மொழியில் மார்க்கச் சொற்பொழிவுகள்\nஇன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இத்தளத்திற்குச் செல்ல\nபதிவிட்டது மஸ்தூக்கா at 20.5.08 0 comments\nLabels: கிராஅத், குர்ஆன், குர்ஆன் உருது\nகணிணியில் இருந்தபடியே குர்ஆன் ஓத\nதினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் தானே அல்ஹம்துலில்லாஹ். அப்படியானால் இதற்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம்.\nஇணையத்தில் இருந்தபடியே கீழ்க்காணும் சுட்டியைச் சொ���ுக்குங்கள். அழகான வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.\nநீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.\nஇடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் பக்கமாக விரியும்.\nவலப்பக்க மூலையில் காணப்படும் கட்டத்தில் வேண்டிய பக்க எண்ணை இடுங்கள் குறிப்பிட்ட பக்கம் திறக்கும்.\nmore options பகுதியை கிளிக்குங்கள் 30 பாகங்களையும் விரிவாகக் காணலாம். குறிப்பிட்ட பாகத்தைக் கிளிக்குங்கள். அந்த பாகத்தை மட்டும் ஓதலாம்.\nshow all chapters ஐ கிளிக்குங்கள், 114 அத்தியாயங்களும் தனித்தனியே தெரியும்.\nஇன்னும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nஎழிலுற வடிவமைத்த இறை நேசரை வாழ்த்துவோம்.\nஅற்புதத் திருமறையின் அழகிய வடிவமைப்பைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nபதிவிட்டது மஸ்தூக்கா at 18.5.08 0 comments\nLabels: குர்ஆன்., திருக்குர்ஆன், திருமறை குர்ஆன்\nஅருள் மறை குர்ஆன் பற்றி ஒரு அழகிய தளம்\nகணிணியில் இருந்தபடியே குர்ஆன் ஓத\nCopyright 2010 - தமிழ் முஸ்லிம் தாரகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:37:59Z", "digest": "sha1:4PTYT3KFK5ZTGVMF6AIIB4CZHWSDOCCD", "length": 4629, "nlines": 92, "source_domain": "newneervely.com", "title": "[:ta]தொடர்ந்தும் முனைப்புடன் வருக வருகவே…[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]தொடர்ந்தும் முனைப்புடன் வருக வருகவே…[:]\nகடந்த ஐந்தாண்டுகளாக எமது நீர்வேலி மக்களுக்கு உன்னத சேவையை வழங்கிவந்த இணையம் தற்போது ஆறாவது ஆண்டில் தொடர்ந்தும் சேவைபுரிய கால்பதிக்கின்றது.\nநியூ நீர்வேலி இணையத்தின் சேவை தொடர்ந்தும் வெற்றியுடன் வெளிவர எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\n[:ta]எமது இணையம் ஆரம்பித்து ஐந்தாண்டுகள் நிறைவு [:] »\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-raveena-tandon-turns-bride-again-031072.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:56:21Z", "digest": "sha1:TPPNRFVLIPKN5KNH4YVYINV4DM6VMUFM", "length": 13125, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டிசைனர் மோஹித்துக்காக மணப்பெண்ணான நடிகை ரவீணா டாண்டன் | Actress Raveena Tandon turns bride again - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிசைனர் மோஹித்துக்காக மணப்பெண்ணான நடிகை ரவீணா டாண்டன்\nமும்பை: நடிகை ரவீனா டாண்டன் மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோவில் மணப் பெண் போன்று அழகாக உடை அணிந்து ராம்ப் வாக் செய்தார்.\nநடிகை ரவீனா டாண்டன் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிப்பபதை குறைத்துவிட்டார். அதே சமயம் ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்து வருகிறார்.\nஇந்நிலையில் மும்பையில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார்.\nஆடை வடிவமைப்பாளர் மோஹித் பலோத் மணப் பெண்களுக்காக வடிவமைத்த ஆடைகளை அணிந்து மாடல்கள் ராம்ப் வாக் செய்தனர்.\nமோஹித் வடிவமைத்த ஆடையை அணிந்து நடிகை ரவீணா டாண்டன் ராம்ப் வாக் செய்தார்.\nஇரண்டு குழந்தைகளுக்கு தாயானாலும் ரவீணா அந்த ஆடையில் அம்சமாகத் தான் இருந்தார். அவர் தான் ஷோ ஸ்டாப்பர்.\nஅனுராக் கஷ்யப் இயக்கியுள்ள பாம்பே வெல்வெட் படத்தில் ரவீணா டாண்டன் நடித்துள்ளார். இந்த படம் 2015ம் ஆண்டில் ரிலீஸாகும். அவர் சிம்ப்ளி பாத்தே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nகே.ஜி.எஃப்: சாப்டர் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறாரா என்ன சொல��கிறார் நடிகை ரவீணா டாண்டன்\nபிரபல நடிகை பெயரில் போலி ட்விட்டர் கணக்கு.. போலீஸை திட்டி அவதூறு வீடியோ.. வழக்குப் பதிவு\nஹீரோக்களுடன் படுக்கையை பகிர மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன்.. கமல் பட நடிகை பகீர் குற்றச்சாட்டு\nலாக்டவுன் நேரத்தில் இப்படி நடத்துவது சரியா இளம் ஹீரோ திருமணத்தை விளாசித் தள்ளிய பிரபல நடிகை\n'கேஜிஎப் சாப்டர் 2' படத்தில் அதிரடியாக இணைந்த மற்றொரு நடிகை... அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு\nமத உணர்வுகளை புண்படுத்தியதாக நடிகை ரவீணா டாண்டன் உட்பட 3 பேர் மீது மீண்டும் வழக்குப் பதிவு\nகோவிலுக்குள் செய்ற காரியமா இது : கமல் ஹீரோயின் மீது போலீசில் புகார்\nகமல் ஹாஸன் ஹீரோயினின் படத்திற்கு தடை விதித்த சென்சார் போர்டு\nமோடி பிரதமரான பிறகுதான் இப்படிப் பேசுகிறார் - ஆமிர்கானுக்கு எதிராக ரவீணா டாண்டன்\nடான்ஸ்..டான்ஸ்: மும்பையில் நடந்த 'இந்தியா டான்ஸ் வீக்'\nஃபேஷன் திருவிழா: அசத்தலாக ராம்ப் வாக் செய்த 'யம்மி மம்மி' ரவீனா டாண்டன்\nநடிகை ரவீனா மாமனார் வீட்டில் கொள்ளை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2013/12/blog-post_3.html?showComment=1386077752185", "date_download": "2021-07-28T03:42:54Z", "digest": "sha1:5ROCRSEWPLH7UNV756DDH7GDR5MCLPDI", "length": 142812, "nlines": 543, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: நான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்ற��� மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இர��க்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும��� தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்��ி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - ப���ட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nநான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்\nஇன்றையத் தினம் உண்மையிலேயே நமக்கெல்லாம் பண்டிகை நாள் போன்றதாகும் என்றாலும், இதற்காக அவர் எடுத்திருக்கிற முயற்சியும், செய்திருக்கின்ற பெரிய ஏற்பாடும், செலவும் தான் பயமாக இருக்கிறது. நண்பர் முத்து அவர்கள் ஒரு காசு செலவு இல்லாமல் பெரிய வீரராகி விட்டார். தன்னுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் நடத்தி, அதன்பின் பல பெருமைகளை எல்லாம் பெற்று, அதைத் தன் பெண்ணும் அடைய வேண்டுமென்று அவளுடைய திருமணத்தையும், ராகு காலத்தில் அமைத்துக் கொண்டுள்ளார். இதைப் பார்த்து - காலம் பார்த்து, நேரம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட பரிதாபத்திற்குரியவர்கள் பொறாமைப்படும்படியான அளவிற்கு அவர் வீரராகி விட்டார். நேரம், காலம், பொருத்தம் எல்லாம் பார்த்துத் தான் கண்ணகி - சீதை - சந்திரமதி - திரவுபதை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றன என்றாலும், இவற்றில் ஒழுக்கமாக நாணயமாக நடந்து கொள்ளவில்லை.\nதமிழனுக்கு இதுபோன்ற ஒரு முறையே கிடையாது. இந்தக் கட்டுப்பாடு முறை எப்போது வந்தது என்றால், பார்ப்பான் வந்த பின் ஏற்பட்டது தானாகும். பார்ப்பான் இங்கு வரும்போது தேவையான பெண்களோடு வரவில்லை. இங்குள்ளவர்களைச் சரி செய்து கொண்டு வாழ்ந்தனர்.\nஇவர்கள் சரி செய்து கொண்ட பெண்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களிடையே ஒழுக்கக் கேடுகள் ஏற்பட்டன. அதனால் பார்ப்பான் தனக்கு ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு பெண்களைத் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். எப்படி அரசாங்கமானது நெருக்கடி நேரும்போது சட்டம் இயற்றிக் கொண்டு சமாளித்திருக்கிறதோ, அதுபோன்று பார்ப்பான் (சட்டம்) கட்டுப்பாடு ஏற்படுத்தினான். இதை நான் சொல்லவில்லை. தமிழனின் மிகச் சிறந்த இலக்கண நூல் என்று சொல்லப்படுகிற தொல்காப்பியத்தில் எழுதி இருக்கிறான். \"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப\" என்று. அய்யர் என்பது பார்ப்பனரைக் குறிப்பிடும் சொல் அல்ல. அக்காலப் பெரியவர்களை, அறிவில் சிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும் என்று சில தமிழ்ப் புலவர்கள் கூறுவார்கள். இது சரியல்ல என்பதற்குத் தொல்காப்பியத்திலேயே இருக்கிறது. \"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே\" என்று. பார்ப்பனர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழேரான சூத்திரர்களுக்கும் ஆயிற்று என்று குறிப்பிடுகிறார். இவற்றிலிருந்து அய்யர் என்ற சொல் பார்ப்பானையே குறிப்பதாகும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்.\nநானும் 100-வருடத்திற்கு இருந்து அவர்களும் (தி.மு.க அரசும்) 100- வருஷமிருந்தால் இத்திருமணத்தைக் கிரிமினலாக்கி விடுவார்கள். ஆண்கள், என்று அயோக்கியராயினரோ அன்றே பெண்களை அடிமையாக்கி விட்டான். நம் நாட்டிலே மட்டுமல்ல - உலகமே இப்படித்தான் இருக்கிறது. நம் நாட்டிலாவது நாகம்மாள், ராஜம்மாள் என்று பெண்கள் பெயரைக் குறிப்பிடுகின்றோம். ஆனால், வெள்ளைக்காரன் நாட்டில் எல்லாம் மிஸஸ் தான். பெண்ணிற்கு உரிமையில்லை. எனவே, பெண்ணடிமையைப் பற்றி எவனுமே கவலைப்படவில்லை. இந்தியாவிலேயே இதற்காகப் பாடுபடக் கூறயவர்கள் நாங்கள் ஒருவர் தான்.\nபெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்புடையவளாக இருக்க வேண்டுமென்று வள்ளுவன் சொல்கிறான் - அவ்வை சொல்கிறாள். மற்ற எல்லா புலவனும் இதைத்தான் சொல்கிறான். இரண்டு பேர்களும் சமம் என்று இம்முறையில் இருவரிடமும் உறுதி வாங்குகிறோம். அவர்கள் அப்படி நடந்து கொள்கிறார்களோ, இல்லையோ. ஆனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்குகிறோம். அவர்களும் நடந்து கொள்வதாக உறுதியளிக்கின்றார்கள்.\nவழக்கம் என்பது காட்டுமிராண்டி காலத்ததும், சாஸ்திரம் என்பது மிருகப் பிராயத்ததும் ஆகும்.\nபொருத்தம் பார்ப்பது - சாமி கேட்பதும், ஜாதகம் பார்ப்பது, ஜோசியம் பார்ப்பது இவை யாவும் முட்டாள்தனமானது. மூட நம்பிக்கையானது. பெரிய பி.ஏ., எம்.ஏ., படித்தவனெல்லாம் மேதாவி, அறிவாளி எ��்லாம் இதைப் பார்த்துத் தான் திருமணத்தை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வளவு மூட நம்பிக்கை படிந்திருக்கிறது. அறிவு வளர்ச்சி இல்லை.\nஇப்போது நடைபெற்ற இத்திருமணமானது 68-ஆம் வருஷ மாடல் ஆகும். 1967-ஆம் வருட மாடல் - இத்திருமணம் செல்லாதென்றிருந்தது. 1968-ஆம் வருடத்தில் சட்டப்படிச் செல்லும் என்றாகி இருக்கிறது. நாளை 1969-இல் இத்திருமண முறை எப்படி மாறுமோ சொல்ல முடியாது.\nமணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கடங்கி செலவு செய்ய வேண்டும். ஆடம்பரமான வாழ்வு வாழக் கூடாது. பிறர் கண்டு பொறாமைப்படும்படியாக வாழாமல் எளிய வாழ்வு வாழ வேண்டும். தங்களின் குடும்பத்தை மட்டும் நினைக்காமல் நம் சமுதாயத்தையே நினைக்க வேண்டும். நம் இனத்திற்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும். மோட்சம் என்கின்ற வார்த்தைக்கு அர்த்தம் கவலையற்ற தன்மையாகும். பிள்ளைகள் இல்லாமலிருப்பதும் வரவிற்கு மேல் செலவிடாமலிருப்பதும், மனிதனுக்குக் கவலையற்ற வாழ்வாகும், மோட்சமாகும். சிலர் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்றார்கள். அறிவுள்ள பிள்ளையைப் பெற வேண்டுமானால் எந்தக் கடையிலே போய்ச் சாமான் வாங்குவது பிள்ளை பிறந்த பின்தானே அதை அறிவுள்ளதாக்க நாம் தானே மாரடிக்க வேண்டும். பிறப்பதற்கு முன்பே - பெறும் போதே எப்படி அறிவுள்ளதாகப் பெற முடியும்\n-------------------------------------- 12.07.1968 அன்று நடைபெற்ற பெருமாள் - இலங்கனி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. \"விடுதலை\", 12.08.1968\nடிசம்பர் 2: சுயமரியாதை நாள்\nதஞ்சை, டிச.2- 81 இல் 135 அய் உருவாக்கும் தமி ழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு (81 ஆம் வயதில், பகுத்தறிவு பகல வனாம் தந்தை பெரி யாருக்கு திருச்சி சிறுக னூரில் 95 அடி உயர முள்ள சிலையையும், 40 அடி உயர பீடமும்) வெளிநாட்டவர்கள், பல்துறை அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் நேரிலும், தொலைப்பேசி வாயிலாகவும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nநேற்று (1.12.2013) சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று (2.12.2013) காலை தஞ்சை ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்த தமிழர் தலைவருக்கு கழகத் தோழர்கள் புடைசூழ மிகச் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட் டது. தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில், திரா விடர் கழகத்தின் முப் பெரும் பொருளாளர் களான பழைய கோட்டை அர்ஜுனன், தஞ்சை கா.மா.குப்பு சாமி, கல்லை கோ.சாமி துரை ஆகியோர் பெயர் களில் அமையப்பெற்ற நினைவரங்கத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின.\nதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வளாக நுழைவு வாயி லிலிருந்தே நீண்ட வரி சையில் நின்று கொண்டிருந்த பல்துறை அறிஞர் பெருமக்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், கழகத் தோழர்கள் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து களைக் கூறியும், கை குலுக்கியும் தங்களது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொண்டனர்.\nவிழா மேடைக்கு வருகை புரிந்த கழகத் தலைவருக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக் கறிஞர் அமர்சிங் அவர் களும், தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன் அவர்களும் மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\nவிழா மேடையில், 81 ஆம் வயதில் 135 அய் உரு வாக்கும் தமிழர் தலைவருக்கு வாழ்த்து என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 3 அடிக்கு 2 அடி அகலத்தில் வைக் கப்பட்டிருந்த கேக் கினை- கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, மோகனா வீரமணி, நாகம்மையார் குழந் தைகள் இல்லக் காப் பாளர் தங்காத்தாள், திராவிடன் நலநிதி இயக்குநர் டி.கே.என். நடராசன், டாக்டர் கவுதமன், கழக முக்கிய பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் புடை சூழ தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெட்டினார். கேக்கினை தமிழர் தலைவரின் துணைவியார் அவர்கள், தமிழர் தலைவருக்கு ஊட்டினார்.\nபிறகு, மேடையில் அமர்ந்திருந்த தமிழர் தலைவர் அவர்களுக்கு, தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர் எல்.கணேசன், அவரது துணைவியார், பேராசிரி யர் அருணன், கோ.கரு ணாநிதி, அஞ்சுகம் பூபதி, ஆர்.ஜெயபால் (முன்னாள் நகர் மன்ற தி.மு.க. தலைவர்), பேரா சிரியர் நம்.சீனிவாசன், தஞ்சை டாக்டர் நரேந் திரன், தஞ்சை பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி சங்க ஊடக நண்பர்கள், தொழிலதி பர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், பல்துறை அறிஞர்கள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் உள்பட பலர் வாழ்த்துக்கள் கூறினர்.\nதமிழர் தலைவருக்கு தொலைப்பேசி வாயி லாக, மலேசிய திரா விடர் கழகத் தலைவர் மணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செய லாளர் இராமகிருஷ் ணன், திரைப்பட நடிகர் இனமுரசு சத்யராஜ் மற்றும் துணைவேந்தர் கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பல் வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் ப���றந்த நாள் வாழ்த்தை தெரி வித்தனர்.\nபெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், கூட்டுப் பணியாளர் சங்கத்தின் தலைவர் - முனைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கினர்.\nதமிழர் தலைவரிடம் பல்வேறு நன்கொடை - சந்தாக்கள்\nதமிழர் தலைவரிடம் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரி யார் உலகத்திற்காகவும், ஆசிரியர் பிறந்த நாள் நிதியாகவும், விடு தலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகி யவைகளுக்காக சந்தாத் தொகையும், பெரியார் பிஞ்சுகள் முதல் கழகத் தோழர்கள் வரை சேர்த்த உண்டியல் தொகையும் வழங்கப்பட்டது.\nஅரங்கில் தந்தை பெரியார் வாழ்வும், பணிகளும் ஒளிப்படக் கண் காட்சி வைக்கப்பட்டிருந்தது. பார்ப் பவர்கள் வியந்து பாராட்டினர்.\nதமிழர் தலைவரின் பிறந்த நாளினையொட்டி, மருத்துவ சிறப்பு முகாம் நடை பெற்றது. இம் முகாமில், குருதிக்கொடை, விழிக்கொடை, உடற் கொடையினை ஏராளமான கழகத் தோழர்கள் அளித்தனர்.\nகழகத் தோழர்களுக்கும், பொது மக்களும் காது, மூக்குத் தொண்டை உள்பட பல்வேறு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.\nதமிழர் தலைவரின் முத்திரைகளும், சாதனை களும் என்ற பொதுத் தலைப் பில் கருத்த ரங்கம் நடைபெற்றது.\nஇக்கருத்தரங்கத்தில், அறிவியல் பகுத்தறிவு என்ற தலைப்பில் பேரா சிரியர் அருணன், இரா.பெரியார் செல்வன் ஆகியோரும்,\nசமூகநீதி என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவா சன், இராம.அன்பழகன் ஆகியோரும்,\nகல்வி - தொண்டறப் பணிகள் என்ற தலைப்பில் பழநிஅரங்கசாமி, டெய்சி மணியம்மை ஆகியோரும்,\nபாலியல் நீதி என்ற தலைப்பில் நீதிபதி பொ.நடராசன், அயல் மாநிலங்களில் - நாடு களில் பெரியார் கொள்கை பரப் புதல் என்கிற தலைப்பில் ப.க. பொதுச் செயலாளர் வீ.குமரேசன், வழக்கரைஞர் பூவை. புலிகேசி ஆகியோரும் உரையாற்றினார்.\nஇக்கருத்தரங்கிற்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு தலைமை வகித்தார். கருத் தரங்கத்தின் தொடக்கவுரையை கழகப் பொதுச்செயலாளர் முனை வர் துரை. சந்திரசேகரன் வழங்கினார்.\nபெரியார் மருத்துவரணி செய லாளர் டாக்டர் பழ.ஜெகன்பாபு வரவேற்புரையாற்ற, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, திரா விடர் கழக வழக்குரை ஞரணி மாநில செய லாளர் வழக்குரைஞர் ச.இன்ப லாதன், பெரியார் மரு���்துவரணி செயலாளர் டாக்டர் ஜி.எஸ்.குமார், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகருத்தரங்கத்தின் இணைப் புரையை திராவிடர் கழக மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் வழங்கினார். திராவிடர் கழக நகர செயலாளர் சு.முருகேசன் நன்றியுரையாற்றினார்.\nஆயிரம் பவுன் நிதி வழங்கும் விழா\nதமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (2.12.2013) மாலை தஞ்சை திலகர் திடலில் நடை பெறும் மாபெரும் விழா வில், பெரியார் உலகம் தந்தை பெரியார் 95 அடி பேருருவ வெண் கலச் சிலை அமைப்பதற்கு ஆயிரம் பவுன் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கும் விழா நடைபெறுகிறது.\nஇப்பெருவிழாவில், தி.மு.க. பொரு ளாளர் மு.க. ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., மேனாள் அமைச்சர் கோ.சி. மணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக பிரிவுத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீர பாண்டியன், ஒடிசா மாநில ப.க. தலைவர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, அமெரிக்கா பெரியார் பன் னாட்டு அமைப்பு இயக்குநர் டாக் டர் சோம. இளங்கோவன், மூத்த வழக்குரைஞர் தஞ்சை அ. இராம மூர்த்தி ஆகியோர் தமிழர் தலைவ ருக்கு பாராட்டுரை வழங்குகின்றனர்.\nஇப்பெருவிழாவில் 14 கழக நூல் கள் வெளி யிடப்படவுள்ளன.\nஇந்நூல்களை தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். எஸ். பழநிமாணிக் கம், தி.மு.க. தேர்தல் பணிக் குழுச் செயலாளர் எல். கணேசன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் துபாய் கிளை துணைத் தலைவர் முனைவர் ஏ.எஸ். மூர்த்தி, மேனாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.\nமுனைவர் பாரீஸ் என். கிளிண்டனிங் மேரிலேண்ட் மாநில மேனாள் ஆளுநர் மற்றும் தலைவர், ஸ்மார்ட் குரோத் அமெரிக்காஸ் லீடர்சிப் இன்ஸ்டிடியூட், அமெரிக்க அய்க்கிய நாடு ஆகியோர் தமிழர் தலைவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nதமிழர் தலைவர் ஏற்புரை நிகழ்த்துகிறார்\nவிழாவில் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்காக ஆயிரம் பவுனுக்கான நிதி வழங்கப்படுகிறது.. அதைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவர் ஏற்புரை நிகழ்த்தவுள்ளார். தஞ்சை மாவட்ட கழகச் செயலாளர் அ. அருணகிரி நன்றி கூறுகிறார்.\nபெரியார் பேருருவச் சிலைக்கு ரூ.25,000 நன்கொடை\nசென்னை, டிச.2- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. பொதுச் செயலாளர் பேரா சிரியர் க. அன்பழகன் அவர்களை நேற்று (1.12.2013) மாலை 6.15 மணிக்கு சந்தித்து இயக்கம் வெளி யிட்ட 14 நூல்களை வழங்கினார். பேராசிரியர் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் களுக்குச் சால்வை அணிவித்து அய்யா போல நீண்ட காலம் வாழ்க என்று கூறி பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறினார். பேரா சிரியர் அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்தார்.\nசிறுகனூரில் அமையவிருக்கும் தந்தை பெரியார் பேருருவச் சிலைக்குத் தமது சார்பில் பேரா சிரியர் ரூ.25 ஆயிரத்தைக் கழகத் தலைவரிடம் அளித்தார் கழகத் தலைவர் நன்றி கூறினார். கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.\nசாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. - (விடுதலை,5.4.1961)\nஇந்துத்துவா தண்டவாளத்தில் மோடியின் பயணம்\nசமீபத்தில் ஒரு பிரபல பாரதீய ஜனதா பிரமுகரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. மோடி பற்றியப்பேச்சை எடுத்ததும் அவர் கூறினார் எல்லோரும் மோடியை இந்துத்துவா வெறியர் என்று கூறுகிறீர்களே. அவர் பிரதமராக அறி வித்த உடன் இன்றுவரை அனைத்து மேடையிலும், எதிர்கட்சியினரின் குறை கள் நாட்டின் தேவைகள் குறித்துதானே பேசினார்.மக்கள் எதை எதிர்ப் பார்க்கின்றனரோ அதைப்பற்றித்தான் பேசுகிறார், இது குறித்து யாருமே பேசவில்லை என்றார். மேலோட்டமாக பலரும் அப்படித் தான் நினைக்கின்றனர். நமது நாட்டில் மக்கள் இன்றைய சூழலில் நேற்று நடந்தவைகளைக்கூட மறந்துவாழும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள், பெரும்பான்மையான ஊடகங்களும் மக்களிடம் முக்கிய செய்திகளை கொண்டு சேர்க்காமல் தேவையில்லாத மற்றும் அர்த்தமற்ற விளம்பரங்களையும் பொய்யான தகவல்களையுமோ கொண்டு சேர்க்கின்றன. தேர்தல் நாட்கள் நெருங்க நெருங்க நரேந்திர மோடியிடம் பல பிதற்றல்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறது. புதிய அதிர்ச்சியான தகவலும் வருகிறது. ஆனால் ஊடகங்கள் மிகவும் சாமர்த் தியமாக அவற்றை மறைத்து மக்களை திசைதிருப்பும் வேலைகளை செய்கின்றன. சரி மோடி பற்றிய பாஜக பிரமுகரின் கேள்விக்கு பதில்.\nமோடி பிரதமர் வேட்பாளர் என்று பாஜக கட்சியினரால் தேர்ந்தெடுக் கப்படும் சில நாட்களுக்கு முன்பு இவ் வாறு கூறினார். அது நான் ஒரு இந் துத்துவவாதி பிறகு தான் தேசியவாதி என்றார்.\nஅதாவது இவர் இந்துத்துவா என்ற ஆபத்துகள் நிறைந்த தண்டவாளத்தை அமைத்து விட்டு அதன் மீது தான் தற் போது தன்னுடைய வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கிறார். உதாரணத்திற்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டு மானால் தரைமார்க்கமாக பல வழிகள் இருக்கின்றன. ஆனால் ரயில் மார்க்கமாக செல்லவேண்டுமென்றால் ஒரே ஒரு மார்க்கம் தான். அதுதான் மோடிக்கும் பொருந்தும் அவர் ஆரம் பத்தில் இந்ததுத்வா என்ற தண்டவாளம் போட்டு விட்டார். அதுவும் ஒன்று திடீரென்று போடவில்லை, அவருக்கு முன்பிருந்த காவிக்கூட்டங்கள் எல்லாம் சேர்ந்து அமைத்த தண்டவாளங்கள், அவர் என்னதான் நடுநிலையாகத் தெரிந்தாலும் அவர் அதன் மீதுதான் பயணம் செய்யவேண்டும் அப்படி அவர் பாதை மாறினால் அவரது வண்டி ஊர் போய்ச்சேராது தண்டவாளத்தில் இருந்து இறங்கியதை வேறு எஞ்சீன் வந்து அதே பாதையில் தான் இழுத்துச் செல்லும், ஒழுக்க கேடுகளும் காவிக் கூட்டங்களும் காவிகளின் ஒழுக்க சீலங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் வரலாறு தொட்டு உதாரணங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த அதன் அசிங்க முகம் கர்நாடக சட்டமன்றத்தில் கைப் பேசியில் ஆபாச படம் பார்த்தது (2012 பிப்ரவரி) 8ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமன் சாவதி,பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டில் ஆகியோர் ஒரு ஆபாச இணையதளத்தில் இருந்து பச்சையான பாலுறவுப்படங்களை டவுன்லோட் செய்து பார்த்துக்கொண்டு இருந்தனர். இதை தனியார் சேனல் காமிராமேன் மயூர் என்பவர் தனது காமிராவில் படம் பிடித்து உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார்.\nஇவ்வளவு ஒரு கேவலமான நிகழ்வு நடந்த சில நாட்களில் மோடியின் முன்னணி மாநிலம் என்று அவர்களே பீற்றிக்கொள்ளும் குஜராத் சட்டமன்றத் தில் 2012-மார்ச் 28 ஆம் தேதி அதாவது கர்நாடக சம்பவம் நடந்த சரியாக ஒரு மாதம் கழித்து குஜராத் சட்டமன்றத்தில் மிக முக்கியமான பட்ஜெட் குறித்த விவாதம் நடந்து கொண்டு இருந்த போது பாஜக கட்சியைச்சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான சவுத்தரி மற்றும் பர்வாத் இருவரும் ஒரு ஆபாச படத்தை பார்த்து ரசித்துகொண்டு இருந்தனர், இதை பிரபல இந்தி சேனல் காமிராமேன் ஜனக் தாவே என்பவர் உலகிற்கு கொண்டு வந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் சந்திசிரித்த ஒரு சம்பவம் பற்றி கவலைப்படாமல் அதே போன்று ஒரு நிகழ்வை தங்கள் மாநில சட்டமன்றத்திலும் சூடான பட்ஜெட் விவாதத்தில் குளிரான மேட்டரை பார்த்துக்கொண்டு இருந் தனர். அதுமட்டுமா மீண்டும் அதே கர்நாடக மாநிலத்தில் பிரபல பாஜக பிரமுகர் மற்றும் உள்ளூர் பாஜக நகரசபை உறுப்பினர்கள் மற்றும் சில பெண் உறுப்பினர்களுடன் சேர்ந்து பீகாரில் இருந்து மும்பைக்கு இரவு நேர நிர்வாண நடனம் ஆட வந்த பெண்ணை விலை கொடுத்து அழைத்து வந்து தங்களின் விருந்தில் ஆடைகள் இன்றி ஆட வைத்தார்கள், இதில் என்ன கொடுமை என்றால் அதை பெண் உறுப்பினர்களும் சேர்ந்து கைதட்டி ரசித்தார்கள், இதை ஒரு டீவி சேனல் ரகசியமாக படம் பிடித்து ஒளிபரப்பியது. சரி இவர்கள் மீது அந்த கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது என்று யாருக்காவது தெரியுமா எப்படி தெரியும் நாம் தான் மறந்துவிடுவோமே, கர்நாடக சட்டசபையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்களை பதவியில் இருந்து இறக்கியதோடு சரி, அதன் பிறகு கடந்த தேர்தலில் போட்டியிட சீட்டும் வழங்கியது. கர்நாடக பாஜக ஆட்சியில் நடந்த ஊழல் கொள்ளைக்காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பஞ்சு மூட்டை போல் காணாமல் போனார்கள், இவர்களிடம் நேர்மை மாத்திரமல்ல தனிநபர் ஒழுக்கமும் இல்லை, தலைமைக்கு தனிநபர் ஒழுக்கம் என்பது தேவையும் இல்லை என்ற பாலிசியோ என்னவோ என மக்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி கரமான செய்தி ஒன்று பிரதம வேட் பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி மீது நேரடியாக சுமத்தப்பட்ட குற்றம் அது சுமார் 150 கோடியை அய் தொட்டுக் கொண்டு இருக்கும் இந்திய மக்கள் தொகையில் இரு தனிப்பட்ட பெண்ணை கண்காணிக்கக் கூறிய தலைமையின் உத்திரவு தான். அதை அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சரும் நரேந்திர மோடியின் வலதுகரமாக திகழும் அமித் ஷாவும் சாஹேப் கூறினார் என்று சொல்லி மாநில அய்.பி.எஸ் அதி காரியான ஜி.அய்.சிங்காலுக்கு உத்தரவு பிறப்பிக் கிறார்.\nஇந்த அய்.பி.எஸ் அதிகாரி இன்று சோராபுதீன் மற்றும் இர்ஷத் ���ஹான் போலி எண்கவுண்டர் கொலைவழக்கில் சிறையில் இருக்கிறார். நடந்தது இதுதான் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் கட்டிட அழகுக் கலை நிபுனர் குஜராத் மாநிலத்தில் உள்ள பூன்ச் மாவட்டத்தில் அரசு கட்டடம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பூங்காவை அழகு பட உருவாக்கி தந்தார். அதற் கான பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட மோடிக்கு அந்த பெண்ணின் மீது ஏனோ ஒரு பாசம் ஏற்பட்டு விட்டது, உடனே அவரிடம் தனது தனிப்பட்ட பயன் பாட்டிற்கான அலை பேசி எண்ணைத்தந்துள்ளார். அந்தப் பெண்ணின் அலைபேசி எண் ணையும் வாங்கி வைத்துக் கொண்டார். அதன் பிறகு நரெந்திரமோடி அந்தப் பெண் ணிடம் ஒரு நாளைக்கு 18 முறை பேசியுள்ளார். மேலும் பல குறுஞ் செய்திகளையும் அனுப்பியுள்ளார். இதை தனது ஆண் நண்பரான பூன்ச் மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் சர்மா என்பவரிடம் அந்த பெண் கூறியுள்ளார். அந்த ஆட்சியாளரும் நரேந்திர மோடியின் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு தற் செயலாக நரேந்திரமோடியின் அந்த ரகசிய எண்ணிற்கு அழைப்பு விடுத்து விட்டார். அதுவரை சரியாக சென்று கொண்டிருந்த நரேந்திரமோடியின் அரசியல் பயணத்தில் திருப்பம் ஒன்று வந்தது, தனக்கு வந்த அந்த அழைப்பை கவனித்த அவர் பிரதீப் சர்மாவின் எண் என்று தெரிந்து கொண்டு அவரைப் பற்றி விசாரித்தால் நரேந்திரமோடி தினசரி 18 முறை அழைப்பு விடுத்த பெண்ணும் பிரதீப் சர்மாவும் நண்பர்கள் என்ற தகவலை தெரிந்து கொள்கிறார். இப்போது அவர் தனது உள்துறை அமைச்சரிடம் அந்தப்பெண்ணை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதுமட்டுமல்ல அவருக்கு மிஸ்டுகால் கொடுத்த குற்றத்திற்காக பிரதீப் சர்மா என்ற ஆட்சியாளர் மீது ஊழல் குற்றம் சாட் டப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இசம்பவத்தை எல்லாம் அமித் ஷா மற்றும் அய் ஜி சிங்ஹால் இருவருக்கும் போனில் நடந்த உரையாடல்களை பதிவு செய்து கேப்ரா மற்றும் குலையில் போன்ற இணையதளங்கள் வெளி யிட்டது. இந்தப்பிரச்சனை அரசியல் கார ணங்களுக்கான பொய்யாக புனையப் பட்டுள்ளது என்று பாஜக தலைமைகள் கூறிக்கொண்டு இருக்கும் போது என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அந்த பெண்ணின் அப்பா நரேந்திர மோடி எனது நண்பர் நான் தான் என் மகளை கண்காணிக்கும் படி மோடியிடம் வேண்டிக்கொண்டேன் என்றார். விடுமா ஊடகங்கள் பிரதம வேட் பாளர் மீது எ���ுந்த இந்த அப்பட்டமான பழியை மறைக்க முழுமையாக முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட் டது. இந்துத்துவவாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் ஒரு மோசமான பக்கமாக இருக்கும் என்பதற்கு தலைமை முதல் கீழ் வரை இப்படித்தான் இருக்கும் என்று உலகிற்கு தெரியவந்து விட்டது, தற்போது வரலாற்றையே மாற்றி மேடைகளில் பேசும் புது அனுகுமுறை யையும் பயன்படுத்தி வருகிறார்கள் இதுவும் ஒரு உத்திதான்.\nஆதாரம்: மும்பை மிரர் நவம்பர் 17\nதிருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் பிறந்தநாள்: குருதிக்கொடை முகாம் மற்றும் சிறப்புக் கருத்தரங்கம்\nதிருச்சி, டிச.2- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்தநாளினை முன்னிட்டு நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பில் 30.11.2013 அன்று காலை 9 மணியளவில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரை யாற்றினார்.\nஇல்லறம், துறவறம் என்பதைக் கடந்து தொண் டறம் என்பதை நிலைநிறுத்திய அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்தநாளினை தொண் டறப் பணியாக மேற்கொள்ள வேண்டும் என்ற சமுதாய நோக்கோடு குருதிக் கொடை முகாம் ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும், ஜாதி மத வேறுபாடுகளைக் களைந்து மனித நேயத்தை முன்னிறுத்தும் குருதிக் கொடையை இளைய சமுதாயத்தினர் அனைவரும் வழங்கிட முன்வர வேண்டும் என்றும் உரையாற்றினார். திராவிடர் கழக பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி குருதிக்கொடை முகாமினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.\nசமுதாயச் சிற்பி தந்தை பெரியார் அவர்களின் தொண்டறத்தை மேம்படுத்தும் விதமாக தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு குருதிக் கொடை முகாமினை ஏற்பாடு செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இன்றைய சூழலில் விபத்துக்கள் அதிகம் ஏற்பட்டு உயிருக்கு போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், குருதிக்கொடை வழங்கு வதன் மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள ஏழை, எளிய மக்கள் பயனடை வார்கள் என்றும் உரையாற்றினார்.\nமேலும் குருதிக்கொடை அளிப்பதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி பிரீமியர் அரிமா சங்கத் தலைவர் செல்வ ரத்தினம் மற்றும் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவ மனையின் இரத்த வங்கித் துறையின் மருத்துவர்கள், அரிமா சங்க பொறுப்பாளர்கள் மற்றும் பேராசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 50-க்கும் மேற்பட்டோர் குருதிக்கொடை வழங்கினர்.\nஅதனைத் தொடர்ந்து பெரியார் மன்றத்தின் சார்பில் காலை 10 மணியளவில் தமிழர் தலைவர் அவர்களின் சமுதாயப் பணிகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வரவேற்புரையாற்றினார். அவர் தமது உரையில்:- பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கருத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் சமுதாயப் பணியை மேற்கொள்பவர் நம் தமிழர் தலைவர், நிறுவனத் தலைவர் டாக்டர் கி. வீரமணி அய்யா அவர்கள் என்றும் அவர்களுடைய சமுதாயப் பணி, கல்விப்பணி மற்றும் பல பணிகளுக் கிடையேயும் வாழ்வியல் சிந்தனைகள் எனும் கருத்துக் கருவூலத்தை தொடர்ந்து விடுதலை நாளிதழில் எழுதி வருவதாகவும், இதனை இளைய சமுதாயத்தினர் படித்து பயன்பெறுவதுடன் தன் பெண்டு தன் பிள்ளை எனும் குறுகிய வட்டத்துக்குள் இளைய சமுதாயத் தினர் அடைபடாமல் தொண்டறம் எனும் பொது நலத்துடன் செயல்பட வேண்டும் என்றும் உரையாற் றினார்.\nபெரியார் மருந்தியல் கல்லூரியின் தாளாளர் ஞான செபஸ்தியான் தனது தலைமையுரையில்:- உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சமுதாயத் தொண்டுகள் குறித்து அனுபவ ரீதியான நிகழ்வுகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.மு. இஸ்மாயில் முன்னிலை வகித்தார். திருச்சி பிரீமியர் அரிமா சங்கத்தின் தலைவர் செல்வ ரத்தினம் வாழ்த்துரை வழங்கினார்.\nதமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளில் நடைபெறக்கூடிய சமுதாய பணிகளில் அரிமா சங்கத்தையும் இணைத்துக் கொண்டமைக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் தொண்டறப் பணிகள் தொய்வின்றி நடைபெற அரிமா சங்கத்தின் பங்களிப்பு மென்மேலும் தொடரும் என்று உரையாற்றினார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திராவிடர் கழகத்தின் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி சிறப்புரையாற்றினார்.\nசமுதாயத்திற்கு பயனுறும் வகையில் குருதிக் கொடை முகாம், முதிவயர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பயனுள்ள பொருள்கள் வழங்கு தல், கல்விப் பணியை மேம்படுத்தும் புத்தகம் வழங்குதல் மற்றும் மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி பரிசுகள் வழங்குதல் என அடுக்கடுக்கான தொண்டறப்பணி களை செய்து அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களின் சமுதாயப் பணிகளை செய்து அனைவரின் மனதையும் நிறைவடையச் செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.\nமேலும் தந்தை பெரியார் அவர்கள் ஜாதி மத வேறுபாடுகள், பெண்ணடிமை மற்றும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க பாடுபட்ட விதத்தினையும், பெரியார் அவர்களின் மறைவிற்குப்பிறகு அவர்களின் அடிச்சுவட்டைப் பற்றி சிறிதும் பிறழாமல் அவர் காண விரும்பிய சமுதாயத்தை படைத்துக் கொண்டிருப்பவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் என்றும் உரையாற்றினார். மேலும் சமூகநீதிக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு முதலில் குரல் கொடுக்கக்கூடியவர் தமிழர் தலைவர் என்றும், மண்டல் கமிஷன், ஈழத் தமிழர் வாழ்வுரிமை, காவிரி நீர் பிரச்சினை, சேது சமுத்திரத்திட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற தமிழர் நலன் காக்கும் சமுதாய நிகழ்வுகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.\nஅறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களை இழந்து வாழும் மானுடம் ஆறுதல் பெறும் இடமாக திகழக்கூடியவர் நம் தமிழர் தலைவர் அவர்கள் என்றும் தமிழினம் தலைநிமிர அய்யா அவர்கள் மேற்கொண்ட சமுதாயப் பணிகளை இளைய சமுதாயம் பயனுறும் வகையில் எடுத்துரைத்து தேசிய மருந்தியல் மற்றும் நூலக வாரவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினையும், சாமி கைவல்யம் மூத்த குடிமக்களுக்கு பாய், போர்வை, பயனாடை, சலவை மற்றும் குளியல் சோப்புகளை வழங்கினார்.\nமேலும் குருதிக் கொடை வழங்கிய மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் களையும், தேசிய நூலக வாரவிழாவில் பேராசிரி யர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 20 தலைப் பில், பதினாறாயிரம் மதிப்பிலான 45 புத்தகங் களையும் நூலகத்திற்கு வழங்கி சிறப்பித்��ார். நிறைவாக பெரியார் மன்றச் செயலாளர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி நன்றியுரையாற்ற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.\nஇக்கருத்தரங்க நிகழ்வில் அரிமா சங்க உறுப்பினர்கள், சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்கள், திராவிடர் கழக உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்\nநமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், ஜாதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும். - (விடுதலை, 20.9.1968)\nவெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம்\nகழகத்தின் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்ற அதே தஞ்சையில் நேற்று, பெரியார் உலகத்திற்கு (தந்தை பெரியார் 95 அடி உயர பேருருவ வெண்கலச் சிலை அமைப்பு) ஆயிரம் சவரன் தங்கத்திற்குச் சமமான நிதி அளிக்கும் விழாவும், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர்தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் தஞ்சை மண்ணிலே அந்த மண்ணுக்கே உரித்தான கம்பீரமாக - மிளிரோடு நடைபெற்றது என்று சொல்ல வேண்டும்.\nகாலை முதலே தமிழர் தலைவரைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறினார்கள். மாலைக் குப் பதிலாக நிதியை அளித்து மகிழ்ந்தனர்.\nசிறப்பான கருத்தரங்கம், செழிப்பான உரைகள் கருத்தரங்கில் தனியம்சமாகும். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு விழா நாயகர் விடையளித்த பாங்கு இதுவரை எங்கும் கேள்விப்படாத தனி அம்சமாகும். வேகமான வினாக்களும், விரைவான பதில்களும் என்று அதற்குத் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது. நல்ல பசி நேரத்தில்கூட வயிற்றுப் பசியைப் புறந்தள்ளி அறிவுப் பசிக்கு முன்னுரிமை கொடுத்தது மெச்சத் தகுந்த ஒன்றாகும்.\nஇந்த விழாவின் முக்கிய பகுதி என்பது - பெரியார் உலகிற்கு - தந்தை பெரியார் அவர்களுக்கு 95 அடி உயரத்தில் சிறுகனூரில் அமையவிருக்கும் முழு உருவ வெண்கலச் சிலைக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சியாகும்.\nமுதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான நிதி அளிப்பது (ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டிருந்தது) என்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அரிதின் முயன்ற�� அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டி விட்டனர்.\nஆயிரத்திற்கும் மேலாக 1005 சவரன் தங்கத் திற்கான தொகையான ரூ.2 கோடியே 51 லட்சத்து 33 ஆயிரம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கியது சாதாரணமானதல்ல.\nகழகம் எடுத்த எந்த முடிவும் வெற்றி இலக்கை அடைந்தது என்பதைத் தவிர அதன் வரலாற்றில் வேறு அத்தியாயத்தைப் பார்க்கவே முடியாது.\nஅதுவும் இதுவரை கழகம் எடுத்த திட்டங்களில் - இப்பொழுது பெரியார் உலகம் என்று கழகம் மேற்கொள்ளும் திட்டம் மிகவும் வித்தியாசமானது - கேட்பவர்களை மலைக்க வைக்கக் கூடியது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.\nமிகப் பெரிய அளவுக்கு நிதி திரட்டப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். பெரியார் உலகத்தைப் பொறுத்தவரை கழகப் பொறுப்பாளர்கள் தெரிவித்த தகவல்கள் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.\nஎந்த இடத்தில் யாரிடம் வசூலுக்குச் சென்றாலும் 25,000 ரூபாயை பெரிய தொகை என்று நினைக்காமல் மிகவும் வரவேற்று, பெரியாருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகிறோம் என்று வெளிப்படையாகவே உப சரித்து, நிதியையும் அளித்தனர் என்றால் - தமிழர்கள் மீது வைத்த நம்பிக்கை மிகவும் சரியானது தான் என்பதை மெய்ப்பிக்கிறது.\nதிராவிடர் கழகத் தலைவரின் 50 ஆண்டு விடுதலைப் பணிக்காக 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை அளித்தோம் - என் ஆயுளும் நீளும் என்று புளகாங்கிதம் அடைந்தார்.\nஇப்பொழுது இந்த பிரம்மாண்டமான திட்டத்தை அவர் எண்ணத்தில் உதித்த இந்தக் கருவை - செயல்படுத்திக் காட்டுவதன் மூலம் மேலும் அவரின் ஆயுளை நீட்டித்துக் கொடுப்பார்கள் தமிழர்களும் கழகத் தோழர்களும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.\nபெரியார் உலகம் என்பது 15 ஆண்டுக்கால திட்டம். இப்பொழுது நம் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு 81 என்றால் அவரின் 96ஆம் அகவையில் இது நிறைவடையும் என்று பொருள்.\nஅவர் தலைமையில் தான் அந்த விழா என்கிறபோது தந்தை பெரியார் அவர்களின் வயதை எட்டுவார் என்கிற அடி நீரோட்டமும் இதில் அடக்கமாகும்.\nநேற்று நடைபெற்ற தஞ்சை விழா என்று சொல்லுகிறபோது கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து திறந்த வெளியாக நடைபெற்ற விழாவை வெற்றியாக்கிக் கொடுத் தார்களே - இது வேறு எந்த அமைப்பாலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. கொள்கைக் கூட்டத்தின் முன் கொட்டும் மழையும் தோற்றது.\nவெற்றி மாரத்தானைத் தொடங்கி விட்டோம் - முழு வெற்றியைத் தங்கப் பேழையில் வைத்துக் கொடுப்போம் - வாழ்க பெரியார்\nமாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்\nசென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.\nஇது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nடிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.\n1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.\nதிமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.\nஅப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.\nகடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.\nமாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்ட���் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.\n\"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.\nதிமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.\nமாற்றுத் திறனாளிகளுக்காக திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: கலைஞர் பட்டியல்\nசென்னை, டிச.3- சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட் டங்களை அக்கட்சியின் தலைவர் கலைஞர் பட்டியலிட்டுள்ளார்.\nஇது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nடிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற் றுத் திறனாளிகள் தினம் கொண்டா டப்படுகிறது. இந்நாளில் அவர் களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு மாற் றுத் திறனாளிகள் தினத்தில் 50-க்கும் அதிகமானோர் என்னைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதுபோல இந்த ஆண்டும் சந்திக்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஊனமுற்றோர் என்பதை மாற்றுத் திறனாளிகள் என மாற்றி அவர்களுக் காக தனித் துறை திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது.\n1974 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாழ்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற் காலிகள், அலுமினியத் தாங்கிகள், கறுப்புக் கண்ணாடிகள், ஊன்று கோல்கள், காதுகேட்கும் கருவிகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.\nதிமுக ஆட்சியில் 1-11-1974-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூ தியம் வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. 1989-90 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் தாங்கிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் வண்டி கள், ஊன்றுகோல்கள் போன்ற பொருள்களுக்கான வரி முற்றிலும் நீக்கப்பட்டது.\nஅப்போதைய சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளி களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் படி வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டன. 2010-11 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக் கான நிதி நான்கு மடங்காக அதாவது ரூ. 176 கோடியாக உயர்த்தப்பட்டது.\nகடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப் படும் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை 2006 திமுக ஆட்சியில் ரூ. 200-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தப் பட்டது.\nமாற்றுத் திறனாளிகள் தங்களுக் குள் திருமணம் செய்து கொண்டால் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் 2009-10 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2007 திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்யப்பட்டன.\n\"இளைஞன்' படத்துக்கு கதை, வசனம் எழுதியதற்காக எனக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை முதல மைச்சர் பொது நிவாரண நிதி மூலம் மாற்றுத் திறனாளிகள் நலவாரியத் துக்கு வழங்கினேன்.\nதிமுக ஆட்சியில் மாற்றுத் திற னாளிகளுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை இந்த ஆட்சியிலும் தொடர்ந்து வருகிறார்கள் என கலை ஞர் தெரிவித்துள்ளார்.\n மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.\nநேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்\nநேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பாஎன்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.\n- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி\nகாமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி\nசென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.\nசெய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே\nசெய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே\nகலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.\nசெய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே\nகலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.\nசெய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே\nகலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே\nகலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.\nஇவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழி��்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nசமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிற...\nஇறை நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றி பெற முடியாதா\nஇந்து மதத்தில் ஸ்தாபகனோ, மத நூலோ, வயதோ உண்டா\nவகுப்புரிமைப் போராட்டம் - பேராசிரியர் க. அன்பழகன்\nகம்பன் கவிதைகளிலே காமரசம் பற்றி...அன்று அண்ணாவிடம்...\nயோசித்துப் பாருங்கள் - பெரியார்\nபார்ப்பனர் கூறு��் ஜாதி ஒழிப்பின் ரகசியம்\nமாலைகளை கழற்றி எறிந்து பக்தி சனியனிலிருந்து விடுபட...\nபகுத்தறிவாளர் கழகம் என்றால் மனிதர்கள் கழகம் - பெரி...\nசங்கராச்சாரியார் ஜெட் விமானத்தில் பறக்கலாமா\nமதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே\nபெண்ணை அடிமைப்படுத்துவது இல்லற அமைப்பே\nதந்தை பெரியாரும் நெல்சன் மண்டேலாவும்\nஏற்காடு தேர்தல் பற்றி கி.வீரமணி,\nஜாதி இழிவு நீக்கமே எங்கள் குறி\nபெரியார் பேருருவச் சிலை ஏன்\nசென்னையில் பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம்\nபார்ப்பான் என்று சொல்லவே நடுங்குகிறார்களே\nபெரியார் அவர்கள் இறுதியாக நடத்திய மாநாட்டில்...\nஆரியர் செய்த அக்கிரமம் - அறிஞர் அண்ணா\nவெட்கமில்லை - பார்ப்பனர் யாருக்குமே வெட்கமில்லை\nகொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விடுதலை-ம...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டா...\nதிராவிட இயக்கத்தின் பார்ப்பனீய எதிர்ப்பு - ஏன்\nதந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின...\nசிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானதா\nஇந்துத்துவாவாதிகளின் கரசேவை - தி.க.தோழர்களின் கரசேவை\nபார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள் - பெர...\nகாது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே\nநான் நூறு வருஷம் உயிரோடிருந்தால்....பெரியார்\nபெரியார் விட்டுச் சென்ற சொத்துக்கள் எவ்வளவு\nபொது வாழ்க்கையில் ஆசிரியர் கி.வீரமணியின் ஆளுமை\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி த���லைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வர��கிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/05/06/memorial-day-of-documentary-director-salam-benurakar", "date_download": "2021-07-28T04:48:48Z", "digest": "sha1:ETCMYIP7QD6ASOEAQBBDRIQMASUSFKWJ", "length": 7884, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Memorial Day of Documentary Director Salam Benurakar", "raw_content": "\n'குழந்தை தொழிலாளர்களின் நிலையை உலகுக்கு உணர்த்திய ஆவணப்படக்காரர்' - சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று\nசர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று.\nகுட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படத்தில் ஒரு காட்சி.\nசிவகாசி, பட்டாசுத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.\n1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன.\nமேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இ��்த பின்னணியில் குழந்தை தொழிலாளர்களை பற்றி 1990 ல் ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்தவர் சலம் பென்னுராக்கர்.\nஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர்.\nஉலகெங்கும் உள்ள சர்வதேச ஆவணப்பட போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளை வென்றது ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற இந்த ஆவணப் படம். அதைத் தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கிய அவர், கடந்த 2017 ஆண்டு மே மாதம் 6ந் தேதி தனது 62 வது வயதில் பெங்களுரில் காலமானார்.\nபெங்களூர் திரைப்படச்சங்கத்தை [ Bangalore Film Society ] உருவாக்கி தொடர்ந்து திரைப்படங்களை திரையிடக்காரணமானவர் சலம் பென்னுராக்கர். சமூக அவலங்களை தனது ஆவணப்படங்களின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அவர்.\n\"ஊரடங்கில் புலிட்சர் விருதுபெற்ற ரகசிய புகைப்படங்கள்\"- காஷ்மீர் பத்திரிகையாளர்களின் சாகசத்திற்கு பரிசு\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/murasoli-thalayangam/2021/04/09/murasoli-editorial-counter-on-vote-percentage-on-tn-elections-2021", "date_download": "2021-07-28T03:37:33Z", "digest": "sha1:6CDWVHWVB7STVPDYGUQY6YNA3Z365RPD", "length": 16208, "nlines": 82, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "murasoli editorial counter on vote percentage on tn elections 2021", "raw_content": "\n“புள்ளி விபரப் புலிகளின் வாக்கு சதவிகித வாக்கு வாதங்கள்” - முரசொலி தலையங்கம் தக்க பதிலடி\nதமிழக தேர்தலில் பதிவான வாக்கு விகிதத்தை வைத்து வாக்குகள் குறைவாகவே பதிவாகி இருப்பதாக குறிப்பிட்டு முன்வைக்கப்படும் வாதங்களுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.\nவாக்கு சதவிகிதத்தை வைத்து வாக்கு வாதங்களை தொடங்கி சிலர் நடத்தி வருகிறார்கள். அது அவர்களது உரிமை. அதில் நாம் தலையி��வில்லை\nகடந்த தேர்தலை விட கூடுதலாக 22 லட்சம் பேர்வாக்களித்துள்ளார்கள். இதனை கவனிக்க வேண்டும்.வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. வாக்களித்தவர்எண்ணிக்கையும் அதிகமாகித்தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவானவாக்குகள் இவை:டு சட்டமன்றத் தேர்தலை வி டக் குறைவானது என்பதை மட்டும் வைத்துக் கொண்டு இதனைக் குறைவானது என்று சொல்கிறார்கள்.\nகடந்த தேர்தலில் பதிவான சதவிகிதம் 74.24 ஆகும். இதனை வைத்து மட்டும் அப்படி முடிவுக்கு வர முடியாது. ஏனென்றால் கடந்த தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையை விட இந்தத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகம் ஆகும். 2016 தேர்தலில் தமிழக வாக்காளர் எண்ணிக்கை 5.82 கோடி ஆகும். இதில் பதிவான வாக்குகள் 4.35 கோடிப் பேர். இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.29 கோடிப் பேர். இதில் 4.58 கோடிப் பேர் வாக்களித்துள்ளார்கள்.\nகடந்த தேர்தலைவிட கூடுதலாக 22 லட்சம் பேர்வாக்களித்துள்ளார்கள். இதனை கவனிக்க வேண்டும். வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கிறது. வாக்களித்தவர் எண்ணிக்கையும் அதிகமாகித்தான் இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவானவாக்குகள் இவை:\n2021 தேர்தலில் 72.78 இவைதான் இதுவரை நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள்.\n65 சதவிகிதம் முதல் 78 சதவிகிதம் வரையிலான வாக்குப்பதிவுகள் இதுவரை நடந்துள்ளது. இதனை தேர்தல் முடிவுகளை வைத்து கணக்கிட்டால் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கருத்துரு உருப்பெற்றுள்ளது. எனவே, புள்ளிவிபரப் புலிகள் இதில் இருந்து ஒற்றை முடிவுக்கு வர இயலாது. ஆட்சிக்கு எதிரான சிந்தனை இருந்தால்தான் அதிகமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்கள், அப்படி நடக்கவில்லை என்று அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆதரவு வாதங்கள் வைக்கப்படுகிறது.\nஅது முற்றிலும் முடிவானது அல்ல. அதனை ஒட்டுமொத்தமாக பொதுமைப்படுத்தப்பட்ட தமிழகம் முழுமைக்குமான வாக்கு சதவிகிதத்தை வைத்துக் கணிக்கக் கூடாது. தொகுதிவாரியாக வைத்துப் பார்க்க வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் 15 தொகுதிகள் நீங்கலாக அனைத்துத் தொகுதியிலும் மிக அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவான தொகுதி���ளின் எண்ணிக்கை 37.70 முதல் 80 சதவிகிதத்துக்குள் வாக்குகள் பதிவான தொகுதிகள் எண்ணிக்கை 131.60 முதல் 70 வரையிலான சதவிகிதத்துக்குள் வாக்குகள் பதிவான தொகுதிகள் எண்ணிக்கை 49.\nஇதனை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதிக அளவில்தான் வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்கு சதவிகிதத்தில் மொத்தமாக கூட்டும் போதும் குறையக் காரணம் குறிப்பிட்ட 15 தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்ததுதான். அதிலும் குறிப்பாக சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைந்தது. அதையும் மிக மிகக் குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 60.99 சதவிகிதமாக சென்னைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இம்முறை 59.06 சதவிகிதமாக அது குறைந்துள்ளது. அதாவது கடந்த தேர்தலைவிட 1.93 சதவிகிதம் குறைவு. கடந்த தேர்தலில் 24 லட்சத்து 24 ஆயிரத்து 396 பேர் வாக்களித்தனர்.\n“ஓட்டு மிஷினை தூக்கி சென்ற அவலம்; பூத் சிலிப் இல்லை” : மக்களின் நம்பகத்தன்மையை இழந்த தேர்தல் ஆணையம்\nஅதில் முதலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை. இவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும். இவர் முதல்வர் ஆகவேண்டும் என்பதுஇரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அதுநாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது.மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்குவாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலைஇரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அதுநாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது.மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்குவாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலைஇந்த மூன்றும் இணைந்துதான் இந்தத் தேர்தலில் வாக்கு சதவிகிதமாகஉருப்பெற்று நிற்கிறது.ள் வீசியதை அனைத்து ஆய்வாளர்களும் சொன்னார்கள். அனைத்து க ணிப்புகளும் சொன்னது.\nஅதில் முதலாவது திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை. இவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும். இவர் முதல்வர் ஆக வேண்டும் என்பது இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அது நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது. மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலை இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் வீசிய மோடி எதிர்ப்பு அலை. அது நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே சட்டமன்றத் தேர்தலிலும் வீசியது. மூன்றாவது பழனிசாமி என்பவர் ஆளுமைத் திறனற்றவர், அவருக்கு வாக்களிப்பது அவமானம் என்ற எதிர்ப்பு அலை இந்த மூன்றும் இணைந்துதான் இந்தத் தேர்தலில் வாக்கு சதவிகிதமாக உருப்பெற்று நிற்கிறது.\nஅனைத்துக் கருத்துக்கணிப்புகளும் இன்று மிக முக்கியமான பிரச்சினையாக எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு விலைவாசி, வேலைவாய்ப்பின்மை என்றே சொன்னது. ஆளும் கட்சி ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்டு ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட இந்தக் கேள்விக்கான பதில் இதுவாகத்தான் இருந்தது. அனைத்துக் கருத்துக் கணிப்புகளிலும் தி.மு.க.வுக்கு எதற்காக வாக்களிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலினின் தலைமைக்காக என்று சொன்னார்கள். இவை தான் வாக்குகளாக விழுந்துள்ளது. இதனை அவர்கள் உணரும் வரை எதையாவது சொல்லிக் கொண்டு போகட்டும்\n\"எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு\" : தோல்வி பயத்தில் குளறுபடியில் ஈடுபடும் அ.தி.மு.க-பா.ஜ.க\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2009/38177-2019-09-25-10-39-42", "date_download": "2021-07-28T04:07:07Z", "digest": "sha1:WMNGWUPK7F46Y7W3QDPWE5NBTQF3TQZP", "length": 24498, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "உலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா", "raw_content": "\nமே 17 இய��்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மே 2009\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – I\nதீண்டாமையும் சட்டங்கெட்ட செயல்களும் - II\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nஅயல்நாட்டவருக்கு ஓர் வேண்டுகோள் அடிமைப்படுத்துவதற்கு கொடுங்கோன்மைக்கு சுதந்திரம் அளிக்காதீர் - I\nரோகித் வெமுலா... உனக்காக எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை\nஒரு விநோதமான சம்பவம் - தீண்டப்படாதவர்களையும் காங்கிரஸ் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்கிறது\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nபிரிவு: தலித் முரசு - மே 2009\nவெளியிடப்பட்டது: 25 மே 2009\nஉலக அரங்கில் ஜாதியை மறைக்கும் இந்தியா\nஅய்.நா. அவையில் சாதிய விவாதத்தை – பா.ஜ.க. அரசைப் போலவே தடுத்த காங்கிரஸ் அரசு\nஇனவெறிக்கு எதிரான உலகளாவிய மாநாடு 2001 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்றது. இம்மாநாட்டு முடிவுகளை நடைமுறைப்படுத்தியது பற்றி மதிப்பீடு செய்ய, ஜெனிவாவில் அய்க்கிய நாடுகள் அவை அண்மையில் (ஏப்ரல் 20 – 24, 2009) கூட்டிய மாநாடு உப்புச் சப்பற்று முடிவுற்றது. இஸ்ரேலை எதிர்த்து ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாத்தின் அறிக்கை மீதான உரத்த சப்தம், அதனைத் தொடர்ந்த அவரது வெளிநடப்பையும் தவிர்த்து, இம்மாநாடு பற்றிய வேறு எந்தச் செய்தியையும் வெகுஜன ஊடகங்கள் வெளியிடவில்லை. டர்பன் மாநாடு நடைபெற்றபோது மாநாட்டின் விவாதப் பொருள், எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக எழுந்த கடுமையான விவாதங்களை பல வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள். இச்சூழலில், எட்டாண்டுகளுக்குப் பிறகு இனவெறி, இது தொடர்பான பிற பாகுபாடுகள் குறித்த முதல் உலக மாநாடு சலனமற்று முடிவுற்றது மிகுந்த வியப்பை அளிக்கிறது.\nசெப்டம்பர் 2001இல் இனவெறியின் ஒரு குறிப்பிட்ட வடிவமே சாதிப் பாகுபாடு என்ற இந்தியர்களின் கோரிக்கை பெர��ம் சர்ச்சைக்குரியதாக இருந்தது. அப்போது மய்ய அரசில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு டர்பன் மாநாட்டு ஆவணங்களில், தனது ‘வளரும் வல்லரசின்' அதிகார தந்திரம் மற்றும் சட்ட, தர்க்க அளவிலான வாதங்கள் மூலம், சாதி தொடர்பான எந்தக் குறிப்பையும் முற்றாக இடம் பெறாமல் கவனமாக பார்த்துக் கொண்டது. அரசின் இந்நிலைப்பாட்டிற்குப் பின்னால் இந்தியாவை பன்னாட்டு ஆய்விற்கு உட்படுத்துவதற்கான எதிர்ப்பில், இந்து தேசியம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்வையில் மறைந்திருந்தது என்பது வெளிப்படையான ஒன்று.\nஇனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர்வு, சகிப்பின்மை ஆகியவற்றை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டில் சாதிப் பாகுபாட்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிய தலித் ஆர்வலர்கள் சமகால உலகில் பிறப்பு, தொழில் மற்றும் சமூகக் குழுவமைப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடு – வெளிப்படையாகவும் முதன்மையா கவும் உள்ளதென வாதாடினர். சாதிப் பாகுபாடு, அரசமைப்புச் சட்டம் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளையும் மீறி இந்தியாவில் உள்ள மக்களை பாதிப்பதுடன், தெற்காசிய நாடுகளில் உள்ள பிற மக்களையும் பாதிக்கிறது.\nஇந்து மத பழக்க வழக்கங்களை உலகளாவிய ஆய்விற்கு உட்படுத்த, இந்து தேசியவாத பாரதிய ஜனதா அரசு அனுமதிக்க மறுத்தது தெரிந்த ஒன்றே. ஆனால் எட்டரை ஆண்டுகளுக்கு மேலான பிறகும்கூட, காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முந்தைய அரசைப் போலவே டர்பன் மறு சீராய்வு மாநாட்டில் சாதிப் பாகுபாடு தொடர்பான எந்த ஒரு விவாதத்தையும் அனுமதிக்காமல் விடாப்பிடியாக இருந்துள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்க வந்த 40 அரசு சாரா அமைப்புகளில் தலித் மற்றும் சிறு தேசிய இனத்தைச் சார்ந்த 33 அமைப்புகளை, இந்திய அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி, முந்தைய பாரதிய ஜனதா அரசு சாதி தொடர்பான குறிப்புகளை இம்மாநாட்டு ஆவணங்களில் இடம் பெறாமல் செய்த நிலைப்பாட்டையே இப்போதும் எடுத்துள்ளது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் சாதி பாகுபாட்டை தடை செய்துள்ளது. அதே வேளையில் இப்பாகுபாட்டிற்கு ஆட்படுவோருக்கு உதவிட பல வழிகளையும் வகுத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. செய்யத் தவறிய பல நடவடிக்கைகளை தவிர்த்து இதுபோன்ற பாகுபாடுகளை எதிர் கொண்டுள்ள பல நாடுகளை விட, இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பாகவே உள்ளன. எனினும் சாதியச் சிந்தனையோடு செயல்படும் அரசு அதிகாரிகளும் சாதி எதிர்ப்புச் சட்டங்களை மழுங்கடிக்கச் செய்ய அரசும், அதன் நிர்வாக அமைப்புகளும் தொடர்ந்து துணை புரிவதும் மறுக்க முடியாததே.\nசாதிப் பாகுபாடு நமது சமூகத்தில் ஆழமாக நிலைப்பெற்றுள்ளது. நடுநிலையான அரசு நிறுவனங்கள் எல்லாவற்றிலும் அது பரவியுள்ளது. இந்திய அரசு விடாப்பிடியாக உலகளாவிய அமைப்பின் முன் சாதியம் தொடர்பான சங்கதியை விவாதிக்க விடாமல் தடுத்துள்ளது, ‘உயர் சாதி' இந்தியாவின் ஒழுக்கக்கேட்டின் அடையாளம் என குற்றம் சாட்டுவதில் துல்லியமான காரணிகள் உள்ளன.\nஇச்சமூக எதார்த்தத்தை மறுப்பதில் எவருக்கும் நன்மை இல்லை. இதனை மறுப்பதன் மூலமே மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் பிற பிரச்சினைகளை கையிலெடுப்பதையும், உலகளாவிய அழுத்தத்தை தவிர்க்கவுமே என்றால் அது முடியாது. குறைகளையும், தவறுகளையும் நேர்மையுடன் ஒப்புக் கொள்வதே தவறுகளை திருத்திக் கொள்ள மேற்கொள்ளும் தேவையான நடவடிக்கையாகும். மேலும், இது மேற்கத்திய நாடுகளின் தூதரக மேலாதிக்கத்தைத் தவிர்க்கவும், எதிரிகளை நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவும் உதவும். இதுவே உள் நாட்டில் சாதி எதிர்ப்பு இயக்கங்களை வலுப்படுத்தவும் வெளிநாட்டில் உள்ள தலித் மக்களை ஆதரிப்பதாகவும் இருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டையே காங்கிரஸ் அரசும் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது என்றாலும், இந்நாட்டின் அடுத்த அரசை தேர்ந்தெடுக்க உள்ள பொதுத் தேர்தல் சூழலில் இங்கு இது பற்றிய பொது விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்பது வியப்புக்குரியதாக உள்ளது.\nடர்பன் மாநாடு சாதிப் பாகுபாடு குறித்து சரியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறிவிட்ட போதும், பாலஸ்தீனியர்கள் சந்திக்கும் பாகுபாடு மற்றும் ஒதுக்கப்படும் நிலை தொடர்பாக நீர்த்துப் போனதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்து, தொடர்ந்து மாநாட்டு நடவடிக்கைகளையும் புறக்கணித்துள்ளன. ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, போலந்து போன்ற நாடுகளும் இப்புறக்கணிப்பில் ���லந்து கொண்டுள்ளன. யூத ஆதிக்கமும் இனவெறியும் ஒன்றே என்று கண்டனம் எழுந்துள் ளதும், அதனைத் தொடர்ந்த வெளிநடப்பும் இந்நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு தத்தம் நாடுகளில் இனவெறி, இனப்பாகுபாடு, அந்நியர் மீதான காழ்ப்புணர் வுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவியுள்ளன.\nஅரபு மற்றும் இஸ்லாமியர் மாநாட்டு அமைப்பின் தூதரக உறவு பலத்தால் இனவெறி ஆவணங்களில் பாலஸ்தீனம் இடம் பெற முடிந்த நிலையில், உலக அரங்கில் தலித் அமைப்புகளின் வலிமையற்ற, நீர்த்துப் போன இயக்கங்களால் சுமார் 30 கோடி மக்களை பாதிக்கும் பாகுபாடு மட்டும் இவ்வாவணத்தில் இடம் பெற முடியாமல் போய் விட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2019/10/", "date_download": "2021-07-28T03:50:35Z", "digest": "sha1:7ZRPU2C4OXOJK5MDXEMRFPSNDORNNRSR", "length": 39944, "nlines": 276, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 10/01/2019 - 11/01/2019", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநான் உன் பக்கத்தில் இருப்பேன்\nநான் உன்னுடனேயே (கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன். கவலை வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேன். தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது. நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன். நீ எங்கிருப்பினும், என்னை நினை. நான் உன் பக்கத்தில் இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா. ( பாபா தனது பக்தனிடம் கூறியது.)\nசாய் பக்தர்களுக்கு ஸ்ரீ சாய் சத்சரித்திரமே வேதம். அந்த தெய்வீக புத்தகம் சாக்ஷாத் சாயியின் ஸ்வரூபமே அன்றி வேறல்ல... சாய் சத்சரித்திரத்தில் இருந்து சில துளிகள்...\n* பாபா எங்கும் உள்ளார். அவர் எந்த எல்லைக்கும் உட்பட்டவர் அல்ல. பாபா ஷீரடியில் மட்டுமே இருக்கிறார் என்பவர், உண்மையில் பாபாவை காணத் தவறியவரே.\n*பாபாவின் படத்திற்கும் பாபாவுக்கு சிறிதளவும் வித்தியாசம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் பாபாவின் படமும் சாக்ஷாத் எப்போதும் வாழ்கின்ற தெய்வீக அவதாரமான பாபாவே. இதில் சந்தேகமே வேண்டாம்.\n* ஜோதிடம், ஜாதகம் ஆகியவற்றை நம்பாமல், தன்னை மட்டுமே நம்பும்படி பாபா கூறியுள்ளார். ஏனென்றால், தன்னிடம் பூரண சரணாகதி அடைந்த பக்தர்களின் காரியங்களை பொம்மலாட்டத்தை போன்று தானே நடத்துவதாக கூறியுள்ளார்.\n* எப்பொழுதும் உணவு உண்ணும் முன் பாபாவுக்கு மானசீகமாகவாவது நிவேதனம் செய்யுங்கள், இது போன்ற பக்தர்களிடம் எப்பொழும் கூடவே இருப்பதாக கூறியுள்ளார். பட்டினியாய் இருப்பதை ( விரதம் ) இருப்பதை பாபாஒருபோதும் அங்கிகரிக்கவில்லை.\n* நாய், பூனை, நோய்வாய்ப்பட்ட மனிதன் என நீங்கள் காணும் சகலமும் பாபாவின் ரூபமே. பசியாய் இருக்கும் எந்த ஜீவனுக்கும் உணவளிப்பவர் உண்மையில் அதை பாபாவின் வாயிலேயே இடுவதாக கூறியுள்ளார்.\nஒரு சமயம் பாபா திடீரென்று தனது பக்தர் மகல்சபதியிடம், \"உன் மனைவியின் கழுத்தில் கட்டி ஒன்று வந்துள்ளது. அதற்காக நீ கவலைப்பட வேண்டாம். அதனை நான் குணமாக்கித் தருகிறேன்\" என்றார்.\nமகல்சபதிக்கோ ஒன்றும் புரியவில்லை. தனக்கு தெரியாமல் தன் மனைவியின் கழுத்தில் கட்டியா என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் மனைவி வெளியூரிலுள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். ஒரு வாரம் கழித்து அவர் திரும்பி வந்தவுடன் கட்டியைப் பற்றி பேசலாம் என்று நினைத்துக் கொண்டார்.\nஇதுபோன்ற தருணத்தில், இரண்டு நாட்கள் கடந்ததும் அவர் மனைவியிடம் இருந்து கடிதம் ஒன்று மகல்சபதிக்கு வந்தது. அதனைப் படித்து பார்த்தபோது அதிர்ந்து போனார். அதில், \"ஊருக்கு வந்த அடுத்த நாள் என்னுடைய கழுத்தில் கட்டி ஒன்று தோன்றியது. மிகவும் வலியையும் அது கொடுத்தது. மருத்துவரிடம் காண்பித்தபோது அது புற்றுநோய்க் கட்டி என்று கூறிவிட்டார். அதனால் நான் பயந்து போனேன். ஆனால் நல்�� வேலையாக இப்போது அது முற்றிலும் குணமாகி விட்டது. எனவே இதற்காகத் தாங்கள் கவலை படத்தேவையில்லை \" என்று எழுதப்பட்டிருந்தது.\nபாபாவின் கருணையினால்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தபோது, மெய்சிலிர்த்துப் போனார் மகல்சபதி.\nவேறெதிலும் நாட்டமில்லாது சாயியிடம் சரணடைந்து, வருவதையும் போவதையும் சாயியின் கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. பாபாவுடைய மஹத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நாம் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்\nசமர்த்த சாயியே சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெலுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தைப் பெறுவார்.\nவழி தவறி தவறானப் பாதையில் செல்ல வேண்டாம்\nகடவுள் மனித உருவில் அவதரிப்பது மனிதன் எளிய முயற்சியாலேயே சிறந்த பலனை அடைய ஏதுவாகிறது. ஆகையால் மனிதர்கள் கலியுகத்தில் மிக மிக அதிர்ஷ்டம் செய்தவர்கள். நினைத்த மாத்திரத்திலேயே ஸ்ரீ ஷிர்டி சாய்பாபாவின் அருளானது கிடைத்துவிடும். மனிதன் கலியுகத்தில் வழி தவறி தவறானப் பாதையில் செல்லப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் அவற்றைப் போலவே இருமடங்கு வழிகள் ஸ்ரீ சாய்பாபாவின் கிருபையை அடையவும் உள்ளன. இதுதான் சத்தியமான உண்மை. நாம ஸ்மரணம், சாய் சத்சரித்ர பாராயணம் போன்றவை ஸ்ரீ சாயியின் தொடர்பை ஏற்படுத்துகின்றன. இவ்விதமாக எல்லாவித பக்தர்களின் பாவச் செயல்களும் தீவினைகளும் ஸ்ரீ சாயியின் சைதன்யத்தை சென்றைடைகின்றன. ஸ்ரீ சாயியிடமிருந்து புண்ணியங்களும் நல்ல அதிர்வலைகளும் அவரைச் சார்ந்த பக்தர்களைச் வந்தடைகின்றது..\nபூர்வஜன்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் பலனாகவே நாம் ஓர் அவதார புருஷரைச் (சாயிபாபாவைச்) சந்தித்திருக்கிறோம். சாகும்வரை இழந்துவிடாதவாறு, உங்களுடைய மனமென்னும் பெட்டகத்தில் அவரை வைத்து நன்கு பூட்டிவிடுங்கள்.\nபூர்வஜன்மங்களில் சம்பாதித்த பாக்கியமே அவருடைய (பாபாவின்) பொன்னடிகளுக்கு நம்மை இழுத்திருக்கிறது. இதுவே நமக்கு மனத்தில் சாந்தியையும் உலகியல் தொல்லைகளி­ருந்து விடுதலையையும் அளிக்கிறது.\nவருங்காலத்தில் எவ்வளவு செல்வச் செழிப்பும் சந்தோஷமும் வந்தாலும், ஸ்ரீ ஸமர்த்த ஸாயீயின் புனித சங்கத்தால் தற்காலத்தில் எனக்கு அருளப்படும் சந்தோஷத்திற்கு எதுவுமே இணையாகாது.\nதன்னிலேயே மூழ்கி தன்னிலேயே மகிழும் ஸாயீயின் அற்புதமான செயல்பாடுகளை நான் எவ்விதம் முழுமையாக வர்ணிப்பேன் எவரெவர் அவருடைய பாதங்களிலேயே மூழ்கிய மனத்துடன் இருக்கின்றனரோ, அவரவர் ஸாயீயால் விசுவாசம் நிலைபெறும்படி செய்யப்படுகின்றனர்.\nதண்டமும் மான்தோலும் ஏந்திய தவசிகள், ஹரித்துவாரம் போன்ற புனிதத் தலங்களில் வசிப்பவர்கள், ஸந்நியாஸிகள், சாமியார்கள், துறவிகள், உதாஸீகள், இம்மாதிரியாகப் பலவகையான ஸாதுக்கள் பாபாவிடம் வந்தனர். பாபா அவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசி நன்றாகப் பழகினார். \"அல்லாமா­லிக்\" அவருடைய உதடுகளில் அகண்டமாகத் தவழ்ந்தது, வாதமும் விதண்டையும் அவருக்குப் பிடிக்காது. அவருடைய தண்டம் (ஸட்கா) கைவீச்சுக்குள்ளேயே எப்பொழுதும் இருந்தது.\nதவத்தை மேற்கொண்ட அவர், சாந்தமும் தாந்தமும் நிறைந்தவராக இருந்தார். அவருடைய பேச்சில் பூரணமான வேதாந்தம் பொழிந்தது. கடைசிவரை பாபாவினுடைய உண்மையான பண்புகளை எவராலும் எடைபோட முடியவில்லை.\nஅரசனாயினும் சரி, ஆண்டியாயினும் சரி, எல்லாரும் அவரால் எல்லாவிதங்களிலும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டனர். இலக்குமியின் புத்திரனாக இருப்பினும் சரி, ஓட்டாண்டியாக இருப்பினும் சரி, அவருடைய அளவுகோல் ஒன்றே \nநற்செய்கையோ அல்லது துர்ச்செய்கையோ, எல்லாருடைய செய்கைகளும் மற்றும் பக்தருக்கு மட்டுமே தெரிந்த மர்மங்களும் பாபாவுக்குத் தெரிந்திருந்தன. அதைப் பற்றிய சூசகமோ குறிப்போ சொல்­லி பக்தரை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார். ஒன்றுமறியாதவர் போன்று நடித்த ஞானக்கடல் அவர். உலகம் தம்மை ஏற்றுக் கொள்வதற்காகவும் புகழுக்காகவும் பாடுபடுவதென்பது அவருக்கு மஹா எரிச்சலூட்டிய விஷயம். இதுவே ஸாயீயின் லக்ஷணம்.\nமனித தேஹத்தில் இருந்தாலும் அவருடைய செய்கைகள் தெய்வங்களுடையதைப் போன்று அபூர்வமானவை. பாபா \"சிர்டீயில் வாழும் கண்கண்டதெய்வம்\" (பிரத்யக்ஷமான கடவுள்) என்றே அனைத்து மக்களும் பா(BHA)வித்தனர்.\nஎல்லாவற்றையும் குரு(பாபா)வின் பாதங்களில் சமர்ப்பித்துவிட்டவருக்கு பயமென்பதே இல்லை. - ஸ்ரீ சாயி சத்சரித்திரம்.\nஇவ்வுலகம் அழியும்வரை புலன்கள் அவற்றுக்குரிய நாட்டங்களால் ஈர்க்கப்பட்டே தீரும்; இதைத் தடுக்க இயலாது. ஆனால், அந்த நாட்டங்களை பாபாவின் ப���தங்களில் சமர்ப்பித்துவிட்டால் அவை இயற்கையாகவே வலுவிழந்துவிடும்.\nஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே \"நம்பிக்கை\" மற்றும் \"பொறுமை\" ஆகும்.\nலெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.\nகுருராயரின் மஹிமை எல்லையற்றது. அதை வர்ணிக்கப் புகும் முயற்சியில் பேச்சு கர்வம் இழக்கிறது. ஆகவே, குருவின் பாதங்களில் தலையைச் சாய்த்து ஊமையன் போல் மௌனமாக இருப்பதே நன்று.\nபூர்வஜன்மத்தில், குறைபடாத, பூரணமான தவம் செய்யாதவனுக்கு உலகியல் வாழ்வின் மூன்று தாபங்களையும் அழிக்கக்கூடிய ஸாயீயின் (ஞானியின்) தரிசனம் கிடைக்காது.\nஆன்மீக முன்னேற்றம் அடையவோ, மோட்சம் சித்திக்கவோ, தம்முடைய பொதுவான நலன் கருதியோ, பாபாவுக்கு அணுக்கத் தொண்டர் ஆகிவிட்டவர் வேறெதையும் நாடமாட்டார்.\nபாபாவின் கூட்டுறவு பெரும் பாக்கியமாகும். அதன் மஹிமையை யாரால் வர்ணிக்க முடியும் நல்ல பக்தர்களுக்கு விவேகத்தையும் பற்றின்மையையும் பரம சாந்தியையும் அது கொண்டுவருகிறது.\nஸாயீ பிரபஞ்சப் பேருணர்வின் உருவே ஆவார். தோன்றாநிலையி­லிருந்து தோன்றிய நிலைக்கு மாறியவர். அவருடைய பற்றற்ற தன்மையை யாரால் எந்த அளவுக்கு அறுதியிட்டு விவரிக்க முடியும்\nகிருபாளுவான (அருளுடையவரான) ஸாயீ, விசுவாசமுள்ள பக்தர்களுக்கும் பிரேமையுடன் கேட்பவர்களுக்கும் தம்முடைய சுவையான சரித்திரத்தை அன்புடன் சொல்கிறார். அவர்களுக்கு இந்த ஸத்சரித்திரம் ஒரு கோயில் அன்றோ \nஸாயீயின் கை எவருடைய சிரத்தில் வைக்கப்படுகிறதோ, அவருடைய அகம்பாவம் தவிடுபொடி ஆகிறது. \"அதுவே நான்\" (தத்வமஸி) என்னும் உணர்வு மனத்தில் உதிக்கிறது. பார்க்கும் இடமெல்லாம் ஆனந்தம் நிரம்பி வழிகிறது.\nபிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை\n\"உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன்\" -ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.\nபக்தன் தன் முன்னிலையில் இருந்தாலும் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் பாபாவின் அன்பின் வேகமும் சக்தியும் ஒன்றுபோலவே இருக்கும். அவரது திருவருள் வெளிவருவதற்கு பக்தன் முறையாக பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒருவர் பாபாவின் அருளொளி வீசும் வட்டத்தினுள் நுழைந்துவிடட்டும் (அதாவது பாபா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கட்டும்), பின்னர் எங்கே அலைந்து திரிந்தாலும் தமது ரக்ஷிக்கும் தன்மையதான கிரணங்களை பொழிந்து அருள்புரியும் ஷீரடி இறைவனின் சக்தியை உணரமுடியும். பாபா உடலுடன் வாழ்ந்த காலத்தில், ஷீரடியில் அமர்ந்தவாறு தனி ஒருவராக பம்பாய், பூனா, உட்பட நாட்டின் பல்வேறு பாகங்கள் எங்கும் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளையும், நல்வாழ்வையும் பாபா கவனித்து வந்தது நன்கு விளங்கியது. இன்றும் நம்பிக்கையுடன் அழைக்கும் பக்தன் முன் பாபா தோன்றுகிறார். இதுவே தெய்வீகத்தின் அறிகுறி. உன் கவனம் என் மீது இருக்கட்டும். நான் உன்னை கவனித்து கொள்கிறேன் என்று பாபா கூறியுள்ளார். நமது சிந்தனை எல்லாம் பாபாவை பற்றியதாக இருக்கும்போது மற்ற எதை பற்றியும் பக்தன் கவலை கொள்ள தேவையில்லை.\nபாபா அளிக்கும் பயிற்சி, போதனைகள் எல்லாம் பெருமளவில் வித்தியாசமானவை. அவரை அண்டி வரும் ஒவ்வொருவருடைய நிலைக்கு தக்கவாறு இருந்தன. இப்போதும் அவரை அண்டுபவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு அவை இருக்கும். பாபாவை ஒரு குரு, ஒரு ஸ்வரூபம், ஒரு தெய்வீக ஸ்வரூபம் என உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு வணங்கிவாருங்கள். இந்த பிறவியில் மட்டுமல்ல தனது பக்தர்களை ஒவ்வொரு பிறவியிலும் வழி நடத்துவதாக பாபா அடிக்கடி உத்திரவாதம் அளித்ததோடு, அதன் பொருட்டு அவர்களுடன் தாமும் மீண்டும் பிறப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். ஒவ்வொருவரும் சிறந்தவராகவே தம்மிடம் வர வேண்டுமென பாபா எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய குற்றங்குறைகள் எல்லாவற்றிடனும் ஒருவர் பாபாவை அணுகலாம். பாபா அவரை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், பாபா மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை மிக முக்கியம். உதாரணமாக \"பாபா என்னுடன் இருக்கிறார். சாயி எனக்கு நிச்சயம் உதவுவார். நான் பாபாவை மட்டுமே நம்பி இருக்கிறேன்\" என்று அடிக்கடி ஞாபக���்படுத்திக்கொள்வது மிகவும் நல்லது, மேலும் பாபாவின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் செய்யும்.\n* ஓம் சாயிராம் *\nஅமைதியாக இரு, அஞ்ச வேண்டாம்\n1912 ம் ஆண்டு பாபாவை தரிசிக்க நான் ஷீரடி சென்றேன். என்னுடைய துரதிருஷ்டங்கள், கஷ்டங்கள், வேதனைகள் எல்லாம் பற்றி பாபாவிடம் சொல்லவேண்டுமென்பது என் எண்ணம். ஆனால் நான் சொல்ல எண்ணியதை முன்னதாகவே சொல்லாமலேயே அறிந்து கொண்ட பாபா, 'அமைதியாக இரு, அஞ்ச வேண்டாம் ' என மொழிந்தார். அவர் என்னை காத்துக் கொண்டிருப்பதால் எனக்கு எந்த பயமுமில்லை என நான் பதிலளித்தேன்.\n1916-ம் ஆண்டு நான் பாந்தராவுக்குக் குடியேறினேன். அப்போது, 1917-ல் அல்லது 1918-ல் எங்கள் வீட்டுக்கு முன் ஒரு சாது வந்து நின்று ஒரு தம்பிடி கேட்டார். என் மகன் அவருக்கு ஒரு தம்பிடி அளித்து விட்டு தாங்கள் யார் என்று எனக்குத் தெரியும் என்றான்; அடையாளங் கண்டுகொள்ள முடியாத ஒரு உருவில் சாயிபாபாவே வந்திருப்பதாக அவன் நம்பினான். அப்போது அவர் ' ஸ்ரீ சாயிபாபா ஆஹே காகேயகரும் நவநேம் ' என்றார். வராந்தாவில் நின்று அவர் இவ்வாறு சொன்னவுடன், நான் அவருடைய பாதங்களைப் பணிந்து அவரை வீட்டிற்குள் வரும்படி அழைத்தேன். அவர் உள்ளே வந்தவுடன் நான் மீண்டும் அவர் பாதங்களில் வணங்கினேன். ' துகா ஸமாதான் பாரலே ' அதாவது, ' உனக்கு திருப்தியா ' என அவர் கேட்க நான் 'ஆம்' என பதிலளித்தேன். பிறகு அவர் உணவு தயாரிக்க கோதுமை மாவு போன்ற பொருட்களை கேட்டார். அவற்றைக் கொடுத்தேன். என்னை ஆசிர்வதித்துவிட்டு, 'நான் உன்னோடு எப்போதும் இங்கேயே இருக்கிறேன். நீ ஷீரடிக்கு வரவேண்டிய அவசியமில்லை.' எனக் கூறி சென்றுவிட்டார். அதன் பின் நான் ஷீரடிக்குச் செல்லவே இல்லை. - பாலகிருஷ்ண வாமன் வைத்யா (ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர்)\nநம்முடைய மனமே நமக்கு விரோதி\nநம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.\nநம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பி���்தொடரும்.\n\" அல்லா அச்சா கரேகா. சுப் ரஹோ \" அதாவது,\nஆண்டவன் உதவி செய்வான், நீ மௌனமாயிரு - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nஎனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்\nபாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/yashika-anand-posed-in-a-bad-dress-to-look-at-fans-looking-at-the-photo-and-painting/", "date_download": "2021-07-28T03:08:40Z", "digest": "sha1:CWF2QXKNHE36A5PY6JXGHCBWWKYKZLIC", "length": 9135, "nlines": 99, "source_domain": "www.tamil360newz.com", "title": "பார்ப்பதற்கு படு மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.! - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் பார்ப்பதற்கு படு மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த். புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.\nபார்ப்பதற்கு படு மோசமான உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த். புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமா உலகில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் யாஷிகா ஆனந்த் இவர் இந்த திரைப்படத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதனைத் தொடர்ந்து ஜாம்பி,துருவங்கள் பதினாறு போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த யாஷிகா ஆனந்த் கவர்ச்சியில் இறங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் திரைப்படத்தின் மிகவும் கவர்ச்சி நடிகையாக நடித்ததால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவர்ச்சி கதாநாயகியாக தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் நிறைய கவர்ச்சி போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த யாஷிகா ஆனந்த் எப்படியாவது தமிழில் நடித்து வரும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி ப���ட்டு நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம்.\nஅதற்காக இவர் எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை வேணாலும் வெளியிட தயாராக இருக்கிறாராம் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடாமல் இருந்தார் ஆனால் திடீரென்று மீண்டும் பழையபடி மாறிவிட்டார்.ஆம் இவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் யாஷிகா ஆனந்த் தனது முன்னழகு,பின்னழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் நீங்கள் இப்படி புகைப்படம் வெளியிடுவது எங்களுக்கு ஒரு மார்க்கமா இருக்கிறது என மிகவும் கேவலமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.\nPrevious articleஜூலை மாதத்தில் மட்டும் இத்தனை பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரவுள்ளதா. லிஸ்ட்டுல வலிமை படத்தையும் தாண்டி.. இந்த நடிகர்களின் படங்கள் கூட இருக்கே.. உற்சாகத்தில் ரசிகர்கள்.\nNext articleபடு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா. புகைப்படத்தை பார்த்து கமெண்ட்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்\nகுட்டையான டிரஸ் போட்டு வேன்னுமுன்னே லோ ஆங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமன்னா – போட்டோவை பார்த்து வாரத்துக்கு ஒன்னு இதுமாதிரி ரீலிஸ் பண்ணு சொல்லும் இளசுகள்.\nபட வாய்ப்புக்காக பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை மிரள வைத்த ரெஜினா.\nபாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம். கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/10270512.asp", "date_download": "2021-07-28T04:12:55Z", "digest": "sha1:SS4JF63LQPZQW6UEHQJNFAPNIEIUVR2W", "length": 5841, "nlines": 69, "source_domain": "www.tamiloviam.com", "title": "Diwali Contest / தீபாவளி சிறப்பு போட்டி - இறுதி வாரம்", "raw_content": "\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர��� 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005\n : தீபாவளி சிறப்பு போட்டி - இறுதி வாரம்\nபடத்தில் இருக்கும் இடங்களை கண்டுபிடியுங்கள்.\nசென்ற வார கேள்விகளுக்கான விடை\n1. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்\n2. சிந்தனை செய் மனமே - அம்பிகாபதி\n3. வெத்தல போட்ட ஷோக்குல - அமரன்\n4. தேவி ஸ்ரீதேவி - வாழ்வே மாயம்\n5. நீ கேட்டால் நான் மாட்டேன் - இளமை ஊஞ்சலாடுகிறது\n6. என்னடி மீனாஷி - இளமை ஊஞ்சலாடுகிறது\nஅதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி(கள்) :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/06/03/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/52639/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2152-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T03:33:51Z", "digest": "sha1:NC6VUJBIIUNMD4I4ATFUOHFZRL75DSFA", "length": 12232, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "மத்திய மாகாணத்தில் 2152 டெங்கு நோயாளர்கள் | தினகரன்", "raw_content": "\nHome மத்திய மாகாணத்தில் 2152 டெங்கு நோயாளர்கள்\nமத்திய மாகாணத்தில் 2152 டெங்கு நோயாளர்கள்\nமத்திய மாகாணத்தில் இதுவரை 2152 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சமூக மருத்துவ நிபுணர் சுரங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்திலிருந்து 1267 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 760 பேரும், நுவரெலியாவிலிருந்து 125 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nமத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மத்திய மாகாண கொரோனா மற்றும் டெங்கு தடுப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமூக சுகாதார வைத்திய நிபுணர் இத் தகவலை தெரிவித்தார். மேலும் இவ் வருடத்திற்குள் டெங்கு தாக்கம் தொடர்பில் கண்டி மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகண்டி மாவட்டத்தில் கண்டி நகர எல்லை உள்ளிட்ட வெரெல்லகம, உடுநுவர, யடினுவர மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேச சபைக்கான பகுதிகளிலும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.அதே போன்று மாத்தளை மாவட்டத்தில், மாத்தளை மற்றும் தம்புள்ள நகர சபை பிரிவுகள், உக்குவளை பிரதேச பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கை பதிவாகியிருக்கின்றன.\nமேலும் நுவரெலிய மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச நிருவாகப் பிரிவிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில். மத்திய மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளூராட்சி சபை தலைவர்கள், பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாரிய மாத்தளை நீர் வழங்கல் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு அங்குரார்ப்பணம்\nஇலங்கையின் பாரிய நீர் வழங்கல் திட்டமான, பாரிய மாத்தளை நீர் வழங்கல்...\nதலிபான்களின் முன்னேற்றத்திற்கு மத்தியில் ஆப்கானில் பொதுமக்கள் உயரிழப்பு உச்சம்\n6 மாதங்களில் 1659 பேர் பலிஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில்...\n307 கடல் வாழ் உயிரினங்கள் இதுவரை பலி\n258 ஆமைகள், 43 டொல்பின்கள்,06 திமிங்கலங்கள்எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்...\nவடக்கு, கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்புவடக்கு கிழக்கில் 30 வயதுக்கு...\nகிணற்றில் வீழ்ந்து இளம் தம்பதி பலி\nமுல்லைத்தீவு பகுதியில் சோகம்முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...\nநோர்வேயும் எரிக்சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டனர்\nஜனாதிபதி ஆணைக்குழு முன் ரோஹித்த போகொல்லாகம சாட்சியம்அமைதிப்...\nவைரஸ் பரவலின் மோசமான நிலைக்கு ஆசிரியர்கள் காரணம்\nபோராட்டத்தை காரணம் காட்டுகிறது PHI சங்கம்கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில்...\nஇலவச கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாது\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவச கல்வியை...\nசின்ன அற்ப காரணங்களுக்கு முரண்டு. பிடிக்க���மல் . தீ வைக்கப்பட்டதா மக்கள் பாதிக்கபட்டார்களா அதன் பாதிப்பு ஈடு செய்ய. எடுக்க வேண்டிய காரியங்களை. பாருங்கள். சின்ன பிள்ளைத் தனமான கருத்துக்களை...\nகப்பல் தீ விபத்து; பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க நடவ\nஇது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய \"மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள், மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகலை பாருங்கள்....\nசபாநாயகர் கைச்சாத்து; துறைமுக நகர சட்டமூலம் இன்று முதல் அமுல்\nவடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாண சபை தேர்தல் நடைபெறுமானால் அதில் போ\nக .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி...\nமலையக தோட்டத் தொழிலாளரின் காணி உரிமையை வென்றெடுப்பதே மேதின கோரிக\nமிகவும் சிறப்பான செய்தி. தொடர்ந்து வலயுருதுவடு முக்கியமானது\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/nagapattinam-kundumedu", "date_download": "2021-07-28T04:22:16Z", "digest": "sha1:PS4WOOWINRA2P254AKZYITMIEF2ET4C5", "length": 9631, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 July 2021 - 2K kids: சுனாமியைத் தடுத்த 'குண்டு மேடு'! | nagapattinam kundumedu - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனாவிலிருந்து குணமான பிறகு பாதிக்கும் 'லாங் கோவிட்' - அறிகுறிகள்... ஆலோசனைகள்\nமதன் மட்டுமா...ஏழரை லட்சம் பார்வையாளர்களும் குற்றவாளிகளே\nஅனைத்து வயதினரையும் அடிமையாக்கும் ஆன்லைன் கேம்ஸ்\nஇன்ஷூரன்ஸ் என்பது முதலீடு அல்ல... விரிவான வழிகாட்டி\nவினு விமல் வித்யா: பெண்களுக்கு மொபைல் போன் கொடுக்கக்கூடாதா\nமருத்துவத் துறையைக் கலக்கும் எந்திரன்கள்\n‘அந்த ஏழு நாள்கள்...’ - வீண் செலவுகளைக் குறைக்கும் வித்தியாச டெக்னிக்\nஸ்டிக்கர் முதல் திரைச்சீலை வரை...\nஇந்த இதழின் 2கே கிட்ஸ்..\n2K kids: நடமாடும் மளிகைக் கடை\n2K kids: உனக்கு சரினு படுறதுதான் சரி - முதிய தம்பதி கற்றுக்கொடுத்த பெண் முன்னேற்றப் பாடம்\n2K kids: சுனாமியைத் தடுத்த 'குண்டு மேடு'\n2K kids: ஜவ்வுமிட்டாய்க்காரர் வந்தாச்சு\n2K kids: கரன்சி கொண்டுவரும் ‘கன்டன்ட் ரைட்டிங்’ வேலை\nஅரசு அதிகாரம் கருப்பை வரை நீண்ட கதை\nஐப்ரோ மேக்கப்... அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇப்போ வீட்டுத்தோட்டத்தில்... விரைவில் விவசாய நிலத்திலும்..\nநிறத்தை நடிகைகளின் தகுதியாகப் பார்க்கும் காலம் நிச்சயம் மாறும்\nசிவாஜி கொடுத்த அடி, கணவரின் இழப்பு, இன்றுவரை நடிப்பு\nபுதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 15 - பரிசு ரூ.5,000\nஆடாதொடை முதல் நொச்சி வரை... 12 மூலிகைகள்... ஏன் எதற்கு\nஅளவுக்கதிமான ஆன்டிபயாடிக்குகள்... - ‘சூப்பர்பக்’ அலாரம்\n - 16 - அவசரம்... ஜி பே பண்றீங்களா\n - 16 - சாப்பாட்டுக்கு பதில் ‘எனர்ஜி பார்’... ஆரோக்கியமான சாய்ஸா\nசமையல் சந்தேகங்கள் - 15 - ஆந்திரா ஸ்டைல் பருப்புப் பொடி... இளநீர் பாயசம்... அன்னாசிப்பூ டீ...\nபிசினஸ் பார்ட்னர் டு லைஃப் பார்ட்னர்... இது நிஜ `பெல்லி சூப்புலு'\nடாக்டருக்கு எதுக்கு யூடியூப் சேனல் - தெறிக்கவிடும் `அம்மா’ ஜோன்ஸ்\nவிதையான அம்மா... விருட்சமான மகள் - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா\nமனம் சோர்ந்துபோகும்போது... என்ன செய்யலாம்\nஉணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னை சகோதரிகள்\n - ட்ரக் டிரைவர் டெலிசா\nபதம் பார்த்த ஆசிட்... மீட்டெடுத்த மன உறுதி - தன்னம்பிக்கை மனுஷி ரின்ஸியின் கதை\n2K kids: சுனாமியைத் தடுத்த 'குண்டு மேடு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/colors-tv/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-28T04:03:46Z", "digest": "sha1:32SA675YFJCG72YFMBVWHN6K4EEHFTZ5", "length": 7312, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Colors Tv News in Tamil | Latest Colors Tv Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nசண்டேனா இரண்டு என்ற அடிப்படையில் ...கலர்ஸ் தமிழில் டபிள் தமாகா திரைப்படங்கள்\nஅபி டெய்லர் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் புதிய ப்ரோமோ... அஷோக் அறிமுகம்\nஅடர்ந்த காட்டுப் பகுதியில் ஆர்யா நடித்த ‘கடம்பன்’ முதல் முறையாக சின்னத்திரையில்\nயதார்த்தங்களின் திகில்..சுவாரஸ்யம் கலந்த ..“வந்தது நீயா” தொடர் அசத்தும் கலர்ஸ் தமிழ் \nமாபெரும் இறுதிப்போட்டிக்கான தீவிரமான ரேஸில் நுழைந்திருக்கும் பஜன் சாம்ராட்.. சண்டே கொண்டாட்டம் \nமார்ச் 27 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும்...பிரபல நெடுந்தொடர்களின் சங்கமம்\nபிந்து மனதில் நவீன்.. பிச்சு உதறும் காதல்.. பெருமூச்சு விடும் ரசிகர்கள்\nகலர்ஸ் தொலைக்காட்சியில் ..எஸ்.பி.பியை கௌரவிக்கும் “ஆயிரம் நிலவே வா“..\nமக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்கும் கலர்ஸ��� தமிழின் நெடுந்தொடர்கள்\nமிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க என்கிற அண்ணாச்சியின் குரல்\nMalar serial இந்த பொண்ணுக்கு எதுக்கு இப்படி சோதனை வருது\nகலர்ஸ் டிவியில் நயன்.. பிக் பாஸ் 3லாம் இல்லங்க.. ஆனா, ஆரம்பமே அமர்க்களம் தான்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/fake-covid-19-test-submitted-during-kumbh-mela-uttarakhand-issued-order-for-probe-423850.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T04:27:33Z", "digest": "sha1:52OSWUICBYX7UJ2DQAEKIBP2XE6FPVAQ", "length": 21264, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு! | Fake Covid 19 test submitted during Kumbh Mela: Uttarakhand issued order for probe - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி.. டிரிக்கராகி கழுத்தில் பாய்ந்த தோட்டா.. மருமகள் பலி\nஉ.பி. தேர்தல்: மீண்டும் பிராமணர் வாக்குகளுக்கு குறி- அயோத்தியில் மாயாவதியின் பி.எஸ்.பி பிரசாரம்\n\"மாடு வெட்டாதீங்க\".. பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட கூடாது.. உபியில் யோகி போட்ட தடை\nகடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்.. உ.பியில் கன்வார் யாத்திரை ரத்து.. ஆதித்யநாத் முடிவு\nயோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவிற்கு இடையே கன்வார் யாத்திரை.. கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்.. உ.பி அரசுக்கு நோட்டீஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்��ம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nகும்பமேளாவின் போது நடத்தப்பட்ட.. போலி கொரோனா டெஸ்ட்கள்.. தொடர் புகாரையடுத்து விசாரணைக்கு உத்தரவு\nலக்னோ: உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதற்கு கும்பமேளா நடத்தியதும் ஒரு காரணம் என்று கடும் புகார்கள் வைக்கப்பட்டன. கும்பமேளா கடந்த ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை நடத்தப்பட்டது.\nகொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்\nஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொ��ோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. பஞ்சாப் நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கி உள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத நபர் ஒருவருக்கு உத்தரகாண்டில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதாக அவரின் நம்பருக்கு மெசேஜ் சென்றுள்ளது. அவரை டெஸ்ட் எடுக்காமலே டெஸ்ட் எடுத்ததாக, அதுவும் உத்தரகாண்டில் டெஸ்ட் எடுத்ததாக் மெசேஜ் சென்றுள்ளது.\nஇது தொடர்பாக அவர் ஐசிஎம்ஆருக்கு மெயில் அனுப்பி புகார் அளித்து இருக்கிறார். பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத நபருக்கு உத்தரகாண்டில் டெஸ்டா என்று சந்தேகம் கொண்ட ஐசிஎம்ஆர் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையில் உத்தரகாண்டில் இருக்கும் தனியார் டெஸ்ட் நிறுவனம், பஞ்சாப் நபரை டெஸ்ட் எடுக்காமலே டெஸ்ட் எடுத்துவிட்டதாக கூறி உள்ளது. அதோடு இவரை கும்ப மேளாவிற்கு சென்றவர் என்றும் டெஸ்டிங்கில் குறிப்பிட்டுள்ளது.\nகும்ப மேளாவிற்கு சென்றவர்களை டெஸ்ட் எடுப்பதற்காக உத்தரகாண்ட் சுகாதாரத்துறை இந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம்தான் கும்பமேளா கொரோனா டெஸ்ட் என்று பஞ்சாப் நபரின் பொய்யான ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து அந்த டெஸ்ட் நிறுவனத்தில் சோதனை செய்ததில் இதேபோல் பல பொய்யான கொரோனா சோதனைகளை அந்த நிறுவனம் நடத்தி, பொய்யான ரிப்போர்ட்களை சமர்ப்பணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஉத்தரகாண்டில் பல்வேறு மாவட்டங்களில் 24 தனியார் கொரோனா சோதனை மையங்களுடன் கும்ப மேளா கொரோனா சோதனைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கும்ப மேளா சென்றவர்களுக்கு கொரோனா சோதனை செய்து ரிசல்ட் கொடுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில்தான் ஒரு நிறுவனம் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டில் மோசடி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.\nஇந்த 24 நிறுவனங்கள் மொத்தம் 5 லட்சம் கொரோனா சோதனைகள் வரை எடுத்துள்ளன. ஒரு நிறுவனம் செய்த மோசடி காரணமாக அனைத்து நிறுவனங்களின் டெஸ்ட்களையும் சோதனை செய்ய உள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கும்படி ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார்.\nஇதை விசாரணை நடத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவையும் அமைத்து இருக்கிறார். 15 நாட்களில் இது தொடர்பாக ரிப்போர்ட் சமர்ப்பிக்க வேண்டும். விசாரணையில் கு��்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் எப்ஐஆர் பதியப்படும் என்று ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார்.\nஉ.பி. தேர்தல்.. ஆட்டத்தை தொடங்கிய சமாஜ்வாதி- மாயாவதி கட்சி மாஜிக்களை அள்ளியது\nஉ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்\nஇந்து - முஸ்லீம் மக்கள்தொகை வித்தியாசம்.. உ.பி அரசின் ஒரு குழந்தை திட்டத்திற்கு.. விஹெச்பி எதிர்ப்பு\nஉ.பி., ம.பி., ராஜஸ்தானில் ஒரே நாளில் பயங்கரம்.. மின்னல் தாக்கி 68 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்\n'குக்கர்' வெடிகுண்டு, மிக பெரிய தாக்குதலுக்கு பிளான்.. உ.பி.-இல் 2 அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது\nசமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி\nபத்திரிகையாளரை ஓட, ஓட விரட்டி தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.. உ.பி.யில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு\n'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி\n2 குழந்தைக்கு மேல் போனால்.. வேலை கிடையாதா.. மானியமும் இல்லையா.. பின்னோக்கி போகும் உ.பி.\nயோகி எடுத்த புதிய ஆயுதம்.. உ.பி.யில் வரும் புதிய சட்டம் .. நெருங்கும் தேர்தல்.. யாருக்கு 'குறி' \nஉத்தரப் பிரதேசத்தில்அதிர்ச்சி .. 2 பேருக்கு உருமாறிய கப்பா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus kumbh mela india usa கொரோனா வைரஸ் இந்தியா கொரோனா கும்பமேளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/12/gmail.html", "date_download": "2021-07-28T04:39:51Z", "digest": "sha1:JNOPCLV4BURFOCIWBNMC2IRUZJSZ4RQX", "length": 9211, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "GMAIL லில் எந்த பைலையும் அனுப்ப..", "raw_content": "\nGMAIL லில் எந்த பைலையும் அனுப்ப..\nEMAIL பயன்படுத்தும் அனைவரும் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று GMAIL ACCOUNT ஒன்றினைத் தொடங்குவார்கள். பின் அதனையே தங்கள் MAIN ACCOUNT ஆக வைத்துக் கொள்வார்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு.GMAIL தரும் வரையறை இல்லாத டிஸ்க் இடம், வைரஸை அண்டவிடாத ஸ்கேனர், இமெயிலுடன் ஒட்டி வரும் பைல்களைக் கண்காணிக்கும் சாதனம் எனப் பல விஷயங்களைக் கூறலாம்.\nநமக்���ு வரும் இமெயிலுடன், அல்லது நாம் அனுப்பும் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வரும் பைல்களை, ஜிமெயில் தளத்தில் உள்ள ஆண்ட்டி வைரஸ் ஸ்கேனர் சோதனை செய்து, வைரஸ் எதுவும் இல்லை என்ற பின்னரே, நம்மை டவுண்லோட் செய்திட வழிவிடும்.\nஇதனாலேயேexe, dll, ocx, com or batபோன்ற துணைப்பெயர்கள் கொண்ட பைல்களை ஜிமெயில் இணைக்க விடுவதில்லை. ஜிமெயிலை ஏமாற்றுவதாக நினைத்து, இந்த பைல்களை ஸிப் செய்து .zip, .tar, .tgz, .taz, .z, .gz என்ற ஏதேனும் ஒரு பார்மட்டில் ஸிப் பைலாக அனுப்பினாலும், ஜிமெயில் கண்டு கொண்டு தடுத்துவிடும்.\n(ஆனால் rarஎன்ற ஸிப் பைலுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது ஜிமெயில்). ஆனால் இந்த தடை நமக்கு சில நேரம் எரிச்சலைத் தரும். எடுத்துக்காட்டாக நண்பர் ஒருவருக்கு Firefox Setup exe என்ற பைலை அனுப்ப முயற்சித்தேன்.\nஜிமெயில் This is an executable file. For security reasons, Gmail does not allow you to send this type of file என்ற எச்சரிக்கை செய்தியைத் தந்து அதனை அப்லோட் செய்திட மறுத்தது. இங்கு என்ன நடக்கிறது என்றால், ஜிமெயிலில் உள்ள வைரஸ் ஸ்கேனர் இந்த பைலை ஸ்கேன் செய்திடாமல், இதன் துணைப் பெயர் .exe என்பதால், தொடக்கத்திலேயே இணைப்பதற்கு எடுத்துக் கொள்ள மறுக்கிறது. யாஹூ தளம் சார்ந்த சர்வரிலும் இதே போன்ற ஸ்கேனர் உள்ளது.\nஆனால் யாஹூ .exe பைல்களை ஏற்றுக் கொள்கிறது. யாஹூ மெயில் சைமாண்டெக் சாப்ட்வேர் தொகுப்பினை ஸ்கேன் செய்திடப் பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் ஜிமெயில் எந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தி, ஸ்கேன் செய்கிறது என்று நமக்கு அறிவிக்கவில்லை.இந்த சூழ்நிலையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், இத்தகைய பைல்களை அனுப்ப எந்த வழிகளைக் கையாளலாம் என்று பார்க்கலாம்.\nமுதலாவதாக, Rapidshare, Megaupload அல்லது Yousendit போன்ற தளங்களைப் பயன்படுத்தி, அனுப்ப விரும்பும் பைல்களை அப்லோட் செய்திடலாம். பின்னர் இந்த தளம் வழங்கும் லிங்க்கினை, ஜிமெயில் மூலம் அதனை அனுப்புபவருக்குத் தெரிவித்துவிடலாம்.\nஇரண்டாவதாக பைலின் பெயரைச் சற்று மாற்றி, ஜிமெயில் ஸ்கேனரை முட்டாளாக்கலாம். எடுத்துக்காட்டாக, AdobeReader.exe என்ற பைலின் பெயரைAdobeReader.exe.removeme என மாற்றி அமைத்து, நண்பருக்கு இந்த மாற்றம் குறித்து தெரிவிக்கலாம். அவர் இதனைப் பெற்ற பின்னர் பைலின் பெயரை மாற்றிப் பயன்படுத்தலாம்.\nமூன்றாவதாக, நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட exe பைல்களை அனுப்ப வேண்டும் என்றால், அவை அனைத்தும��� ஸிப் செய்து பின்னர், அந்த ஸிப் பைலின் துணைப் பெயரை மாற்றி அனுப்பலாம்.\nநான்காவதாக WinRAR என்ற ஸிப் பைல் டூலைப் பயன்படுத்தி ஸிப் செய்து அனுப்பலாம். ஏனென்றால், ஜிமெயில் இதனை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் முதலாவதாகச் சொல்லப்பட்டுள்ள வழி தான் சரியான வழி. மற்ற வழிகள் கூகுள் அமைப்பை ஏமாற்றுவதாகவே உள்ளன. இது கூகுள் அக்கவுண்ட் பெறுகையில் நாம் ஒத்துக் கொண்ட கட்டுப்பாடுகளை மீறுவதாகும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/04/22221816/Cinema-Review-Vellaippookkal.vpf", "date_download": "2021-07-28T04:00:37Z", "digest": "sha1:W4JR4NLFKLXICW3EWAUV7TGFPCOJ4RPA", "length": 14309, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Review Vellaippookkal", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடிகர்: விவேக், சார்லி நடிகை: பூஜா தேவாரியா டைரக்ஷன்: விவகே் இளங்கோவன் இசை : ராம்கோபால் கிருஷ்ணராஜூ ஒளிப்பதிவு : ஜெரால்டு பீட்டர்\nவிவேக் நண்பராக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார். விவேக் மகனாக வரும் தேவ், மருமகளாக வரும் பேய்ஸ் ஹேண்டர்சன், பூஜா தேவரியா கதாபாத்திரங்களும் நிறைவு. படம் சினிமா விமர்சனம்.\nபோலீஸ் அதிகாரி விவேக் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். வெளிநாட்டு பெண்ணை காதலித்து மணந்து அமெரிக்காவில் வசிக்கும் மகனிடம் பல வருடங்களாக பேசாமல் இருக்கும் அவர் நண்பர் வற்புறுத்தலால் அவனை பார்க்க செல்கிறார். அங்கு மகனும் மருமகளும் அவரை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். ஆனா��ும் மருமகளுடன் பேசுவதை தவிர்க்கிறார். மகன் வீட்டின் அருகே போதை மருந்து கடத்தும் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. ஒரு பெண் கடத்தப்படுகிறாள். இன்னொரு இளைஞனையும் தாக்கி கடத்துகின்றனர்.\nஅமெரிக்க போலீசுக்கு தெரியாமல் சார்லியுடன் சேர்ந்து விவேக் போலீஸ் மூளையை பயன்படுத்தி ரகசியமாக புலனாய்வு செய்கிறார். அப்போது இளம்பெண் கொல்லப்பட்டு புதருக்குள் கிடப்பதை பார்த்து அதிர்கிறார். அடுத்து விவேக் மகனும் கடத்தப்படுகிறான். கடத்தியது யார் குற்றவாளியை விவேக் கண்டுபிடித்தாரா\nவிவேக் திரை வாழ்க்கையில் மைல் கல் படம். நகைச்சுவையில் இருந்து கதை நாயகனாக உயர்ந்து இருக்கிறார். கொலை எப்படி நடந்து இருக்கும் என்பதை தனக்குள் உருவகப்படுத்தி குற்றவாளியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் அவர் தாய், மகளை கொன்றவனை அதே பாணியில் துப்பு துலக்கி கைது செய்யும் ஆரம்ப காட்சியிலேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார்.\nஅமெரிக்காவுக்கு நகரும் கதையில் உள்ளூர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து வெளிநாட்டு காதலியை மணந்து வாழும் மகன் மீது வருத்தம் மருமகள் மீது வெறுப்பு என்று சீரியஸ் முகத்தில் இன்னொரு பரிமாணம் காட்டுகிறார். கடத்தல்காரனை பிடிக்க தனது பாணியில் நடத்தும் கற்பனை விசாரணைகள் விறுவிறுப்பை தருகின்றன. மகன் கடத்தப்பட்டதும் கதறி அழுது குணசித்திர நடிப்பிலும் உச்சம் தொடுகிறார்.\nவிவேக் நண்பராக வரும் சார்லி அனுபவ நடிப்பால் கவர்கிறார். விவேக் மகனாக வரும் தேவ், மருமகளாக வரும் பேய்ஸ் ஹேண்டர்சன், பூஜா தேவரியா கதாபாத்திரங்களும் நிறைவு. வெளிநாட்டு நடிகர்கள் அதிகம் இருப்பதால் அன்னியம் தெரிகிறது. குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து இரு கதைகளை வெவ்வேறு தளத்தில் நகர்த்தி ஒரு இடத்தில் இணைத்து திகிலூட்டியதில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் விவேக் இளங்கோவன். கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம். ராம்கோபால் கிருஷ்ணம் ராஜுவின் பின்னணி இசை திகில் கதைக்கு உதவி இருக்கிறது. ஜெரால்ட் பீட்டரின் கேமரா அமெரிக்க அழகை கண்முன் நிறுத்துகிறது.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக��குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-07-28T05:13:58Z", "digest": "sha1:JIQDOZEFNPEP42YTJPOHPFZTGV6EK7NE", "length": 23422, "nlines": 122, "source_domain": "www.ilakku.org", "title": "கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றாதாம் - சஜித்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சிறீநேசன் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றாதாம் – சஜித்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சிறீநேசன்\nகூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றாதாம் – சஜ���த்துக்கு ஆதரவான பிரச்சாரத்தில் சிறீநேசன்\nகாணாமல்போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி ஓருவரை எதிர்பார்க்கும் அளவுக்கு ஏமாளிகளாக தமிழ் மக்கள் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.\nமுன்னாள் ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களை கோத்தபாயவுக்கு ஆதரவாக செயற்படும் தமிழ் கட்சிகளினால் மீட்டு வழங்கமுடியுமா என்றும் இதன்போது கேள்வியெழுப்பினார்.\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nஎப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொள்பவர்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். சாப்பாடு பார்சல்களை விநியோகிக்கும் அலுவலகங்களாக பொதுஜன பெரமுன அலுவலகங்கள் செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் வாக்களிக்கின்றார்களோ இல்லையோ கூட்டங்களில் சனத்தொகையினை அதிகரித்துகாட்டவேண்டும் என்பதற்காக பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோத்தபாய ராஜபக்ஸ தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டிருக்கின்றார். இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் தொடர்பில் என்ன இருக்கின்றது என்பது குறித்து அறிவுள்ள மக்கள் சிந்தித்துவருகின்றனர்.\nஅவரிடம் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வாக இருப்பது மரணச்சான்றிதழ் வழங்குவது மட்டுமேயாகும்.மரணச்சான்றிதழ் இல்லாமல்தான் ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராடிவருகின்றனர்\nமரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுவிட்டால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் முடிந்துவிடும் என்று கூறுபவர்களுக்கு சார்பாக வாக்கு சேகரிப்பவர்களிடம் கேட்டுக்கொள்ளும் விடயம் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று நீங்கள் கூறினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடுத்திருக்கும் முக்கியமான கோரிக்கையான அவர்களின் ஆட்சிக்காலத்தில் காணாமல���ஆக்கப்பட்டவர்களை தேர்தலுக்கு முன்பாக ஆலயங்கள்,தேவாலயங்களுக்கு முன்பாக கண்டுபிடித்து ஒப்படையுங்கள்.அதன் பின்னர் உங்களுக்கு வாக்களிப்பதா இல்லையா என்பது குறித்த தமிழ் மக்கள் பரிசீலனை செய்வார்கள்.மாறாக மரணச்சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்காக ஒரு ஜனாதிபதி வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற அளவில் தமிழ் மக்கள் ஏமாளிகள் இல்லை.\n2005ஆம் ஆண்டு வடகிழக்கு மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் வெற்றிபெற்றவர்கள் தமிழர்களுக்கு வழங்கியது எல்லாம் தண்டனைகளாகும். காணாமல் ஆக்கப்படுதல், கைதிகளாக்கப்படுதல், யுத்ததினை மனித உரிமைகள் மீறக்கூடிய வகையில் வழிநடாத்தியமை,பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டமை உடபட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதனை தமிழ் மக்கள் மறக்கமாட்டார்கள்.\nஎனவே கடந்த ஆட்சிக்காலத்தில் உங்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கைதிகளாக்கப்பட்டவர்கள் இவர்களின் விடுவிப்பு என்ன, நிவாரணம் என்ன, இவர்களை கொண்டுதரமுடியுமா என்பதை அவர்களுக்கு பின்னால் திரியும் கட்சிகளிடமும் கேட்கின்றோம். உறவுகளை அழித்துவிட்டு புதைத்துவிட்டு தமிழ் மக்களிடம் வந்து வாக்குகளை கேட்பதற்கான யோக்கியதையினை இழந்துவிடுகின்றீர்கள்.\nதுற்போது பட்டிமன்றம் போன்று தேர்தல் மேடைகள் காணப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு பட்டிமன்ற மேடைகளில் வியாழேந்திரன் போன்றவர்கள் கோத்தபாயவின் காலத்தில் அநேகமானவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர், காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், கொத்துக்கொத்தாக குண்டுகளைப் போட்டு அழித்துள்ளார்கள், வெள்ளைவான்களில் கடத்தியுள்ளார்கள் என்று அன்றைய மேடைகளில் பேசிய வியாழேந்திரன் இன்று கோத்தபாய நல்லவர் என்று மாற்றுக்கருத்துகளை தெரிவிக்கின்றார்.\nஇன்று நாங்கள் பட்டிமன்றம் நடாத்துவதற்கான காலம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் இருக்கும்போது அவர்களின் கண்ணீரை புறந்தள்ளி நாங்கள் யாரை திட்டி தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றோமோ இன்று அவர்கள் உத்தமர்களாக சித்திரிக்கும் வகையில் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.\nதமிழ் மக்கள் மறதியுள்ளவர்கள் அல்ல.தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், கஸ்டங்கள் தொடர்பில் ஆழமாக சிந்தித்துவருகின்றனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னசொல்லப்போகின்றது ���ன்பது தொடர்பில் சிந்தித்துக் கொண்டுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆளமாக பரிசீலித்து வருகின்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்களுக்கு சார்பான கருத்துகளை சொல்லுமேயொழிய விலைபோய் தமிழர்களை ஏமாற்றமாட்டார்கள். பொதுஜன பெரமுனவின் அலுவலகங்களுக்கு சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துதருமாறு கோரிக்கை விடுக்கவேண்டும்.\nஇன்று பொதுஜன பெரமுனவின் பக்கத்தில் நிற்ககூடிய அதாவுல்லா, முஸ்ஸமில், ஹிஸ்புல்லா போன்றவர்கள் ஒரு அணியிலும் அதே அணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், கருணா, வியாழேந்திரன் போன்றவர்கள் உள்ளனர். இந்த நிலையில் அதாவுல்லா அவர்கள் கோத்தபாய வெல்லுவார் கிழக்கிஸ்தான் உருவாகும் என்று சொல்கின்றார்.அப்படியினால் கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறும் வியாழேந்திரன் போன்றவர்களும் அதே அணியில்தான் உள்ளனர்.\nஹிஸ்புல்லா சிறுபிள்ளைத்தனமாக கருத்துகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றவேண்டாம். பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக செயற்படும் அவர் பல கதைகளை கூறிவருகின்றார். ஹிஸ்புல்லாவின் சுயநல அரசியலுக்காக முஸ்லிம் மக்களை பலிகொடுப்பதற்கு அவர் தயாராகயிருக்கின்றார். இது தொடர்பில் முஸ்லிம் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.\nமக்கள் மத்தியில் வியாழேந்திரன், ஹிஸ்புல்லா,அதாவுல்லா போன்றவர்கள் நடாத்தும் நடாகங்கள் ஒரே பாணியிலேயே சென்றுகொண்டிருக்கின்றது. காணாமல்ஆக்கிய செயற்பாடுகளை மேற்கொண்டவர்களை கதாநாயகர்களாக மாற்றுவதற்கான சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை\nஅன்று தமிழ் தேசியவாதிபோன்று உரக்கப்பேசிய வியாழேந்திரன் இன்று தமிழ்தேசியத்தினை தலைகீழாக தூக்கியெறிந்துவிட்டு பேரினவாதத்திற்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு எடுபிடியாக நின்று அரசியல்செய்யும் பாங்கினை காணமுடிகின்றது.\nதமிழ் மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.அலுவலகங்கள் திறப்பதற்கான பணம் தாராளமாக இறைக்கப்பட்டுள்ளது.கூட்டங்களை நடாத்துவதற்கான பணமும் வழங்கப்பட்டுள்ளது.மக்களை எவ்வாறு எல்லாம் ஏமாற்றலாமோ அவற்றுக்கு எல்லாம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். ஒரு தவறினை செய்தால் ஐந்து வருடங்கள் அல்லது பத்து வருடங்கள் அதற்க��ன தண்டனையை அனுபவிக்கும் சூழ்நிலையேற்படும்.\nபொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இராணுவத்தினை பலப்படுத்துவதாக கூறியுள்ளார்.புலனாய்வுத்துறையினை பலப்படுத்தல்,குற்றத்திற்காக சிறையில் உள்ள இராணுவத்தினரை விடுவித்தல் என இவற்றினையெல்லாம் பார்க்கும்போது கெடுபிடியான ஒரு பயங்கரமான ஆட்சிக்கு ஆரம்பமாகவே இவை தெரிகின்றது.\nகோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட சாதாரண விடயங்களே தெரிவிக்கப்பட்டுள்ளன தமிழர்களின் அபிலாசைகள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.தமிழ் மக்களை பரிகாசப்படுத்துகின்ற விடயமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.\nPrevious articleபிரித்தானியாவில் டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத்தேர்தல்\nNext article‘போட்ஸ்வானா’ 2 லட்சம் வருடத்திற்கு முன்பு முதல் மனிதனின் தாயகமாக இருந்திருக்கலாம்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nகடற்படையால் காணி அபகரிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு \nஇலங்கையில் மீண்டும் குழந்தைகள் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/page/233/?amp", "date_download": "2021-07-28T03:41:02Z", "digest": "sha1:APPJ3NLKXTCF7NXH3RWFSGGSBZMLC27E", "length": 4186, "nlines": 40, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு இணையம் | Tamil News | ilakku | www.ilakku.org", "raw_content": "\nஜெனீவாவில் எம்மை வெற்றிகொள்ள முடியவில்லை – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nபாஜக அரசு வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் – ஸ்ராலின் சீற்றம்\nபொறுப்புக்கூறலுக்கு முக்கியமான முன்னேற்றப்படி – ஹரி ஆனந்தசங்கரி\nஐ.நா தீர்மானம் தமிழர்களுக்கான நீதியல்ல – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\nசிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது\nவவுனியா குளத்தினை மீட்க மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரு நாளைக்கு 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு\nஉலகச் செய்திகள்\t March 23, 2021\nஊடகங்கள் தொடர்பாக கோதாபயவின் கூற்று ஊடக சுதந்திரம் மீதான கடும் எச்சரிக்கை – ...\nஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக வாக்களித்த 22 நாடுகளுக்கும் நன்றி- மருத்துவர் – அன்புமணி இராமதாஸ்\nஉலகச் செய்திகள்\t March 23, 2021\nஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது – தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/2-N4u7sj.html", "date_download": "2021-07-28T05:30:28Z", "digest": "sha1:SF6FDHUPL6ANMHWIBHWI2ZZSOKXJA5AQ", "length": 11202, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு\nபிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதையட்டி மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்த அரசு தேர்வுகள் இயக்கத்தின் உத்தரவின்படி நேற்று முன்தினம் முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 27,850 மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்கியது. திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 13ந் தேதிவரை நடைபெறவுள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டத��. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/84297", "date_download": "2021-07-28T05:28:14Z", "digest": "sha1:LQLUN3HSNDSB7U6AZSXNSKZRMEEVTOVN", "length": 8159, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்… - GTN", "raw_content": "\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்…\nசைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nசுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…\nதென்கொரியா – அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி ரத்து\nஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டார். June 23, 2021\nஅரசாங்கத்தின் கன்னத்த்தில், நீதிமன்றம் அறைந்தது\n“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் June 23, 2021\nபயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. June 23, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://5minutemaths.blogspot.com/2020/07/11th-tamil-memory-poem.html", "date_download": "2021-07-28T03:46:12Z", "digest": "sha1:UEHO2DOHZ22ZIKY2TP3WX5OWZQ6QGTFT", "length": 9171, "nlines": 189, "source_domain": "5minutemaths.blogspot.com", "title": "11th Tamil Memory Poem தமிழ் மனப்பாடச் செய்யுள்", "raw_content": "\n11th Tamil Memory Poem தமிழ் மனப்பாடச் செய்யுள்\nபதினோராம் வகுப்பு தமிழ் மனப்பாடச் செய்யுள்\nவழி வழி நினதடி தொழுதவர்,\nசெல் எனச் செல்லுமோர் பாடலை\nகாலத்தால் சாகாத தொல் களிமங்களின்\nஏடு தொடக்கி வைத்து என்னம்மை\nவிரல் முனையைத் தீயிலே தோய்த்து\nஆக்கியோன் பெயரே வழியே எல்லை\nநூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே\nகேட்போர் பயனோடு ஆயன் பொருளும்\nவாய்ப்பக் காட்டல் பாயிரத்து இயல்பே.\nகாலம் களனே காரணம் என்று இம்\nமூவகை ஏற்றி மொழிநரும் உளரே.\nஅம்ம வாழி தோழி நம்மூர்ப்\nபிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ\nதண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்\nஇன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே\nபா வகை : நேரிசை ஆசிரியப்பா\nஉண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்\nஅமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்\nதமியர் உண்டலும் இலரே: முனிவிலர்\nதுஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்\nபுகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்\nஉலகுடன் பெறினும் கொள்ளலர் : அயர்விலர்\nஅன்ன மாட்சி அனையர் ஆகித்\nபிறர்க்கென முயலுநர் உண்மை யானே. - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி\nபா வகை : நேரிசை ஆசிரியப்பா\nசிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு\nதேக்கிய நல் வாய்க்காலும் வகைப் படுத்தி\nநெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்\nநிறை உழைப்பு தோள்கள் எலாம் எவரின் தோள்கள்\nகற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்\nகருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை\nபொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்\nபோய் எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சி\nபாவகை : எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்\nவென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்\n'நான் என்பாய் அது நீயில்ல�� - வெறும்\n என்பாய் இது கேள்வியில்லை - அந்த\nஏன் என்னும் ஒளியில் உனைத் தொடு.\n11th Tamil Memory Poem தமிழ் மனப்பாடச் செய்யுள்\n11th Tamil Memory Poem தமிழ் மனப்பாடச் செய்யுள்\n9th Tamil Memory Poem ஒன்பதாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்\n10th standard Tamil Unit 1 சிறு வினாக்களும் விடைகளும்.\n11th Tamil Memory Poem தமிழ் மனப்பாடச் செய்யுள்\n9th Tamil Memory Poem ஒன்பதாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/microsoft-intelligent-cloud-hub-to-build-ai-ready-workforce-in-india/", "date_download": "2021-07-28T04:26:18Z", "digest": "sha1:JMW7HVDFO4AFTHCKSA37RKW7T765FUWW", "length": 5897, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "Microsoft ‘Intelligent Cloud Hub’ to build AI-ready workforce in India – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/09/Harivamsa-Vishnu-Parva-Chapter-115-059.html", "date_download": "2021-07-28T05:21:59Z", "digest": "sha1:6PUGCQOIDGQTKSTEJ7EEO22367H5QUVA", "length": 52818, "nlines": 90, "source_domain": "harivamsam.arasan.info", "title": "துவாரகை நகரமைப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 115 – 059", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதுவாரகை நகரமைப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 115 – 059\nபகுதியின் சுருக்கம் : விஷ்வகர்மன் துவாரகை நகரத்தைப் பெரியதாக அமைத்தல்; தேவசபையான சுதர்மம் துவாரகைக்குக் கொண்டு வரப்பட்டது; யாதவர்களை சுகமாகக் கவனித்துக் கொண்ட கிருஷ்ணன்; ரேவதியை மணந்த பலராமன்...\nவை���ம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"தெளிந்த விடியலில் சூரியன் உதித்தபோது, யதுகுல ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தக் காலைக்கான தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு, காட்டுப்புறத்தில் சிறிது நேரம் அமர்ந்து ஒரு கோட்டை கட்டுவதற்கான இடத்தைத் தேடத் தொடங்கினான். யது குலத்தின் முக்கிய உறுப்பினர்கள் அவனைப் பின்தொடர்ந்தனர்.(1,2) பிறகு ரோஹிணி நட்சத்திர ஆதிக்கம் கொண்ட ஒரு மங்கல நாளில் பிராமணர்களுக்கு ஏராளமான கொடைகளை அளித்து, அவர்களைக் கொண்டு மங்கலச் சடங்குகளைச் செய்தான். அதன் பிறகு கோட்டை கட்டும் பணியைத் தொடங்கினான்.(3)\nஇவ்வாறு கோட்டையின் கட்டுமானத்தைத் தொடங்கியபோது, படைப்பாளர்களில் முதன்மையானவனும், கேசியைக் கொன்றவனுமான அந்தத் தாமரைக் கண்ணன் {கேசவன்}, தேவர்களிடம் பேசும் இந்திரனைப் போல யாதவர்களிடம்,(4) \"ஓ யாதவர்களே, நான் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் தேவர்களின் வசிப்பிடத்தைப் போன்றிருப்பதைக் காண்பீராக. பூமியில் இவ்விடம் எப்பெயரால் கொண்டாடப்பட இருக்கிறதோ அதையும் நான் தேர்ந்தெடுத்திருக்கறேன்.(5) முற்றங்கள், உல்லாச வீதிகள், சமப்படுத்தப்பட்ட நல்ல சாலைகள், அந்தப்புரங்கள் என நகரத்திற்குரிய அனைத்து அடையாளங்களுடன் அமைக்கப்படும் என் நகரம் இந்திரனின் அமராவதியைப் போலப் பூமியில் துவாராவதி என்ற பெயரில் கொண்டாடப்படும்.(6,7) உக்ரசேனரை உங்கள் முன்னிலையில் கொண்டு உங்கள் பகைவரின் பாதைகளில் தடைகளை ஏற்படுத்தித் தேவர்களைப் போலக் கவலைகளற்றவர்களாக இங்கே இன்புற்றிருப்பீராக.(8) வீடுகள் கட்டுவதற்காக நீங்கள் அனைவரும் நிலங்களை எடுத்துக் கொள்வீராக; தோட்டங்களும், நாற்சந்தி சாலைகளும் அமைக்கப்படட்டும், சாலைகளும், மதில்களும் கட்டுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படட்டும்.(9) வீடுகள் கட்டுவதில் நிபுணர்களான கலைஞர்களும், கொத்தர்களும் {சிற்பிகளும்} நாடு முழுவதும் அனுப்பப்படட்டும்\" என்றான் {கிருஷ்ணன்}.(10)\nஇவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட யாதவர்கள், தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் இடங்களைத் தேர்ந்தெடுத்தனர்.(11) ஓ மன்னா, சில யாதவர்கள் கயிறுகள் {நூல்கள்} கொண்டு தங்கள் நிலங்களை அளப்பதில் ஈடுபட்டனர்,(12) அவர்களில் சிலர், அந்த மங்கல நாளில் பிராமணர்களைத் துதிப்பதன் மூலம் காவல்தெய்வத்தை வழிபடத் தொடங்கினர்[1].\n[1] சித்��ிரசாலை பதிப்பில், \"அந்த மங்கல நாளில் அந்த இடத்திற்கான தேவர்களுக்குரிய சடங்குகளைச் செய்ய அவர்களுக்குச் சிலர் (சில பிராமணர்கள்) தேவைப்பட்டனர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"அந்த மங்கல நாளில் அவர்கள் பிராமணர்களை வழிபட்டனர். வாசுதேவன் தேவர்களுக்குரிய சடங்குகளைச் செய்தான்\" என்றிருக்கிறது.\nஅதன்பிறகு உயர்ந்த மனம் கொண்ட கோவிந்தன், கொத்தர்களிடம் {சிற்பிகளிடம்},(13) \"முற்றங்கள், சாலைகளுடன் என் காவல் தெய்வத்திற்கான கோவிலை எனக்குக் கட்டித் தாருங்கள்\" என்றான்[2].(14) அதற்கு அந்தக் கொத்தர்கள், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லிவிட்டு, கோட்டை கட்டுவதற்கான பொருட்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு, வாயிலையும், எல்லைக் கோட்டையும் வடிவமைக்கத் தொடங்கினர்.(15) அவர்கள், வேள்விகளின் தேவனான பிரம்மனுக்கும், இந்திரனுக்கும், நெருப்பு, நீர் ஆகியனவற்றின் தலைமை தேவர்களுக்கும், பிற தேவர்களுக்கும் அவரவருக்கு உரிய இடங்களில் கோவில்களைக் கட்டினார்கள். பிறகு அவர்கள், அந்தக் கோவில்களில் (சுத்தாக்ஷம், ஐந்த்ரம், பல்லாடம், புஷ்பதந்தம் என்ற பெயர்களைக் கொண்ட) நான்கு வாயில்களைக் கட்டினார்கள்[3].(16,17)\n[2] சித்திரசாலை பதிப்பில், \"இந்த இடத்தில், நாற்சந்திகளுடனும், நன்கு அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளுடனும் எங்களுடைய தேவர்களை நிறுவுவதற்கான மாளிகை கட்டப்பட வேண்டும்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"எங்கள் தேவர்களை வழிபடுவதற்கான சிறந்த கோவிலை நீங்கள் கடித்தருவதற்கு உகந்த இடம் இதுதான். நாற்சந்திகளையும், சாலைகளையும் அளந்து கொள்ளுங்கள்\" என்றிருக்கிறது.\n[3] சித்திரசாலை பதிப்பில், \"பிரம்மன், நீர் (தேவன்), நெருப்பு (தேவன்), தேவர்களின் தலைவன் (இந்திரன்) என்ற நான்கு தேவர்களுக்கு நான்கு வாயில்களையும், சுத்தாக்ஷம், ஐந்த்ரம், பல்லாடம், புஷ்பதந்தம் என்ற பெயர்களிலான அரைவைக்கற்களையும், குழவிகளையும் அமைத்தனர்\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"நீர், நெருப்பு, தேவர்களின் தலைவன், அரைவைக்கல் மற்றும் குழவிக்கான நான்கு தேவர்களுக்கும் நான்கு பீடங்கள் அமைக்கப்பட்டன. கிருஹக்ஷேத்ரன், ஐந்திரன், பல்லாடன், புஷ்பதந்தன் என்ற நான்கு தேவர்களுக்கு அங்கே நான்கு வாயில்கள��� இருந்தன\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"ப்ரஹ்மா முதலியவர்களுக்கு இடங்களையும் கர்மப்படி அமைத்தனர். அப்பு (ஜல) தேவதை, அக்னி, இந்திரன், லிங்க தேவதை (சிவன்) ஆகிய நான்கு தேவதைகளையுடைய நான்கு வாயில்களை அமைத்தனர். சுத்தாஷ, ஐந்த்ர, பல்லாட, புஷ்பதந்த இந்த நான்கு மூர்த்திகளை ஆவாஹனம் செய்து அந்த வீடுகளில் மஹாத்மாக்களான யாதவர்கள் வந்து சேர்ந்ததும் மாதவன் நகரம் சீக்ரம் அமைக்க ஆலோசித்தான்\" என்றிருக்கிறது.\nஇவ்வாறே உயரான்ம யாதவர்களின் வீடுகளும் கட்டப்பட்டபோது, மாதவன் அந்த நகரை மிக விரைவாக வடிவமைக்கும் எண்ணம் கொண்டான். அப்போது யாதவர்களுக்கும், அந்த நகரத்திற்கும் நலம் விளைவிக்கக் கூடியதும், அந்த நகரை விரைவாகவே அமைக்கவல்லதுமான தூய எண்ணம் அவனது மனத்தில் தற்செயலாக எழுந்தது.(18,19) பிரஜாபதியின் மகனும், வடிவமைப்பாளர்களில் முதன்மையானவனும், வலிமைமிக்கவனுமான விஷ்வகர்மன் அந்நகரைக் கட்ட வேண்டும் என்று அவன் நினைத்தான். பிறகு கிருஷ்ணன், தேவலோகத்தை நோக்கித் திரும்பிய முகத்துடன் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து, \"விஷ்வகர்மன் இங்கே வரவேண்டும்\" எனத் தன் மனத்தில் நினைத்தான்.(20,21) அதேவேளையில், உயர்ந்த புத்தியைக் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனும், தெய்வீக வடிவமைப்பாளனுமான விஷ்வகர்மன் அங்கே வந்து கிருஷ்ணன் முன்பு நின்றான்.(22)\n உறுதியான நோன்புகளைக் கொண்ட விஷ்ணுவே, உனது அடிமையான நான் தேவர்களின் மன்னனுடைய {இந்திரனுடைய} ஆணையின் பேரில் விரைந்து வந்தேன்; நான் நிறைவேற்ற வேண்டிய ஆணையென்ன(23) ஓ தேவா, பெரும்பாட்டனையும் (பிரம்மனையும்), முக்கண்ணனையும் போல நீ என்னால் துதிக்கப்படத் தகுந்தவன். ஓ தலைவா, உங்கள் மூவருக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது.(24) ஓ தலைவா, உங்கள் மூவருக்கு மத்தியில் எந்த வேறுபாடும் கிடையாது.(24) ஓ பெருந்தோள்களைக் கொண்டவனே, மூவுலகங்களுக்கும் விதிப்பதைப் போலவே மகிழ்ச்சியாக எனக்கு அணையிடுவாயாக\" என்றான்.(25)\nயதுக்களில் முதன்மையானவனும், கம்சனைக் கொன்றவனுமான கேசவன், விஸ்வகர்மனின் பணிவான சொற்களைக் கேட்டு ஒப்பற்ற சொற்களில் மறுமொழி கூறினான்.(26) {கிருஷ்ணன்}, \"ஓ தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நன்மைக்காகத் {தேவர்களுடன்} தனிமையில் நடந்த நமது ஆலோசனைகளில் நீயும் இருந்து கேட்டிருக்கிறாய். நீ இப்போது இங்கே எனக்கொரு வீடு கட்ட வேண்டும்.(27) ஓ தேவர்களில் முதன்மையானவனே, தேவர்களின் நன்மைக்காகத் {தேவர்களுடன்} தனிமையில் நடந்த நமது ஆலோசனைகளில் நீயும் இருந்து கேட்டிருக்கிறாய். நீ இப்போது இங்கே எனக்கொரு வீடு கட்ட வேண்டும்.(27) ஓ உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, என் சுயத்தை வெளிப்படுத்துவதற்காக இங்கே ஒரு நகரத்தைக் கட்டி, என் சக்திக்குத் தகுந்த வீடுகளால் அதை அலங்கரிப்பாயாக.(28) ஓ உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, என் சுயத்தை வெளிப்படுத்துவதற்காக இங்கே ஒரு நகரத்தைக் கட்டி, என் சக்திக்குத் தகுந்த வீடுகளால் அதை அலங்கரிப்பாயாக.(28) ஓ பெரும்புத்திமானே, நிபுணனான உனக்கு இன்னும் நான் சொல்ல என்ன இருக்கிறது பெரும்புத்திமானே, நிபுணனான உனக்கு இன்னும் நான் சொல்ல என்ன இருக்கிறது அமராவதியைப் போலப் பூமியில் கொண்டாடப்படும் வகையில் ஒரு நகரத்தை எனக்குக் கட்டுவாயாக; என் நகரத்தின் அழகையும், யது குலத்தின் பெருமையையும் மனிதர்கள் காணும் வகையில் தேவலோகத்தில் எனக்குள்ளதைப் போலவே இங்கே எனக்கொரு வீட்டைக் கட்டுவாயாக\" என்றான் {கிருஷ்ணன்}.(29,30)\nஇவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட நுண்ணறிவுமிக்க விஷ்வகர்மன், களைப்பறியா செயல்களைச் செய்பவனும், தேவர்களின் பகைவரை அழிப்பவனுமான கிருஷ்ணனிடம்,(31) \"ஓ தலைவா, நீ விதித்த அனைத்தையும் நான் செய்வேன். ஆனால் இத்தனை மனிதர்களை உள்ளடக்கிக் கொள்ள உன் நகரம் போதுமானதல்ல. பெருங்கடல்கள் நான்கும் தங்கள் முழு வடிவங்களுடன் இங்கே இருக்கும் வகையில் உன் நகரம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்.(32,33) ஓ தலைவா, நீ விதித்த அனைத்தையும் நான் செய்வேன். ஆனால் இத்தனை மனிதர்களை உள்ளடக்கிக் கொள்ள உன் நகரம் போதுமானதல்ல. பெருங்கடல்கள் நான்கும் தங்கள் முழு வடிவங்களுடன் இங்கே இருக்கும் வகையில் உன் நகரம் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்.(32,33) ஓ புருஷர்களில் முதன்மையானவனே, பெருங்கடல் {சமுத்ரராஜன்} இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் உன் நகரம் மிகப் பெரியதாக மாறும்\" என்றான்.(34)\nபேசுபவர்களில் முதன்மையான கிருஷ்ணன் இதை முன்பே தீர்மானித்திருந்தான். எனவே தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்} இவ்வாறு பேசியதும், ஆறுகளின் தலைவனான பெருங்கடலிடம் அவன் {கிருஷ்ணன்},(35) \"ஓ பெருங்கடலே, உனக்கு என் மீது மதிப்பேதும் இருந்���ால், பனிரெண்டு யோஜனைகள் தொலைவுக்கு நீரில் உன் வடிவை விலக்கிக் கொள்வாயாக.(36) நீ இடம் கொடுத்தால், செல்வங்களும், இன்பங்களும் நிறைந்த இந்த நகரமானது என் பெரிய படை தங்குவதற்கு உகந்ததாக இருக்கும்\" என்றான் {கிருஷ்ணன்}.(37)\nஆறுகளின் தலைவனான பெருங்கடலானவன், கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, {காற்றுடன் சேர்ந்த மாருத} யோகத்தில் ஆழ்ந்து {நீரை விலக்கிக் கொண்டு}, தன் படுக்கையை {நீர்ப்படுகையை} அவனுக்கு அளித்தான். விஷ்வகர்மன், கோவிந்தனிடம் பெருங்கடல் வெளிப்படுத்தும் மதிப்பைக் கண்டும், நகரம் கட்டுவதற்கான இடத்தைக் கண்டும் பெரிதும் மகிழ்ந்தான்.(38,39) அப்போது விஷ்வகர்மன், யதுவின் வழித்தோன்றலான கிருஷ்ணனிடம், \"இன்றே இந்த நாளிலேயே நீ இந்நகரில் தங்குவாயாக. ஓ தலைவா, நான் ஏற்கனவே இந்த மிகச்சிறந்த நகரத்திற்கான திட்டத்தை என் மனத்தில் வகுத்துவிட்டேன். எனவே, இப்போதே இது வீடுகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்படும்.(40,41) இந்த எழில்மிகு நகரம் அதன் அழகிய நுழைவாயில்கள், தோரணங்கள், மேல்மாடங்களின் {உப்பரிகைகளின்} காரணமாகப் பூமியின் திமிலாக {பூமியில் உயர்ந்ததாக} விளங்கும்\" என்றான் {விஷ்வகர்மன்}.(42)\nஅவன், தேவர்களும் விரும்பும் பகுதியில் அந்நகரைக் கட்டிவிட்டு, நீராடும் வீடுகளைக் கொண்ட கிருஷ்ணனின் அந்தப்புரத்தைக் கட்டினான்[4].(43) இவ்வாறே துவாரவதி என்ற பெயரைக் கொண்ட அந்த அழகிய வைஷ்ணவ நகரம் விஷ்வகர்மனின் மனோ முயற்சியில் கட்டப்பட்டது.(44) அந்த நகரம் உரிய வகையிலான கதவுகளால் பாதுகாக்கப்பட்டும், மிகச்சிறந்த மதில்களால் அலங்கரிக்கப்பட்டும், அகழிகளெனும் பள்ளங்களாலும், அரண்மனைகள்,(45) அழகிய ஆண் பெண்கள், வணிகர்கள், பல்வேறு வணிகப் பொருட்கள் ஆகியவற்றாலும் நிறைந்ததாகவும் இருந்தது. அது பூமியில் நிறுவப்பட்டிருந்தாலும், வானத்தில் உலவுவதைப் போலத் தோன்றியது.(46) குளங்கள், தூய நீரைக் கொண்ட சிற்றோடைகள், தோட்டங்கள் ஆகியவற்றால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஃது அகன்ற கண்களைக் கொண்ட ஒரு காரிகையைப் போல அனைத்துப் பக்கங்களிலும் மறைக்கப்பட்டிருந்தது.(47) வளமான முற்றங்கள், மேகங்களால் தாக்கப்படும் உயர்ந்த மாளிகைகள், {புழுதியற்ற} தெளிவான அரசவீதிகள், வண்டிகளுக்கான சாலைகள் ஆகியவற்றையும் கொண்டிருந்தது.(48) தேவலோகத்திற்கு அழகூட்டும் இந்திரனின் நகரத்தை��் போலவே அனைத்து வகை ரத்தினங்களாலும் செழித்த அந்நகரமும் பூமியில் பெருங்கடலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.(49)\n[4] சித்திரசாலை பதிப்பில், \"அந்த நகரில் தேவர்களாலும் வணங்கப்படும் ஓரிடத்தில், கிருஷ்ணனைக் கவனித்துக் கொள்வதற்கான பெண்களின் குடியிருப்புகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"கிருஷ்ணனின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பெரிய அந்தப்புரங்கள் அங்கே இருந்தன. தேவர்களால் வணங்கப்படும் இடத்தில் அந்த நகரம் கட்டப்பட்டது\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"தேவர்களால் பூஜிக்கப்பட்ட இடமான அந்நகரில் க்ருஷ்ணனுக்குப் பரிசர்யை செய்யும் இடமாகிய பெரிய அந்தப்புரத்தையும் செய்தான்\" என்றிருக்கிறது.\nவீரர்களுக்கான அழகிய களமும், அண்டை நாட்டு மன்னர்களின் இதயங்களில் பொறாமையை உண்டாக்குவதுமான அந்நகரம், தன்னகத்தே கொண்ட மாளிகைகளால் வானத்தையும் மறைத்தது.(50) அந்த நகரம், பூமியில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்களின் ஒலியால் நிறைந்ததாகவும், கடலலைநீரால் நிறைந்த காற்றைக் கொண்டதாவும் இருந்தது.(51) பெண்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் அழகிய நகரமான அந்தத் துவாரகை, எழில்மிகு கடற்புறங்களுடனும், தோட்டங்களுடனும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட ஆகாயத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(52) சூரியனைப் போன்றவையும், தங்கத்தின் ஒளியுடன் கூடியவையுமான மதில்களால் சூழப்பட்ட அந்நகரம், பொன்மாளிகைகளாலும், வெண்மேகங்களைப் போன்ற வாயில்களாலும் நிறைந்ததாகவும், அரண்மனைகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. சில இடங்களில் நெடுஞ்சாலைகள் தோறும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்திருந்தன.(53,54) யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், தன் மக்களால் சூழப்பட்டவனுமான கிருஷ்ணன், வானத்திற்கு ஒளியூட்டும் சந்திரனைப் போலவே ரத்தினங்கள் நிறைந்ததும், விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான அந்தத் தெய்வீக நகரத்தில் வாழத் தொடங்கினான்.(55) தெய்வீக வடிவமைப்பாளன் {விஷ்வகர்மன்}, தேவர்களின் நகருக்கு ஒப்பான அந்த நகரத்தை அமைத்த பிறகு, கோவிந்தனால் கௌரவிக்கப்பட்டுத் தேவர்களின் உலகத்திற்குச் சென்றான்.(56)\nஇவ்வாறு அந்த நகரமைந்த போது, ஆன்ம அறிவை அறிந்த கிருஷ்ணன், தன் மக்களில் வறியோரை ஏராளமான செல்வங��களால் நிறைவடையச் செய்ய விருப்பம் கொண்டான்[5].(57) ஒருநாள் இரவில், பலம்வாய்ந்தவனான உபேந்திரன் {கிருஷ்ணன்}, வளங்களின் தேவனான வைஷ்ரவணனின் {குபேரனின்} பணியாளும், நிதிகளில் முதன்மையானவனுமான சங்கனைத் தன் வீட்டுக்கு அழைத்தான். துவாராவதியின் தலைவனான கேசவன் விரும்பியதைப் போலவே, சங்கன் அவனிடம் வந்தான்.(58,59)\n[5] சித்திரசாலை பதிப்பில், \"ஆன்மாவை அறிந்தவனான கிருஷ்ணனுக்கு, ஏராளமான செல்வங்களைக் கொடையளிப்பதால் மக்களைச் செழிப்பாக்கும் மற்றொரு எண்ணம் உதித்தது\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், \"ஆன்மாவை அறிந்தவனான கிருஷ்ணன், பெரும் எண்ணிக்கையிலான மக்களைச் செல்வத்தால் நிறைவடையச்செய்வது எவ்வாறு என்று மீண்டும் சிந்தித்தான்\" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், \"தன் ஸ்வரூபமறிந்த க்ருஷ்ணனுக்கு மறுபடியும் எண்ணம் உண்டாயிற்று; இந்த ஜனங்களைச் செல்வக் குவியல்களால் நான் திருப்திப்படுத்துவேன்\" என்றிருக்கிறது.\nவைஷ்ரவணனை எப்போதும் மதிப்பதைப் போலவே, பணிவுடனும், கூப்பிய கரங்களுடனும் அவனை {கிருஷ்ணனை} வணங்கிய சங்கன்,(60) \"ஓ தலைவா, தேவர்களுடைய கருவூலங்களின் தலைவன் நான். ஓ தலைவா, தேவர்களுடைய கருவூலங்களின் தலைவன் நான். ஓ யதுவின் வழித்தோன்றலே, ஓ பெருந்தோள்களைக் கொண்டவனே, நான் நிறைவேற்ற வேண்டிய உன் ஆணையென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக\" என்றான்.(61)\nஇதைக் கேட்ட ரிஷிகேசன், குஹ்யர்களில் சிறந்தவனான அந்தச் சங்கனிடம், \"என்னுடைய நகரில் குறைந்த செல்வம் கொண்ட மனிதர்களுக்குப் போதுமான வளங்களை அளிப்பாயாக.(62) இந்நகரில் பசித்தவர், மெலிந்தவர், அழுக்கடைந்தவர், வறியவர் எவரையும் காண நான் விரும்பவில்லை. \"ஏதாவது கொடுப்பீராக\" என்று எவரும் இரந்தழுவதைக் கேட்கவும் நான் விரும்பவில்லை\" என்றான் {கிருஷ்ணன்}\".(63)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"குபேரனின் பணியாட்களில் முதன்மையான சங்கன், கேசவன் விதித்ததை நிறைவேற்றும் வண்ணம், துவாராவதியின் ஒவ்வொரு வீட்டிலும் செல்வக்குவியல்களைப் பொழிய அவற்றுக்கு {நிதிகளுக்கு / செல்வங்களுக்கு} ஆணையிட்டான், அவையும் அவ்வாறே செய்தன.(64) எனவே, அங்கே எந்த மனிதனும் வறியவனாகவோ, வழிமுறைகள் எதனிலும் குறைந்தவனாகவோ இல்லை. {பேரான்மாவான கேவசனின் துவாராவதி நகரில் மெலிந்தவராகவோ, அழுக்கடைந���தவராகவோ ஒருபோதும் எவரும் இல்லை}.(65,66)\nஅதன்பிறகு, யாதவர்களுக்கு எப்போதும் நன்மை செய்வதையே விரும்பும் அந்தத் தெய்வீகப் புருஷன், விலங்குகளின் உயிர்க்காற்றான வாயுவை (காற்றின் தேவனை) அழைத்தான். தனியாக அமர்ந்திருக்கும் கதாதரன் {கிருஷ்ணன்} முன்பு தோன்றிய அவன் {வாயு},(67,68) \"ஓ தேவா, எங்கும் பெரும் வேகத்தில் செல்லக்கூடியவன் நான். உனக்கு நான் செய்ய வேண்டியதென்ன தேவா, எங்கும் பெரும் வேகத்தில் செல்லக்கூடியவன் நான். உனக்கு நான் செய்ய வேண்டியதென்ன ஓ பாவமற்றவனே, தேவர்களுக்குத் தூதனாக இருப்பதைப் போலவே நான் உனக்கும் தூதனாவேன்\" என்றான்.(69)\nஇதைக் கேட்ட ஹரி புருஷோத்தமன், அண்டத்தின் உயிரும், தன் வடிவில் அங்கே வந்தவனுமான வாயுவிடம்,(70) \"தேவர்களிடமும், அவர்களின் மன்னனிடமும் {இந்திரனிடமும்} சென்று நான் அவர்களிடம் கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி, சுதர்மை என்ற சபா மண்டபத்தை அவர்களிடம் பெற்று துவாரகைக்கு அதைக் கொண்டு வருவாயாக.(71) ஓ வாயுவே, அறம்சார்ந்தவர்களும், {எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோரும்}, ஆற்றல்மிகுந்தவர்களுமான இந்த யாதவர்கள் அதற்குள் செல்ல வேண்டும்; எனவே போலியைக் கொண்டு வராதே {அது செயற்கையானதாக இருக்கக்கூடாது};(72) எங்கும் செல்லவல்லதும், விரும்பிய வடிவை ஏற்கவல்லதுமான அந்த அழிவற்ற சபா மண்டபத்தால் மட்டுமே தேவர்களைப் போன்ற இந்த யாதவர்களுக்கு இடமளிக்க முடியும்\" என்றான் {கிருஷ்ணன்}.(73)\nமனோ வேகம் கொண்டவனான வாயு, களைப்பறியா செயல்களைச் செய்யும் கிருஷ்ணனின் சொற்களைக் கேட்டு, தேவலோகத்துக்குச் சென்று கேசவனின் வாழ்த்துகளையும், வேண்டுகோளையும் தேவர்களிடம் தெரிவித்தான். அதன் பிறகு சுதர்மை எனும் சபா மண்டபத்தைப் பெற்றுக் கொண்டு பூமிக்குத் திரும்பினான்.(74,75) அதன்பிறகு அந்தக் காற்றின் தேவன் அறம்சார்ந்தவனும், ஆற்றல்மிக்கவனுமான கிருஷ்ணனிடம் சுதர்மை மண்டபத்தைக் கொடுத்தவிட்டு மறைந்தான்.(76) தேவர்களுக்காகத் தேவலோகத்தில் உள்ளதைப் போலவே, முன்னணி யாதவர்களுக்காக அந்தச் சுதர்மை மண்டபத்தைத் துவாராவதியில் கேவசன் நிறுவினான்.(77) இவ்வாறே நித்தியனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, தேவலோகம் சார்ந்த, பூமி சார்ந்த, நீர் சார்ந்த பொருட்களால் ஒரு பெண்ணைப் போலத் துவாராவதி நகரை அலங்கரித்தான்.(78)\nநகரத்தின் எல்லைகளைத் தீர்மானித்த ��ின்னர், படைத்தலைவர்களையும், குலத்தலைவர்களையும் அவரவருக்குரிய இடங்களில் பேரரசன் உக்ரசேனன் நிறுவினான். அதன்பிறகு புரோஹிதர் சாந்தீபனி, படைத்தலைவன் அனாதிருஷ்டி, அமைச்சர்களில் முதன்மையான விக்ருது, யாதவர்களின் பணிகளில் எப்போதும் ஈடுபடுபவர்களும், உத்தவரால் தலைமைதாங்கப்பட்டவர்களுமான பத்து முதியவர்களும் அவரவருக்குரிய இடங்களில் இருத்தப்பட்டனர். தேர்வீரர்களில் வலிமைமிக்கத் தேர்வீரனான தாருகன் கேசவனின் தேரோட்டியாகவும், போர்வீரர்களில் முதன்மையான சாத்யகி அவனுடைய படைத்தலைவனாகவும் நியமிக்கப்பட்டனர்[6].(79-82)\n[6] சித்திரசாலை பதிப்பில், \"கிருஷ்ணன் ஒழுக்க நெறிகளை நிறுவி, வரிசைமுறைகளையும், தரமுறைகளையும் அமைத்து, படைத்தலைவர்களையும், மேலாளர்களையும் இயல்பில் ஈடுபடுத்தினான்.(79) உக்ரசேனன் மன்னனாகவும், காசியர் (சாந்தீபனி) புரோஹிதராகவும், அதிருஷ்டி படைத்தலைவனாகவும், விக்ருது முதலமைச்சராகவும் நிறுவப்பட்டனர்.(80) பெரும் நுண்ணறிவைக் கொண்ட கிருஷ்ணன், யாதவக் குலத் தலைவர்களான பத்து முதியவர்களை அனைத்துக் காரியங்களின் அமைச்சர்களாக நிறுவினான்.(81) சாரதிகளில் சிறந்த தாருகன், கேசவனின் தேரைச் செலுத்துவதில் ஈடுபட்டான். போராளிகளில் சிறந்த சாத்யகி போர்த்தலைவனாக நியமிக்கப்பட்டான்.(82)\" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பிலும் சித்திரசாலை பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.\nபழியற்றவனும், உலகின் படைப்பாளனுமான கிருஷ்ணன், தன் நகரில் இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, யாதவர்களுடன் சேர்ந்து பூமியில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.(83) சில நாட்கள் கழிந்ததும், ரேவதி என்ற பெயரைக் கொண்டவளும், நல்லியல்புடன் கூடியவளுமான ரேவதனின் மகளைக் கேசவனின் ஒப்புதலுடன் பலதேவன் அடைந்தான்\" {என்றார் வைசம்பாயனர்}.(84)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 115 – 059ல் உள்ள சுலோகங்கள் : 84\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: கிருஷ்ணன், சங்கன், வாயு, விஷ்ணு பர்வம், விஸ்வகர்மன்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர��வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nellainews.com/news/5352/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-1-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-07-28T03:48:12Z", "digest": "sha1:6RX5ACUYV5ZFU7XW7PSPQI6RTW5OBEMI", "length": 4383, "nlines": 44, "source_domain": "nellainews.com", "title": "நத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு", "raw_content": "\n10 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிடும் கான்செப்ட் போன்\nகுறைந்த விலையில் விவோ Y51A புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nதினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ புது சலுகை அறிவிப்பு\nஅசத்தல் தோற்றம் கொண்ட லிமிடெட் எடிஷன் பேண்ட்களை அறிமுகம் செய்த ஆப்பிள்\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nநத்திங் இயர் 1 வெளியீட்டு தேதி அறிவிப்பு\nலண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகமாகிறது.\nஇந்தியாவில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், இதன் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்து இருக்கிறார். புது இயர்போன் டிசைன் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.\nநத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்��ள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dogra-front-stages-protest-against-mehbooba-mufti-in-jammu-424889.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-28T04:24:36Z", "digest": "sha1:KHI6COSBNMXKLFE3O5VATIF553KXIRNG", "length": 17858, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம் | Dogra Front stages protest against Mehbooba Mufti in Jammu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகிழக்கு லடாக் எல்லையில் சீனா அத்துமீறி நுழைந்து தாக்கியதாக வெளியான செய்தி.. இந்திய ராணுவம் மறுப்பு\nஜம்மு காஷ்மீரை தொடர்ந்து லடாக் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி.. கார்கில், லடாக் தலைவர்களுடன் ஜுலை 1ல் மீட்டிங்\nஜம்மு காஷ்மீர்: சிறப்பு அந்தஸ்து இல்லாமல் முழு மாநில தகுதி வழங்க உறுதி அளிப்பார் பிரதமர் மோடி\nஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை\nகல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்கு பிறகு.. 43% இந்தியர்கள் சீன பொருட்களை சீண்டவில்லை.. வெளியான சர்வே\nஉள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜிய��போனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்\nஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர்.\nகாஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் பங்கேற்க பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முடிவு\nஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு தீர்வு காண தோகாவில் தலிபான் இயக்கத்தின் அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வரும் போது ஏன் காஷ்மீர் பிரச்சனைக்காக எங்களுடனும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பி இருந்தார்.\nமெகபூபா முப்தியின் இந்த கருத்துக்கு டோக்ரா முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பே இல்லை; ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு அங்கம்; ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானையும் ஒரு அங்கமாக சேர்க்க வலியுறுத்தும் மெகபூபாவை கைது செய்ய வேண்டும் என்று டோக்ரா முன்னணி வலியுறுத்தி இருந்தது.\nஅத்துடன் இன்று ஜம்முவில் மெகபூபா முப்தி வீட்டு முன்பாக டோக்ரா முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பிரதமர் மோடியுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மெகபூபா முப்தி நேற்றே டெல்லி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.\nகிரகண நேரத்தில் ஏன் இதை கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா\nகங்கண சூரிய கிரகணத்தை லடாக், அருணாசலபிரதேசத்தில் பார்க்கலாம் - எப்போது தெரியும்\nலடாக் எல்லையில்.. இந்திய-சீன வீரர்கள் மீண்டும் உரசல்.. வெளியான தகவல்.. இந்திய ராணுவம் மறுப்பு\nஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை\nலடாக் விவகாரம்: இந்தியா-சீனா 16 மணி நேரம் பேச்சுவார்த்தை... என்ன முடிவு எடுக்கப்பட்டது தெரியுமா\nஇந்திய நிலத்தை சீனாவுக்கு விட்டு கொடுத்து விட்டார் பிரதமர்... ராகுல் காந்தி கடும் தாக்கு\n பாங்காங் ஏரியில் இருந்து வெளியேறும் பீரங்கி வண்டிகள், போர் வாகனங்கள்\nபாங்கோங் ஏரி அருகே.. சீன-இந்திய படைகள் வாபஸ் பெறப்படுகிறது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத் சிங் தகவல்\nநகரும் பீரங்கிகள்.. பின்வாங்கும் சீன-இந்திய படைகள்.. லடாக் எல்லை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா\n''எல்லை பதற்றத்துக்கு காரணம் இந்தியாதான்... பல மடங்கு அத்துமீறியது''... வம்பிழுக்கும் சீனா\nகாஷ்மீர், லடாக் பகுதிகளை... தனித்து காட்டிய உலக சுகாதார அமைப்பு... கடும் அதிருப்தியில் இந்தியா\nஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2017/01/13051340/bairavaa-in-movie-pages-review.vpf", "date_download": "2021-07-28T04:16:53Z", "digest": "sha1:ZGTJV5KQHXSAOXDXJI7L4G2U6WOSLVU2", "length": 17323, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "bairavaa in movie pages review", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடிகர்: விஜய் நடிகை: கீர்த்தி சுரேஷ் டைரக்ஷன்: பரதன் இசை : சந்தோஷ் நாராயணன் ஒளிப்பதிவு : எம். சுகுமார்\nகதாநாயகன்-கதாநாயகி: விஜய்-கீர��த்தி சுரேஷ். டைரக்‌ஷன்: பரதன். தயாரிப்பு: விஜயா புரொடக்‌ஷன். கதையின் கரு: ஏழை மா\nகதையின் கரு: ஏழை மாணவியின் கொலையும், கொலையாளியை பழிவாங்கும் இளைஞரும்...\nவிஜய், ஒரு வங்கியில் கடன் வசூல் செய்யும் வேலை செய்கிறார். ஒரு திருமண வீட்டில், அழகான கீர்த்தி சுரேசை சந்தித்து காதல்வசப்படுகிறார்.\nஅப்போது கீர்த்தி சுரேசை சுற்றி ஆபத்து வளையம் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அது என்ன என்று விசாரிக்கும்போது, கீர்த்தி சுரேஷ் தனது முன் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அந்த முன் கதை...\nதிருநெல்வேலியில் கசாப்பு கடைக்காரராக இருந்து கல்வி தந்தையாக மாறிய வில்லன் ஜெகபதிபாபு, அவருடைய மருத்துவ கல்லூரி, மாணவர்-மாணவிகளுக்கு சரியான கல்வி வசதிகள் செய்து தராத கல்லூரி நிர்வாகம், அதை எதிர்த்து போராடும் மாணவர்கள்...என எதிர்பாராத இன்னொரு களத்தில் பயணிக்கிறது.\nகல்லூரியை சோதனையிட வரும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகளை சரிக்கட்ட-அவர்களின் சபலத்துக்கு கேரளாவில் இருந்து வந்த அப்பாவி ஏழை மாணவியை (கீர்த்தி சுரேசின் தோழியை) பலி கொடுக்கிறார், ஜெகபதிபாபு. அதோடு பலியான மாணவியின் நடத்தை சரியில்லை என்று பழியும் போடுகிறார். தோழியின் கொலையில் நீதி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்கிறார், கீர்த்தி சுரேஷ். அவரையும் கொல்வதற்கு நேரம் பார்த்து காத்திருக்கிறார், ஜெகபதிபாபு.\nஇவ்வாறாக கீர்த்தி சுரேஷ் தன் முன் கதையை சொன்னதும், ஜெகபதிபாபுவை எதிர்த்து போராட விஜய் திருநெல்வேலிக்கு செல்கிறார். அவருக்கும், ஜெகபதிபாபுவுக்கும் இடையே நடைபெறும் விறுவிறுப்பான ஹீரோ-வில்லன் போராட்டமே ‘பைரவா.’\nவிஜய்க்கு ஆக்ரோஷம், காதல், கலகலப்பு கலந்த சகலகலா வேடம். சண்டை காட்சிகளில், ஜல்லிக்கட்டு காளையாக சீறியிருக்கிறார். “இங்க யார் கிட்டேயும் இல்லாத ஒரு கெட்ட பழக்கம் எங்கிட்ட இருக்கு. சொன்னா சொன்ன வார்த்தையை காப்பாத்தறது” என்ற பஞ்ச் வசனத்துடன் மைம்கோபியையும், அவருடைய அடிப்பொடிகளையும் அவர் கிரிக்கெட் ஆடி பிரித்து மேயும் ஆரம்ப சண்டை காட்சி, அட்டகாசம்.\nகீர்த்தி சுரேசை அசைய விடாமல், டீக்கடையில் காவலில் வைத்திருக்கும் ரவுடிகள் விஜய்யை பார்த்ததும், ஏற்கனவே வாங்கிய அடி-உதைகளை நினைத்துப் பார்த்து கீர்த்தி சுரேசை விஜய்யுடன் மரியாதையாக அனுப்பி வைப்பது; போக்குவரத��து போலீஸ் காரர் மொட்டை ராஜேந்திரனை விஜய் சிக்கலில் மாட்டி விடுவது-சுவாரஸ்யம் மிகுந்த கலகல காட்சிகள்.\nவிஜய்க்கும், ஜெகபதிபாபுவுக்குமான கதாநாயகன் - வில்லன் மோதல்களில் எதிர்பார்ப்பும், திருப்பங்களும் நிறைந்திருப்பதால், திரைக்கதை சூப்பர் வேகத்தில் பறக்கிறது. குறிப்பாக அந்த கோர்ட்டு காட்சியில், ஏழை மாணவியின் பரிதாப முடிவு பற்றி விஜய் உருக்கமாக பேசி, நெகிழவும் வைக்கிறார்.\nகீர்த்தி சுரேஷ் அழகாக சிரிக்கிறார். முறைக்கிறார். கலங்குகிறார். பாடல் காட்சிகளில் நளினமாக ஆடுகிறார். வில்லன்கள் ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, மைம்கோபி மூன்று பேருமே போட்டி போட்டு மிரட்டி யிருக்கிறார்கள். வங்கி அதி காரியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், கெட்ட போலீசாக அறிமுகமாகி நல்ல போலீசாக மாறும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் திருப்பமான கதாபாத்திரங்கள். கீர்த்தி சுரேசின் மாமா தம்பிராமய்யா, ஜெக பதிபாபுவின் கைத்தடி ஸ்ரீமன், விஜய்யின் நண்பர் சதீஷ் ஆகிய மூவரும் கலகலப்பூட்டுகிறார்கள்.\nஎம்.சுகுமாரின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டியுள்ளன. கவிஞர் வைரமுத்துவின் “பட்டையக் கெளப்பு” பாடலும், “பாப்பா பாப்பா பப்பரப் பப்பா” பாடலும் விஜய் ரசிகர்களுக்கு திகட்டாத சர்க்கரை பொங்கல். “மஞ்சள் மேகம்” பாடலில் மோகமூட்டும் காதல் வரிகள்.\nகாதல், மோதல் இரண்டையும் சரிசம விகிதத்தில் கலந்து ஜனரஞ்சகமாக கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் பரதன். படத்தின் நீளம், ரொம்ப அதிகம். இடைவேளைக்குப்பின், படத்தின் நீளத்தை குறைத்திருந்தால், சிறப்பு-மிக சிறப்பு.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்க��ல் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/18151048/2836043/Tamil-news-Five-more-arrested-in-farmer-murder-case.vpf", "date_download": "2021-07-28T03:13:43Z", "digest": "sha1:T3EV5Q4LPNCBVBWSDKCLJ4GPPMZ36FYC", "length": 14690, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட மேலும் 5 பேர் கைது || Tamil news Five more arrested in farmer murder case", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 18-07-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட மேலும் 5 பேர் கைது\nதூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா. இந்த தம்பதிக்கு கவியரசன், அரவிந்த் என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காதல் விவகாரம் தொடர்பாக கண்ணன் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த நாகராஜனின் மகன் அஜித்தின்(19) குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து கண்ணன்-சுலோச்சனா தம்பதி, பாதுகாப்பு கேட்டு தூத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் உறவினர்களோடு வைப்பூரில் உள்ள மீன் குட்டையில் மீன் வாங்க சென்ற கண்ணனை, அஜித்குமாரின் அண்ணன் அருண்மோகன்(27) கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அருண்மோகனை தா.பழூர் போலீசார் கைது செய்தனர்.\nஇந்த வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தா.பழூர் செல்லியம்மன் கோவில் மற்றும் எமனேரி பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த நாகராஜன்(56), அவருடைய மகன்கள் வினோத்குமார் (31), விஜய் (21), அஜித், உறவினர் பரமசிவம் மகன் முத்து (31) ஆகியோரை தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nவில்வித்தை- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தருண்தீப் ராய் தொடக்க சுற்றில் வெற்றி\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nபழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடி வருவாய்\n15 கி.மீ. தூரம் நடந்து சென்று மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்ட அமைச்சர்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஎருமப்பட்டி அருகே விவசாயி அடித்துக்கொலை\nநிலத்தகராறில் விவசாயி கொலை- வாலிபர் கைது\nநத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்து கொலை\nகே.கே.சாவடி அருகே விவசாயி கொலையில் முதியவர் கைது\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/20150735/2846384/Tamil-News-Ramadoss-urges-Education-loans-should-be.vpf", "date_download": "2021-07-28T04:10:51Z", "digest": "sha1:ZM2I6WK45XVZREENWYSLIC5B5FA5BIFO", "length": 17492, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்- ராமதாஸ் || Tamil News Ramadoss urges Education loans should be provided to all students", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 21-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும்- ராமதாஸ்\nதற்காலிக பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nதற்காலிக பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மந்த நிலையை காரணம் காட்டி கல்வி கடன்களை வழங்க பொதுத்துறை வங்கிகள் தயங்குவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் ஏமாற்றமளிக்கின்றன. கொரோனா பாதிப்புகளால் பெற்றோர்களின் சராசரி வருமானம் குறைந்திருப்பது உண்மை தான் என்றாலும், தற்காலிக பின்னடைவை காரணம் காட்டி, குழந்தைகளின் கல்வி வாய்ப்பை பறிப்பது நியாயமற்றதாகும்.\nஇந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். அதற்கான முக்கியக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதும், தேவையானவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுவதும் தான். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரூ.94,000 கோடி கல்விக்கடனில், 21.50 சதவீத அதாவது ரூ.20,200 கோடி தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடன்களைப் பெறுவதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகித்து வருகிறது.\nஇப்போது ஏற்பட்டுள்ள தற்காலிக பின்னடைவை மட்டும் அடிப்படையாக வைத்து ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு அவசியத் தேவையான கல்விக் கடனை மறுக்கக் கூடாது.\nதமிழ்நாட்டில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு விட்டன. சி.பி. எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன. அவற்றில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி வாய்ப்பு பெறும் மாணவ, மாணவிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்வது வங்கிகள் வழங்கும் கல்விக்கடனைப் பொறுத்தே உள்ளது.\nஎனவே, வங்கிகள் எந்தத் தயக்கமும் இல்லாமல் நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் கல்விக் கடன்களை வழங்க வேண்டும். வங்கிகளுக்குத் தேவையான உத்தரவாதத்தை அளித்து, எந்த மாணவருக்கும் வருமானம் குறைவு போன்ற காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படாமல் வழங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nசிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு\nவைகை அணை நிரம்பியது- 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nமாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nபல்கலைக்கழக துணை வேந்தர்களாக துறை சார்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ்\nமேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசு கட்டாயப்படுத்த கூடாது - ராமதாஸ்\nபோக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்- ராமதாஸ்\nமேகதாது அணை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்\nஇட ஒதுக்கீடு குறித்து மத்திய மந்திரி கருத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/15203407/2825527/Tamil-news-Chennai-High-Court-orders-full-disbursement.vpf", "date_download": "2021-07-28T03:44:58Z", "digest": "sha1:FKP2TDDCYTL2RNOVLJQOVJZ4OXX2DE6F", "length": 20387, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.133 கோடி நிதியை முழுமையாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு || Tamil news Chennai High Court orders full disbursement of Rs 133 crore for the disabled", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 16-07-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nமாற்றுத்திறனாளிகளுக்கான ரூ.133 கோடி நிதியை முழுமையாக வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொகையை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அவர்களில் கொரோனா நிவாரண உதவியாக மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.133 கோடி அரசால் ஒதுக்கப்பட்டது.\nஇந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வின் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, கண்பார்வையற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நிவாரண உதவி வழங்கும் திட்டம், கண்பார்வையற்றவர்களுக்கு பொருந்தாது என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கண்பார்வையற்றவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரினார்.\nஇதேபோன்று மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, அதில் 6 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு, 69 கோடி வழங்கப்பட்டுள்ளது எனவும், மீத தொகையை நிவாரண உதவி கிடைக்காதவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வாதிட்டார்.\nஇதனையடுத்து, அரசு ஒதுக்கீடு செய்த ரூ.133 கோடியில் மீதமுள்ள ரூ.64 கோடி நிலை என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரூ.133 கோடி நிவாரண தொகை எப்படி வினியோகிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்த நிலையில், இந்த வழக்குகள் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தன. இதனை தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது.\nஅப்போது மனுதாரர் சார்பில், மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, பென்ஷன் வழங்குவது குறித்த விவரங்கள் மட்டுமே அரசு தாக்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், உதவி தொகை குறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.\nமேலும் மாற்று திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டப்படி மற்றவர்களுக்கு கொடுக்கும் நிவராண தொகையை விட 25% அதிகமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். ஆனால், கொரோனா நிவாரண நிதியாக மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.\nஒதுக்கீடு செய்யப்பட்ட நிவாரண தொக���யை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை என தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை எவ்வளவு, எந்த முறையில் வழங்கப்பட வேண்டும் என்பது மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதார அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தலாம் என தெரிவித்தனர்.\nஅதனுடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட 133 கோடி ரூபாய் முழுமையாக 13.35 லட்சம் மாற்று திறனாளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மாற்று திறனாளிகளுக்கு வழங்கிய விவரம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளி வைத்து உள்ளனர்.\nChennai high court | சென்னை ஐகோர்ட்டு\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\n3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்\nஅத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து போராடுவது ஜனநாயக உரிமை - ஐகோர்ட்டு அதிரடி கருத்து\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்�� தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/unne-1/", "date_download": "2021-07-28T03:39:35Z", "digest": "sha1:KNNBRODONS2L52DWPU3AYN737WB7NEGG", "length": 35565, "nlines": 202, "source_domain": "www.smtamilnovels.com", "title": "UNNE 1 | SMTamilNovels", "raw_content": "\nநான்கு புறமும் நீரால் சூழப்பட்ட அழகிய தீவான இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படுவதோடு மட்டுமின்றி சுற்றுலா, வியாபாரம், ஏற்றுமதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பிரசித்தமானது.\nஅப்படி பிரசித்தமான ஒரு துறை தான் தேயிலை பயிர் செய்கை.\nஇலங்கையின் தேயிலைக்கு பல்வேறு நாடுகளில் இன்று வரை தேவை இருந்து கொண்டு தான் இருக்கிறது.\nஅதிலும் தேயிலை பயிர் செய்கைக்கு பிரசித்தி பெற்ற பிரதேசம் தான் மலையகம் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.\nஇலங்கையில் முதல் முதலாக பிரித்தானியரான ஜேம்ஸ் டைலர் என்பவரால் 1867 இல் தேயிலை பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.\nமலையகத்தின் கண்டி மாவட்டத்தில் லுல்கந்துர என்ற பிரதேசத்தில் 19 ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்ட தேயிலை தோட்டம் தான் இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து தேயிலை பயிர் செய்கைக்கும் ஆணி வேராக காணப்படுகிறது.\nவருடத்தில் பெரும்பாலும் இங்கு மழை வீழ்ச்சி அதிகமாகவே இருக்கும்.\nஏப்ரல், மே மாதங்களில் தான் ஓரளவு வெயில் அங்குள்ளவர்களை வந்து ஆராதித்து செல்லும்.\nஇப்படியான வரலாற்று சிறப்பு மிக்க அந்த லூல்கந்துர பிரதேசத்தில் இருக்கும் உயரமான மலையான ‘கொன்டகல’ என்று அழைக்கப்படும் மலை ஏறுவதற்கு என்றே பிரசித்தி பெற்ற மலை உச்சியின் மீது நின்று கொண்டிருந்தாள் இழையினி.\nஇழையினி பெயருக்கு ஏற்றாற் போல் தங்கத்தின் இழையின் நிறத்தை ஒத்தவள்.\nசற்று பூசினாற் போல தேகம் கொண்டவள் மனமும் அவள் பெயருக்கு ஏற்றாற் போல் தங்கமானது தான்.\nஎப்போதும் எளிமையாக தன்னை அழகு படுத்திக் கொள்ளும் இழையினிக்கு தன் அன்னை என்றால் அத்தனை ���ிரியம்.\nமலையேறுவதற்கு ஏற்றாற் போல கறுப்பு நிற டிராக் பேண்ட் மற்றும் கடும் நீல நிற டிசர்ட் அணிந்து இருந்தவள் முடியோ ஒற்றை கிளிப்பில் அடங்கியும் அடங்காமலும் அசைந்தாடிக் கொண்டிருந்தது.\nஇழையினி பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் தான்.\nஇலங்கையில் வந்து அவள் வசிக்கத் தொடங்கி இன்னும் ஒரு வாரத்தில் இரண்டு வருடங்கள் பூர்த்தி ஆகப் போகிறது.\nசென்னையில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் அசோகனின் செல்ல பேரப் பிள்ளை தான் இழையினி.\nஅசோகனின் மனைவி வளர்மதி கணவனின் நிழலே பாதுகாப்பு என்று வாழ்ந்து வருபவர்.\nஅவர்களுக்கு கலைச்செல்வி என்று ஒரு மகளும், கதிரரசன் என்று ஒரு மகனும் தான் பிள்ளைகள்.\nகலைச்செல்வியும் அவரது கணவர் இளமாறனும் அவரது தந்தையின் உடைகள் ஏற்றுமதி கம்பெனியில் ஒரு பங்காளர்களாக இருந்ததோடு அதை மேற்பார்வை செய்யும் பொறுப்பையும் செய்து வந்தனர்.\nகதிரரசன் மற்றும் அவரது மனைவி எழிலரசி அசோகனின் வாசனை திரவியம் ஏற்றுமதி செய்யும் கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தி வந்தனர்.\nசென்னையில் இருக்கும் கிளைகள் மட்டுமின்றி நாடெங்கும் இருக்கும் மற்றைய கிளைகளும் அவர்கள் பொறுப்பில் தான் இருந்து வந்தது.\nஇந்தியாவில் மட்டுமன்றி வேறு ஒரு சில நாடுகளிலும் அவர்கள் தொழில் சாம்ராஜ்யம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.\nஅதை அந்த நாட்டில் இருக்கும் தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலமாக அவர்கள் மேற்பார்வை செய்து வந்தனர்.\nஇப்படியான ஒரு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நாற்பது வருடங்களுக்கு மேலாக கட்டியாளும் அசோகனின் வாரிசுகளின் பிள்ளைகள் தான் இழையினி, மதியழகன், தேன்மொழி மற்றும் நெடுஞ்செழியன்.\nஅசோகனிற்கு தமிழ் மேல் எப்போதும் தீராத காதல் உண்டு அதனாலேயே தன் பிள்ளைகளுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் நல் தமிழ் பெயர்களை தேடி தேடி வைத்து இருந்தார்.\nஅவர்களில் இழையினி மற்றும் மதியழகன் கலைச்செல்வி மற்றும் இளமாறனின் பிள்ளைகள்.\nஇழையினி பி.காம் முடித்து விட்டு தனது பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் கம்பெனியில் ஒரு பக்கப் பொறுப்புகளை கவனித்து வந்தவள் இப்போது இலங்கையில் லுல்கந்துரவில் இருக்கும் தனது தாத்தாவின் தேயிலை எஸ்டேட்டை பொறுப்பில் எடுத்து இருக்கிறாள்.\nஅவளது அண்ணன் மதியழ���ன் பி.இ படித்து விட்டு தன் தாத்தாவின் கீழ் இயங்கும் ஒரு கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனியை பொறுப்பெடுத்து நடத்தி வருகிறான்.\nமறுபுறம் கலைச்செல்வியின் தம்பியான கதிரரசன் மற்றும் எழிலரசியின் பிள்ளைகளான தேன்மொழி இறுதியாண்டு பி.காம் படித்துக் கொண்டிருக்க அவளது தம்பியான நெடுஞ்செழியன் முதலாம் வருட சட்டக் கல்லூரியில் இணைந்து இருந்தான்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களை மறந்து சில நினைவுகளில் இருந்து தன்னை தூரமாக்கி கொண்டு மன மாற்றத்திற்காக தன் சொந்த ஊரை நாட்டை விட்டு இங்கு வந்து தங்கி இருந்த இழையினி காலப் போக்கில் இங்கு கிடைத்த நட்பு, பாசம், அரவணைப்பினால் கட்டுண்டு இங்கேயே தங்கி இருக்க ஆரம்பித்தாள்.\nவாரத்தின் இறுதி நாட்களில் எப்போதும் அவள் இந்த ‘கொன்டகல’ மலைக்கு தனியாக மலையேறி வருவதுண்டு.\nஅந்த இடத்தில் இருந்து பார்த்தால் முழு லூல்கந்துர பிரதேசமும் வெகு தெளிவாகத் தெரியும்.\nசூரியன் மெல்ல மெல்ல தன் உறைவிடத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறித்தவாறே தன் கதிர்களை பரப்பும் காட்சி தங்கத் தண்ணீரை கொட்டியது போல் வானமெங்கும் பரவி இருக்க அந்த காட்சியை பார்த்தால் இழையினிக்கு அந்த ஒரு வாரமும் இருந்த வேலை அலுப்பும், களைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.\nஆரம்பத்தில் தன் வீட்டை சுற்றி இருந்தவர்களின் வர்ணனையைக் கேட்டு அந்த இடத்தை பார்க்க வந்தவள் நாளடைவில் அந்த இடத்தின் அழகில் தன்னை மறந்து எப்போதும் வார இறுதியில் வருவதை வழக்கமாக்கி இருந்தாள்.\nஎப்போதும் போல அன்றைய காலை விடியல் அவள் களைப்பு மனச் சோர்வு எல்லாவற்றையும் தூசாக மாற்றி அவளைப் புத்துணர்ச்சியாக்க அதே புத்துணர்வோடு மலையில் இருந்து இறங்கி தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கியிருந்தாள் இழையினி.\nஅவள் தங்கி இருக்கும் இல்லத்தில் இருந்து அந்த மலை உச்சி ஒரு கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்திருந்தது.\nஅரை மணி நேரத்திலேயே தன் வீட்டை வந்து சேர்ந்தவள் அங்கே தோட்டத்தில் வேலை செய்து கொண்டு நின்ற ஒரு பெரியவரைப் பார்த்து விட்டு புன்னகையுடன் அவரை நோக்கி நடந்து சென்றாள்.\nவெள்ளை மற்றும் இள நீல நிறத்தில் பூச்சு பூசப்பட்டிருந்த அந்த வீடு ஒரு குட்டி அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருந்தது.\nவீட்டை சுற்றிலும் பல வண்ணங்��ளில் அந்தூரியம், ரோஜா செடிகள் அணி வகுத்து நிற்க அவற்றை காவல் காப்பது போல் கற்றாழை வரிசையாக நடப்பட்டிருந்தது.\nஅந்த பிரதேசத்தின் கால நிலைக்கு ஏற்றாற் போல உயரமாக வளரக்கூடிய அலிப்பேர (வெண்ணைப் பழம்), கொய்யா மற்றும் சவுக்கு மரங்கள் வீட்டை சுற்றிலும் வளர்ந்து அந்த இடத்தையே குளிர்மையாக்க அங்கங்கே ஒன்றிரண்டு தேயிலை கன்றுகளும் வளர்ந்து தங்கள் இருப்பையும் அவர்களுக்கு நினைவூட்டி கொண்டிருந்தது.\n“குட் மார்னிங் முத்து தாத்தா எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆச்சு\n நேத்து தானே நான் வந்துட்டு போனேன் உனக்கும் இஞ்ச இருக்குற பிள்ளையளோட சேர்ந்து நக்கல் கூடிடுச்சு என உனக்கும் இஞ்ச இருக்குற பிள்ளையளோட சேர்ந்து நக்கல் கூடிடுச்சு என” புன்னகையுடன் தன் கையில் இருந்த சிறு மண்வெட்டியை ஒரு ஓரமாக வைத்த படியே இழையினியைப் பார்த்து வினவ\nஅவரைப் பார்த்து சிரித்த படியே அங்கிருந்த சிறு குன்று போன்ற கல் ஒன்றில் அமர்ந்து கொண்டவள்\n“இஞ்ச இருக்குற பிள்ளையள் என்ன அவ்வளவு வாயாடிகளா” அவரைப் போன்றே பேசிக் காட்டிக் கேட்க அவரோ மண் ஒட்டி இருந்த தன் கையையும் கவனிக்காமல் ஆச்சரியமாக தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு நின்றார்.\n“இஞ்ச வந்த இந்த இரண்டு வருஷத்துல நல்லா எங்கள மாதிரி பேசப் பழகிட்டீங்களே பாப்பா” இன்னும் தன் ஆச்சரியம் மறையாத குரலில் அவர் கேட்கவும்\n“இரண்டு வருடங்களாக உங்க எல்லோர் கூடவும் பேசி பழகி இதைக் கூட கத்துக்கலேன்னா எப்படி மை டியர் தாத்தா” அவரது கன்னத்தை பிடித்து ஆட்டிய படியே கூறியவள்\n“சரி தாத்தா இன்னைக்கு ஒரு பூஜைக்காக நுவரெலியாவில் ஒரு கோவிலுக்கு போகணும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விஜயா வந்துடுவா அவ வந்தா உள்ளே வந்து உட்கார சொல்லுங்க நான் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்று விட்டு வீட்டிற்குள் செல்லப் போக\n“பாப்பா கொஞ்சம் நில்லும்மா” என்ற முத்துவின் குரலில் கேள்வியாக அவரை நோக்கினாள்.\n“இஞ்ச பக்கத்தில் நிறைய கோவில் இருக்கே நீ ஏன் பாப்பா நுவரெலியாவுக்கு\n அங்க போக ரெண்டு, மூணு மணித்தியாலம் எடுக்குமே\n“இன்னைக்கு அம்மாவோட இரண்டாவது வருட நினைவு நாள் தாத்தா வழக்கமாக அங்கே தானே நான் போவேன்” சுரத்தின்றி ஒலித்த அவள் குரலில் மானசீகமாக தன் தலையில் தட்டிக் கொண்டவர்\n பாப்பா எனக்கு மறந்தே போயிட்டு மன்��ிச்சிக்கம்மா நீ போய் குளிச்சிட்டு வாம்மா நான் உனக்கு காலைச் சாப்பாடு செஞ்சி தாறேன்” என்று கூற அவரைப் பார்த்து முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் தலையசைத்தவள் தன் அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.\nஇழையினி தன்னை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் அவள் கண்கள் அவளது கட்டுப்பாட்டை மீறிக் கண்ணீரை சிந்தவே செய்தது.\nசிறு வயது முதலே தனக்கு தாயாக மட்டுமின்றி ஒரு தோழியாக, சகோதரியாக, ஆசானாக என சகலமுமாக இருந்த தன் அன்னையின் இழப்பை இன்று வரை அவளால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nதன் ஒட்டுமொத்த குடும்பமும் பெயர் தெரியாத அவன் ஒருவனது செயலால் அன்று பட்ட அவமானங்களும், வேதனைகளும் இப்போதும் அவள் நெஞ்சில் ஆறாத வடுவாக பதிந்து போய் இருந்தது.\nஅந்த சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் அவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்க மீண்டும் அவர்கள் எல்லோரையும் முற்றாக நிலை குலையச் செய்தது கலைச்செல்வியின் மரணம்.\nஅவரது குடும்பத்தினரில் அந்த மரணம் யாரைப் பாதித்ததோ இல்லையோ இழையினியை முற்றாக நொறுங்கி போகச் செய்தது.\nதன் அன்னையின் இறப்பின் பின்னர் ஒரு உயிரற்ற உடலாக வலம் வந்தவள் தன் மனமாற்றத்திற்காக தான் இங்கே வந்து தங்கி இருக்க ஆரம்பித்தாள்.\nஅவ்வப்போது தன் அன்னையின் ஞாபகம் வரும் போதெல்லாம் இந்த தனிமை தான் அவளுக்கு துணை.\nஆறுதல் சொல்வது என்ற பெயரில் இன்னும் இன்னும் அவள் மனக் கவலையை தூண்டும் பேச்சுக்களை கேட்பதை விட இந்த அமைதியான தனிமை அவளுக்கு சிறந்ததாக தென்பட்டது.\nதன் பழைய சிந்தனைகளில் அவள் லயித்து நிற்கையில் வெளியே கார் வந்து நிற்கும் ஓசை கேட்க அவசரமாக கடிகாரத்தின் புறம் திரும்பி பார்த்தவள்\n” என்றவாறே வேகமாக குளியலறைக்குள் ஓடிச் சென்று நுழைந்து கொண்டாள்.\n” தன் கையில் இருந்த சாவியை சுழற்றிய படியே வந்த பெண்ணை பார்த்து புன்னகை செய்த முத்து தாத்தா\n என்ட பேரு முத்து தானே அத ஒழுங்கா கூப்பிடலாம் தானே அத ஒழுங்கா கூப்பிடலாம் தானே நீ அதை விட்டுட்டு முத்தா, சொத்தான்னு கூப்புடுற” என்று கேட்கவும்\nஅங்கிருந்த ஷோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டவள்\n” சின்ன வயசுல இருந்து உங்களை முத்தான்னு கூப்பிட்டு பழகிட்டே முத்தா நான் என்ன செய்ய முத்தா நான் என்ன ச���ய்ய முத்தா முத்து பிளஸ் தாத்தா சேர்ந்து முத்தா ஆயிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க முத்தா முத்து பிளஸ் தாத்தா சேர்ந்து முத்தா ஆயிட்டு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க முத்தா\n” தன் தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு விட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொள்ள அவரைப் பார்த்து சிரித்த படியே அமர்ந்திருந்தாள் விஜயா.\nவிஜயா செல்வம் மற்றும் மணிமேகலையின் ஒரே மகள்.\nசெல்வம் இத்தனை காலமாக இலங்கையில் இருந்த அசோகனின் சொத்தான இந்த தேயிலை எஸ்டேட்டை பராமரித்து வந்தவர் மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதரும் கூட.\nஇழையினி இங்கே வந்து அந்த எஸ்டேட் பொறுப்பை தன் கையில் எடுத்துக் கொண்டாலும் செல்வத்தின் வழிகாட்டுதலிலேயே இத்தனை காலமாக இங்கு பணி புரிந்து வருகிறாள்.\nஅவரது மகள் விஜயா கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் பி‌.காம் முடித்து விட்டு கணக்காளராக அந்த எஸ்டேட்டில் பணி புரிந்து வர நாளடைவில் இழையினி அவளை தன் உற்ற தோழியாக மாற்றிக் கொண்டாள்.\nசெல்வம் மற்றும் மணிமேகலை விஜயாவைப் போன்றே இழையினியையும் தங்கள் மகளாகவே பார்த்து வர அவர்களது அந்த பாசம் அவளுக்கு எப்போதும் விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷமே.\nவேகமாக குளித்து முடித்து விட்டு தன் அன்னைக்கு பிடித்த நிறமான சந்தன நிறத்திலான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்ட இழையினி தன் அறையில் மாட்டப்பட்டிருந்த கலைச்செல்வியின் படத்தை ஆதரவாக ஒரு முறை வருடிக் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறி ஹாலை நோக்கி சென்றாள்.\n வந்து ரொம்ப நேரம் ஆச்சா\n“இல்ல இழை இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் தான் வந்தேன் நீ ரெடியா போவோமா\n நான் ரெடி முத்து தாத்தா சமைத்து வைத்து இருக்காரு வா சாப்பிட்டு போகலாம்”\n சாப்பாடு விஷயத்தில் நான் எப்பவும் பின் வாங்க மாட்டேனே\n“அது தான் தெரியுமே வா போகலாம்” பெண்கள் இருவரும் இயல்பாக பேசி சிரித்த வண்ணம் டைனிங் டேபிளின் அருகில் வந்து சேர முத்து தாத்தா சமைத்த உணவுகளை மேஜை மீது எடுத்து வைத்துக் கொண்டு நின்றார்.\n“முத்தா இன்டைக்கு என்ன ஸ்பெஷல்\n“பாரு பாப்பா இந்த புள்ள என்ன எப்ப பாரு முத்தா, முத்தான்னு செல்லுது நீ என்னன்னு கேளு பாப்பா” இழையினியைப் பார்த்து முத்து தாத்தா குற்றம் சாட்டும் குரலில் கூறவும்\nஅவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்\n நீங்க இரண���டு பேரும் மறுபடியும் ஆரம்பித்துட்டீங்களா உங்க விளையாட்டுக்கு நடுவில் நான் வரல உங்க புள்ள விஜி ஆச்சு உன் தாத்தா முத்தா ஆச்சு ஆளை விடுங்க எனக்கு பசிக்குது” என்றவாறே தன் உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.\n முத்து தாத்தா எனக்கு பிடித்த பிட்டு அன்ட் பால் சொதியா அட இன்னைக்கு நல்லா ஒரு ரவுண்டு கட்டி சாப்பிட போறேன்” தட்டிலிருந்த உணவைப் பார்த்து ருசித்த படியே கூறிய இழையினியை கண்கள் கலங்க பார்த்து கொண்டிருந்த முத்து தாத்தா அவள் பார்ப்பதற்கு முன்னர் தன் கண்களை துடைத்து விட்டபடியே அங்கிருந்து சென்று தன் பிற வேலைகளை கவனிக்க சென்றார்.\nஆரம்பத்தில் இழையினி இங்கே வந்த போது யாரிடமும் பேசாமல் எதிலும் ஒன்றாமல் எப்போதும் வேலை வேலை என்று தன்னை மூழ்கடித்து கொண்டதும் இப்போது அந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறி எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவதையும் பார்த்து நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டவர் அவள் எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிய படியே தன் வேலைகளை செய்யத் தொடங்கினார்.\nசிறிது நேரத்தில் விஜயாவும், இழையினியும் சாப்பிட்டு விட்டு முத்து தாத்தாவிடம் சொல்லி விட்டு தங்கள் காரில் அமர்ந்து கொண்டு நுவரெலியா நோக்கி தங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தனர்.\nமலைப் பாங்கான பாதையில் இதற்கு முன்னர் வாகனம் ஓட்டும் பழக்கம் இழையினிக்கு இல்லை என்பதனால் விஜயாவே காரை ஓட்ட சுற்றிலும் இருந்த மலைச்சரிவு, விதவிதமான மரங்கள் என எல்லாவற்றையும் முதன் முறையாக பார்ப்பது போல வேடிக்கை பார்த்தபடியே அவள் அமர்ந்திருந்தாள்.\nஅந்த பிரயாணம் தான் தன் வாழ்க்கையில் இன்னொரு பக்கத்தை தனக்கு காட்டப் போகிறது என்பதை அறியாமல் தன் தோழியோடு பேசியபடியே இழையினி சுற்றுப் புறத்தினை வேடிக்கை பார்த்தபடியே பிரயாணம் செய்து கொண்டிருக்க அவள் செல்லும் இடத்தில் அவளுக்கான வாழ்வின் அர்த்தம் காத்துக் கொண்டிருந்தது……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU0NDU3OA==/%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF,-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81,-%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-180-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-07-28T03:09:06Z", "digest": "sha1:J43BWWTZWQ7FA4UNJS5TZR5FR447UUEN", "length": 8502, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "டு பிளெஸ்ஸி, ராயுடு, ஜடேஜா விளாசல் டெல்லி கேப்பிடல்சுக்கு 180 ரன் இலக்கு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nடு பிளெஸ்ஸி, ராயுடு, ஜடேஜா விளாசல் டெல்லி கேப்பிடல்சுக்கு 180 ரன் இலக்கு\nஷார்ஜா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 180 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் சாவ்லாவுக்கு பதிலாக கேதார் ஜாதவ் இடம் பெற்றார். டிசி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. சாம் கரன், டு பிளெஸ்ஸி இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சாம் ரன் ஏதும் எடுக்காமல் தேஷ்பாண்டே பந்துவீச்சில் நார்ட்ஜ் வசம் பிடிபட, சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. இதனால் டு பிளெஸ்ஸி - வாட்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. சென்னை அணி, முதல் 5 ஓவரில் 29 ரன் மட்டுமே எடுத்திருந்தது. அஷ்வின் வீசிய 10வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 15 ரன் கிடைக்க, ஸ்கோர் வேகம் எடுத்தது.2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்ந்த நிலையில், வாட்சன் 36 ரன் (28 பந்து, 6 பவுண்டரி) விளாசி நார்ட்ஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 39 பந்தில் அரை சதம் அடித்த டு பிளெஸ்ஸி 58 ரன் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் எம்.எஸ்.தோனி 3 ரன்னில் பெவிலியன் திரும்ப, சிஎஸ்கேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனினும், ராயுடு - ஜடேஜா ஜோடி கடைசி கட்டத்தில் சிக்சர்களாக விளாசித் தள்ள, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் குவித்தது. இருவரும் 21 பந்தில் 50 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 45 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 33 ரன்னுடன் (13 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் நார்ட்ஜ் 2, ரபாடா, தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 180 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.\nஇரண்டரை ஆண்டுக்கு பிறகு தென் கொரியாவுடன் பேச்சு: வட கொரியா திடீர் முடிவு\nவெள்ளம், காட்டுத் தீயை தொடர்ந்து திடீரென தாக்கிய புழுதிப்புயல் 22 வாகனங்கள் மோதி விபத்து: அமெரிக்காவில் 8 பேர் பலி\nஇரு மடங்கு பறிமுதல்: மல்லையா புலம்பல்\nகோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்ட ஐ.எம்.எப்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு கொரோனா.: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது.: ஒன்றிய அரசு தகவல்\nவன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் :252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு\nஈரோடு அ.தி.மு.க.,வில் 'ஈகோ' : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்\nடில்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\nசாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி\nடெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nஉத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு\nஒலிம்பிக்ஸ் வில்வித்தை: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி\n பெருங்காமநல்லூரில் தியாகிகள் மணிமண்டபம் .......அமைக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்றம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80490.html", "date_download": "2021-07-28T03:22:01Z", "digest": "sha1:2SBGVQ235XPOYLJYFHQL54RK3C3IFLTM", "length": 7887, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் – மனிஷா கொய்ராலா..!! : Athirady Cinema News", "raw_content": "\nமோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் – மனிஷா கொய்ராலா..\nமனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் `பம்பாய்’, ‌ஷங்கரின் `இந்தியன்’ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.\nஅதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை ‘ஹீல்டு’ என்ற சுயசரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். அதில், ‘கேன்சர் என் வாழ்வில் நிறைய தைரியங்களை கொடுத்துள்ளது. என்னுடைய மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன்.\nநான் பல இருட்டான நாள்களையும், தனியான இரவுகளையும் கடந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. என் காலடியில்தான் உலகமே இருப்பதாகக் கருதினேன். இடைவிடாத தொடர் படப்பிடிப்புகளால் 1999ஆம் ஆண்டு உடல் அளவிலும் மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டேன்.\nஅதிலிருந்து மீள்வதற்கு மது மட்டுமே எனக்கு சிறந்த வழியாக இருந்தது. என் நண்பர்கள் நிறைய அறிவுரை கூறியும் நான் அதைக் கேட்கவில்லை. கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். என் சிந்தனை கூர்மையானது, என் மனம் தெளிவானது, என் கண்ணோட்டம் மாறியது. முன்பெல்லாம் அதிகம் கோபமாக, பதற்றமாகவே இருப்பேன். ஆனால் அதிலிருந்து மீண்டு, தற்போது முற்றிலும் அமைதியாக உள்ளேன்” என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஆர்யா-விஷாலுக்கு பதிலாக அவன் இவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்களா\nஉலகநாயகன் கமலிடம் விருது வாங்கிய நடிகர் தனுஷ், அதுவும் எந்த படத்திற்காக தெரியுமா\nமுதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த பிக்பாஸ் யாஷிகா, ட்ரெண்டிங் போட்டோ\nஓடிடி-யில் ரிலீசாகும் நடிகர் சிவகார்த்திகேயனின் படம் – வெளியான ரிலீஸ் தேதி\nரோஜா சீரியல் புகழ் நடிகை காயத்ரிக்கு இவ்வளவு அழகிய மகளா- கியூட்டான புகைப்படங்கள் இதோ\nகுக் வித் கோமாளி செஃப் தாமுவா இது இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க\nபாபநாசம் 2 படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மீனா – அவரே கூறிய பதில்\nமீண்டும் இணைந்த கல்யாண பரிசு சீரியல் நடிகைகள், அதுவும் யாருக்காக என்று நீங்களே பாருங்கள்\nகண்ணம்மா பாடலில் வரும் நடிகையா இது செம மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_17.html", "date_download": "2021-07-28T04:49:24Z", "digest": "sha1:SCCVTOU5CPW6UJU4QD5XKJLXCFWU447K", "length": 15979, "nlines": 206, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கடலே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - கடலே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராத��� திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொக��ப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » கடலே\nமரபுக் கவிதைகள் - கடலே\nஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை\nஓலம் இடுமோர் உப்புக் கடலே\nஇந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி\nஎன்னதான் நீ இரைந்து நின்றாலும்\nகோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை\nஅந்நாள் உனது சாநாள் ஆகும்\nதாங்கி நின்று தாளம் கொட்டுவோம்\nஉள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்\nகள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்\nஅலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்\nகுழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்\nஅண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்\nதம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்\nவிடுவார் என்று கருதுதல் வேண்டா\nநின்றன் சாநாள் நெருங்கி விட்டது\nவெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்\nசிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து\nஅந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - கடலே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_541.html", "date_download": "2021-07-28T05:35:56Z", "digest": "sha1:IVYZPM5T7H34GU2V36LFBWI7H5Q4DMKT", "length": 19306, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்த���ுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்கிறோம்: ஓ.பன்னீர்செல்வம்\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் நடத்த கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் இருந்து உரிய பதில் வந்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றுள்ளார்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் ��ிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்ற��ம் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B7%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:44:21Z", "digest": "sha1:DDN3VOIV75RKXW22HR6JC3OENWMJ6S7Y", "length": 40712, "nlines": 330, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "முஹர்ரம் மாதம் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nமுஹர்ரம் பண்டிகையும் இணைவைப்பாளர்கள் கடைபிடிக்கும் அநாச்சாரங்களும்\nமுஹர்ரம் மாதம் வந்துவிட்டாலே ஏதோ வானமே இடிந்து தங்கள் தலைகளின் மீது விழுந்துவிட்டது போன்றும் வானில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது போன்றும் ஒருவகையான சோகம்தான் பெரும்பாலும் இணைவைப்பு முஸ்லிம்கள் மத்தியில் வந்துவிடுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று காரணம் கேட்டால் முஹர்ரம் மாதம் மாபெரும் துக்ககரமான மாதம் என்றும் இந்த மாதத்தில்தான் நபிகளார் (ஸல்) அவர்களின் அருமைப் பேரப்பிள்ளைகளான ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஆகியோர் கர்பலா போர்க்கல மைதானத்தில் வீரத்தியாகம் செய்தார்கள் என்றும் அதற்காகத்தான் தாங்கள் துக்கம் அணுசரிப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்களுடைய மூடநம்பிக்கை மற்றும் அநாச்சாரங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க மார்க்க விரோதமான செயல்கள் மட்டுமல்லாது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தகர்த்தெரியும் காரியங்களில் ஒன்றுமாகும். ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி) ஷஹீதானார்கள் என்று ஒருநாளை ஒதுக்கி அந்த நாளை மாபெரும் துக்க-நாளாக அனுசரித்து, நெஞ்சில் அடித்துக்கொண்டு ஒப்பாரிவிட்டு அழக் கூடிய தவறான கொள்கைவாதிகள் தங்களது கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் அடிப்படையே உடைக்கிறார்கள் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகள் உள்ளன இதோ உங்கள் பார்வைக்கு சில:\nஇப்ராஹீம் (அலை) தம் அன்பு மனைவி ஹாஜர் (அலை) அவர்களை அல்லாஹ்வின் கட்டளைப்படி பாலைவனத்தில் பச்சிளங் குழந்தையுடன் தவிக்கவிட்டு சென்றார்களே இது தியாகமில்லையா\nஅல்லாஹ்வின் கட்டளைப்படி தம் அருமை மகனை அறுத்துப்பலியிட இப்ராஹீம் (அலை) முனைந்தார்களே இது தியாகமில்லையா\nதந்தை இப்ர��ஹீம் (அலை) தம்மை அறுத்துப் பலியிட துணிந்ததும் அல்லாஹ்வுக்காக இஸ்மாயீல் (அலை) தன்னை அறுக்கப்படவும் ஒத்துக்கொண்டார்களே இது தியாகமில்லையா\nதனது எஜமானனால் அனல் பறக்கும் பாலைவன மணலில் கட்டிப்போடப்பட்டும் அடிமை பிலால் (ரலி) ஏகன் ஏகன் என்று உறைத்தார்களே இது தியாகம் இல்லையா\nநபிகளார் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றதற்காக 70க்கும் மேற்பட்ட சஹாபிய குடும்பங்கள் தங்கள் சொந்தபந்தங்களை விட்டும், சொத்து சுகங்களை உதறித்தள்ளியும் ஹிஜரத் செய்தார்களே இது தியாகம் இல்லையா\nநபிகளார் (ஸல்) உயிரோடு இருந்த காலத்தில் நடைபெற்ற போர்க்களங்களில் சஹாபி ஷஹீதாக்கப்பட்டு கஃபன் துணி கூட போதாத நிலையில் அடக்கம் செய்யப்பட்டார்களே இது தியாகம் இல்லையா\nமார்க்கத்தை பின்பற்றியதற்காக ஒரு சஹாபிய பெண்மணியின் மர்மஸ்தானத்தில் கயவர்கள் ஈட்டியை பாய்ச்சி கொன்றார்களே இது தியாகம் இல்லையா\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒரு யுத்தத்தில் நபிகளாருக்கு வெட்டுக்காயம்பட்டு அவர் மரணம் அடைந்தவிட்டார் என்று வதந்தி பரப்பப்பட்டதே\nதுக்கம் அணுசரிப்பதாக இருந்தால் ஒரு நாள் போதுமா\nஅவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப்பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்) (அல்குர்ஆன்)\nநபிகளாரின் பேரப்பிள்ளைகள் ஷஹீதாக்கப்பட்டதன் நினைவாக 1-நாளை துக்க நாளாக அணுசரிக்கிறார்கள் ஆனால் துக்கம் அணுசரிப்பதாக இருந்தால் நமக்கு 1 நாள் போதுமா இல்லையே மாறாக நாம் வருடத்தின் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே இல்லையே மாறாக நாம் வருடத்தின் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே நம்முடைய புனிதமான இந்த மார்க்கத்தை எத்திவைத்ததற்காக அநியாயமாக இறைத்தூதர்களான நபிமார்கள் கொல்லப் பட்டுள்ளார்களே நம்முடைய புனிதமான இந்த மார்க்கத்தை எத்திவைத்ததற்காக அநியாயமாக இறைத்தூதர்களான நபிமார்கள் கொல்லப் பட்டுள்ளார்களே ஹசேன் ஹுசைனுக்கு (ரலி) ஆகியோருக் காக மட்டும் 1 நாள் துக்கநாள் என்றால் உலகம் படைக்கபட்பட்டது நாள் முதற்கொண்டு கொல்லப்பட்ட நபிமார்களுக்கும், சத்திய சஹாபாக்களுக்கும் என்று கணக்கு போட்டால் மொத்தமாக வருடத்தில் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே ஹசேன் ஹுசைனுக்கு (ரலி) ஆகியோருக் காக மட்டும் 1 நாள் துக்கநாள் என்றால் உலகம் படைக்கபட்பட்டது நாள் முதற்கொண்டு கொல்லப்பட்ட நபிமார்களுக்கும், சத்திய சஹாபாக்களுக்கும் என்று கணக்கு போட்டால் மொத்தமாக வருடத்தில் 365 நாட்களும் துக்கம் அணுசரிக்க வேண்டுமே ஏன் இவர்கள் இதற்கு முன்வரு வதில்லை\n இவர்கள் ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை மட்டும்தான் வீரத்தியாகிகள் என்று எடுத்துக்கொள்கிறார்கள் மாறாக உடமைகள் மற்றும் உயிர்த்தியாகம் செய்த எத்தனையோ நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் போன்றோருக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான் ஆனால் இந்த முட்டாள்வாதிகளோ ஹசேன் மற்றும் ஹுசைன் (ரலி)-யை தவிர யாருமே தியாகமே செய்யாதது போன்று காட்டிக்கொண்டு கபட நாடகம் ஆடுகிறார்கள்\nஎனவே சகோதரர்களே இவர்கள் துக்கம் அணுசரிப்பதன் மூலம் இவர்கள் திருக்குர்ஆனை புரட்டுவதில்லை என்ற உண்மையும் பொன்னான நம் மார்க்கத்ததை இழிவுபடுத்துகிறார்கள் என்ற உண்மையும் அம்பல மாகிறதல்லவா\nஇஸ்லாத்தில் நல்லநாள் கெட்ட நாள் உள்ளதா\nகாலத்தைக் குறை கூறாதீர்கள்; காலம் நானாக இருக்கிறேன்”. என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\n1400 ஆண்டு காலமாக ஒருநாளை துக்க தினமாக அணுசரித்து 1400 முறைக்கு மேல் அதுவும் வருடாவருடம் அல்லாஹ்வை குறை கூறுகிறார்களே இந்த செயல் ஒரு முஸ்லிமுக்கு தகுமா அல்லாஹ்வை விட ஹசேன் ஹுசைன் சிறந்தவர்களா\nமுஹர்ரம் மாத அநாச்சாரங்கள் பற்றி பார்ப்போமா\n10 நாள் மாமிசம் சாப்பிடாமல் இருப்பது\nஹசேன், ஹுசைன் (ரலி) ஷஹீதான நாளை துக்கமான நாளாக கருதி முஹர்ரம் மாதத்தில் முதல் 10 நாட்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம் என்பதை கடைபிடிக்கிறார்களே அல்லாஹ் எந்த நாளிலாவது மாமிசம் உண்ணாதீர்கள் என்று கூறியிருக்கிறானா\n“நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப���படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான். (அல்குர்ஆன் 20:81)\nபஞ்சா எடுப்பது (பஞ்சதெய்வ கொள்கை)\nநீங்கள் பஞ்ச சீல கொள்கையை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் பஞ்ச தெய்வ கொள்கையை கேள்விப்பட்டதுண்டா இதோ அந்த பஞ்ச தெய்வக் கொள்கையை சற்று அறிந்துக்கொள்ளுங்கள்\nபஞ்சா என்பதற்கு பாரசீக மொழியில் ஐந்து என்று பொருள்.\nமேலே கூறப்பட்ட ஐந்து பேருக்கும் தெய்வீகத் தன்மை இருப்பதாக நம்புவது ஷியாக்களின் கொள்கையாகும் இதுதான் பஞ்சா என்பதற்கான உண்மை கருத்தாகும். பஞ்சா என்ற பஞ்சதெய்வ கொள்கையின் மூலம் இஸ்லாத்தின் முதல் கலிமாவாகிய ஓரிறைக் கொள்கையை வேறுக்கும் செயல்களில் ஈடுபடுவது கூடுமா பஞ்சா விழா நடத்துபவரும் அந்த விழாவை ஆதரிப்பவர்களும் நரகத்திற்குத்தானே தங்களை ஆயத்தப் படுத்துகிறார்கள்\nமதுரமான ஷர்பத் தண்ணீர் மற்றும் பாத்திஹா சடங்கு\nவீட்டில் உள்ள பாட்டிமார்கள் ஒரு பித்தளை தேக்சாவை எடுப்பார்கள் சுத்தமான நீரால் கழுவி நல்ல துணியால் உள்பக்கம் துடைத்துவிடுவார்கள் உடனே ஃபாத்திஹா ஓதி அந்த பித்தளை தேக்சாவிற்குள் சாம்பிராணி புகை போடுவார்கள் பிறகு அந்த தெய்வீக தேக்சாவை அப்படியே அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு பலவகையான பழங்களையும் கசகசவையும் விட்டு சுடச்சுட மதுரமான ஷர்பத் செய்வர்கள் சூடு ஆறும் முன் குடிப்பார்கள் இதற்கு முஹர்ரம் ஷர்பத் என்று பெயர். மற்றும் சிலர் பசும்பால் ஊற்றி அதில் சில வாசனை திரவியம் இட்டு ஆனந்தமாக குடித்து ரசிப்பார்கள் இந்த கேடு கெட்ட செயலும் இந்த நாளில் அரங்கேற்றப்படுகிறது\nஇந்த முஹர்ரம் மாதத்தில் மட்டும் ஏன் இரத்தின் நிறத்தில் உள்ள ஷர்பத் செய்கிறீர்கள் என்று பாட்டிமார்களிடம் கேட்டால் அது ஹசேன் ஹுசைன் (ரலி) அவர்கள் சிந்திய இரத்தத்திற்கான அடையாளமாகும் இது தெய்வீக பானமாகும் என்பார்கள். இந்த ஷர்பத் முஹர்ரம் மாதத்தை தவிர வேறு எந்த மாதத்திலும் செய்யமாட்டார்கள்.\nஇதை தெளிவாக சிந்தித்துப் பார்த்தால் மாற்று மத்ததவர்களின் செயல்களை ஒத்திருக்கும் அவர்கள்தான் தங்கள் பண்டிகை நாட்களில் ஒருவகை போதை பானம் (மதுவை) குடிப்பார்கள் ஆனால் போதை பானத்திற்கு மார்கத்தில் நேரடியாக தடை உள்��தே எனவேதான் இவர்கள் இனிப்பு பானம் செய்து குடிக்கிறார்கள் போலிருக்கிறது.\nமறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தன்னுடைய கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாள்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.” உம்மு ஹபீபா(ரலி) அறிவித்தார். (புகாரி பாகம் 2, அத்தியாயம் 23, எண் 1281)\n(துக்கத்தில்) கன்னங்களில்) அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\n(புகாரி பாகம் 4, அத்தியாயம் 61, எண் 3519 )\nஇங்கு நபிகளார் கணவனை இழந்த பெண்ணைத் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் அணுசரிக்கக்கூடாது என்று சூளுரைத்துவிட்டார்கள் ஆனால் நம்மவர்களோ 1400 ஆண்டுகளாக துக்கமும் மார்புகளில் அடித்துக்கொள்ளும் கேடுகெட்ட கொள்கையையும் பின்பற்றி கண்ணியமிக்க இறைத்தூதரை இழிவுபடுத்துகிறார்களே இது நம் மார்கத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா இதன் மூலம் நபிகளாரின் அமுத மொழிகளை நயவஞ்சகமாக இந்த மனிதர்கள் புரக்கணிக்கிறார்கள் என்பது அம்பலமாக வில்லையா\nசிலம்பாட்டம், புலிவேஷம் போடுவது, குண்டம் மிதிப்பது\nமுஹர்ரம் வந்துவிட்டாலோ ஒருசாரார் சிலம்பை கையில் எடுத்துக்கொள்வார்கள் அதை மேலும் கீழுமாக சுற்றுவதும் அவற்றை கொண்டு தங்கள் வீரத்தை காட்டுவதும் வேடிக்கையாக இருக்கும் இப்படிப்பட்ட வீரர்கள் சமுதாயத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் பெண்கள் பின்னால் ஒழிந்துக்கொண்டு நிற்பார்கள் ஆனால் முஹர்ரம் மாதத்தில் மட்டும் வீரம் பொங்கி வழியும்.\nமற்றொரு சாரார் உடலில் வர்ணசாயத்தால் புலி-வேஷம் போட்டுக்கொண்டு வீதி, வீதியாக சென்று பிச்சை எடுப்பார்கள் இவ்வாறு செய்வதால் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேறுகிறது என்பார்கள் (சாராயம் குடித்துக்கொண்டு ஆடுவதும் உண்டு)\nஇன்னுமொரு சாரார் தங்கள் பகுதியில் நீளமான குழி தோண்டி அதற்குள் விறகுகட்டைகளை வைத்து எரித்துவிட்டு அதனால் உருவான நெருப்புக்கறியின் மீது வெறும் கால்களால் நடந்து தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுவார்கள். சிந்தித்துப்பாருங்கள் சிலம்பாட்டம், புலியாட்டம், குண்டம் மிதிப்பது நபிகளார் காட்டிய வழிமுறையா\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)\nமுஹர்ரம் மாதம் மற்றும் திருமண சடங்குகள்\nஇந்த பொன்னான மாதத்தில் இணைவைப்பு மக்கள் யாரும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டார்கள் ஏன் என்று காரணம் கேட்டால் இந்த மாதத்தில் திருமணமாகும் மணப்பெண் வெகு விரைவில் விதவையாகிவிடுவாளாம் (என்ன கேடுகெட்ட எண்ணம் இது (என்ன கேடுகெட்ட எண்ணம் இது\nமுஹர்ரம் மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்திருந்தல் தங்கள் புதுமணத் தம்பதிகளை இந்த மாதத்தில் பிரித்துவிடுவார்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால் புதுமணப் பெண் தன் கணவனை இந்த மாதத்தில் கண்டால் அவன் இறந்துவிடுவானாம் (என்ன கேடு கெட்ட எண்ணம் இது (என்ன கேடு கெட்ட எண்ணம் இது\nசிந்தித்துப்பாருங்கள் இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் தூக்கி வீசி விடுவார்களா வியாபாரத்தில் இலாபம் கொட்டினால் முழுவதுமாக தர்மம் செய்துவிடுவார்களா\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன் 4:14)\nமுஹர்ரம் மாத்தில் கடைபிடிக்கப்படுகின்ற மார்க்கம் அறிவுறுத்தாத செயல்கள் மற்றும் அநாச்சாரங்களை விட்டு விலகிடுங்கள் மரணம் எந்த வினடியும் நம்மை பதம் பார்த்துக்கொண்டிருக்கலாம் இன்றே விலகிடுங்கள் இந்த வினாடியே திருந்திவிடுங்கள் இது உங்கள் நலனுக்காகவே கூறப்படுகிறது இதற்கு மாற்றமாக புனிதமான முஹர்ரம் மாதத்தில் பேண வேண்டிய நல்ல அமல்களை செய்து சுவனத்திற்கான பாதைகளை எளிதாக்குங்கள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-hits-rs-3-trillion-in-m-cap-023846.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:17:13Z", "digest": "sha1:QOP2CWNTBJU7DB45XTIZITOOWJZ3N3YR", "length": 21260, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..! | Wipro hits Rs 3 trillion in m-cap - Tamil Goodreturns", "raw_content": "\n» 3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\n3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\n10 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n11 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n13 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nSports ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி.. கிரேட் பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய அணி.. தொடர்ந்து 3வது தோல்வி\nMovies கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ இன்றைய வர்த்தகத் துவக்கத்தில் ஒரு பங்கு விலை 545.70 ரூபாய் அளவிற்கு உயர்ந்த காரணத்தால் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை தாண்டியது.\nஆனால் வர்த்தக முடிவில் 0.74 சதவீத சரிவுடன் முடிந்த காரணத்தால் விப்ரோ ��ிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு என்பது 2.94 லட்சம் கோடி ரூபாயாகக் குறைந்தது.\nவிப்ரோ நிறுவன பங்கு உயர்வுக்கு மிக முக்கியக் காரணம், இந்நிறுவனம் Squadcast என்ற SaaS மென்பொருள் துறையில் இயங்கும் நிறுவனத்தில் வர்த்தகக் கூட்டணிக்காகச் சுமார் 1.2 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்தது.\nஇந்த முதலீடு மூலம் Squadcast நிறுவனத்தில் சுமார் 20 சதவீத பங்குகளை விப்ரோ கைப்பற்ற உள்ளதாக மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சுமார் 13 நிறுவனங்கள் இதற்கு முன்பு 3 லட்சம் கோடி ரூபாய் எனச் சந்தை மதிப்பீட்டைத் தாண்டியுள்ளது.\nசிக்ஸர் மேல் சிக்ஸர் அடிக்கும் ஜோ பைடன்.. கொரோனாவுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்.. மாஸ் தான்..\nஇப்பட்டியலில் விப்ரோ 14வது நிறுவனமாக உருவெடுத்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக Thierry Delaporte பதவியேற்றிய பின்பு விப்ரோ நிர்வாகத்தில் பெறும் மாற்றம் செய்யப்பட்டது. குறிப்பாக 25 உயர் தலைவர்கள் இருந்த இடத்தில் வெறும் 4 தலைவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது.\nஇந்த மாற்றம் விப்ரோ நிறுவன பங்கு வளர்ச்சியில் எதிரொலித்தது. கடந்த ஒரு வருடத்தில் விப்ரோ பங்குகள் 157 சதவீதமும், 2021ஆம் ஆண்டில் மட்டும் 40 சதவீதமும். கடந்த ஒரு மாதத்தில் 11.44 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..\n1,00,000 பேருக்கு வேலை.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ எடுத்த முக்கிய முடிவு.. ஐடி துறைக்கு ஜாக்பாட்..\nஆஃபீஸ் போக வேண்டிய நேரம் வந்தாச்சு.. ஐடி ஊழியர்களே மூட்டை முடிச்சை கட்டுங்க..\n3 மாதத்தில் 12,000 ஊழியர்கள்.. 10 வருட உயர்வை தொட்ட விப்ரோ..\nரூ.3,242.6 கோடி லாபத்தில் விப்ரோ.. இன்போசிஸ்-ஐ விடவும் அதிக வளர்ச்சி..\n70% வரை சம்பள உயர்வு.. ஐடி ஊழியர்களுக்கு இது பொற்காலம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடுத்த 5 வருடம் நம்மதி.. அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..\nபுதிய உச்சத்தை தொட்ட இன்போசிஸ்.. இனி சிங்க பாதை தான்..\nஇந்தியர்களுக்காக ரூ.2,000 கோடிக்கு மேல் உதவி.. அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மாஸ்..\n1 லட்சம் பேருக்கு வேலை.. இந்திய ஐடி நிறுவனங்களின் 'மெகா திட்டம்'..\nடிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸிஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\n பிஎப் மூலம் உடனடியாக ரூ.1 லட்சம் \"முன்பணம்\" ஊழியர்களுக்கு ஜாக்பாட்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/anbumani-ramadoss-issues-statement-on-dmk-s-promise-to-cut-fuel-price-424515.html?ref_source=articlepage-Slot1-12&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T03:13:00Z", "digest": "sha1:BGCCPMINSFE76BM3W2UDUZ2YLMF5PKJK", "length": 26972, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை- 50 நாட்களில் வெளுத்தது திமுகவின் சாயம்... அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss issues statement on DMK's promise to Cut Fuel Price - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓ���ணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு.. ராஜ்பவனில் விழா.. அமைச்சர்கள் பதவியேற்கவில்லை\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nDisney+ Hotstar சாந்தாவின் விலைகள் அதிகரிப்பு.. இனி இந்த 3 திட்டம் தான் கிடைக்கும்..என்ன செய்ய போறீங்க\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை- 50 நாட்களில் வெளுத்தது திமுகவின் சாயம்... அன்புமணி ராமதாஸ்\nசென்னை: பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று பா.ம.க. இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.\nஅன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறியிருப்பதன் மூலம�� ஆட்சிப் பொறுப்பேற்ற 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.\nசென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தியாகராஜன், பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு மிக அதிக அளவில் கலால் வரியை விதித்திருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மாநில அரசுக்கு குறைந்த தொகையையே வழங்குவதாகவும், இத்தகைய சூழலில் தமிழகத்தில் எரிபொருள் விலைகளை குறைத்தால் அது மத்திய அரசுக்கு சாதகமாகி விடும் என்று கூறியிருக்கிறார். இது தவறு.\nமத்திய அரசின் கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் வசூலிக்கப்படுவது உண்மை. அதில் பெருந்தொகையை சிறப்புத் தீர்வைகள் என்றும், வேளாண் கட்டமைப்புத் தீர்வை என்று அறிவித்திருப்பதால் அதில் மாநில அரசுகளுக்கு பங்கு அளிக்கப்படுவதில்லை என்பதும் உண்மை. மத்திய அரசின் கலால் வரி குறைக்கப்பட வேண்டும்; கலால் வரியில் மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இன்னும் கேட்டால் தமிழகத்தில் இதை புள்ளி விவரங்களுடன் வலியுறுத்தி வரும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால், நான் கேட்க விரும்புவது மத்திய அரசு கலால் வரியை ஒரே நாளில் உயர்த்தி விடவில்லை.\n2014-ஆம் ஆண்டில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த மார்ச் 13ஆம் தேதி வெளியிட்ட போதும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரிகள் இதே அளவில் தான் இருந்தன. அவற்றைக் கணக்கிட்டு தான் திமுக தேர்தல் அறிக்கைக் குழுவும், அதன் தலைவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு வாக்குறுதியை அளித்திருப்பார்கள். அப்போது சாத்தியமான விலைக்குறைப்பு இப்போது சாத்தியமாகாதது ஏன்\nதமிழக அரசின் வரி எவ்வளவு\nசாத்தியமாகாது எனத் தெரிந்தே தவறான வாக்குறுதியை திமுக வழங்கியதா தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது மத்திய அரசுக்கு எந்த வகையில் சாதகமாகும் என்பதும் தெரியவில்லை. மத்திய அரசு கலால் வரியை உயர்த்தினாலும், குறைத்தாலும் அதன் பாதிப்பும், பயனும் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தான் கிடைக்கும். இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசு பெட்ரோ���், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும்; அதைத் தான் மாநில அரசு பார்க்க வேண்டும். வரிகளைக் குறைக்காமல் இருக்க சாக்குகளைக் கூறக்கூடாது. மத்திய அரசு வரிகளை உயர்த்தி விட்டது என்று கூறும் மாநில நிதியமைச்சர் பெட்ரோல், டீசல் மீது தமிழக அரசு எவ்வளவு வரி விதிக்கிறது என்பது மூடி மறைத்து விட்டார்.\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98.14. இதில் மாநில அரசின் வரி 34%, அதாவது சுமார் ரூ.24.90. மத்திய அரசின் வரியில் கிடைக்கும் 1.40 ரூபாய் பங்கையும் சேர்த்தால் ரூ.26.30. ஒரு லிட்டர் டீசல் விலையான 92.32 ரூபாயில் தமிழக அரசுக்கு 25%, அதாவது சுமார் ரூ.18.46 வரி கிடைக்கிறது. மத்திய அரசின் வரிகள் உயர்த்தப்பட்டாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகள் உயர்ந்தாலும் தமிழக அரசின் வரி வருமானம் அதிகரிக்கும். இதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் கூட மறுக்க முடியாது.\nஉதாரணமாக கடந்த மே 7ஆம் தேதி திமுக அரசு பொறுபேற்ற போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.93.15. அதிலிருந்து தமிழக அரசுக்கு கிடைத்த வரி ரூ. 23.60. அதன்பின் கடந்த ஒன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.99 உயர்ந்துள்ளது. அதன்மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் மதிப்பு கூட்டு வரியின் பங்கும் லிட்டருக்கு ரூ.1.30 அதிகரித்திருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.10 குறைத்தால் கூட அரசுக்கு இழப்பு ஏற்படாது. அதுவும் கொரோனா பரவலாம் வாழ்வாதாரங்களை இழந்து, பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த அளவுக்கு வரிக் குறைப்பு மிகப்பெரிய உதவியாகவும், வரமாகவும் இருக்கும். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது என்றால், மாநில அரசும் கிட்டத்தட்ட அதே அளவு வரிகளை விதித்து கொள்ளையடிக்கிறது. இதை எவரும் மறுக்க முடியாது.\nஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.30 கூடுதல் வரி வசூலிக்கும் தமிழ்நாடு மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளைக் குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை. திமுக அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாமல் இருக்க பொய்யான காரணங்களைக் கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக இருந்த போ���ு பெட்ரோல், டீசல் விலைகளை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்திய திமுக, இப்போது அதை எதிர்க்கிறது. தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பாதாகக் கூறிய திமுக இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம்; இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக்கூடாது. இவ்வாறு அன்புமணி கூறினார்.\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\n\"கை\" வைத்த திமுக.. அலறிய அதிமுக.. அதென்ன \"டாக்குமெண்ட்\".. கசியும் சீக்ரெட்கள்.. பரபரக்கும் டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol diesel price coronavirus dmk பெட்ரோல் டீசல் விலை கொரோனா வைரஸ் தமிழகம் நிதி அமைச்சர் திமுக பாமக அன்புமணி ராமதாஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/four-year-old-boy-rescued-from-180-ft-deep-bore-well-after-8-hours-operation-423976.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-07-28T03:29:10Z", "digest": "sha1:3KIGUVMENWY6KA3SE53HFNPAMA3QMRDF", "length": 17307, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 மணி நேர திக்த���க் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு | Four-year-old boy, rescued from 180 ft deep bore well after 8 hours operation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nமாமனாரின் துப்பாக்கியுடன் செல்பி.. டிரிக்கராகி கழுத்தில் பாய்ந்த தோட்டா.. மருமகள் பலி\nஉ.பி. தேர்தல்: மீண்டும் பிராமணர் வாக்குகளுக்கு குறி- அயோத்தியில் மாயாவதியின் பி.எஸ்.பி பிரசாரம்\n\"மாடு வெட்டாதீங்க\".. பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட கூடாது.. உபியில் யோகி போட்ட தடை\nகடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்.. உ.பியில் கன்வார் யாத்திரை ரத்து.. ஆதித்யநாத் முடிவு\nயோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு\nகொரோனாவிற்கு இடையே கன்வார் யாத்திரை.. கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்.. உ.பி அரசுக்கு நோட்டீஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nஅன்று அப்பல்லோவில் ஜெ. கைரேகை.. இன்று மதுசூதனன் கையெழுத்து... சசிகலாவால் வரப்போகுது புதிய பிரளயம்\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேர��்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nDisney+ Hotstar சாந்தாவின் விலைகள் அதிகரிப்பு.. இனி இந்த 3 திட்டம் தான் கிடைக்கும்..என்ன செய்ய போறீங்க\nஅதிரடி தள்ளுபடியில் ஐபோன் 12- சரியான வாய்ப்பு: அமேசான் பிரைம் தின சலுகை இன்றுதான் கடைசி\n8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு\nலக்னோ: சுமார் எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.\nஉத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா அருகே அமைந்துள்ள தாரியை என்ற கிராமத்தைச் சேர்ந்த சோட்லால். இவரது நான்கு வயது சிறுவன் ஷிவா நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தான். காலை 7.30 மணியளவில் அங்கு மூடப்படாமல் இருந்த 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான்.\nஇது தொடர்பான தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், 32 பேரைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை, 28 பேரைக் கொண்ட மாநில பேரிடர் மீட்பு படை ஆகியவையும் சிறுவனை மீட்க்கும் பணிகளில் ஈடுபட்டன.\nகாலை 9 மணியளவில் தொடங்கிய சிறுவனை மீட்கும் பணி மாலை வரை தொடர்ந்தது. முதலில் 90 அடி ஆழத்தில் அந்தச் சிறுவன் சிக்கியுள்ளான் என்பதை போலீசார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அச்சிறுவனுக்கு ஆக்சிஜன், குளுகோஸ், பிஸ்கட் உள்ளிட்டவற்றை அளித்தனர்.\nபிறகு loop techniqueஐ பயன்படுத்தி சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணிகள் மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது. சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். இருப்பினும், அச்சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.\nஆழ்துளைக் கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவனைக் கயிறு மூலம் மீட்கும் முறையே loop technique என்று அழைக்கப்படுகிறது.\nஉ.பி. தேர்தல்.. ஆட்டத்தை தொடங்கிய சமாஜ்வாதி- மாயாவதி கட்சி மாஜிக்களை அள்ளியது\nஉ.பி போலீசை நம்ப முடியாது.. சந்தேகமா இருக்கு.. அல் கொய்தா தீவிரவாதிகள் கைது.. அகிலேஷ் விமர்சனம்\nஇந்து - முஸ்லீம் மக்கள்தொகை வித்தியாசம்.. உ.பி அரசின் ஒரு குழந்தை திட்டத்திற்கு.. விஹெச்பி எதிர்ப்பு\nஉ.பி., ம.பி., ராஜஸ்தானில் ஒரே நாளில் பயங்கரம்.. மின்னல் தாக்கி 68 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்\n'குக்கர்' வெடிகுண்டு, மிக பெரிய தாக்குதலுக்கு பிளான்.. உ.பி.-இல் 2 அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது\nசமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி\nபத்திரிகையாளரை ஓட, ஓட விரட்டி தாக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரி.. உ.பி.யில் பரபரப்பு.. வைரல் வீடியோ\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோசடி வெற்றி என அகிலேஷ் புகார்\nஉ.பி. உள்ளாட்சி தேர்தல்.. பாஜக- சமாஜ்வாதி இடையே கலவரம்.. போலீஸார் துப்பாக்கிச் சூடு\n'துப்பாக்கி வைச்சு இருக்காங்க,என்னைகூட அறைஞ்சுட்டாங்க சார்..' உபி-இல் போலீஸை தாக்கி பாஜகவினர் அடாவடி\n2 குழந்தைக்கு மேல் போனால்.. வேலை கிடையாதா.. மானியமும் இல்லையா.. பின்னோக்கி போகும் உ.பி.\nயோகி எடுத்த புதிய ஆயுதம்.. உ.பி.யில் வரும் புதிய சட்டம் .. நெருங்கும் தேர்தல்.. யாருக்கு 'குறி' \nஉத்தரப் பிரதேசத்தில்அதிர்ச்சி .. 2 பேருக்கு உருமாறிய கப்பா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh borewell போர்வெல் உத்தரப் பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/partha-vizhi-partha-lyrics-guna/", "date_download": "2021-07-28T04:47:31Z", "digest": "sha1:3PDOLQNSBU2KCKABO4Q5KJLVEGPFAAQL", "length": 2571, "nlines": 70, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Partha Vizhi Partha... Lyrics (Guna)", "raw_content": "\nபார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க\nகாத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க\nஊன் உருக, உயிர் உருக, தேன் தரும் தடாகமே\nமதி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே\nபார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க ஆ ..\nஇடங்கொண்டு விம்மி, இணை கொண்டு இறுகி,\nவடங்கொண்ட கொங்கை மலை கொண்டு,\nநலம் கொண்ட நாயகி, நல் அரவின்\nபடம்கொண்ட அல்குல் பனி மொழி,\nபார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க\nகாத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/10/ty3k3q.html", "date_download": "2021-07-28T05:22:36Z", "digest": "sha1:SQP6SPW6GCWP4ZO2EAPCZHSU3XW6BKND", "length": 11644, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், பள���ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மறைமலைநகர் கழகச் செயலாளர் ரவிக்குமார் தலைமை தங்கினார். இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம். கோதண்டமணி, செங்கல்பட்டு சிறுபான்மை பிரிவு செயலாளர் கே. அப்துல் நபில், Tசிறுபான்மை நகரக் கழகச் செயலாளர் ஜேம்ஸ் டேனியல், நகர துணைத் தலைவர் எஸ். மணி, மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், நகர இளைஞரணி செயலாளர் தினகரன், ஆறாவது வார்டு திருமலை, நான்காவது வார்டு செயலாளர் டேனியல், நகர அம்மா பேரவை செயலாளர் ஜே.முத்துக்குமார், நகர மாணவரணி செயலாளர் ஜோபின், குமார், ஆரோக்கியதாஸ், லோகேஷ் ராஜ், கிருபாகரன், மேகநாதன், ராமு, சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்��ான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/08/26zPB6.html", "date_download": "2021-07-28T04:49:35Z", "digest": "sha1:WMDENWW2PSO5N5FIBX5IMGEUBNONOWAX", "length": 23543, "nlines": 45, "source_domain": "www.tamilanjal.page", "title": "இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஇந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nதேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு\nகோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் துறையூர் கணேச பாண்டியன் ஏற்பாட்டில் பெயரில் நடைபெற்றது.\nஇந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்தார்.\nவிளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன்,முன்னாள் எம்எல்ஏவும், அறங்காவலர் குழு தலைவருமான மோகன், அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு எடுத்துரைத்தார், மேலும் அதற்கான விண்ணப்ப படிவங்களையும் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி அதிமுக நிர்வாகிகள் தாமோதரன், மகேஷ்குமார், பாலமுருகன், நீலகண்டன், பழனிக்குமார், சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு செய்தியாளர்களி���ம் பேசுகையில்....\n\"சமூக இடைவெளியுடன் மக்கள் தனித்திருப்பது மூலமாகத்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி , அனைத்து உலக நாடுகளும் மார்ச் 23 முதல் சுய ஊரடங்கினை கடைப்பிடித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் மார்ச் 23 முதல் சுய ஊரடங்கினை கடைப்பிடித்து கொரோனா தாக்கதினை வெகுவாக குறைத்து உள்ளோம்.\nஇந்தச் சூழ்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நிவாரணங்களை அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதல்வர் வழங்கினார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000, நான்கு மாதம் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக பொருட்கள் , மேலும் ஒவ்வொரு தரப்பினராக பார்த்து பார்த்து அவர்களின் தகுதிக்கு மற்றும் நிலைக்கு ஏற்ப நிவாரண தொகையை தமிழக முதல்வர் வழங்கினார்.\nஅமைப்புசாரா தொழிலாளர்கள் 83 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் இரண்டு முறை வழங்கியுள்ளார். அனைத்து தரப்பினருக்கும் சுய ஊரடங்கு நேரத்தில் நிவாரணங்களை முதல்வர் வழங்கினார்.மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு வழிகாட்டலின் படி தளர்வுகளை முதல்வர் அறிவித்து வருகிறார்.ஹோட்டல் உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசியமான கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.\nஇ பாஸ் வழங்குவதில் கடுமையான வழிமுறைகள் முதலில் இருந்தாலும் , தற்போது இ பாஸ் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிறு ஆலயங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது, பெரிய வழிபாட்டுத் தலங்களில் இயற்கையாக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை.\nசின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள். இந்தியாவில் சின்னத்திரை படப்பிடிப்புக்கு முதன்முதலில் அனுமதி தந்தது தமிழக அரசுதான்.சினிமா படப்பிடிப்பு பொருத்தவரை நேற்றுதான் மத்திய அரசு வழிகாட்டுதல் முறைகளை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்து ஆலோசனை நடத்தி, உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து விரைவில் தமிழக முதல்வர் அறிவிப்பார்.\nமக்கள் நலன் கருதி தான் இ.பாஸ் நடைமுறை எளிமைப் படுத்தப் பட்டுள்ளது.கொரோனா தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தவிர தாக்கம் முழுவதுமாக குறையவ���ல்லை. கொரோனா முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு வரும் நேரத்தில் படிப்படியாக இ.பாஸ் முறையை குறைப்பதற்கும் முதல்வர் முடிவு செய்வார்.விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ.பாஸ் கிடைக்கும் வகையில் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.\nடுவிட்டரில் விநாயகர் சிலை படத்தினை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளது , இது அவர்களுக்கு (திமுக) ஏற்பட்டுள்ள காலத்தின் கட்டாயம்,இந்துக்களை இழிவாக பேசுவதை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி வழக்கமாகக் கொண்டிருந்தார்.அதிமுக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வழியில் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தி வருகிறது.சிறுபான்மை மக்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்களை திமுக ஏமாற்றி வருகிறது.\nசிறுபான்மை மக்களுக்கு அதிகமான உதவிகள் செய்தது அதிமுக,இந்துக்கள் உணர்வுகளைப் புரிந்து யார் மனதையும் புண்படுத்த கூடாது என்ற வகையில் மத நல்லிணக்கத்தோடு ஆட்சி செய்வது அதிமுக தான், அதிமுகவின் கொள்கையும் அதுதான்,மக்கள் திருநீறு பூசுவதை கூட சாம்பலைப் பூசுகிறார்கள் என்று பலமுறை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ராமர் என்ன பாலம் கட்டினார், ராமர் என்ன பொறியாளரா, கட்டிட வல்லுனரா என்றும் விமர்சனம் செய்தவர்கள் திமுக, ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து கேவலமாக கவிதை எழுதினார்.இதனை பலரும் எதிர்த்த பின்னர் அதில் அடக்கத்தை காட்டினார்கள்,கந்த சஷ்டி கவசம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஒட்டு மொத்த இந்து மக்கள் கொதித்து எழுந்த நேரத்தில் வேறு வழியில்லாமல் திமுகவினர் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார்கள் தவிர அது உண்மையான சொரூபம் அல்ல,தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சி திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் திமுகவின் உண்மையான சொரூபம் அது கிடையாது,\nகாலம் காலமாக இந்துக்களை பழித்து வருவது வாடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,அதிமுகவில் இருப்பவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சரியான கருத்தை தான் தெரிவித்துள்ளார்,\nஎப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கருத்தை நடைம���றைப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் அதற்கு அனைவரும் ஒற்றுமையாக கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் தவிர மாறுபட்ட கருத்து ஏதும் அவர் தெரிவிக்கவில்லை\" என்றார்\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்க���ே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/msCd6N.html", "date_download": "2021-07-28T04:13:11Z", "digest": "sha1:5LB62LSVUPAAJUE7KUH6XWOF66FXUUSQ", "length": 14560, "nlines": 35, "source_domain": "www.tamilanjal.page", "title": "அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம் -திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமு���தான் காரணம் -திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்\nஅனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.\nதிமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வேலூருக்கு இன்று (செப். 17) வந்தார். முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் திமுக மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, \"நான் ராணிப்பேட்டை எம்எல்ஏவாக ஆன பிறகுதான் தமிழ்நாட்டுக்கே என்னைத் தெரியும். காரணம், எம்ஜிஆர் ஒரு மரத்தைக் காட்டி இவருக்கு ஓட்டு போடு என்றால் மக்கள் ஓட்டு போட்ட காலம் அது. அப்போதே என்னை 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராணிப்பேட்டையில் ஜெயிக்க வைத்தீர்கள்.\nதிமுக உருவாக்கப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவில் கல்வி பயின்று வந்த நிலையில் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை அடைய திமுகதான் காரணம்\" என்றார்.\nதொடர்ந்து, வேலூர் மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் வேலூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nவேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, \"திமுகவை உருவாக்கிய அண்ணா, நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்த பதவியில், ஒரு தொண்டனாக அவர்களின் பேச்சை கேட்டு வந்தவன் முதன்முறையாக அமர்ந்துள்ளேன். இது மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியாக உள்ளது.\nசட்டப்பேரவையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பது குறித்து முதல்வர் சரியாக பதில் சொல்லவில்லை. நேரடியாக இரண்டாக பிரிப்பதாக கூறியதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிக மாவட்டங்கள் இருப்பதால் தனியாக பிரித்து விழுப்புரம், கடலூருக்கு பல்கலைக்கழகம் அமைக்க உள்ளோம் என முதல்வர் கூறியிருக்க வேண்டும். தனியாக பல்கலைக்கழகம் தொடங்குவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்\" என்று தெரிவித்தார்.\nஅப்போது, வேலூர் தொகுதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த், மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/09/actor.html", "date_download": "2021-07-28T03:24:10Z", "digest": "sha1:QDQI3P6JLA7BTGOB25JFXSYP4VOIOLLF", "length": 4481, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "'முன்னாள்' காதலுக்கு கண்ணு இல்ல..! காதலிக்காக லட்சங்ககளில் சொச்சம் பெற்ற சர்ச்சை நடிகர்..", "raw_content": "\nHomecinema kisu kisu'முன்னாள்' காதலுக்கு கண்ணு இல்ல.. காதலிக்காக லட்சங்ககளில் சொச்சம் பெற்ற சர்ச்சை நடிகர்..\n'முன்னாள்' காதலுக்கு கண்ணு இல்ல.. காதலிக்காக லட்சங்ககளில் சொச்சம் பெற்ற சர்ச்சை நடிகர்..\nமுன்னாள் காதலிக்காக தனது சம்பளத்தை லட்சங்களில் குறைத்து இருக்கிறாராம் சர்ச்சை நடிகர்.\nதன் பட படப��பிடிப்புகளுக்கே டிமிக்கி கொடுத்து பெயரை கெடுத்து கொண்டவர் இந்த சர்ச்சை நடிகர். திரும்பி வந்துவிட்டேன் என பில்டப்பெல்லாம் போட்டு புஷ்வாணமானவர், தன் காதலி படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nதன் பல காதல் சர்ச்சைகளில் ஒரு காதலாக, நடிகர் இளம் நாயகியை காதலித்து வந்த நிலையில், வழக்கம் போல டாட்டா காட்டி சென்றார் காதலி. தற்பொழுது அந்த நடிகை தன் முன்னாள் காதலியாகிவிட்ட நிலையிலும்,\nதன் பட படப்பிடிப்புக்கே ஒழுங்காக செல்லாதவர், முன்னாள் காதலி அழைப்பு விடுத்த காரணத்துக்காக, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பிசுறு தட்டாமல் நடித்து கொடுத்தார்.\nவழக்கமாக 5 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் நம் நடிகர், முன்னாள் காதலியின் வார்த்தைக்காக லட்சங்களில் சொச்சம் பெற்று தயாரிப்பாளர்கள் பலரை வயிறெரிய செய்து இருக்கிறார்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2008/08/blog-post_3410.html", "date_download": "2021-07-28T05:31:24Z", "digest": "sha1:ZIMOMJRIEVXFVKSC6IYBPQZPB4ZEXGZT", "length": 14053, "nlines": 648, "source_domain": "parthy76.blogspot.com", "title": "கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nஅமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாவை நோக்கி குஸ்டவ் என்ற புயல் நகர்ந்து வருவதை அடுத்து நேற்று நியுயார்க் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. ஏனென்றால் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் தான் பெரும்பாலான அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளின் எண்ணெய் கிணறுகள் இருக்கின்றன. இதனால் நேற்று நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட்ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.88 டாலர் உயர்ந்து 118.15 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த்ஸீ குரூட் ஆயில் விலை 1.59 டாலர் உயர்ந்து 116.22 டாலராக இருந்தது. மெக்ஸிகோ வளைகுடா பகுதியை புயல் தாக்கும் அபாயம் இருப்பதால் அங்கிருக்கும் பிரபல எண்ணெய் நிறுவனமான ராயல் டச் ஷெல், அதன் ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டது. 2005 ம் ஆண்டு அந்த பகுதியை தாக்கிய கட்ரினா மற்றும் ரீடா புயல்கள் தாக்கியதற்கு பின் இப்போதுதான் மிகப் பெரிய குஸ்டவ் புயல் அந்த பகுதியை தாக்க வருவதாக சொல்கிறார்கள்.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல்\nபணவீக்கம் உயரும் அபாயம்; சரிவில் முடிந்தது பங்கு ச...\nகச்சா எண்ணெய் விலை உயர்ந்தது\nமஜா காணோம்: சந்தை கலகலத்து இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/2016/12/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-07-28T04:33:05Z", "digest": "sha1:TNSQLIDIKU273UINM57AFVXXIJSWYXO7", "length": 23493, "nlines": 226, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "தமிழகத்தில் மேடைப்பேச்சு! – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nதிசெம்பர் 20, 2016 திசெம்பர் 20, 2016 பூ.கொ.சரவணன்\nஅந்திமழை பதிப்பகம் வெளியிட்டுள்ள பேசித் தீர்த்த பொழுதுகள் எனும் மேடைபேச்சு பற்றிய நூலை வாசித்து முடித்தேன். தமிழகத்தின் அரசியல்,சமூக, பண்பாட்டு வரலாற்றில் நீக்கமற கலந்துவிட்டு மேடைப்பேச்சின் நெடிய வரலாற்றை நூற்றி சொச்சம் பக்கங்களில் நூல் அடக்க முயற்சித்து இருக்கிறது.\nமேடைப்பேச்சின் வரலாறு என்பது மக்களை நோக்கிப் பேசுகிற பேச்சின் வரலாறு ஆகும். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என வரும் தலையாங்கானத்து செருவென்ற பாண்டியனின் சொற்பொழிவு தமிழகத்தின் முதல் சொற்பொழிவு எனலாம். வள்ளுவரின் அவை அறிதல் கற்றறிந்த அவையில் பேசும் பேச்சைப் பற்றியே பேசுகிறது. வெகுமக்களிடம் பேசும் பேச்சானது பல காலம் தமிழ்ச்சூழலில் இல்லை. யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் நூற்று எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறுமுக நாவலர் நிகழ்த்தியதே தமிழின் முதல் பொதுச்சொற்பொழிவு என்கிறார் அறிஞர் பெர்னார்ட் பேட். சைவ சித்தாந்த மகாசமாஜம் (பெருமன்றம்) தமிழ் பொதுச் சொற்பொழிவுக்கான அடுத்தக் கட்ட நகர்வை எடுத்து வைத்தது.\nசைவ பெருமன்றங்கள் ஆரம்பித்து வைத்த தமிழ் மேடைப்பேச்சு வளர்ச்சியைச் சுதேசி இயக்கம் பரவலாக்கியது. தமிழில் மேடைப்பேச்சுக்கு ஒரு மாதிரியாகப் பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய உரை திகழ்ந்தது. பாலின் விவகார நுட்பமும், வாக்குத் திறமையும் பாரதியை கவர்ந்தன. வ.உ.சி, சுப்ரமணிய சிவா மேடைப்பேச்சால் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள்.\nமேடைப்பேச்சில் திரு.வி.க செந்தமிழிலும், மக்களின் தமிழிலும் உர��யாடி மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தார். தமிழகம் முழுவதும் அறியப்பட்ட முதல் வெகுமக்கள் பேச்சாளராகப் பெரியாரின் நண்பரான வரதராஜுலு நாயுடு மாறினார். மதுரை தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு அவரின் பேச்சு அடித்தளமாக அமைந்தது (1918).\nகல்கி பெரியாரின் சொற்பொழிவை இப்படி வியக்கிறார், “அவர் உலகானுபவம் எனும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர்..எங்கிருந்து தான் அவருக்கு இந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ. நான் அறியேன்.”\nசீர்காழியில் பெரியார் பேச வந்தார். கற்கள், மூட்டைகள் அவரை நோக்கி வீசப்பட்டன. “கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டை கட்டிக் கொள்ளுங்கள்.” என்றார். அவர் பேச பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி “உங்களை ஊர்மக்கள் ஊர்வலமாக அனுப்பி வைக்கிறோம்” எனக்கேட்ட பொழுது பெரியார் அதற்கு மறுத்தார் என்கிற செய்தியை தமிழேந்தியின் கட்டுரை சொல்கிறது.\nஅடுக்குமொழியில், எழுவாய், பயனிலைகளைப் புரட்டிப் போட்டு, அலங்காரங்கள் மிகுந்த அணி இலக்கணத்தோடு மேடையில் பேசும் புதிய பாணியை அண்ணா துவங்கி வைத்தார். அதேபோல அண்ணாவின் காலத்தில் ஒலிப்பெருக்கி வந்திருந்தது. உரக்கப் பேசியே தன் உயிர் நொந்ததாகத் திரு.வி.க நொந்து கொண்டார். ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்தி கத்தி பேசவேண்டிய சூழலுக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப்பட்ட நிலையில் ஒலிப்பெருக்கியை அண்ணா கச்சிதமாகப் பயன்படுத்தி மக்களை ஈர்த்தார். மேற்சொன்ன கட்டுரைகள் வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி கட்டுரையில் காணக்கிடைக்கின்றன.\nமேடைப்பேச்சில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கலைஞர் கருணாநிதி அமைத்துக் கொண்டார். “இதயத்தைத் தந்திடு அண்ணா..” என அவர் தீட்டிய கவிதை மொழிப் பேச்சு பலரின் நாவில் நடமாடியது. பேராசிரியர் பெர்னார்ட் பேட் “நான் தமிழகத்தின் மேடைப்பேச்சுக்களில் பராசக்தி திரைப்படத்தின் மேடைப்பேச்சின் தாக்கத்தை அதிகமாகக் காண்கிறேன்.” என்கிற அளவுக்கு அவரின் தாக்கம் காலங்களைக் கடந்து பரவியது.\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு நீதிபதியோடு கலைஞர் மேடையேற வேண்டிய சூழல் வந்தது. நீதிபதி பேசி முடித்த பின்பு கலைஞரின் முறை, “நீதிபதிக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுகிறேன்.” என்றார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லையே எனக் கூட்டம் யோசித்தது. “நீதிபதி ஜப்பானை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என்று அடிக்கடி சொன்னார். ஜப்பான் என்றால் உதயச் சூரியன் என்று அர்த்தம்.” என்றார் கலைஞர்.\nஎம்ஜிஆரின் பதினொரு ஆண்டுகால ஆட்சியில் தன்னுடைய கட்சியைத் தன்னுடைய நாவன்மையாலே கலைஞர் காப்பாற்றினார். எண்பத்தி ஆறில் உள்ளாட்சி தேர்தல்கள் வந்த பொழுது, “கம்சன் ஏழு குழந்தைகளைக் கொன்ற பின்பு எட்டாவது குழந்தையாகக் கண்ணன் எழுந்ததைப் போலத் திமுகத் தேர்தலில் வெல்லும்.” என உத்வேகப்படுத்தலை செய்து தேர்தலில் வெல்வதை உறுதி செய்தார். இவற்றையெல்லாம் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்டுரை பதிகிறது.\nஎம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பொழுது அவர் எளிய தமிழில் இப்படி மக்களை நோக்கி பேசினார். “நான் என்ன குற்றம் செய்தேன். இன்னும் இரண்டரை ஆண்டு ஆட்சி காலம் பாக்கியிருக்கும் போது ஏன் என்னைப் பதவியில் இருந்து இறக்கினார்கள். நான் லஞ்சம் வாங்கினேனா இல்லை. ஊழல் செய்தேனோ இல்லை. அவர்கள் உங்கள் மீது தான் குற்றம் சாட்டுகிறார்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் தான் நாடாளுமன்றத்தில் அவர்களைத் தேர்ந்தெடுத்தீர்களாம். …நான் நிரபராதியா இல்லையா என்பது நீங்கள் வாக்களிப்பதில் இருந்து தெரிய வேண்டும்.: என்றது அவருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.\nவைகோவின் ஆளுமை ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் அவரைப் பெரும் பேச்சாளராக அடையாளப்படுத்தியது. உலக வரலாற்றை, புரட்சியாளர்களை மக்கள் கண்முன் நிறுத்தி மக்களை உணர்ச்சிக்கும், எழுச்சிக்கும் உள்ளாக்குவது அவரின் பாணியாக இருந்தது.\nதமிழகத்து மேடைப்பேச்சு குறித்து விரிவாக ஆராய்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனப்படுத்துகிறார். தமிழகத்தின் மேடைபேச்சுச் செந்தமிழில் பெரும்பாலும் திராவிட இயக்கத்தால் வார்க்கப்பட்டது. எப்படி அமெரிக்காவின் கட்டிடங்கள் ரோம, கிரேக்க கட்டிடங்களின் மாதிரியில் உருவாக்கப்பட்டது. நாங்கள் ஆங்கிலேயரில் இருந்து மாறுபட்ட செவ்வியல் தன்மை கொண்டவர்கள் எனக் காட்டும் பாணியாக, அரசியலாக அது இருந்தது. அதுபோலச் செவ்வியல் தமிழைப் பயன்படுத்தித் தங்களுக்கான தனி நாட்டைத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். அதைப் பெர்னார்ட் பேட் திராவிட் செவ்வியல்வாதம் என்கிறார்.\nதவம் போல மேடைப்பேச்சை அணுகி, ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் பேசாத தமிழருவி மணியன்; அம்பேத்கரின் சிந்தனைகளை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் தொல்.திருமாவளவன்; நையாண்டி மிகுந்த சோவின் பேச்சு; சங்கீதம் போல இழையும் குமரி அனந்தனின் பேச்சு என்று பலரைப்பற்றிய குறிப்புகள் நூலில் உண்டு.\nதிராவிட இயக்கம் மேடைப்பேச்சில் செவ்வியல்வாதத்தை முன்வைத்த காலத்தில் அதை எதிர்கொள்ளக் கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீக சொற்பொழிவாளர்கள் தமிழில் இருந்து புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள். குன்னக்குடி அடிகளார் இதுவா, அதுவா என்கிற ரீதியிலான பட்டிமண்டபங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.\nஅரசியல், ஆண்கள், இசை, இந்தியா, இலக்கியம், கதைகள், கல்வி, சர்ச்சை, தன்னம்பிக்கை, தமிழகம், தமிழ், தலைவர்கள், நாயகன், பெண்கள், பெரியார், மக்கள் சேவகர்கள், Uncategorizedஅண்ணா, எம்ஜிஆர், கலைஞர், தமிழகம், திராவிட இயக்கம், நூல் அறிமுகம், பெரியார், மேடைப்பேச்சு, வரலாறு, வைகோ\nPrevious Article “சாதனைக்காக சாபங்களைக் கடக்கத்தான் வேண்டும்” – ஊடகவியலாளரின் நம்பிக்கை உர\nNext Article புனிதங்களைப் பொசுக்கியவர்: புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/election-campaign-ends-in-tamilnadu/", "date_download": "2021-07-28T04:27:04Z", "digest": "sha1:ODFWKUHTNFUYK43EBXJPPNPGXSC5WWVX", "length": 6655, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "முடிந்தது தேர்தல் பிரச்சாரங்கள் - தமிழகம் ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nமுடிந்தது தேர்தல் பிரச்சாரங்கள் – தமிழகம் \nதமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்தது.\nதமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் முக்கிய இரு தரப்புகளாக பார்க்கப்படுகின்றன.வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பரப்புரை முடியவேண்டும் என்பது இந்தியாவின் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதியாகும்.\nஅதன்படி இன்று, ஏப்ரல் 4ஆம் தேதி, இரவு 7 மணிக்கு பரப்புரை முடிந்தது.இதன்போது பிரசார ஊர்வலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்துவது தேர்தல் விதிமீறல் ஆகும்.\nவார இறுதி ஊரடங்கு அமல் – மகாராஷ்டிரா \nவாக்குச்சாவடிக்கு செல்ல முதியவர்களுக்கு இலவச உபர் சேவை \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nவாக்குச்சாவடிக்கு செல்ல முதியவர்களுக்கு இலவச உபர் சேவை \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanmedia.in/2020/07/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-07-28T03:31:22Z", "digest": "sha1:6VEMHBJUNKS7P7PXHFWRSLVNWRU5UN7X", "length": 13102, "nlines": 104, "source_domain": "tamilanmedia.in", "title": "குழந்தையை தொடக்கூட இல்லை! மருத்துவர்கள் செயலால் நேர்ந்த வி பரீத ம்..!! குழந்தை ச டலத் தை கட்டியணைத்து க தறிய தந்தை! மனதை ர ணமாக் கும் சம்பவம்! - Tamilanmedia.in", "raw_content": "\n மருத்துவர்கள் செயலால் நேர்ந்த வி பரீத ம்..\n மருத்துவர்கள் செயலால் நேர்ந்த வி பரீத ம்.. குழந்தை ச டலத் தை கட்டியணைத்து க தறிய தந்தை குழந்தை ச டலத் தை கட்டியணைத்து க தறிய தந்தை மனதை ர ணமாக் கும் சம்பவம்\nஉத்திரப்பிரதேச மாநிலத்தில் கண்ணாஜ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிரேம்சந்த் மற்றும் ஆஷா தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு வயது மகன் இருந்துள்ளார்.\nஇந்த குழந்தைக்கு நேற்றைய தினம் திடீரென்று அதிக காய்ச்சலும் கழுத்து வீக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை கண்ணாஜ் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்பொழுது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்த அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த குழந்தையை தொட்டுக் கூட பார்க்க அவர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த மருத்துவர்கள் 90 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கான்பூரில் அமைந்திருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் அவ்வளவு தூரம் அழைத்துச் செல்வதற்கு கையில் காசு இல்லாத சூழ்நிலையில் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கெஞ்சி உள்ளனர்.\nஇருப்பினும் அந்த மருத்துவர்கள் சிகிச்சையை தாமதமாக ஆரம்பித்ததால் குழந்தை பரிதாபமாக உ யிரிழந் து விட்டது. இதுகுறித்த அவரது பெற்றோரிடம் கேட்டபொழுது, நேற்று மாலை சுமார் 4: 15 மணி அளவிற்கு கண்ணாஜ் மருத்துவமனைக்கு எங்களுடைய குழந்தையை தூ க்கிக் கொண்டு வந்தோம். அப்பொழுது எங்க குழந்தைக்கு அதிக காய்ச்சலும் இருந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் குழந்தையை தொட கூட முன்வரவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கான்பூரில் இருக்கும் பெரிய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி கொண்டே இருந்தனர்.\nஇதனையடுத்து சுமார் 4: 45 மணி அளவில் நாங்கள் எங்கள் குழந்தையோடு வெளியே அழுது கொண்டிருந்ததை பார்த்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதனைப் பார்த்த மருத்துவர்கள் எங்கள் குழந்தைக்கு சிகிச்சை தர முன்வந்தனர். சிகிச்சை தருவதற்காக அழைத்துச் சென்று குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிப்பதற்காக சென்றனர். ஆனால் குழந்தைகள் நல மருத்துவர் வந்து எங்களுடைய குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே எங்கள் குழந்தை ப ரிதாப மாக உ யிரிழ ந்து விட்டது என்று கண்ணீரோடு கதறி அ ழுதிருக் கிறார்.\nநாங்கள் எ��்களுடைய குழந்தையை சுமார் 45 நிமிடங்கள்களாக அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைத்துக்கொண்டு போ ராடிக் கொண்டிருந்தோம். ஆனால் எந்த மருத்துவருமே எங்களுடைய குழந்தைக்கு மருத்துவம் பார்க்க முன்வரவில்லை. அவர்கள் ஒருவேளை நாங்கள் குழந்தையை கொண்டு சென்ற உடனே மருத்துவம் பார்த்திருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும். மாறாக அவர்கள் தாமதப்படுத்தியதே எங்களுடைய குழந்தையின் உ யிரிழப் பிற்கு காரணம் என்று கண்ணீர் விட்டு க தறி அ ழுகின் றனர்.\nமருத்துவர்களின் இந்த செயல் மிகவும் வேதனை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த தம்பதியினர் உயிரிழந்த தங்களது குழந்தையின் ச டலத் தை கைகளில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு க தறி அழும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வரவழைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.\nPrevious articleநீச்சல் உடையில் 42 வயது நடிகை வெளியிட்ட க வர்ச்சி புகைப்படம்.. – இளசுகளை கிறங்கடிக்கும் ஹாட் போட்டோஸ்..\nநடிகை ஐஸ்வர்யாவிற்கு இவ்வளவு பெரிய மகளா.. – அழகில் அம்மாவை மிஞ்சும் அனைனா..\nநடிகை யாஷிகா கார் விபத்தில் உயிரிழந்த பெண் இவர் தான் வெளியான புகைப்படம்: கடும் வேதனையில் ரசிகர்கள்\nமிக்சர் சாப்பிட்ட 6 வயது சி.றுமி உ.யிரி.ழப்பு : நடந்தது என்ன.. – ஒரு எச்சரிக்கை செய்தி..\nதிருமணமான 15 நாட்களில் புதுப்பெண் செய்த செயல் : அதிர்ந்து போன கணவர்..\nவடிவேலுடன் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா.. பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..\nமோ சமான கவ ர்ச்சி உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை கிரண்.. வாய டைத்துப்போ ன இணையவாசிகள்..\n‘அட்டு’ படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவியா.. பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nநடிகை சுமித்திராவுக்கு இவ்ளோ அழகான மகளா.. அட இவுங்க தானா.. தீ யாய் பரவும் அரிய புகைப்படம் இதோ..\nவடிவேலுடன் காமெடியில் கலக்கிய காமெடி நடிகர் கோவை செந்தில் என்ன ஆனார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/12/100-4.html", "date_download": "2021-07-28T03:38:29Z", "digest": "sha1:GZAQUM7ZBHPNQESVIS3ZJU5XLHULCSPZ", "length": 16280, "nlines": 253, "source_domain": "www.adiraitiya.com", "title": "header தொடர் மழையால் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது: நெல்லையில் 4 வீடுகள் இடிந்தன - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS தொடர் மழையால் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது: நெல்லையில் 4 வீடுகள் இடிந்தன\nதொடர் மழையால் மணிமுத்தாறு அணை 100 அடியை எட்டியது: நெல்லையில் 4 வீடுகள் இடிந்தன\nதிருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் மழையால் முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. திருநெல்வேலியில் 4 வீடுகள் இடிந்தன.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் அணைகளுக்கு வரும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.\nஇதனால் தாமிரபரணியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. பாபநாசம் படித்துறை மண்டபம், திருநெல்வேலியில் குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபம், தைப்பூச மண்டபம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கல் மண்டபங்களை சூழ்ந்து வெள்ளம் பாய்ந்தோடுகிறது.\nமாவட்டத்திலுள்ள முக்கிய அணையான மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2707 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை நீர்மட்டம் நேற்றிலிருந்து 4 அடி உயர்ந்து 100 அடியை இன்று மாலையில் எட்டியது.\nஇந்த அணையின் உச்சநீர்மட்டம் 118 அடியாகும். தொடர்ந்து மழை நீடித்தால் இந்த அணையும் விரைவில�� நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 48 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 5468 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 5258 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 141.50 அடியாக இருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 145.31 அடியாக இருந்தது. வடக்குபச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகள் இன்னும் நிரம்பவில்லை.\nநெல்லை மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் நேற்று காலை பதிவான மழையளவு (மி.மீட்டரில்):\nபாபநாசம்- 48, சேர்வலாறு- 26, மணிமுத்தாறு- 12.6, கொடுமுடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 14.60, சேரன்மகாதேவி- 18.40, நாங்குநேரி- 5.50, பாளையங்கோட்டை- 9.20, ராதாபுரம்- 9, திருநெல்வேலி- 6.\nநெல்லையில் 4 வீடுகள் இடிந்தன\nதிருநெல்வேலியில் தொடர் மழையால் கரையிருப்பு ஆர்எஸ்ஏ நகரில் பார்வதி, கணபதி, ஜெகநாதன் மற்றும் பண்டாரம் ஆகிய 4 பேரின் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. கடந்த சில நாட்களுக்குமுன் இந்த வீடுகளை இவர்களது குடும்பத்தினர் காலி செய்துவிட்டு சென்றிருந்தனர். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வருவாய்த்துறையினர் மழை சேதம் குறித்து கணக்கிட்டு வருகிறார்கள்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்து��ிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/07/19024449/2836120/Tamil-News-Modi-congratulates-Sher-Bahadur-Deuba-for.vpf", "date_download": "2021-07-28T05:00:13Z", "digest": "sha1:W6J6SVQEXNYQQDGMUHQWW7SN7WALEJEJ", "length": 17371, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து || Tamil News Modi congratulates Sher Bahadur Deuba for winning vote of confidence", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nநேபாள நாட்டின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா கடந்த 13-ம் தேதி பதவியேற்றார்.\nநேபாள நாட்டின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா கடந்த 13-ம் தேதி பதவியேற்றார்.\nநேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆட்சியை இழந்தார். இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அவரது பரிந்துரையின்பேரில் அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார்.\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி, ஷெர் பகதூர் தேவ்பா (75), கடந்த 13-ம் தேதி பிரதமராக பதவியேற்றார்.\nஇதற்கிடையே, புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், 249 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க 136 வாக்குகள் தேவை என்ற நிலையில், பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நேபாள பிரதமருக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “அனைத்துத் துறைகளிலும் நமது தனித்துவமான கூட்டுறவு மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.\nஇதற்கு பதிலளித்து நேபாள பிரதமர் ஷெர் பகதுர் தேவ்பா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நட்பு மேலும் வலுப்பட உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.\nSher Bahadur Deuba | PM Modi | பிரதமர் மோடி | பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nகுரூப் சுற்றில் 2-வது வெற்றி: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஇந்தியாவில் மேலும் 43,654 பேருக்கு கொரோனா\nதிருப்பதியில் இலவச தரிசனம் தொடங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை- தேவஸ்தான அதிகாரி தகவல்\nவில்வித்தை: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் தருண்தீப் ராய் தோல்வியடைந்து வெளியேற்றம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nயுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி\nகிராமங்கள் தோறும் பா.ஜனதா எம்.பி.க்கள் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்- பிரதமர் மோடி\nபுதிய கல்விக்கொள்கையின் ஓராண்டு நிறைவு- பிரதமர் மோடி 29ந் தேதி நாட்டு மக்களுக்கு உரை\nஆட்டோ அவசரகால ஊர்தி சேவை- குன்னூர் பெண்மணியை பாராட்டிய பிரதமர் மோடி\nஇன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/BJP-state-leader-Annamalai-meets-EPS-OPS", "date_download": "2021-07-28T05:18:35Z", "digest": "sha1:DMAHP4JP5M5CMIPKACNUUQDQVWEQSQIT", "length": 26594, "nlines": 205, "source_domain": "www.malaimurasu.com", "title": "இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை!", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஇ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை\nஇ.பி.எஸ்-ஓ.பி.எஸ்-ஐ சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nசென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை தி நகரில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் பாஜக பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணைத்தலைவர் விபி துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர். அதிமுக சார்பில் எஸ். பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் உடனிருந்தனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் வி பி துரைசாமி தலைவராக பொறுப்பேற்று உள்ள அண்ணாமலை மரியாதை நிமித்தமாக கூட்டணி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது இவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்றார்.\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர் பணி இடைநீக்கம்...\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, செவிலியரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nதிருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த சின்ன களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரதீப். இவருடைய மனைவி வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து செவிலியர் மணிமாலா, வனிதாவிற்கு ஏற்கனவே ஒவ்வாமை ஏற்பட்ட ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மீண்டும் மயக்கமான வனிதாவை ஆபாய கட்டத்தில் இருப்பதாக கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தநிலையில் செவிலியரை தற்காலிக பண் இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nஒடிசாவை சேர்ந்த கமலகாந்த் பரிக் என்பவர் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி மற்றும் பதினைந்து மாத ஆண் குழந்தை ஹிமாசு பரிக்குடன் அங்கேயே தங்கி பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரு��ின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி ச��ய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\n7ஆண்டுகளுக்கு பிறகு கன்னடத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் த்ரிஷா..\nகுழந்தையிடம் இருந்து ஆப்பிளை பறித்து செல்லும் முயல் - வைரல்...\nமர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட ‘ஹிப்ஹாப் தமிழா யூடியூப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/18-515-xn5kfS.html", "date_download": "2021-07-28T05:12:06Z", "digest": "sha1:JCTY5N7KI6GSFYMYFLB6MVIEUUQM47AM", "length": 11649, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஒரே நாளில் 18 பேர் பலி: தமிழகத்தில் இன்று ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஒரே நாளில் 18 பேர் பலி: தமிழகத்தில் இன்று ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா\nதமிழ்நாட்டில் இன்று 1515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 31,667 ஆனது.\nதமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் 18 பேர் செத்துப் போய் உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 269 ஆக உள்ளது.\nஇன்று மட்டும் 15 ஆயிரத்து 671 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரத்து 314 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇன்று நோய் குணமடைந்து 604 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 16 ஆயிரத்து 999 பேர் நோய் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர்.\nஇப்போதைய நிலையில் 14396 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nமாவட்டங்களில் பார்த்தால் சென்னையில்தான் அதிக பாதிப்பு தெரிய வந்துள்ளது. சென்னையில் 1155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 135 பேரக்கும், திருவள்ளூரில் 55 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில�� ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/12280601.asp", "date_download": "2021-07-28T05:21:48Z", "digest": "sha1:5BY6KRWK7J5NDWEWCCZ7JGJLPQSB5EKK", "length": 13427, "nlines": 55, "source_domain": "www.tamiloviam.com", "title": "What america achieved ? / சதாம் தூக்கு - ஈராக் யுத்தம் - அமெரிக்கா சாதித்தது என்ன ?", "raw_content": "\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006\nதராசு : சதாம் தூக்கு - ஈராக் யுத்தம் - அமெரிக்கா சாதித்தது என்ன \nசதாம் உசேனிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிய பெருமையில் அமெரிக்க திளைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சதாமை தூக்கில் போட்டதன் மூலம் அமெரிக்கா உண்மையில் சாதித்தது என்ன ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போருக்கு காரணமாக அமைந்த பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருக்கின்றன என்ற அமெரிக்க குற்றச்சாட்டே பொய்யாகிவிட்ட நிலையில் - குற்றச்சாட்டு விஷயத்தில் நாங்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோம் என்று அமெரிக்க அதிபரே ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட பொம்மை அரசாங்கத்தால் அவசர அவசரமாக தூக்கில் போடப்பட்டுள்ளார் சதாம்.\nஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுத்தது என்ற உண்மைக்காரணமே இன்னும் பலருக்கு தெளிவாக விளங்கவில்லை. மேலும் ஈராக் விஷயத்தில் அமெரிக்க அரசின் போக்கை அந்நாட்டு மக்களும் எதிர்கட்சிகளுமே ஏகமாக எதிர்த்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் அமெரிக்காவிற்கு கைகொடுத்த பிரிட்டிஷ் ஆளும் கட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டு மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஈராக்கில் சதாம் ஆதரவாளர்களால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாவது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. அமெரிக்காவிற்கு பாடம் கற்றுக்கொடுக்க���்போகிறோம் என்று பிதற்றிக்கொண்டு தீவிரவாதிகள் ஒவ்வொரு நாளும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்க குண்டு வெடிப்புகளுக்கு காரணமான - அமெரிக்கா உலக நாடுகளிடம் தீவிரவாத எதிர்ப்பு பற்றி பேசக்காரணமான ஓசாமாவைப் பிடிக்க வழியில்லை - ஆனால் இதற்கு சம்மந்தமே இல்லாத சதாமைப் பிடித்து அவசரம் அவசரமாக பக்ரீத் திருவிழா காலகட்டத்தில் அவருடைய தண்டனையை நிறைவேற்றி தன் பெருமையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது அமெரிக்கா.\nசதாம் ஒரு கொடுங்கோலர் - அவரால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானவர்கள் என்றாலும் புஷ்ஷின் அவசரப்போக்கினால் கொடுங்கோலர் சதாம் இன்று ஒரு சரித்திர நாயகனாகிவிட்டார். சதாமின் கொடுங்கோல் முகம் கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தும் மறந்துவிட்டன. அவர் அநியாயமாக அமெரிக்காவால் தண்டிக்கப்பட்டார் என்பதே முக்கால்வாசி நாட்டுத்தலைவர்களின் கருத்து. அப்பா புஷ் அநாவசியமாக ஈராக்குடன் போரில் ஈடுபட்டார் என்றால் பிள்ளை புஷ் ஈராக்கையே ஒரு சுடுகாடாக மாற்றியுள்ளார். ஏற்கனவே அவரைப்பற்றிய நல்ல அபிப்பிராயம் அந்நாட்டு மக்களுக்கே இல்லை. இந்நிலையில் சதாம் விவகாரம் நிச்சயமாக புஷ்ஷின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட ஒரு கரும்புள்ளிதான்.\nஏற்கனவே உள்நாட்டு கலவரங்கள் நித்தமும் நடக்கும் ஈராக்கில் தற்போதைய நிலவரம் மேலும் மோசமாகியுள்ளது. அமெரிக்காவை பயமுறுத்துகிறோம் என்ற போர்வையில் தீவிரவாதிகள் அடிக்கப்போகும் லூட்டிகளும் இனி அதிகமாகும் என்பதை சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. ஆக மொத்தத்தில் ஒரு காலத்தில் ஓஹோ என்றிருந்த ஈராக்கை நியாமான ஒரு காரணமும் இல்லாம நாசமாக்கியதைத் தவிர தீவிரவாதத்தை ஒழிக்கும் எந்த ஒரு உருப்படியான வேலையிலும் அமெரிக்கா இதுவரை ஈடுபடவில்லை. போகப்போக என்ன நடக்குமோ பார்ப்போம்...\nசதாம் | தூக்கு | ஈராக் | அமெரிக்கா |\nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_7.html", "date_download": "2021-07-28T03:24:53Z", "digest": "sha1:W3EOPQKMW4TCXSIXMJLENR6OQ6LCQOXE", "length": 14870, "nlines": 206, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்���ளுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nசிலர் என்னை பார்க்கும்போது கேட்க்கும் கேள்வி, நீ போனதிலேயே உனக்கு ரொம்ப பிடிச்ச இடம் எது என்பது, நான் யோசிக்காமல் சொல்லும் இடம் இந்த நோப்பீஸ் சென்டர். இது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து ஒன்றரை மணி நேர பயணத்தில் இருக்கிறது. இது பிலிப் தீவு என்னும் இடத்தில் இருக்கும் ஒரு முனை, அதை தாண்டி சென்றால் நீங்கள் அன்டர்டிகாவை அடையலாம் என்று சொல்கிறார்கள், ஆக உலகத்தின் ஒரு முனையில் இருப்பது இந்த நோப்பீஸ் சென்டர். அது என்ன அப்படி ஸ்பெஷல் என்பது கீழே இருக்கும் படத்தினை பார்த்தால் தெரியுமே \nசிறிது மலை பாங்கான இடம், பச்சை பசுமையாய் புல்வெளி, சீற்றத்தோடு கடல் அலைகள், சிலு சிலுவென்ற காற்று என்று அந்த இடம் நிஜமாகவே ஒரு சொர்க்கம். அமைதியாய் அங்கே உட்க்கார்ந்து கடல் அலைகளை பார்ப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நான் அங்கு சென்றிருந்தபோது மழை சிறு தூறல்களாக விழுந்து கொண்டிருந்தது, அங்கு குளிர் காலம் ஆரம்பம் வேறு என்பதால் பொழுது அருமையாக இருந்தது. மாலை மயங்கும் வேளையில் அங்கு நின்று கொண்டு அமைதியாக இருந்ததே மனதிற்கு இதம் தந்தது.\nஇங்கு இருப்பது ஒரே ஒரு கட்டிடம்தான், அதுவும் அரசாங்கம் இங்கு வரும் பயணிகளுக்காக கட்டியது. இங்கு ஏன் சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என்று கேட்டால் அது அங்கு வரும் கடல் சீல்களுக்காக கீழே உள்ள படத்தில் தூரத்தில் தெரியும் ஒரு குன்று போன்ற அமைப்பில் மாலை வேளையில் நூற்றுக்கணக்கான சீல்கள் அமர்ந்து கொண்டு இருப்பதை காண்பது கண்கொள்ளா காட்சி. இதற்காகவே மாலையில் ஒரு படகில் உங்களை அங்கு கொண்டு செல்வார்கள், அப்போது நீங்கள் அதை பார்க்கலாம்.\nஉலகத்தில் இது போல கடலும், பசுமையான மலையும் என்று பல இடங்கள் சென்று இருக்கிறேன், ஆனால் இது போன்ற ஒரு இடம் கண்டதில்லை. கண்ணிற்கு குளிர்ச்சியும், இனிமையான காற்றும், காட்சியும் என்று அந்த இடத்திற்கு சென்று வந்தால் மட்டுமே உங்களுக்கு புரியும், சென்றால் உங்களுக்கும் அந்த இடம் மிகவும் பிடிக்கும்.\nஎன்னது ஆஸ்திரேலியாவா....ஆஸ்தி கரைஞ்சிடும் போல இங்கலாம் போனா...\nநன்றி ஜீவா, உங்களது பயண கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடிக்��ும் நான் ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.....\nதிண்டுக்கல் தனபாலன் June 7, 2013 at 7:21 AM\nஉண்மையிலேயே நீங்கள் உலகம் சுற்றும் (ரசிக்கும்) வாலிபர் தான்... வாழ்த்துக்கள்...\nவாலிபர் என்று சொன்னதற்கு முதல் நன்றி, உங்களது கருத்திற்கு இரண்டாம் நன்றி :-)\nநாங்களும் பல இடங்களைப் பார்ப்பது போலவே\nஉணர்கிறோம்,படங்களும் விவரிப்பும் அத்தனை துல்லியம்\nமிக்க நன்றி ரமணி சார் உங்களது கவிதைகளும் இதை போலவே பசுமை \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-07-28T04:02:44Z", "digest": "sha1:IT6KYQRGNUVYCHRQJDUBYORXSOJUPWBZ", "length": 6176, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வால்மீகி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வால்மீகி (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவால்மீகி (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nடி. ஆர். ராஜகுமாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1946 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. எஸ். பாலையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராய் லட்சுமி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:வால்மீகி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. வி. நரசிம்மபாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜயன்பாலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொன்னப்ப பாகவதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாளி என். ரத்தினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசி. டி. ராஜகாந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். வி. வெங்கட்ராமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன். சி. வசந்தகோகிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. பாலசுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளங்கோவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2015/11/24/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:59:14Z", "digest": "sha1:BHGDGOBSV2YWNJ3EOPIZHXYFOZPPWNLX", "length": 24261, "nlines": 190, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் — | Thiruvonum's Weblog", "raw_content": "\n« திருப்பாவை உபன்யாச சாரம் -2014–ஸ்ரீ உ. வே. கருணாகாராச்சார்யார் ஸ்வாமிகள் —\nஸ்ரீ ராமானுசன் பத்திரிகையில் இருந்து அமுத முத்துக்கள் திரட்டு – பாகம்-1- »\nஸ்ரீ ரெங்கராஜ ஸ்தோத்ரம்–ஸ்ரீ பராசர பட்டர் —\nசப்த பிரகார மத்யே சரசிஜ முகளோத்பா சமாநே விமாநே\nகாவேரி மத்ய தேசே ம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே\nநித்ரா முத்ரா பிராமம் கடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்\nபத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்க ராஜம் பஜேஹம் —1\nகங்கையில் புனிதமாய காவேரி நடுபாட்டில் பொன் மதிள் ஏழ் உடுத்த ஸ்ரீ ரெங்க விமானத்தில் அரவரசப் பெரும் சோதி அனந்தன்\nஎன்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை யணை மேவி சீர் பூத்த செலும் கமலத் திருத் தவிசில் வீற்று இருக்கும்\nநீர் பூத்த திரு மகளும் நிலமகளும் அடிவருடப் பள்ளி கொள்ளும் பரமனை தாம் இடை வீடின்றி பாவனை செய்யும் பரிசினை அருளிச் செய்கிறார்\nமாட மாளிகை சூழ் திரு வீதியும் -மன்னு சேர் திருவிக்ரமன் வீதியும் -ஆடல் மாறனகளங்கன் வீதியும்\nஆலி நாடன் அமர்ந்துறை வீதியும் -கூடல் வாழ் குலசேகரன் வீதியும் -குலவு ராச மகேந்தரன் வீதியும் -தேடுதன்மவன் மாவலன் வீதியும் தென்னரங்கன் திரு வாரணமே\nசரசிஜ முகளோத்பா சமாநே விமாநே\nசரசிஜ முகுள உத்பா சமாநே விமாநே -தாமரை முகிலம் போலே விளங்கும் பிரணவாகார ஸ்ரீ ரெங்க விமானத்திலே\nஉபய காவேரி மத்யத்தில் உள்ள தென் திருவரங்கத்திலே\nம்ருது தரபரணி ராட் போக பர்யங்க பாகே\nபர ஸூ குமாரமான திரு வனந்த ஆழ்வான் திருமேனி ஆகிற திருப் பள்ளி மெத்தையிலே\nநிதர முத்ரா அபிராமம் -உறங்குவான் போலே யோகு செய்யும் பெருமான் –\nஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற\nகடி நிகட சிர பார்ஸ்வவி ந்யஸ்த ஹஸ்தம்\nதிருவரை யருகில் ஒரு திருக்கையும் திருமுடி யருகில் ஒரு திருக் கையும் வைத்து இருப்பவரும்\nபிரம்மா ருத்ராதிகளுக்கும் தலைவர் என்று திரு அபிஷேகத்தைக் காட்டி அருளியும்\nதிரு முழம் தாள் அளவும் நீட்டி திருவடியில் தாழ்ந்தார்க்கு தக்க புகல் இடம் என்று காட்டி அருளியும்\nவலத் திருக்கை பரத்வத்தையும் -இடத்திருக்கை சௌலப்யத்தையும் கோட் சொல்லி தருமே\nபத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம்\nதிருமகளும் மண் மகளும் தமது திருக்கைகளினால் திருவடி வருடப் பெற்றவருமான\nவடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியைக் கொடு வினையேனும் பிடிக்க கூவுதல் வருதல் செய்யாதே -என்னும் அபிசந்தியால்\nரங்க ராஜம் அஹம் பஜே -ஸ்ரீ ரெங்க நாதரை நான் சேவிக்கின்றேன்-\nமேல் நான்கு ஸ்லோகங்களால் தமது ஆற்றாமையை வெளியிடுகிறார் –\nகஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம் கர்ணாந்த லோல ஈஷணம்\nமுகதஸ் மேர மநோ ஹர அதர தளம் முக்தா கிரீட உஜ்ஜ்வலம்\nபசயத் மானஸ பச்யதோ ஹர ருச பர்யாய பங்கே ருஹம்\nஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்–2-\nகஸ்தூரீகலித ஊர்த்வ புண்ட்ர திலகம்\nகஸ்தூரீ காப்பினால் அமைந்த திவ்ய உஊர்த்வ புண்டரீக திலகம் உடையதும்\nதிருச் செவி யளவும் சுழல விடா நின்ற திருக் கண்களை உடையதும்\nகரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரிய வாய கண்கள் என்றபடி\nமுகதஸ் மேர மநோ ஹர அதர தளம்\nவ்யாமோஹமே வடிவு எடுத்து புன் முறுவல் செய்து கொண்டு மநோ ஹரமாய் இருக்கின்ற திரு வதரத்தை உடையதும்\nமுத்துக் கிரீடத்தால் ஒளி பெற்று விளங்குவதும்\nபசயத் மானஸ பச்யதோ ஹர ருச\nகண்டார் நெஞ்சை கவரும் அழகு வாய்ந்த\nஸ்ரீ ரெங்கா திபதே கதா து வதனம் சேவேய பூயோப் யஹம்\nஸ்ரீ ரெங்க நாதருடைய திரு முக மண்டலத்தை அடியேன் மறுபடியும் என்று சேவிப்பேன்\nகளி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறிக் கண் வளரும் கடல் வண்ணர் கமலக் கண்ணும்\nஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என் உள்ளம் மிக என்று கொலோ உருகும் நாளே -போலே அருளுகிறார்\nகதாஹம் காவேரீ தட பரிசரே ரங்க நகரே\nசயா நம் போ கீந்த்ரே சதமகமணி ச்யாமல ருசிம்\nஉபாசீன க்ரோசன் மது மதன நாராயண ஹரே\nமுராரே கோவிந்தேத்ய நிசமப நேஷ்யாமி திவசான் –3-\nதிருக் காவேரி கரை யருகில்\nதிரு வரங்க மா நரரிலே\nசயா நம் போ கீந்த்ரே\nதிரு வநந்த ஆழ்வான் மீது பள்ளி கொண்டு அருளா நின்ற\nசதமகன் இந்த்ரன் -இந்திர நீல ரத்னம் போன்ற ச்யாமளமான காந்தியை யுடைய -பச்சை நீலம் கருமை பர்யாயம் –\nக்ரோசன் மது மதன நாராயண ஹரே முராரே கோவிந்த இதி அநிசம் –\nமது ஸூ தனா நாராயண ஹரி முராரி கோவிந்த போன்ற திரு நாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டு நின்றவனாய்\nகதாஹம் -அப நேஷ்யாமி திவசான் —\nஅஹம் கதா திவசான் அப நேஷ்யா��ி –அடியேன் எப்போது ஜீவித சேஷமான நாட்களை எல்லாம் போக்குவேன்\nதெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்பவன் -ஸ்ரீ ரெங்கன் -அவனை திரு நாமங்கள் வாய் வெருவி சேவித்து\nபோது போக்கவும் -காவரிக் கரையில் இருந்து திரு நாமங்களை வாய் வெருவிக் கொண்டு போது போக்கவும் பாரிக்கிறார்\nகதாஹம் காவேரீ விமல சலிலே வீத கலுஷ\nபவேயம் தத்தீரே ஸ்ரமமுஷி வசேயம் கநவநே\nகதா வா தம் புண்யே மஹதி புளிநே மங்கள குணம்\nபஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம் –4-\nகாவேரீ விமல சலிலே வீத கலுஷ பவேயம்\nதிருக் காவேரியிலே நிர்மலமான தீர்த்தத்திலே குடைந்தாடி சகல கல்மஷங்களும் அற்றவனாக நான் என்றைக்கு ஆவேன்\nவிமல சலிலே -தெளிந்த –தெண்ணீர் பொன்னி –பிரசன்னாம்பு –\nதெளிவிலா கலங்கள் நீர் சூழ் -துக்தாப்திர் ஜன நோ ஜனன்ய ஹமியம் -ஆறுகளுக்கு கலக்கமும் தெளிவும் சம்பாவிதமே\nவீத கலுஷ -விரஜா ஸ்நானத்தால் போக்க வேண்டிய கல்மஷமும் இங்கே போகுமே –\nஅந்தக் காவேரியின் கரையில் விடாய் தீர்க்கும் எப்போது வசிக்கப் பெறுவேன் சோலைகளிலே\nதத் தீரே கநவநே -வண்டினம் முரலும் சோலை மயிலனம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை\nகுயிலனம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை -போலவும்\nகதள வகுள ஜம்பூ –ஸ்புரித சபர தீர்யன் நாளி கேரீ-ஸ்ரீ ரென்ச ராத சதவ ஸ்தோத்ரங்கள் போலேவும்\nபுனிதமாயும் பெருமை வாய்ந்த மணல் குன்றிலே -ஸ்ரீ ரங்கத்திலே\nகதாஹம-பஜேயம் ரெங்கேசம் கமல நயனம் சேஷ சயனம்\nஅரவணை மேல் பள்ளி கொண்டு அருளும் -தாமரை போன்ற திருக் கண்களை உடைய\nகல்யாண குண நிதியான ஸ்ரீ ரெங்க நாதரை எப்போது சேவிக்கப் பெறுவேன் –\nபூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்\nஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்\nமார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்\nபச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –5-\nபூகி கண்டத் வயச சரசஸ் நிகத நீர உபகண்டாம்\nபாகு மரங்களின் கழுத்து அளவாகப் பெருகுகின்றதும் -தேனோடு கூடினதும் சிநேக யுக்தமுமான தீர்த்தத்தை சமீபத்தில் உடையதாய்\nவெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் அன்றோ\nஆவிர்மோத ஸ்திமித சகுன அநூதித ப்ரஹ்ம கோஷாம்\nமகிழ்ச்சி உண்டாகி ஸ்திமிதமாய் இருக்கின்ற பறவைகளினால் அனுவாதம் செய்யப் பட்ட வேத கோஷத்தை உடைய\nஅரு மா மறை யந்தணர் சிந்தை புக செவ்வாய்க��� கிளி நான்மறை பாடு தில்லைத் திருச் சித்ர கூடம் -திருமங்கை ஆழ்வார்\nதோதவத்தித் தீ மறையோர் துறை படியத் துளும்பி எங்கும் போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே -பெரியாழ்வார்\nமார்க்கே மார்க்கே பதிக நிவஹை உஞ்சயமான அபவர்க்காம்\nவழிகள் தோறும் வழி நடப்பவர்களின் கூட்டங்களினால் திரட்டி எடுத்து கொள்ளப் படுகிற மோஷத்தை யுடையதான\nஸ்ரீ ரெங்க திரு வீதிகளிலே முக்தி கரஸ்தம் என்ற படி -கோயில் வாசமே மோஷம் என்றுமாம்\nகாவேரீ விரஜா சேயம்-வைகுண்டம் ரங்க மந்த்ரம் -ஸூ வாஸூ தேவோ ரங்கேச –ப்ரத்யஷம் பரமம் பதம் -என்னக் கடவது இ றே\nபச்யேயம் தாம் புநரபி புரீம் ஸ்ரீ மதீம் ரங்க தாம்நே –\nஸ்ரீ ரெங்க நாதனுடைய அந்தக் கோயிலை அடியேன் மறுபடியும் சேவிக்கப் பெறுவேனோ\nஜாது பீதாம்ருத மூர்ச்சிதாநாம் நா கௌ கசாம் நந்த நவாடி கா ஸூ\nரங்கேஸ்வர த்வத் புரம் ஆஸ்ரிதா நாம் ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –6-\nஅம்ருத பானம் பண்ணி மயங்கிக் கிடக்கிற\nநந்த நவாடி கா ஸூ-\nதேவேந்தரன் உடைய சோலைப் புறங்களிலே\nநா கௌ கசாம் -ஜாது -பவேயம் –\nஅமரர்களில் ஒருவனாக ஒருக்காலும் ஆகக் கடவேன் அல்லேன்\nத்வத் புரம் ஆஸ்ரிதா நாம்\nதேவரீர் உடைய ஸ்ரீ ரெங்கம் நகரியைப் பற்றி வாழ்கிற\nதிருவீதி நாய்களுள் ஒரு நாயாகப் பிறக்கக் கடவேன் –\nஇந்திர லோகம் ஆளும அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றும் எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உற்றோமே ஆவோம் எ\nன்பர் கோஷ்டியில் இவரும் அன்றோ\nவாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரி யுண்ட நாய்க்கும் பரமபதம் அளித்தான் அன்றோ\nஅஹ்ருத சஹஜ தாஸ்யாஸ் ஸூ ரய –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் –ஸ்ரீ ரங்கத்திலே மனுஷ்ய திர்யக் ஸ்தாவரங்கள் எல்லாருமே நித்ய முக்தர்கள் என்றாரே\nஸ்ரீ ரெங்க நாத ஸ்தோத்ரங்கள் இந்த ஆறும் -மேல் இரண்டும் முக்த கங்கள்-என்பர்\nஅசந் நிக்ருஷ்டஸ்ய நிக்ருஷ்ட ஜந்தோர் மித்த்யா அபவாதேன கரோஷி சாந்திம்\nததோ நிக்ருஷ்டே மயி சந் நிக்ருஷ்டே காம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —\nஉண்மையில் உமது அருகில் வாராத\nசாந்தி கர்மாவைச் செய்து போரா நின்றீர்\nஅந்த நாயினும் கடை பெற்றவனான அடியேன்\nவெகு சமீபத்திலே வந்த போது\nகாம் நிஷ்க்ருதிம் ரங்க பதே கரோஷி —\nஸ்ரீ ரெங்க நாதரே என்ன சாந்தி செய்வீர்\nகீழே -ரத்யாசு நாம் அந்யதமோ பவேயம் –என்றதாலே இந்த முக்தகமும் இங்கே சேர்ந்து அனுசந்திக்கப் படுகின்றது போலும்\nஸ்ரீ ரெங்கம் கரி சைலம் அஞ்சன கிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ\nஸ்ரீ கூர்மம் புருஷோத்த மஞ்ச ச பத்ரி நாராயணம் நைமிசம்\nஸ்ரீ மத் த்வராவதீ பிரயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்\nசாளக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானு ஜோயம் முனி\nகந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்\nபராசர பட்டர் திருவடிகளே சரணம்\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/actor-joker-thulasi-dies-for-corona-virus-tamil-news-286223", "date_download": "2021-07-28T03:19:22Z", "digest": "sha1:YMXEPJTNX2HJULWGU2W37RMO6KXPNAHC", "length": 10281, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Actor Joker Thulasi dies for corona virus - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » கொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்\nகொரோனாவுக்கு பலியான இன்னொரு தமிழ் நடிகர்: அதிர்ச்சியில் திரையுலகம்\nகடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு இன்று முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் பலியாகி வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் எஸ்பி ஜனநாதன் உள்பட ஒரு சிலர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் கொரோனாவால் பலியாகி உள்ளார்.\nஅவதார புருஷன், உடன்பிறப்பு, இளைஞரணி, தமிழச்சி, மண்ணை தொட்டு கும்பிடனும் உள்பட பல திரைப்படங்களிலும் கோலங்கள், கேளடி கண்மணி, கஸ்தூரி, வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிக்ர் ஜோக்கர் துளசி. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nகொரோனாவால் தொடர்ச்சியாக திரையுலக பிரபலங்கள் பலியாகி வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனியாள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவுக்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசர்ச்சையான தனியார் டிவி சீரியல் ப்ரோமோ..... சரியான பதிலடி தந்த வருண்குமார் ஐ.பி.எஸ்....\nசீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ\nகாற்றில் 6 அடி வரை பரவும் கொரோனா....\nசீமானைப் பற்றிய வெளிவராத உண்மைகள்… வைரலாகும் பிரத்யேக வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/mohanbabu-daughter-lakshmi-manju-selfie-with-rajinikanth-goes-viral-tamil-news-286462", "date_download": "2021-07-28T04:25:18Z", "digest": "sha1:ZMYJ66DBIFSPMPRRE4D7KDYQL4VGPTDS", "length": 10589, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Mohanbabu daughter Lakshmi Manju selfie with Rajinikanth goes viral - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » 'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது ரஜினியுடன் செல்பி எடுத்த நண்பரின் மகள்\n'அண்ணாத்த' படப்பிடிப்பின்போது ரஜினியுடன் செல்பி எடுத்த நண்பரின் மகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நே���்று ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது என்பதையும் பார்த்தோம்\nஇந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரின் மகள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது\nகடந்த சில நாட்களாக ’அண்ணாத்த’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் ரஜினியை யாரும் பக்கத்தில் நெருங்க விடாமல் படக்குழுவினர் மிகவும் கவனத்துடன் அவரை பாதுகாத்துக் கொண்டனர். இந்த நிலையில் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மோகன்பாபுவின் மகளும் நடிகையுமான லட்சுமி மஞ்சு மட்டும் ரஜினியை ’அண்ணாத்த’ படப்பிடிப்பின்போது சந்தித்து அவருடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது\nரஜினியை படக்குழுவினர் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தாலும் நெருங்கிய நண்பரின் மகள் என்பதால் மட்டும் லட்சுமி மஞ்சுவை மட்டும் அவர்கள் அனுமதித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசெங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்\nரிலீசுக்கு தயாராகும் கவுதம் கார்த்தியின் பழைய திரைப்படம்....\nவிஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் விஜய், சிம்பு பட நடிகை\nவிஜய்யின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த பிரபல பாடகர்\nராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இந்த தமிழ் நடிகைக்கும் தொடர்பா\nஇது வெறும் பேப்பர்தான்: கத்தை கத்தையாய் கையில் வைத்திருந்த பணம் குறித்து ஓவியா\nஜூனியர் மீராபாய் வீடியோவை பார்த்து ஆச்சரியம் அடைந்த சீனியர் மீராபாய்\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல தெலுங்கு நடிகை\nநதியாவின் ஃபிட்னெஸ்-க்கு இதுதான் காரணமா\nகுரலில் இசையை கொண்ட \"குரல் இனியாள்\"..... பாடகி சித்ரா பர்த்டே ஸ்பெஷல்....\n ஆச்சரியப்பட வைக்கும் இளவயது புகைப்படம்\n நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...\nதோழி பவானி இறந்தது இன்னும் யாஷிகாவு��்கு தெரியாதா\nவிஜய் அபாரதத்திற்கு தடை: நீதிபதிகள் அதிரடி உத்தரவு\nரோல்ஸ்ராய் கார் வரி வழக்கு: விஜய் வழக்கறிஞரின் காரசாரமான வாதம்\nஎஸ்.எஸ்.ராஜமெளலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் அனிருத் பாடல் ரிலீஸ் தேதி\nதனுஷின் 'D43' படத்தின் அட்டகாசமான அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்\n'நவரசா' அட்டகாசமான டிரைலர்: சூர்யா, விஜய்சேதுபதி அசத்தல்\nஇந்த குட்டிப்பாப்பா சூர்யா-கார்த்தி பட நடிகை: யாரென கண்டுபிடியுங்கள்\nசர்ச்சையான தனியார் டிவி சீரியல் ப்ரோமோ..... சரியான பதிலடி தந்த வருண்குமார் ஐ.பி.எஸ்....\nசங்கீதா-க்ரிஷ் தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகளா\nகொரோனா- கண்களைப் பறித்துவிடும் கருப்பு பூஞ்சை\nசங்கீதா-க்ரிஷ் தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/DMK-official-who-attacked-the-supporting-actress-who-knocked-down-the-wall-of-the-house", "date_download": "2021-07-28T05:12:36Z", "digest": "sha1:DKYJSTFKAUWAGWX67NLKXVQHN7SWHFQT", "length": 26983, "nlines": 206, "source_domain": "www.malaimurasu.com", "title": "வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கிய திமுக பிரமுகர்...", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nவீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கிய திமுக பிரமுகர்...\nவீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கிய திமுக பிரமுகர்...\nசென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கியதாக, தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வளசரவாக்கம் அருகே ராதா அவென்யூ பகுதியை சேர்ந்த பாண்டி லட்சுமி, ஒரு குப்பையின் கதை படத்தில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில், துணை நடிகை வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சிலர் ஏறியுள்ளனர். அதனை கண்ட பாண்டி லட்சுமி மற்றும் அவரது மகன், சுவர் ஏறி குதித்தவர்களை தட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, மாறி-மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.\nதி.மு.க. பிரமுகரின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து தம்மையும் தமது மகனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாண்டி லட்சுமி புகார் அளித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். துணை நடிகையை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர் பணி இடைநீக்கம்...\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, செவிலியரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nதிருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த சின்ன களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரதீப். இவருடைய மனைவி வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து செவிலியர் மணிமாலா, வனிதாவிற்கு ஏற்கனவே ஒவ்வாமை ஏற்பட்ட ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மீண்டும் மயக்கமான வனிதாவை ஆபாய கட்டத்தில் இருப்பதாக கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து அலட்சியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தநிலையில் செவிலியரை தற்காலிக பண் இடைநீக்கம் செய்து ஆட்சிய���் உத்தரவிட்டுள்ளார்.\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nஒடிசாவை சேர்ந்த கமலகாந்த் பரிக் என்பவர் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி மற்றும் பதினைந்து மாத ஆண் குழந்தை ஹிமாசு பரிக்குடன் அங்கேயே தங்கி பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் ���ர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை எச்சரித்த...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/oh-papa-laali-epilogue/", "date_download": "2021-07-28T04:17:57Z", "digest": "sha1:EZJJVY23PLYNJJ276BHYP5NAGNXVAAPH", "length": 9829, "nlines": 154, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Oh Papa Laali–Epilogue | SMTamilNovels", "raw_content": "\nவான்மதிக்கு இன்னும் ஓசிடியின் தாக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சூர்யா அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவளோடு கவுண்சலிங் போய் வருவான். மருந்து உட்கொள்கிறாளா என கவனித்துக் கொள்வான். முன்பு மாதிரி அடுப்பு அணைத்திருக்கிறதா என செக் செய்ய எழுபவளை இறுக்கி அணைத்து அவள் எண்ணத்தைத் திசை திருப்ப பயின்றிருந்தான்.\nவான்மதிக்கு குடும்ப சூழ்நிலை நல்லது என அக்கா மாமாவிடம் அவள் நிலைப் பற்றி விளக்கி, அடிக்கடி அங்கே அழைத்துப் போவான். குடும்பமாக அவுட்டிங் போய் கும்மியடித்து விட்டு வருவார்கள் இரு குடும்பமும்.\nஎங்கே தனக்கு பிறக்கும் பிள்ளையும் தன்னைப் போலவே இருக்குமோ என இவள் பயப்பட, அவளை சமாதானப்படுத்தி ஒரு குட்டி வான்மதியையும் வரமாய் பெற்றிருந்தார்கள் இருவரும். அழகாய் அவளுக்கு மலர்மதி என பெயரிட்டு ஆசையாய், பாசமாய் வளர்த்து வருகிறார்கள் இருவரும். மலர்மதிக்கும் லேசாக ஓசிடி இருப்பதை அறிந்துக் கொண்டாலும், அவளை சரியான முறையில் வளர்க்க வேண்டும் என திட்டமிட்டு இருவரும் செயல்படுகிறார்கள்.\nபுதன் இரவு பீர் அண்ட் பர்கர் நைட்டுக்கு வந்திருந்தவனுக்குத்தான் மகளிடம் இருந்து போன் வந்திருந்தது.\n” என கேட்டான் சிவா.\n“என் மகள அண்டான்னு சொன்ன உன்னை துண்டா ஆக்கிடுவேன்டா என் வெண்ட்ரு” என நண்பனை மெல்லிய குரலில் எச்சரித்தவன் மகளிடம்,\n“சரி ரூமுக்குப் போய் மம்மி பக்கத்துல படுங்க போனை லவுட்ஸ்பீக்கர்ல வைங்கடா குட்டி”\n ஏன்டா இங்க வந்து முழு நேரமும் போன்லயே தொங்கறதுக்கு நீ பேசாம வீட்டுலயே இருந்துருக்கலாம் சும்மா ங்கொய்ன்னு கத்துவான், இவன போய் வித்துவான் ரேஞ்சுக்கு அம்மாவும் மகளும் பில்டப் குடுத்து வச்சிருக்குங்க”\n“நீங்க ஷட் அப் பண்ணுங்க” என நண்பனை கடிந்தவன், மகள் மனைவிக்காக பாட ஆரம்பித்தான்.\nபாட்டு கேட்டுட்டு சமத்தா தூங்கனும் ரெண்டு பேரும். நான் சீக்கிரமா வந்துடுவேன். சரியா\n“சரி, வீ லவ் யூ” என கோரசாக அந்தப் பக்கம் சத்தம் கேட்டது.\nஇவன் புன்னகையுடன் பாட ஆரம்பித்தான்.\nநான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட\nஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்\nதலை சாய்த்திட மடி பாய்மேல் திருமேனிக்கு சுகமோ\nஎந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ\nஇதை காப்பது என்றும் பார்ப்பது இந்த தாய் மனமே”\nஇவன் முழு பாடலையும் பாடி முடிக்க அந்த பக்கம் சத்தமே இல்லை. சிரிப்புடன் போனை ஆப் செய்ய, பிஸ்ட்ரோவில் இருந்த வெளிநாட்டினார் எல்லோரும் இவன் பாடிய பாடலுக்குக் கைத்தட்டினர். புன்னகையுடன் தலை அசைத்து அதை ஏற்றுக் கொண்டான் சூர்யவர்மன்.\n அவளுக்கு, என் வான்மதிக்கு என்னை ஏன் இவ்வளவு புடிக்குதுன்னு சொல்லு மச்சி\n என் ரெண்டு மதியும் என் ரெண்டு கண்ணுடா மை ஐஸ் ஐ லவ் தெம் சோ சோ சோ சோ மச்டா நான் தான் இந்த உலத்துலயே சந்தோசமான ஆளுடா” என கத்தி சொன்னான் சூர்யவர்மன்.\nஅவன் சொன்னது தான் நிஜம் என்பது போல வானத்து நிலவு கண் சிமிட்டி சிரித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-735-fe-43023/51759/", "date_download": "2021-07-28T03:27:08Z", "digest": "sha1:LBYFX4XCZZIU6MWAIVJ6FCXER2QILAUY", "length": 27393, "nlines": 251, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 735 FE டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்51759) விற்பனைக்கு மாவ், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ தெளிப்பான்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 735 FE\nவிற்பனையாளர் பெயர் Adity Maurya\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 735 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 735 FE @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, மாவ் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபார்ம் ட்ராக் 6055 supermax\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 735 FE\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 37\nசோனாலிகா 745 DI III சிக்கந்தர்\nமஹிந்திரா 275 DI TU\nபார்ம் ட்ராக் 45 ஈபிஐ கிளாசிக் புரோ\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடிய���து புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/lorry-seized-in-kerala-border-with-high-load-of-mineral-resources", "date_download": "2021-07-28T05:31:32Z", "digest": "sha1:IHO5A6QC3BYCHJ3ROVMF6GTXKNHAYWHT", "length": 12638, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "குமரி: கேரளாவுக்குக் கனிமவளம் கடத்திய 11 லாரிகள் பறிமுதல்! - இரு மடங்கு பாரம்; அதிகாரிகள் அதிர்ச்சி | Lorry seized in Kerala border with high load of mineral resources - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகுமரி: கேரளாவுக்குக் கனிமவளம் கடத்திய 11 லாரிகள் பறிமுதல் - இரு மடங்கு பாரம்; அதிகாரிகள் அதிர்ச்சி\nகனிமவளம் கடத்தியதாக பறிமுதல்செய்யப்பட்ட லாரிகள்\nதமிழக - கேரள எல்லைப் பகுதியான நெட்டா, களியக்காவிளை போன்ற சோதனைச்சாவடிகள் வழியாக டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன.\nகட்���ுமானப் பணிகளுக்காக பாறைகளை உடைத்துப் பெறப்படும் கற்கள், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் எனப் பல்வேறுவிதங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மலைகளை உடைத்து கேரளாவுக்கு எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி எனப் பலவிதங்களில் கேரளாவுக்குக் கடத்திவருகின்றனர்.\nகேரளாவில் நடக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், நான்கு வழிச்சாலை, விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளுக்காக என தினந்தோறும் 50 டிப்பர் லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் போன்றவற்றுக்க்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால், தினமும் 700 லாரிகளுக்கும் மேல் கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்பட்டுவருகின்றன என்கிறார்கள் விவரமறிந்த சிலர். தமிழக - கேரள எல்லைப் பகுதியான நெட்டா, களியக்காவிளை போன்ற சோதனைச்சாவடிகள் வழியாக டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான பாரத்துடன் கனிமவளங்கள் கடத்தப்படுகின்றன.\nதோட்டியோடு பகுதியில் அழிக்கப்படும் மலைகள்\nஇது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தொடர் புகார்கள் சென்றன. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக இரண்டாயிரம் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 40 லட்சம் ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சில அதிகாரிகளின் ஆசியோடு லாரிகளில் அனுமதியில்லாமல் கனிமவளங்களைக் கேரளாவுக்குக் கடத்துவது அதிக அளவில் நடந்துவருகிறது. அபராதம் விதிப்பது கண்துடைப்புக்காக எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\n`ஆன் டூட்டி, ரயில்வே; லாரியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்'- கனிமவள அதிகாரிகளைப் பதறவைத்த கும்பல்\nமேலும் தமிழக மலைகளை உடைத்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக அதிக அளவு கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இது தொடர்ந்தால் கன்னியாகுமரி மாவட்டதிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் விரைவில் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கனிமவளக் கடத்தலுக்கு எதிராகச் சில அரசியல் கட்சியினர் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை சார்பில் கேரள எல்லையோரப் பகுதிகளில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.\nஅதில் உரிய ஆவணங்கள் இல்லாமலும், முறையான அனுமதிய���ல்லாமலும், அதிக பாரத்தோடு சென்ற 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சோதனை நடத்திவருகின்றனர். இந்தச் சோதனையில் 15 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரிகளில் 30 டன் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்தன. 25 டன் ஏற்றவேண்டிய டிப்பர் லாரியில் 50 டன் ஏற்றி செல்வதும் தெரியவந்துள்ளது. லாரிகளில் அனுமதிக்கப்பட்டதைவிட இரு மடங்கு அதிக பாரம் ஏற்றிச் செல்வதைக் கண்ட அதிகாரிகளே அதிர்ந்துபோயினர்.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/kazhugar-updates-on-ex-minister-manikandan-case-to-jayalalithaas-assets-to-be-nationalized", "date_download": "2021-07-28T05:11:33Z", "digest": "sha1:F3LA3ZGWGPD425KTFKD5LJUZMB6NF2WC", "length": 26890, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "மணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் முதல் நாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள் வரை! கழுகார் அப்டேட்ஸ் | kazhugar updates on ex minister Manikandan case to Jayalalithaa's assets to be nationalized - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nமணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் முதல் நாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள் வரை\n‘‘அலுவலகம் வருவதற்கு தாமதமாகும். உமக்குத் தேவையான செய்திகளை மெயிலில் அனுப்பிவைக்கிறேன்’’ - என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு, போனை கட் செய்தார் கழுகார். சற்று நேரத்தில் மெயிலில் வந்து விழுந்தன செய்திகள்\nஅனுமதி பெற்றுக் கொடுத்தாரா எம்.எல்.ஏ\nகடந்த சில மாதங்களாக, சிவகாசி வட்டாரத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, விதிமீறி பட்டாசுகள் தயாரித்த 34 ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்துசெய்தார்கள். சிறிது கால இடைவெளிக்குப் பிறகு ஆய்வுசெய்த பின்னரே, ஆலைகளை மீண்டும் இயங்க அனுமதிப்பது நடைமுறை.\nசிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து:\nஆனால், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வும், பட்டாசு ஆலை அதிபருமான அசோகன், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளிடம் பேசி, 34 ஆலைகளையும் மீண்டும் இயங்க அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். ‘விதிமீறிய பட்டாசு ஆலைகளால் உயிரிழந்த 40 உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பட்டாசு முதலாளிகளின் நலனுக்காக அசோகன் செயல்பட்டுவிட்டாரே...’ எனத் தொகுதி முழுவதும் குமுறல் ஒலிக்கிறது. இந்த டீலிங்குக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்களை பட்டாசு ஆலை முதலாளிகள் வழங்கியிருப்பதாகக் கசியும் தகவல் சிவகாசியெங்கும் வெடித்துக்கொண்டிருக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல மர வியாபாரியும், அ.தி.மு.க-வின் மாநில வர்த்தகர் அணி நிர்வாகியுமான சஜ்ஜீவனுக்கு தற்போது எல்லாப் பக்கங்களிலிருந்தும் நெருக்கடி சூழ்ந்துவருகிறதாம். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மூலமாக சஜ்ஜீவனை ஒடுக்கத் திட்டமிட்டிருக்கும் நீலகிரி தி.மு.க நிர்வாகிகள், நடுவட்டம் மரக்கடத்தல் வழக்கில் சஜ்ஜீவன் மீது ஸ்ட்ராங்காக வழக்கு பதிவுசெய்ய வைத்திருக்கிறார்களாம்.\nஅதுமட்டுமல்லாமல், சஜ்ஜீவனின் சகோதரர் சுனிலை, கொடநாடு கொலை வழக்கில் முக்கியச் சாட்சியாகச் சேர்க்கவும் தி.மு.க தரப்பு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. சஜ்ஜீவனையும் கொடநாடு வழக்கில் விசாரிக்கும்படி காய்நகர்த்துகிறதாம் தி.மு.க தரப்பு. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் நெருக்கடி சூழ்ந்துவருவதால், சஜ்ஜீவன் கடும் அப்செட் என்கிறார்கள்.\nதி.மு.க விவசாய அணிச் செயலாளரும், நாகை முன்னாள் எம்.பி-யுமான ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரநிதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் மற்றும் நகரப்பகுதிகளில் தி.மு.க-வினர் பேனர் வைத்திருந்தார்கள். இந்த பேனர்களை உடனடியாக அகற்றச் சொல்லி காவல்துறையிலிருந்து அழுத்தம் தரப்பட்டிருக்கிறது.\n‘இது மேலதிகாரிகள் உத்தரவு’ எனக் காவல்துறை கண்டிப்பு காட்டியதால், நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு பேனர்களை தி.மு.க நிர்வாகிகளே அகற்றிவிட்டார்கள். இதில் ஹைலைட் என்னவென்றால், அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சியினர் வைத்த பேனர்களை காவல்துறையினர் அகற்றச் சொல்லவில்லை. ‘‘திருவாரூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தரப்பினர் உத்தரவால்தான், காவல்துறையினர் இது மாதிரி நடந்துக்குறாங்க. டெல்லி பிரநிதியா ஏ.கே.எஸ்.விஜயன் அறிவிக்கப்பட்டதை, பூண்டி கலைவாணன் தரப்பினரால பொறுத்துக்க முடியலை’’ என்று பின்னணியை உடைத்து புலம்புகிறது தி.மு.க வட்டாரம்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nமதுரை திருமங்கலம் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்படவிருக்கிறது. இதற்காக தென்காசி மாவட்டத்தின் விளைநிலங்கள் வழியாக சாலை அமையவிருப்பதால், விவசாயிகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றுச் சாலைக்கான வரைவுத் திட்டத்தைத் தயாரித்துள்ள விவசாயிகள், அந்த வழியாக சாலை அமைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்திவருகிறார்கள். கடந்த இரு வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தத் திட்டத்தை, தற்போது தொடங்க மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டுகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பெரிய அளவில் போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மீண்டும் விவசாயிகளைத் திரட்டிப் போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதால், தென்காசியில் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலிருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்திருப்பது பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.\nமணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர்\nபாலியல் புகார் தொடர்பாக பெங்களூரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அங்கு தப்பிச் செல்வதற்கு முன்பாக நெல்லையைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகரின் பண்ணை வீட்டில்தான் தங்கியிருந்தாராம். இதை அப்போதே மோப்பம் பிடித்த உளவுத்துறை, காவல்துறை வட்டாரங்களை உஷார்படுத்தியிருக்கிறது.\nமணிகண்டனுக்கு உதவிய அரசியல் பிரமுகர் மீதும் வழக்கு பதிவுசெய்ய காக்கிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பிரமுகர் மீது கை வைத்தால் மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டதாம்.\nநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனை எதிர்த்து தி.மு.க வேட்பாளராக எஸ்.கே.வேதரத்தினம் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது, வேதரத்தினத்தைத் தனிப்பட்ட முறையில் அவர் சார்ந்துள்ள சமூகப் பெயரைச் சொல்லி ஓ.எஸ்.மணியன் தாக்கிப் பேசியதாக அப்போது பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.\nதேர்தலில் வெற்றிபெற்று ஓ.எஸ்.மணியன் சட்டமன்றம் சென்றுவிட்ட நிலையில், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறாராம் வேதரத்தினம். ‘சாதி, மதம் குறித்துப் பேசுவது தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தவறு என்பதால், ஓ.எஸ்.மணியனின் வெற்றி செல்லாது’ என்று வேதரத்தினம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுத்திருப்பதால், ஓ.எஸ்.மணியன் தரப்பு வெலவெலத்துப்போயிருக்கிறது.\nகோவை மாவட்டத்தில் காவல்துறை முதல் மாநகராட்சி வரை அனைத்து முக்கியத் துறைகளிலும் அதிகாரிகள் மாற்றப்பட்டுவிட்டனர். ஆனால், கடந்த ஆட்சியில் கரைவேட்டி கட்டாத அ.தி.மு.க பிரமுகர்களாக வலம்வந்த வனத்துறை அதிகாரிகள் மட்டும் இந்த மாற்றங்களிலிருந்து தப்பிவிட்டனர்.\nஅதேபோல, வனத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களிலும் அதிகாரிகள் மாற்றம் நடைபெறவில்லை. ‘வனத்துறையின் உச்சப்புள்ளி, தனது தொழில் நிமித்தமாக விசுவாசமான அதிகாரிகளை நீலகிரி, கோவைப் பகுதிகளில் பணியமர்த்த விரும்புகிறார். அதற்குத் தோதான ஆட்களைத் தேர்வு செய்ய தாமதமாவதால், வனத்துறையில் எந்த மாற்றமும் நிகழவில்லை’ என்கிறது வனத்துறை வட்டாரம்.\nநாட்டுடைமை ஆக்கப்படும் ஜெயலலிதா சொத்துகள்\nகடந்த 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அவர் சம்பாதித்த அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 66 கோடி ரூபாய். அந்தச் சொத்துகளை 1997-ம் வருடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடக்கினார்கள். 2017-ல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, அந்தச் சொத்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும். அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3,000 கோடி ரூபாய் என்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம்.\nபோயஸ் கார்டன் - வேதா நிலையம்\nஇந்தச் சொத்துகளை ந��ட்டுடமை ஆக்க, தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறாராம். வருவாய்த்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகிய துறைகளை முடுக்கிவிட்டு, ஜெயலலிதாவின் சொத்துகளை நாட்டுடைமை ஆக்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டிருக்கிறதாம்.\nகெடுபிடி காட்டும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள்\nமுதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 50 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், அவரின் பாதுகாப்புக்காக வரும் போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளின் கெடுபிடிகள் தாங்க முடியவில்லையாம். ஜூன் 26-ம் தேதியன்று கொளத்தூர், ரெட்டேரி நெடுஞ்சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் வண்ண மீன்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்த முதல்வர் வந்திருக்கிறார். முதல்வரின் வருகையை ஒட்டி, கொளத்தூர் தொகுதியில் செயல்பட்டுவரும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு தினசரி மீன் சப்ளை செய்யும் சந்தையில் இருக்கும் கடைகளை ஐந்து மணி நேரம் மூடச் சொன்னார்களாம்.\n‘‘நாங்கள் ஒட்டுமொத்தமாகக் கடையை மூடினால், முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுபோல் ஆகிவிடும்’’ என்று சில கடைக்காரர்கள் போலீஸாரிடம் சொன்னதைப் பாதுகாவலர்கள் கேட்கவில்லையாம். அதேபோல, வண்ண மீன்கள் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ‘கொரானா பரவல் இருப்பதால், மனு எழுதப்பட்ட காகிதம் மூலமாகக்கூட வைரஸ் பரவலாம். எனவே, முதல்வரிடம் கொடுக்க விட மாட்டோம்’ என்று சொல்லித் தடுத்திருக்கிறார்கள். நீண்ட நேரமாக சங்கத்தினர் போராடித்தான் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார்கள். வந்தவர்களிடம் மனுவை வாங்கிப் படித்த முதல்வர், ‘100 ஏக்கரில் வண்ண மீன்கள் பூங்கா, கொளத்தூரில் மீன் சந்தை அமைக்கப்படும்’ என்று அறிவித்தாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/video", "date_download": "2021-07-28T05:10:17Z", "digest": "sha1:B56KKGLCGKTTW2W6CP4KDQEH7XGZBHH3", "length": 6929, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "video", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nசென்னை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை மிரட்டி பணம் பறித்த கும்பல்\n`ஒரு வீடியோ, ஒரே நைட்ல வைரல்' - செய்தி வாசிப்பாளராகக் கலக்கிய 7 வயது ரித்து குட்டி\n`ஒரேஒர��� ஆடி கார் தான்; சேனல் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு’ -பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா\nதெலங்கானா: சாலை ஓரத்தில் நிகழ்ந்த பிரசவம்... வைரலான வீடியோ... என்ன நடந்தது\nமகாராஷ்டிரா: பொது இடங்களில் பெண்களிடம் அத்துமீறல்; யூடியூபில் ஆபாச வீடியோ - சிக்கிய 3 பேர்\nசென்னை: குளிர்பானத்தில் மயக்க மருந்து; ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் - நடிகை புகார்\nசென்னை: மாணவிகள், பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர் மகன் - போலீஸாரிடம் சிக்கியது எப்படி\nஆஃப் பீட் சேனல், உளவியல் வீடியோ, ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்... யூடியூபில் கலக்கும் தெரபிஸ்ட்\nசென்னை: அமித் ஷா பி.ஏ-வுக்கு போன் செய்தால்.. -ஓசி சிக்கன் ஃப்ரைடு ரைஸ் கேட்டு பா.ஜ.க பிரமுகர் ரகளை\nசென்னை: யூடியூப் சேனலுக்காக பெண்களிடம் ஆபாசமாகப் பேட்டி- உரிமையாளர் உட்பட 3 பேர் கைது\nசென்னை: பஸ்ஸுக்குக் காத்திருந்த இளம்பெண்ணிடம் வம்பிழுத்த காவலர் - ரவுண்டு கட்டிய பொதுமக்கள்\nகேரளா:`உன் புகாரைப் பார்க்க எங்களுக்கு மனசு இல்லை போடா..’ - தந்தை, மகளிடம் எகிறிய எஸ்.ஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2020/07/04/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-07-28T04:16:16Z", "digest": "sha1:XRGJESAXPMDW2EZR54ODGMHGMICEICAZ", "length": 21649, "nlines": 72, "source_domain": "aroo.space", "title": "ஜான் பால் சாரு | அரூ", "raw_content": "\nசெல்வேந்திரன் · July 4, 2020\n11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தி சாங் ஆஃப் ரோலண்ட்’ தான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் தொன்மையான காப்பியம். 18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த வால்டேரின் சுதந்திர மனிதன் கருத்தாக்கமும், ரூஸோவின் இயற்பண்பு வாத சிந்தனைகளும் ஃப்ரெஞ்சுப் புரட்சியும் ஐரோப்பிய அரசியலிலும், தத்துவத்திலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கின. அமைப்புகளைவிடத் தனிமனிதனின் சுதந்திரமும் தேர்வும் முக்கியமானவை எனும் கருத்தாக்கம் உலகெங்கும் பரவத் துவங்கியது. 18ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்திய மொழி என அரசியல் அறிவியலாளர்கள் ஃப்ரெஞ்ச் மொழியைக் குறிப்பிடுவதுண்டு.\nஉலகம் முழுக்க ஜனநாயகம் மலர்ந்து வந்த காலகட்டத்தில் உலகப்போர்கள் மூண்டன. போர்களின் தாக்கம் இலக்கியத்தில் பிரதிபலிக்கத் துவங்கின. இருத்தலியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்கு��ள் உருவாகின. இவற்றின் தாயகமாக பிரான்ஸ் விளங்கியது. ஃப்ரெஞ்ச் படைப்புகள் ஐரோப்பிய இலக்கியத்தில் மீப்பெரும் ஆளுமையும் செலுத்தி வந்தன. பிரான்சு மக்கள் தங்களது வளமான இலக்கியச் செழுமையின் மீது பெருமிதம் கொண்டவர்கள். அரசும் பல்வேறு அமைப்புகளை உருவாக்கிப் பெரும் நிதி ஒதுக்கி ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக இலக்கியத்தைப் பேணி வருகிறது. அதன் விளைவுகளை நாம் ஃப்ரெஞ்சு கலாச்சாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் கண்கூடாகப் பார்க்கலாம்.\nஇலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினைப் பெற்றதும் நாளது தேதி வரை மிக அதிகமான நோபல் பரிசுகளை வென்றதும் ஃப்ரெஞ்சு இலக்கியங்களே. நிறுவனமயமாவதில் உடன்பாடில்லை என நோபல் பரிசினை ஏற்க மறுத்த சார்த்தர் உள்பட 17 ஆசிரியர்கள் இதுகாறும் நோபல் வென்றுள்ளனர். வாழ்வின் அடிப்படையான ஆன்மிகமான வினாக்களுக்கு விடை தேடுவதை ரஷ்ய இலக்கியங்களின் சாரம் என்றால் ஃப்ரெஞ்சு இலக்கியங்கள் அரசியல் பண்பாட்டுச் சிக்கல்களையும் தனிமனித உறவுச் சிக்கல்களையும் அதிகம் பேசுகிறது எனலாம்.\nஹொனாரே த பால்சாக், விக்டர் ஹ்யூகோ, ஆல்பெர் காம்யூ, சார்த்தர், ரொமன் ரோலான் ஆகியோர் படைப்புகள் தமிழ் புனைவிலக்கியத்தில் தாக்கத்தை உருவாக்கின. கவிதையில் பர்ரொக், ஆர்தர் ரேம்போ ஆகியோரும், கோட்பாட்டு விவாதங்களில் ஃபூக்கோ, லக்கான், ரோலண்ட் பார்த், தெரிதா ஆகியோரின் ஆதிக்கம் இன்றளவும் நீடிக்கிறது.\nஆனால் இந்த வெகுவாக அறியப்பட்ட பட்டியலிருந்து விலகிய கொடிமரபு ஒன்றிருக்கிறது. தீண்டத்தகாதவை என பெருஞ்சமூகம் ஒதுக்கி வைத்தவற்றை நோக்கி ஒளிபாய்ச்சுவது அம்மரபின் முதன்மைச் செயல்பாடு. அதன் முன்னத்தி ஏர் என்று மார்க்கி தெ சாத்தைச் சொல்லலாம். ஜான் ஜெனேவும், லூயி பெர்டினாண்ட் செலினும் இம்மரபின் இரட்டைக் கதாநாயகர்கள். சேரிகள், கொச்சைச் சொல்லாடல்கள், வன்முறை, பிறழ் உறவுகள், ஓரினச்சேர்க்கை, அதிகார எதிர்ப்பு, மதங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, குறுகிய தேசியத்திற்கு எதிரான நோக்கு, பரத்தமை, தடுப்புக் காவல், நாடு கடத்தல், திருட்டு, போதை, வதை, பெண்ணியம், உளச்சிக்கல்கள் என இலக்கியத்தின் கரங்கள் தீண்டாத திசைகளிலெல்லாம் விசையோடு சென்று துழாவின. ஒழுங்கு ஃபாஸிஸத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பது இப்படைப்புகளின் சாராம்சம். தலைகீழாக்கங்கள், மறுவிசாரணைகள், கலகம், மீறல், பொதுப்போக்கின் மீதான புறக்கணிப்பு, மலினத்திற்கு எதிரான ஒவ்வாமை இவற்றின் அடையாளங்களாகின. டிரான்ஸ்கிரஸ்ஸிவ் எனும் பெயரால் இவ்வகைமை அழைக்கப்பட்டது.\nஏறக்குறைய நாற்பதாண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் டிரான்ஸ்கிரஸ்ஸிவ் இலக்கிய வகைமையில் தனித்து நடந்து கொண்டிருப்பவர் என்று சாருநிவேதிதாவைச் சொல்லலாம். அவருடையை சிந்தனையையும் இயல்பையும் கொண்ட ஃப்ரெஞ்சு கலையுலகின் மீது அவர் ஆர்வம் கொள்வது இயல்பான ஒன்று. ஒரு காலகட்டத்தில் அவர் தன்னுடைய சிந்தனை மரபிற்கும் ஃப்ரெஞ்சுப் படைப்புலகிற்கும் இருந்த ஒப்புமைகளை வலியுறுத்தத் தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் இலக்கியங்களை, தத்துவங்களை, சினிமாக்களைப் பற்றி எழுதினார். அப்படியாக வந்த நூல்களில் மிக முக்கியமான ஆக்கம் ‘தாந்தேயின் சிறுத்தை’. பிற்பாடு ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய அவரது தொகை நூல் மெதுஸாவின் மதுக்கோப்பை வெளியானது. பல வகைகளில் தமிழுக்கு மிக முக்கியமான ஆக்கம் இந்நூல்.\nமார்க்கி தெ சாத், ஆர்தர் ரேம்போ, ஜான் ஜேனே, செலின், கத்ரீன் ப்ரையா, மாலிகா ஒளஃப்கிர், எஸ்தாஸ் தோனே, ஹெலன் சிஸூ, ஜார்ஜ் பத்தாய், ஃப்ரான்ஸ்வா ஃத்ரூபோ, காலத் எனப் பொதுப்போக்கு அதிகம் அறியாத கலைஞர்களின் உலகத்தைப் பற்றி சாருவிற்கேயுரிய பரவச நடையில் மிக முக்கியமான பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. கத்தோகோம்ப் எனும் பிண நிலவறைச் சித்தரிப்புகள், கிங் லியர் நாடகத்தை முன்வைத்து ஃபூக்கோவின் சிந்தனையையும் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தையும் பிணைக்கும் தரிசனம், ஹெலன் சிஸூவின் ‘இந்தியா’ நாடகத்தை முன் வைத்துச் செறிவான அலசல் என விரிகிறது இந்நூல். ஒவ்வொருவரின் படைப்புகளைப் பற்றிப் பேசுகையிலும் அதற்கு இணையான நூல்களையும் தமிழ்ச்சூழலையும் ஒப்புநோக்கி மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறார். ஃப்ரான்ஸின் மீதான அவரது கட்டற்ற நேசத்திற்குரிய நியாயங்கள் நூல் நெடுகிலும் தொடர்கின்றன.\nபிரான்ஸ் குடிமகன் அல்லாத ஆனால் பிரெஞ்சு மொழியில் இலக்கியம் படைத்த டூனிசியா, அல்ஜீரியா, மொராக்கா தேசத்தவர்களின் படைப்புகளை ‘ஃப்ராங்கோபோன் இலக்கியங்கள்’ என்று வகைப்படுத்துவர். ஃப்ராங்கோபோன் இலக்கிய வகைமைகளைப் பற்றியும் சாரு தொடர்ச்சியாக எழுதியும் கவனப்படுத்திய��ம் வந்துள்ளார். அப்தல்லத்தீஃப் லாபியின் Rue du Retour குறித்து மிக விரிவான இரு கட்டுரைகள் இந்நூலின் உள்ளன. சூரியன் மறையும் பிரதேசங்கள் என அழைக்கப்படும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த அரபி எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு மக்ரிப் (Maghreb) எழுத்தாளர்கள் என்றும் பெயர். சர்வாதிகாரத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து போராடிய பல மக்ரிப் எழுத்தாளர்கள் கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டார்கள். காணாமல் அடிக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன். பாலைவனச் சிறையில் இருட்டறையில் அடைக்கப்பட்ட ஜெலோனின் சகசிறைவாசிகள் சித்திரவதை தாளாமல் ஒவ்வொருவராக மரணமடைகின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் கொடுமைகள் அதிகரிக்கும் சிறைச்சுழலினால் உருவான உளநிலையைச் சித்தரிக்கும் நாவல் The Blinding Absence of Light. இந்நாவலின் சில முக்கியமான அத்தியாயங்களை சாரு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உள்ளம் நடுங்காமல் அவற்றை ஒருவனால் வாசிக்கவே முடியாது. மொழிபெயர்ப்பு முயற்சிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் ‘தொழுகை – தவம் – துறவு’ அத்தியாயத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.\nசாருவின் புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்குமான வேறுபாடு மிக மிக மெல்லியது. அவரது வாசகர்களில் பெருவாரி இளைஞர்கள். தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா உள்ளிட்ட தளங்களில் நிகழ்ந்துவிட்ட தரவீழ்ச்சியோடு தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருப்பவர். சராசரித்தனத்தின் மீதான அவரது ஒவ்வாமை, நேர்ந்துகொண்ட பாதையின் சமரசமின்மை, இலக்கியத்திற்கான தீவிர ஒப்புக்கொடுப்பு, நெடிய புறக்கணிப்பை மீறிய போராட்டம், ஒழுங்கிற்கு எதிரான அவரது படைப்புலகம், ரசனையை முன்வைக்கும் வாழ்க்கை முறை ஆகியவை மேற்சொன்ன எந்த ஃப்ரெஞ்ச் படைப்பாளிக்கும் இணைவைக்கக் கூடியவை. அவரது எழுத்துக்களின் வழியாக இலக்கிய, சினிமா, இசை ரசனைகளை மேம்படுத்திக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். இக்கட்டுரையாளர் அதில் ஒருவர். என் சுரணை மீது தொடர்ச்சியாக சாரு தொடுக்கும் போர்தான் அவரை என் ஆசிரியர்களுள் ஒருவராக்குகிறது. ஆசிரியருக்கு வணக்கங்கள்.\nகலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா\nமெக்கா மதினா செல்வது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வது போன்றது சாருவுக்கு மற்��� கலைஞர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது.\nஇலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.\nஅறிவிலுமேறி அறிதல் பாகம் 1\nமுடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.\nகட்டுரைஇதழ் 8, சாரு நிவேதிதா\n← கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா\nநீளும் எல்லைகள் பாகம் 3: முரண்களை விவாதித்தல் – டெட் சியாங்கின் கதைகள் →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/blogging", "date_download": "2021-07-28T05:01:47Z", "digest": "sha1:GAPVPSPESWGLNOVH42YCU3ZDRJKH36CC", "length": 20710, "nlines": 138, "source_domain": "oorodi.com", "title": "blogging | oorodi : : ஊரோடி", "raw_content": "\nஉங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை\nவலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை.\nசொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு செய்துகொண்டு வலைப்பதிவினை இவ்வாறான இலவச வழங்கிகளில் வைத்திருக்க முடியும்.\nஒரு நல்ல வலைப்பதிவு ஒன்றினை வைத்திருக்ககூடிய அளவிற்கு இலவச வழங்கிகளை வழங்கும் நிறுவனங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் ஒரு வலைப்பதிவை வைத்திருப்பதற்கு மட்டும் என்று அல்லாது வேர்ட்பிரஸ் போன்றவற்றை கற்றுக்கொள்ளவும் இந்த சேவைகள் உதவும்.\nஇந்த நிறுவனம் பயனாளர்களிடம் இருந்து கிடைக்கின்ற நன்கொடையினை வைத்து செயற்பட்டு வருகின்றது. இது வழங்கும் வசதிகளாவன..\nவேர்ட்பிரஸ் எண்டதுமே உங்களுக்கு சிலவேளை ரவிசங்கரை தான் ஞாபகம் வரும். அனேகமா தமிழில வேர்ட்பிரஸ் கதைக்கிற ஆக்களெண்டா ரவிசங்கர், மயூரேசன், மாஹிர் இடைக்கிட நானும் தான். ஏன் நீங்களும் வேர்ட்பிரஸ் பற்றி கதைக்ககூடாது ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது ஒரு இரண்டு பதிவாவது வேர்ட்பிரஸ் பற்றி கதைக்க கூடாது எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ எண்டு கேட்டால், ஒண்டும் தெரியாது எண்டு சொல்லுறியளோ சரி நீங்களும் கதைக்கிறதுக்கேத்தமாதிரி எனக்கு தெரிஞ்சளவுக்கு தொடரா சொல்லப்போறன் கேட்டுக்கொள்ளுங்கோ.. பகுதிகளை தவறவிடக்கூடாது எண்டு நினைக்கிறாக்கள் பக்கத்தில பேப்பர் வாசிக்கிற பையன் மேல சொடுக்கி செய்தியோடைய எடுத்துக்கொள்ளுங்கோ..\nசரி தொடங்க முதல் ஒரு கேள்வி. அது சரி ஏன் வேர்ட்பிரஸ் பற்றி தெரிஞ்சுகொள்ள வேணும்\nஇந்த உலகத்தில பல்வேறு பதிவுக்கான இணைய மென்பொருள்கள் (blogging) இருந்தாலும், வேர்ட்பிரஸ் மாதிரி ஒரு கையாள்வதற்கு இலகுவான, இலகுவில் எங்கள் தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ள கூடியதான, மிகவும் சிறப்பான உதவிக்குறிப்புக்களை கொண்ட ஒரு புளொக்கிங் மென்பொருள் வேறொன்றும் இல்லை. இதனால் இது உலகில் மிக அதிகளாவன பயனாளர்களை கொண்டுள்ளது. இதனால் இப்பொழுது வேர்ட்பிரசுக்கான அடைப்பலகைகள் மற்றும் பிளகின்சை உருவாக்குவதே மிகவும் பணம் தரும் தொழிலாக கூட அமைந்துள்ளது. (நான்கூட கொஞ்சம் உழைக்கிறன் எண்டா பாத்துக்கொள்ஞங்கோவன்.)\nசரி அப்ப வேற வேற என்ன புளொக்கிங் மென்பொருள்கள் இருக்கு\nசரி இப்ப விசயத்துக்கு வருவம்.\nஉங்களிட்ட ஒரு இலவச வேர்ட்பிரஸ் கணக்கு இருந்தாலும் (wordpress.org) நீங்கள் வேர்ட்பிரஸ் பற்றி நான் சொல்பவற்றை செய்து பார்க்கவும், நீங்களாகவே கொஞ்சம் கிண்டிப்பார்ககவும் அது போதுமானதல்ல. எனவே உங்களுக்கு ஒரு தனியாக நிறுவப்பட்ட ஒரு வேர்ட்பிரஸ் வேண்டும். (ஊரோடி இணையத்தளம் போல). அதுக்கா நீங்கள் எல்லாரும் என்னட்ட உடன ஒரு வழங்கியும் ஒரு டொமைனும் வாங்கத் தேவையில்லை. நீங்களே உங்கட கணினியை ஒரு வழங்கியா மாற்றி இவற்றை இலவசமாக செயல்படுத்தி பார்க்க முடியும்.\nகணினியை உங்களுக்கேற்ற வழங்கியாக மாற்றல்.\nஉங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய வழங்கி ஒன்றாக மாற்றுவதற்��ு உங்களுக்கு கீழ்வரும் மென்பொருட்கள் தேவை\nஅத்தோடு இலகுவாக அலளுஞடு இல் வேலை செய்ய phpMyAdmin.\nஇவை மூன்றையும் நீங்கள் தனித்தனியே அவற்றிற்குரிய இணையத்தளங்களில் இருந்து தரவிறக்கி நிறுவி ஒத்திசைவாக்கி பயன்படுத்த முடியும். நாங்கள் அது தொடர்பாக இங்கு பார்ப்பது எங்களுக்கு தேவையற்றதோடு அது மிகுந்த நீண்ட சந்தேகங்களை அதிகளவில் எழுப்பக்கூடிய செயன்முறையாகும்.\nஎனவே நாங்கள் இலகுவாக WAMPP அல்லது XAMPP இனை தரவிறக்கி நிறுவி பாயன்படுத்தி கொள்ளுவோம். இம்மென்பொருள் எமது கணினையை மென்பொருளாக மாற்றி பயன்படுத்த தேவையான மென்பொருட்கள் அனைத்தையும் உள்ளடக்கியது.\nஇப்பொழுது இங்கே சென்று மிக பிந்திய WAMPP (for windows) அல்லது XAMPP (for Mac OS X) இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். (phpMyAdmin கூட இதனுடன் இணைந்து வருகின்றது.)\nஇப்பொழுது மென்பொருளை திறந்து கீழே படத்தில் காட்டியது போல உங்களுக்கு தேவையானவற்றை தொடக்கி விடுங்கள். (வின்டோசிலும் இவ்வாறுதான் இருக்கும்)\nஇப்பொழுது உங்கள் இணைய உலாவியை திறந்து உங்கள் localhost (127.0.0.1) இனை திறந்து கொள்ளுங்கள். கீழே இருப்பது போன்ற ஒரு பக்கம் திறக்கும். திறக்காது விட்டால், உங்கள் நிறுவலில் அல்லது வேறு எங்கோ பிழை நடந்து இருக்கின்றது.\nஇப்பொழுது நீங்கள் இந்த தொடக்க இணையப்பக்கத்தை சரியாக கவினித்தால், உங்கள் வழங்கியின் பாதுகாப்பு சரிவரி கவனிக்கபடவில்லை என்று சொல்லுவதை காணலாம். நீங்கள் இதனை ஒரு சோதனைக்காகவே பயன்படுத்த போவதனால், மற்றவர்களை இதனை அணுக அனுமதிக்க போவதில்லையாதலால், இப்பிரச்சனையை பெரிதாக கருதாமல் பேசாமல் விட்டுவிடுங்கள். ஏனென்றால் சிலவேளைகளில் அவர்கள் சொல்லி இருப்பது போல அவற்றை சரி செய்ய முற்பட்டு வழங்கி மொத்தமாக இயங்காமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. வழங்கியின் பாதுகாப்பு தொடர்பான செயன்முறைகளை பிறிதொரு பதிவில் விரிவாக பார்க்க முயல்வோம்.\nஇப்பொழுது கருவிகளில் நிரற்படுத்தபட்டிருக்கும் phpMyAdmin இற்கும் சென்று சரியாக இயங்குகின்றதா என சரிபார்த்து கொள்ளுங்கள்.\nஉங்கள் வழங்கியன் பிரதான public_html கோப்புறைக்கு இணையான கோப்புறை உங்கள் நிறுவலின் உள் htdocs என்ற பெயரில் கோப்புறையாக காணப்படும். இங்குதான் நீங்கள் தரவேற்றும் கோப்புகள் அனைத்தும் சென்று சேமிக்கப்படும்.\nவேண்டுமானால் உங்கள் இலகுத்தன்மைக்காக ���தன் ஒரு shortcut இனை டெக்ஸ்ரொப்பில் என்னைப்போல உருவாக்கி கொள்ள முடியும்.\nஇப்பொழுது உங்கள் கணினியை வேர்ட்பிரஸ் இயங்கக்கூடிய ஒரு வழங்கியாக மாற்றியாகி விட்டாச்சு, இப்பொழுது வேர்ட்பிரஸை நிறுவவேண்டியது தான் மிச்சம்.\nசரி இண்டைக்கு அவ்வளவுதான். அடுத்த பதிவில் வேர்ட்பிரஸ் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக பார்ப்போம். நல்லாயிருக்கா பின்னூட்டத்தில சொல்லுங்கோ..\nபுளொக்கரில் அல்லது இலவச வேர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள் தனித்தளம் ஒன்றிற்கு போகாமல் இருப்பதற்கு பணமும் ஒரு காரணமாக இருக்கலாம். (அதற்குரிய பணம் மிகச்சிறிதளவாக இருந்தாலும்- எதுக்குப்பா தேவையில்லா செலவு). நீங்கள் எந்த வகையில் இணையத்தளம் வைத்திருந்தாலும், அது இலவசமாகட்டும் உங்கள் சொந்தமானதாகட்டும் அதன் மூலம் சிறிதளவு பணமீட்டமுடிந்தால் அப்பணம் அதனை மேம்படுத்த பல்வேறு வழிகளில் உதவக்கூடும்.\nமுதலில் நான் Google Adsense இனை மட்டுமே விளம்பரத்திற்கு பயன்படுத்தி வந்தேன். மிக அதிகளவிலான வாசகர்களை கொண்ட இணையத்தளம் அல்லது வலைப்பதிவு ஒன்றிற்கே இது சிறப்பான விளம்பர முறையாகும். (இவங்களும் எனக்கு கொஞ்ச காசு இடக்கிட அனுப்புறாங்கள்) ஆனால் Text Link Ads எனப்படுகின்ற இந்த இணையத்தளம் மிகவும் வித்தியாசமான முறையில் விளம்பரங்களை செய்கிறது. இதன்மூலம் அவர்கள் தருகின்ற ஒரு தொடுப்பினை நீங்கள் உங்கள் இணையத்தளத்தில் வைத்திருந்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு அதற்குரிய பணத்தை தருவார்கள். நீங்கள் அதிக பட்சமாக எட்டு தொடுப்புகளை வைத்திருக்க முடியும். ஒரு தொடுப்புக்கு குறைந்தது 5$ எனக்கொண்டால் உங்களால் மாதம் ஒன்றிற்கு 40$ சம்பாதிக்க முடியும். (குறைந்தது மாதம் 5$ உங்களால் சம்பாதிக்க முடியும் என என்னால் கூற முடியும்). ஒரு domine இன் விலை வருடத்திற்கு ஆகக் கூடுதலாக 10$ கள் தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.\nஎனக்கு அவர்கள் அனுப்பும் காசோலையினை கீழே பாருங்கள்.\nபிறகென்ன இங்க சொடுக்கி ஆரம்பியுங்கோ.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/11/03/", "date_download": "2021-07-28T05:24:12Z", "digest": "sha1:NMDKRJ46PCNMT6SLHBNBOVZ6E54XGKTA", "length": 13113, "nlines": 95, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "November 3, 2012 – ranjani narayanan", "raw_content": "\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nமுதல் முறையாக சிங்காரச் சென்னையை விட்டு நான் வெளியே வந்தது 1987 ஆம் ஆண்டுதான்.\nஅதுவே பெரிய சாதனையாக எனக்குத் தோன்றியது. இரண்டு நாட்கள் எங்காவது வெளியூர் போனாலே ‘ஆனந்தம் ஆனந்தம்’ பாடும் நான், சில வருடங்கள் பெங்களூரில் இருப்போம் என்றவுடன் ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.\nஏப்ரல் மாதத்தில் குழந்தைகளுக்கு விடுமுறை ஆரம்பித்தவுடன் இங்கு வந்து விட்டோம். பசவங்குடியில் ஒரு பிரபல பள்ளியில் (TVS கம்பெனி என்று சொல்லுங்கள். உடனே இடம் கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள்\nஎன் அம்மா மல்லேஸ்வரத்தில் வீடு பார்க்கச் சொன்னாள்: ’தமிழ்காரா நிறைய இருப்பா. நீ கன்னடம் கத்துக்க வேண்டிய சிரமம் இருக்காது….’\nஆனால் என் எண்ணமே வேறு. ‘ரோமில் இருக்கும்போது ரோமாநியனாக இருக்க வேண்டும் இல்லையா வாழ்வில் முதல் முறையாக வெளி ஊருக்கு வந்திருக்கிறோம். புது ஊர், புது பாஷை, புது மனிதர்கள் ஒவ்வொன்றையும் அனுபவிக்க வேண்டும், இல்லையா\nஆங்கிலம் பேச வராமல் நான் தவித்த போது என் அப்பா சொன்ன ஒரு அறிவுரை: காதுகளை திறந்து வைத்துக் கொள். கவனமாகக் கேள். ஓரளவுக்குப் புரியும்.’\nஅப்பா சொன்ன அறிவுரையை பெங்களூர் வந்தவுடன் செயலாற்றத் தொடங்கினேன்.\nநாங்கள் அப்போது இருந்து இடம் நரசிம்ம ராஜா காலனி. நிறைய கன்னடக்காரர்கள் இருக்குமிடம். கன்னடம் காதில் விழுந்து கொண்டே இருந்ததால் மூன்று மாதத்தில் கன்னட மொழியை தமிழில்– நான் பேச ஆரம்பிக்கும்போதே ‘தமிளா’ என்று கேட்கும் அளவுக்கு பேச ஆரம்பித்தேன்\nஎன் குழந்தைகள் இருவரும் ‘அம்மா, ப்ளீஸ் கன்னடத்துல பேசாதம்மா நீ தமிழ் உச்சரிப்புல பேசறது எங்களுக்கு வெக்கமா இருக்கு…. என்று கெஞ்சினர்.\n‘ ச்சே…ச்சே….இதுக்கெல்லாம் வெக்கப்படக் கூடாது…. தப்புத்தப்பா பேசித்தான் புது பாஷையைக் கத்துக்கணும்’, என்று அவர்களை அடக்கினேன்.\nஎன் கணவர் இந்த விளையாட்டுக்கு வரவே இல்லை. ‘இந்த வயதுக்கு (40+) மேல்() இன்னொரு மொழி கற்பது கஷ்டம் என்று அன்று சொல்லி இன்று வரை கற்காமலேயே காலம் தள்ளுகிறார்\nஒரு முறை என்னவருக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் போகவில்லை. வீட்டிலேயே படுத்திருந்தார்.\nஇதை அறிந்து எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மனைவி எங்கள் வீட்டுக்கு வந்தாள். என்னவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு விட்டு ‘………….பாப்பா…………\nஒவ்வொரு வாக்கியத்தின் முன்னும் பின்னும் பாப்பா, பாப்பா என்று…..\nஎன் கணவரைப் பார்த்து இவள் ஏன் பாப்பா பாப்பா என்கிறாள் குழந்தைகளும் வீட்டில் இல்லையே கணவரை கன்னடத்தில் ‘பாப்பா’ என்பார்களோ\nதலையே வெடித்துவிடும் போலிருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் கார் வைக்க இடமில்லாததால் பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் என் கணவர் காரை நிறுத்துவார். அவர்களுக்கு தமிழும் தெரியும். அவர்களுக்கு தொலைபேசினேன்.\nநான் சொன்னதைக்கேட்டு அந்த மாமி ரொம்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.\nபாபம் (பாவம்) என்பதை தான் அந்த பெண்மணி பாப….பாப… என்றிருக்கிறாள்\nஇதற்கு அடுத்தபடி என்னை அதிர வைத்த வார்த்தை டாக்டர் ஷாப்\nமகனுக்கு உடல்நிலை சரியில்லை. வீட்டு சொந்தக்காரரிடம் போய் ‘டாக்டர் வீடு எங்கே\nஅவர் பதறிப்போய் ‘வீட்டுக்கெல்லாம் போகதீங்கம்மா. ஷாப்புக்கு போங்க’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ’ என்றார்.அவர் காட்டிய திசையில் போனேன். அங்கு ஒரு மெடிக்கல் ஷாப். இதைதான் சொன்னாரோ கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே கடைக்காரரிடம் ‘டாக்டர் வீடு எங்கே’ என்று கேட்டேன். அவரும் ஷாப்புக்குப் போங்க என்றார்.\n’ என்று கேட்டு விட்டு அரைகுறை தமிழில் (என் அரைகுறை கன்னடத்திற்கு சமமாக) இங்க டாக்டர் வீடுன்னு சொல்ல மாட்டோம். டாக்டர் ஷாப்பு (கிளினிக்) என்றுதான் சொல்லுவோம்’ என்றார்.\nஇப்படி பேச ஆரம்பித்த நான் என் பிள்ளையுடன் சேர்ந்து கன்னட மொழியை எழுத படிக்கக் கற்று, இரண்டாம் வகுப்பிற்கு கன்னட ஆசிரியையாகவும் ஆனேன் பிற்காலத்தில்\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளிய��டு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஅப்துல் கலாம் – கனவு விதை விதைத்தவர்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-07-28T03:05:53Z", "digest": "sha1:A6UQH7WQU2GJ35EF6HM7EQ7YOFHTQEHU", "length": 13394, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காலணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசப்பாத்து அல்லது காலணி அல்லது மிதியடி அல்லது செருப்பு என்பது மாந்தர்கள் பல தேவைகளுக்காக காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். மாந்தர்கள் நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும், தம் கால்களில் கல்லும் முள்ளும் குத்தாமல் இருக்கவும், சுடு வெப்பத்தில் இருந்தும், கடுங்குளிரில் மற்றும் பனியில் இருந்தும் காக்கவும், அழகு உள்ளிட்ட சிறப்பான பிற தேவைகளுக்காவும் காலில் அணியப்படும் ஒரு கால் காப்புடை ஆகும். காலணிகளில் எளிதாக அணிந்து கொள்ளவும் கழற்றவும் வசதியான செருப்பு, மிதியடி போன்றவைகளும், புறங்கால்களையும் குதி கால்களையும் மூடியிருக்கும் ஷூ , பூட்ஸ் முதலிய கால்பூட்டணிகளும், கணுக்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும், கெண்டைக்கால், முழங்கால் வரையும் மூடியிருக்கும் கால்பூட்டணிகளும் உண்டு. கால்பூட்டணிகள் பெரும்பாலும் துணியால் அல்லது தோலால் ஆன வாரினால் கட்டி, முடிச்சிட்டு ,பூட்டப்பட்டிருக்கும். பல்வேறு இடச் சூழல்களுக்கும், தொழில்களுக்கும், தட்ப வெப்பத் தேவைகளுக்கும் ஏற்ப காலணிகள் பல வகையாகும்.\n5,600 ஆண்டுப் பழமையான தோலால் ஆன காலணி. அர்மேனியாவில் உள்ள குகையில் கண்டுபிடித்து (அடித்தரவு: 2010 இல் PloS One ஆய்விதழ்).\nமுதலைத் தோலால் செய்த சப்பாத்து\n2 அண்மைக்கால அமெரிக்க,ஐரோப்பிய வரலாறு\n4 காலணிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்\nமுதன் முதலில் காலில் செருப்பு முதலிய காலணிகள் எப்பொழுது மாந்தர்கள் அணியத் தொடங்கினர் என அறிவது கடினம். ஆனால் எகிப்தியர்கள் கி.மு. 3700 க்கும் முன்னரே காலணிகள் அணிந்தது தெரிகின்றது. அண்மையில் (2010இல்) 5,600 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பட��த்திய தோலால் ஆன காலணிகள் அர்மேனியக் குகையில் கண்டுபிடித்துள்ளனர்[1] பழங்காலத்தில் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களும், கிரேக்கர்களும் , ரோமானியர்களும் பல்வேறு வகை காலணிகள் அணிந்ததற்கு புடை சிற்பங்களும் பிற தொல்லியல் சான்றுகளும் உள்ளன. சீனாவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், துணியால் ஆன செருப்பு வகைகளைப் பயன்படுத்தினர். இத்தாலியில் ரோமானியர்களுக்கு முன்னமே அங்கிருந்த எற்றசுக்கன் மக்கள் கால் விரல் நுனிப்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து இருக்கும்படியான காலணிகள் அணிந்திருந்தனர். பழங்காலந் தொட்டே கால்களில் காப்பணியாக மட்டும் அணியாமல் ஒரு அழகு அணியாகவும் அணிந்து வந்துள்ளனர்.\nஓடுதளத்தில் விரைந்தோடும் ஓட்டக்காரர்கள் அணியும் சப்பாத்து. நிலத்தைப் பற்றுவதற்காகக் காலணியின் அடியே முள்போன்ற பல புடைப்புகள் இருப்பதைப் பார்க்கலாம்\nபலநிறத்தில் பல்வேறு பொருட்களால் ஆன குதிகால் உயர்த்திய காலணி\nமிக அண்மைக்காலம் வரை காலணிகள் விலங்குத் தோலால் செய்யப்பட்டன. ஒருசில மரத்தாலும் ஆனவை. பனையோலையாலும் செய்யப்பட்டுள்ளன.[2] ஆனால் அண்மைக் காலத்தில் தோல் மட்டுமன்றி, தோல் போன்ற பலவகையான செயற்கைப் பொருட்களாலும் பல முரட்டுத் துணிவகைகளாலும், நெகிழி, ரப்பர் போன்றவைகளாலும் செய்யப்படுகின்றன. ஏழ்மையான நாடுகளில் பலர் எளிமையான காலணிகள் அணிந்தோ அல்லது அணியாமலோ இருந்தாலும், பல நாடுகளில் வாழ்வோருக்குக் காலணிகள் இன்றியமையாத ஒரு தேவை ஆகும். அமெரிக்காவில் 1980களில் ஆண்டொன்றுக்கு 350 மில்லியன் காலணிகள் உற்பத்தி செய்தனர். இது தவிர ஐரோப்பா, ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளையும் பகுதிகளையும் எடுத்துக் கொண்டால் உலகில் பில்லியன் கணக்கில் காலணிகள் செய்து விற்கப்படுகின்றன. உலகப் பொருளியலில் (பொருள்முதலியலில்) பல பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய தொழிலாகும்.\nகாலணிக்குத் தமிழில் உள்ள பெயர்கள்தொகு\nஅடையல் (தற்காலத்தில் ஷூ எனப்படும் இனத்தைச் சேர்ந்த காலணி)\nஅரணம் (பெரும்பாணாற்றுப்படையில் \"அடிபுதை அரணம்\" என ஆளப்பட்டுள்ளது)\nகுறட்டுச் செருப்பு (கால் பெருவிரலை மட்டும் சுற்றி வார் இருக்கும் செருப்பு)\nதோற்பரம் (படையாளிகள் அணியும் கெட்டியான காலணி)\nநடையன் (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது)\nமிதியடி (பொதுவாக செருப்புக்குப் பயன்படுகின்றது எனினும், முன் காலத்தில் மரக்கட்டையால் ஆனது)\nசப்பாத்து - மூடிய வகையான காலணிக்கு இச்சொல் வழங்கப்படுகிறது. இது ‘சப்பை’ என்கிற தமிழ் சொல்லை தழுவியுள்ளது. எஸ்பானியம், போத்துகீசு மொழிகளில் இதற்கு ஒத்தான சொல்லான Sapatos வழங்கப்படுகிறது.\n↑ காட்சன் சாமுவேல் (2018 ஆகத்து 11). \"பனை நாரில் பயன்மிகு செருப்பு\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 12 ஆகத்து 2018.\nகாலணி பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2020, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/baahubali-movie-played-in-london-royal-albert-hall-064210.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:55:42Z", "digest": "sha1:ESVJUYGP3MW3UOHWO3FDHPJPZIVZJJ53", "length": 17321, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா! | Baahubali movie played in London Royal Albert hall - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாவ்.. பாகுபலி படத்த போட்ட லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டருக்கு இவ்வளவு பெருமைகளா\nலண்டன்: உலகப் புகழ்பெற்ற லண்டன் ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒளிபரப்பப்பட்டிருப்பது இந்திய சினிமாவுக்கே கிடைத்த பெருமை ��ன கூறப்படுகிறது.\nலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் பாகுபலி தி பிகினிங் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. ராயல் ஆல்பர்ட் ஹால் கட்டப்பட்டு 148 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அங்கு ஆங்கிலம் அல்லாத எந்த படமும் ஒளிபரப்பப்பட்டதில்லை.\nஇந்நிலையில் அந்த ஹாலில் முதல் முறையாக இங்கிலிஷ் அல்லாத ஒரு படமாக பாகுபலி தி பிகினிங் படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் படக்குழுவினரும் பங்கேற்றனர்.\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nஇயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தாயாரிப்பாளர் ஷோபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ராயல் ஆல்பர்ட் ஹால் லண்டனின் சவும் கென்சின்டனில் உள்ளது.\nலண்டனின் பொக்கிஷங்களில் ராயல் ஆல்பர்ட் ஹாலும் ஒன்று. இது பொதுமக்களின் நிதியை பெற்றோ அல்லது அரசு நிதி உதவியிலோ நடத்தப்படவில்லை. இந்த ஹால் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.\nஇந்த ஹாலில் ஒரே நேரத்தில் 5267 பேர் அமர முடியும். ராயல் ஆல்பர்ட் ஹால், 1871ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியால் திறக்கப்பட்டது.\nஇந்த ஹால் திறக்கப்பட்ட நாள் முதல் உலகின் முன்னணி கலைஞர்கள் இந்த ஹாலில் ஏராளமான பர்ஃபாமன்ஸ்களை செய்து வருகின்றனர். ராயல் ஆல்பர்ட் ஹால் பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளுக்கான இடம் ஆகும். குறிப்பாக 1941 முதல் ஒவ்வொரு கோடைகாலத்திலும் இங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nஇந்த ஹாலின் மெயின் ஆடிட்டோரியத்தில் ஆண்டுதோறும் கிளாசிக்கல், ராக் அன்ட் பாப் இசை நிகழ்ச்சிகள், பாலே, ஓபரா, படக்காட்சிகள், லைவ் கச்சேரிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் உட்பட 390 நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது.\nஆடிட்டோரியம் அல்லாத மற்ற இடங்களில் ஆண்டுக்கு 400 நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹால் நாட்டின் வில்லேஜ் ஹால் என்றும் அழைக்கப்படுகிறது.\nராயல் ஆல்பர்ட் ஹாலில் முதன் முறையாக 1871 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஆர்தூர் சல்லிவான்ஸ் கேன்டன்டா ஷோர் அன்ட் சீ இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. டென்னிஸ் முதல் முறையாக 1970ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த ஹாலில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇத��தனை சிறப்புமிக்க இந்த ஹாலில்தான் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபாலி திரைப்படம் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசட்டை பட்டன் முழுவதையும் கழற்றி...பிரியங்கா சோப்ராவின் செம ஹாட் ஃபோட்டோஷூட்...எகிறும் லைக்குகள்\nலாக்டவுன் விதிகளை மீறி சலூன் விசிட்.. பிரியங்காவுக்கு போலீஸ் எச்சரிக்கையா\nநடுரோட்டில் நின்றுகொண்டு உங்கள் பெயர் சொல்லிக் கத்தினால்.. பிரபல நடிகையின் 'செம கடுப்பு' அனுபவம்\n ஹாஸ்பிடலில் இருந்து போட்டோ... பிரபல ஹீரோயினை கண்டபடி விளாசிய ரசிகர்கள்\nலண்டன் அறையில் பீதியில் இருக்கிறார்.. என் மகளை என்னால் மீட்க முடியுமா தேசிய விருது இயக்குனர் கவலை\nஎன்ன இப்படி முடிவெடுத்திட்டாரு...டாப் ஹீரோக்கள் கண்டுக்கலயாம்...சொந்த ஊருக்குப் பறந்த ஹீரோயின்\n'சொன்னா நம்புங்க... ஐஸ்வர்யா ராய் எங்க அம்மா...' அவரேதான்... மீண்டும் புயல் கிளப்பும் அந்த வாலிபர்\nகண்ணாடி இயக்குனரும் டிடெக்டிவ் நடிகரும் டிஷ்யூம் டிஷ்யூம்... வெளிநாட்டில் வில்லங்க பஞ்சாயத்து\nகடுமையான படப்பிடிப்பு.. கிடைத்த இடைவேளை.. ஹேப்பியாக கழித்த விஷால்\n64 நாட்கள் உல்லாசமாய் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பியது தனுஷ் 40 படக்குழு\nலண்டனில் வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம்.. ராயல் ஆல்பர்ட் தியேட்டரில் ஒளிபரப்பான பாகுபலி\nடாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி ஜாக்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/savithri/?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic", "date_download": "2021-07-28T05:07:35Z", "digest": "sha1:FWC56IJEV4BWL5KOPHUPBW2UZT3HFU2N", "length": 7320, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Savithri News in Tamil | Latest Savithri Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் \nசாவித்திரியை அடுத்து ஜெ.வாக நடிக்கிறேனா..\nநடிகையர் திலகம் - படம் எப்படி\nதினமும் 3 மணி நேரம் மேக்கப்... சாவித்திரிக்காக கீர்த்தி பட்டபாடு\nஅப்டியே இருக்கியேம்மா... 'மகாநதி' படத்தில் கீர்த்தி சுரேஷ் தோற்றம்\nசாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் சரியானவர் இல்லை: பழம்பெரும் நடிகை பேட்டி\n'அவனவனுக்கு எது வருதோ அதை மட்டும் பண்ணுங்கடா..\n'அந்தக் கால சாக்லேட் பாய்..' - ஜெமினி கணேசன் பிறந்ததின பகிர்வு\nதிடீர் 'நாட் ரீச்சபிள்'... தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nஜெமினி கணேசனின் 'முதல் மனைவியான' சமந்தா\nநடிகையர் திலகம்... சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் - சமந்தா\nசாவித்திரி வேடத்தில் சமந்தாவா... நோ நோ..\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/corona-death-kerala-govt-allows-bodies-of-covid-victims-to-be-taken-home-for-last-rites-mut-493191.html", "date_download": "2021-07-28T04:42:03Z", "digest": "sha1:Y6IYDB6SQ6TVBCF2BAFCDAXUAR3HFOYI", "length": 10943, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Kerala govt allows bodies of covid victims to be taken home for last rites, கொரோனாவால் இறந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்: கேரள அரசின் அனுமதி சரியா?– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்: கேரள அரசின் அனுமதி சரியா\nகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தி அவரவர் மத நம்பிக்கையின்படி இறுதிச் சடங்கு செய்துகொள்ள கேரள அரசு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது.\nஇதுவரை கொரோனா நோயாளிகளின் உடலை வீடுகளுக்கு உறவினர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போதும் தொற்று எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகப் பதிவானாலும் கூட, பாசிட்டிவிட்டி விகிதம் 10% ஆக இருந்தாலும் கூட இத்தகைய சலுகையை கேரள அரசு அறிவித்திருப்பது சரியா தவறா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.\nகேரளாவில் இன்னும் கொரோனா பாதிப்பு கவலைக்குரிய நிலையில் இருந்தாலும் கூட, இந்தச் சலுகையை அரசு அறிவித்திருக்கிறது.\nமுன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கொரோனா நிலவரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.\nஅதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், \"கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நாள் முதல் மக்களை சோகத்தில் ஆழ்த்தும் சம்பவமாக ஒன்று இருக்கிறது. அது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்காத கெடுபிடி. அதனைத் தற்போது அரசு தளர்த்துகிறது.\nகொரோனாவால் உயிரிழந்தோர் உடலை உறவினர்கள் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உடலை வீட்டில் வைத்திருப்பதற்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். அந்த நேரத்துக்குள் அவரவர் மதத்தின்படி இறுதிச் சடங்கை நடத்திக் கொள்ளலாம்.\nகேரளாவில் தொடர்ந்து பாசிடிவிட்டி ரேட் 10% ஆக இருக்கிறது. ஆனால், 2975%ல் இருந்த இந்த எண்ணிக்கையை நாம் படிப்படியாக 10% ஆகக் குறைத்துள்ளோம்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nகொரோனா இரண்டாவது அலை நம் மாநிலத்தை முதல் அலையைவிட படுவேகமாகப் பாதித்தாலும் கூட நாம் அதைக் கட்டுப்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு, நோய்த்தாக்கம் எவ்வளவு வந்தாலும் அதனைத் தாங்கும் அளவுக்கு வலுவாக இருப்பதையே இது காட்டுகிறது.\nகேரளாவில் இரண்டாம் அலையின் தாக்கம் குறைய இன்னும் சில காலம் ஆகலாம். ஆகையால், ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அதுவரை எதிர்பார்க்க முடியாது. மாநில எல்லைகளில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது \" எனத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் ஒரு மணி நேரம் கொரோனாவினா இறந்தவர்கள் உடலை வீட்டுக்கு எடுத்து வைத்து இறுதி சடங்கு செய்யலாம் என்ற இந்த சிறப்புச் சலுகை அங்கு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.\nகொரோனாவால் இறந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து சடங்கு செய்யலாம்: கேரள அரசின் அன���மதி சரியா\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.actualidadviajes.com/ta/15-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-ii/", "date_download": "2021-07-28T04:38:34Z", "digest": "sha1:L4QI5IKONYLHHAZTASIAC5R4POGSMGT3", "length": 9918, "nlines": 80, "source_domain": "www.actualidadviajes.com", "title": "15 சிறந்த நிர்வாண கடற்கரைகள் (II) | பயணச் செய்திகள்", "raw_content": "\nவாடகை கார்களை முன்பதிவு செய்யுங்கள்\n15 சிறந்த நிர்வாண கடற்கரைகள் (II)\nகார்லோஸ் லோபஸ் | | கடற்கரைகள்\n1 - மாண்டலிவெட் (பிரான்ஸ்) சர்வதேச இயற்கை இயக்கம் 1950 இல் இங்கு தொடங்கி உலகின் முதல் நிர்வாண கடற்கரை என்ற பெருமையைப் பெற்றது. இன்று இது அனைவருக்கும் ஒரு சொர்க்கமாக இருக்கிறது, வயதைப் பொருட்படுத்தாமல், ஒற்றை நபர்களிடமிருந்து முழு குடும்பங்களுக்கும் நீங்கள் எங்கு பார்க்க முடியும்.\nஇது உலகின் மிகச்சிறந்த மூலைகளில் ஒன்றாகும் என்று நாம் கூறலாம், ஏனெனில் இது கடற்கரை என்னவென்று மட்டுமல்ல, முகாம் தளங்கள், கடைகள், பங்களாக்கள் மற்றும் பல பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மாற்றுகளுடன் கூடிய ஹோட்டல் வளாகமும் உள்ளது.\nபிரான்ஸ் நம் நாட்டிற்கு மிக நெருக்கமான இடமாகவும், எங்களிடம் பல போக்குவரத்து மாற்று வழிகள் இருப்பதால், நாங்கள் இதைத் தொடங்க விரும்புகிறோமா அல்லது உங்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருந்தால், இதை அவர்கள் சிறந்த விருப்பங்களில் ஒன்றாக ஆக்குகிறார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் அனுபவிக்க முடிந்த ஒன்று, அவர்கள் விடுமுறை நாட்களில் மாண்டலிவெட்டை அவர்களுடன் வருவதாக கருதுகின்றனர்.\n2 - இது கிரேட் ப்ரீகன்ஸ் (மல்லோர்கா), பலேரிக் தீவுகளில் உள்ள ஒரு சிறிய ஆனால் அழகான விரிகுடா ஆகும், இதைப் பார்வையிடும் அனைவராலும் மிகவும் பாராட்டப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு பரதீசியல் கடற்கரையாகும், இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றைத் தேடுவதற்கு இன்னும் கூடுதலான தூரம் செல்லவிடாமல் தடுக்கும், சிறந்த மணல் மற்றும் டர்க்கைஸ் நீர் போன்றவை, எப்போதும் பத்திரிகைகள் மற்றும் இடங்களின் அஞ்சலட்டைகளில் தோன்றும். இது மற்ற கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது, அவை நிர்வாணத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன, எனவே முழு பகுதியும் நிர்வாணத்தை கடைபிடிக்க ஏற்றது. உங்களுக்கு தைரியமா\nவழிகாட்டியை முன்பதிவு செய்ய விரும்புகிறீர்களா\nகட்டுரையின் உள்ளடக்கம் எங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறது தலையங்க நெறிமுறைகள். பிழையைப் புகாரளிக்க கிளிக் செய்க இங்கே.\nகட்டுரைக்கான முழு பாதை: பயணச் செய்திகள் » பயண » கடற்கரைகள் » 15 சிறந்த நிர்வாண கடற்கரைகள் (II)\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஉங்கள் கருத்தை தெரிவிக்கவும் பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டிருக்கும் *\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nநான் ஏற்றுக்கொள்கிறேன் தனியுரிமை விதிமுறைகள் *\nஎனது மின்னஞ்சலில் சலுகைகள் மற்றும் பயண பேரம் பெற விரும்புகிறேன்\nகடற்கரையில் நல்ல புகைப்படங்களை எடுக்க தந்திரங்கள்\nமத்திய அமெரிக்காவின் முக்கியமான ஏரிகள்\nஉங்கள் மின்னஞ்சலில் செய்திகளைப் பெறுங்கள்\nஆக்சுவலிடாட் வயஜஸில் சேரவும் இலவச சுற்றுலா மற்றும் பயணத்தைப் பற்றிய சமீபத்திய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறவும்.\nமுழுமையான பயண பயணியர் கப்பல்கள்\nசலுகைகள் மற்றும் பேரங்களை பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2020/11/06/travancore-temple-board-decides-to-appoint-dalit-priests", "date_download": "2021-07-28T03:36:39Z", "digest": "sha1:UY4A7LGKMZDPV4DRSN6FUYHGAHLAOV7C", "length": 7633, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Travancore temple board decides to appoint Dalit priests", "raw_content": "\nபழங்குடி - பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 19 பேரை பகுதிநேர அர்ச்சகர்களாக நியமிக்க கேரள அரசு பரிந்துரை \nதிருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களில், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேரை பகுதிநேர அர்ச்சகர்களாக நியமிக்க கேரள அரசு பரிந்துரைத்துள்ளது.\nஅனைத்து கோவில்களிலும் ஆகம விதிகளின் படி, படித்து சான்று பெற்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் மற்றும் கேரளாவில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.\nஇந்நிலையில், கேரளாவில் இடதுசாரி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, முதன் முதலாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் செயல்படும் கோவிலில் அர்ச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த 133 பேரும், பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்மூலம் பல்வேறு சமூக மக்களிடமும் பாராட்டுக்களை பெற்று வந்த கேரள அரசு, இந்த முறை திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தில் பகுதிநேர அர்ச்சகர்களாக பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேரும், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரும் நியமிக்க பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுதொடர்பாக கேரள தேவச வாரியத்தின் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வெளியிட்டுள்ள தகவலில், “திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் ஆளுகைக்குட்பட்ட கோவில்களில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 18 பேர் என மொத்தம் 19 பேரை பகுதி நேர அர்ச்சகர்களாக்க நியமிக்கத் திருவாங்கூர் தேவஸ்வம் வாடியம் முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டிலேயே பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரச்சராக நியமிக்கப்பட்ட உள்ளது முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n“கொரோனா பேரிடர் காலத்தில் நீண்ட நாளாக பணிக்கு வராத 385 அரசு மருத்துவர்கள் பணிநீக்கம்” : கேரள அரசு அதிரடி\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'' : மனு அளித்தவருக்கு நேரில் சென்று உதவித்தொகை அளித்த மாவட்ட ஆட்சியர்\nதங்கத்தின் எடையை கூட்ட வெள்ளியை சேர்த்து விற்று மோசடி: பிரபல தி.நகர் நகைக்கடை மீது அரசு மருத்துவர் புகார்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nதி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்ற���யக்குழு இனி தி.மு.க வசம்\n\"3 ஆண்டுகளில் 5,569 லாக்கப் மரணங்கள்... உ.பியில் மட்டும் 1,318 பேர்\" : ஒன்றிய அமைச்சரின் அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/06110901.asp", "date_download": "2021-07-28T04:42:55Z", "digest": "sha1:KOGU4IWYVDH5BR6BHLFI34AC5G32BMXY", "length": 15097, "nlines": 66, "source_domain": "www.tamiloviam.com", "title": "Permanent Victory / நிரந்தர வெற்றி", "raw_content": "\nசுவீடனில் படிப்பு இலவசம். ஆங்கில மொழித்தேர்வு வேண்டாம்\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007 டிசம்பர் 13 2007 டிசம்பர் 20 2007 டிசம்பர் 27 2007 ஜனவரி 03 2008 ஜனவரி 10 2008 ஜனவரி 24 2008 பிப்ரவரி 07 2008 பிப்ரவரி 21 2008 பிப்ரவரி 28 2008 மார்ச் 20 2008 ஏப்ரல் 03 2008 ஏப்ரல் 10 2008 மே 01 2008 மே 22 2008 மே 29 2008 ஜூன் 05 2008 ஜூன் 19 2008 ஜூன் 26 2008 ஜூலை 10 2008 ஜூலை 17 2008 ஜூலை 31 2008 ஆகஸ்ட் 07 2008 செப் 04 2008 செப் 18 2008 அக்டோபர் 9 2008 நவம்பர் 06 2008 நவம்பர் 13 2008 நவம்பர் 27 2008 டிசம்பர் 11 2008 ஜனவரி 1 2009 ஜனவரி 15 2009 பிப் 05 2009 பிப் 26 2009 மார்ச் 12 2009 ஏப்ரல் 2 2009 ஏப்ரல் 23 2009 மே 21 2009\nதராசு : நிரந்தர வெற்றி\nமாற்று கட்சியினரும் தமிழக மக்களும் - ஏன் உடன் பிறப்புகளே வியக்கும் அளவிற்கு நடந்து முடிந்த தேர்தலில் எப்படியோ ஜெயிச்சாச்சு. மிரட்டல் எடுபடாததால் கெஞ்சி கூத்தாடி வாரிசுகளுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்துக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் மந்திரி பதவி வாங்கியாச்சு. ஒருவழியாக குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் சமாதானப்படுத்தியாச்சு. தேர்தலில் கட்சிக்கு பக்கபலமாக இருந்த அரசு ஊழியர்களுக்கும் ஆறாவது சம்பள கமிஷன் சொன்னதைப் போல எல்லா சலுகைகளையும் குடுத்தாச்சு. மகனுக்கு துணை முதல்வர் பட்டம் கட்டி இனி எனக்கு அடுத்து இவர் தான் எல்லாம்னு சொல்லாம சொல்லியாச்சு. தேர்தல்ல ஜெயிச்சுட்டோம் ஜெயிச்சுட்டோம்னு சொல்லி சொல்லியே இங்க இருக்கற மத்த கட்சி ஆட்களை வெறுப்பேத்தியாச்சு.\nஇப்படி தான் செய்து முடித்துவிட்ட பல பணிகளைப் பற்றி முதல்வர் பட்டியல் போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் - அவரது ஆட்சியின் ஆரம்ப காலத்தில் உயர்ந்த விலைவாசி இன்னமும் இறங்கவில்லை. பாசனத்திற்கு சரியான அளவிற்கு தண்ணீர் இன்னமும் கிடைப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்று யாருக்குமே தெரியவில்லை. இதில் எங்கே தொழில் செய்வது என்று மக்கள் நொந்து கொள்ளும் அவலம் மாறவில்லை. இதெல்லாம் தமிழக மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு சில உதாரணங்கள் தான் - பட்டியல் போட ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.\nநடந்து முடிந்த தேர்தலில் ��ி.மு.க எப்படி வெற்றி பெற்றது என்பது அக்கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். பணத்தை தேர்தல் நேரத்தில் வாரி இறைப்பதால் மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளமுடியாது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெற்ற 12 இடங்கள் இதை முதல்வருக்கு நன்றாக புரியவைத்திருக்கும். இலவசங்களை மட்டும் வழங்காமல் உண்மையாகவே மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சனைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்க முதல்வர் - துணைமுதல்வர் முன்வரவேண்டும். அப்போதுதான் 2011 தைரியமாக கரன்சிகளின் துணையில்லாமல் மக்களை சந்திக்கும் துணிவு ஆளும் கட்சிக்கு வரும்.\nஎம்.ஜி.ஆர் அளவிற்கு முதல்வரை எதிர்த்து சாதுர்யமாக செயல்பட மாற்று கட்சியினருக்கு இன்னமும் தெரியவில்லை - அந்த சூட்சுமத்தை அவர்கள் பிடித்துவிட்டால் ஆளும் கட்சி அவ்வளவுதான். தற்போதே காங்கிரஸ் தயவில் தான் தங்கள் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்கும் தெரியும் - கூட்டணி தலைவர்களுக்கும் தெரியும். பணநாயகம் - அடாவடி இவை எப்போதாவது வெற்றிபெறும் - எப்போதும் அல்ல. சாகும் வரை கிட்டத்தட்ட நிரந்தர முதல்வராக ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் மக்களை தனது அன்பினால் கட்டினாரே தவிர பணத்தால் அல்ல - அந்த அன்புதான் இன்றும் அவரது கட்சியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எனவே மக்கள் பிரச்சனைகளை உணர்ந்து அவற்றை தீர்க்கும் வழியைப் பாருங்கள். அதுதான் நிரந்தர வெற்றியைத் தேடித்தரும். உணர வேண்டியவர்கள் உணர்வார்களா \nமீனா அவர்களின் இதர படைப்புகள். தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/imd-chennai-director-suggests-to-3-apps-to-get-updates-on-tamilnadu-rains", "date_download": "2021-07-28T03:52:54Z", "digest": "sha1:L5N22NL67Q3KKV6DJ6B4XVBGJLNFNLPC", "length": 12460, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "Chennai Rains: `இந்த 3 ஆப்கள் மூலம் மழை வருவதை முன்பே அறிந்துகொள்ளலாம்!' - வானிலை மைய இயக்குநர் | imd chennai director suggests to 3 apps to get updates on tamilnadu rains - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nChennai Rains: `இந்த 3 ஆப்கள் மூலம் மழை வருவதை முன்பே அறிந்துகொள்ளலாம்' - வானிலை மைய இயக்குநர்\n``தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் தென்மேற்கு காற்று வலுவாக இருக்கும்போது, மேற்கு திசைக்காற்றும் கிழக்கு திசைக்காற்றும் சந்திக்கின்ற பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் ���ூடிய மழை பெய்யக்கூடும்.''\nநேற்றைய தினம் கிட்டத்தட்ட மாலை 6 மணியளவில் தெளிவாக இருந்த வானம் திடீரென அடர்த்தியான கருநிறத்துக்கு மாறியது. நிறம் மாறிய அதே நொடியில் ஒன்றிரண்டு நொடிகள் மட்டும் பூந்தூறல் போட்டுவிட்டு, பிறகு இடியுடன் கொட்ட ஆரம்பித்தது மழை. சில நிமிடங்கள் முன்பு வரை வானம் நீலநிறமாக இருந்ததால் இயல்பாக நடந்துகொண்டிருந்த, வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மக்கள் பதறிக்கொண்டு வேகமாயினர். திடீரென, ஏன் இந்த அளவுக்கு நேற்றைய தினம் மழை பெய்தது காலநிலைகளை நம் செல்போனிலேயே கூகுள் அலர்ட் செய்தாலும் அது அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. நம் ஊரின் வானிலையைத் துல்லியமாகக் கணிப்பதற்கு, நமக்கென்று செயலிகள் இருக்கின்றனவா என்பது பற்றி வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் அவர்களிடம் கேட்டோம்.\nவானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்\nநீலகிரி: இடைவிடாமல் தொடரும் காற்று, மழை - 24 மணி நேரமும் தயார்நிலையில் மீட்புக் குழுவினர்\n``தென்மேற்குப் பருவக்காற்று வலுவாக இருக்கும்போது மாலை நேரங்களில் இப்படி திடீரென மழைப்பொழிவு ஏற்படுவது சகஜம்தான். அதுவும், நாம் கடலோரப்பகுதியில் இருப்பதால் மழை இன்னும் அதிகமாகவே இருக்கும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தென்மேற்குப் பருவ மழைக்காலங்களில் தென்மேற்கு காற்று வலுவாக இருக்கும்போது, மேற்கு திசைக்காற்றும் கிழக்கு திசைக்காற்றும் சந்திக்கின்ற பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.\nஉங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா\nகாலையில் வானிலை வழக்கமாக இருக்கும். மாலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு திடீரென மழை பெய்யும். இப்படிப்பட்ட நேரங்களில் சென்னையின் ஒரு பகுதியில் பெய்யும்; இன்னொரு பகுதியில் மழையே இருக்காது. குறிப்பிட்ட பகுதியிலிருக்கிற மேகம், காற்று இவற்றைப்பொறுத்து நேற்று நடந்தது போல திடீர் மழை வரும் இந்த நேரத்தில் இயல்பானதுதான். நேற்று பெய்தது வழக்கமான மழைதான். அதிகமும் கிடையாது.\nகைகொடுத்த கோடை மழை; கன்னிப்பூ சாகுபடி பணிகளைத் துவக்கிய விவசாயிகள்\nமழை வருவதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள இந்திய வானிலை மையத்தின் 'Mausam', 'Meghdoot', 'Damini' மூன்று செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதைத் தவிர ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வானிலை மையத்தில் ட்விட்டரில் வானிலை அப்டேட் செய்துவருகிறோம். பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் குரூப்பிலும் தெரிவிக்கிறோம். IMD சென்னை வெப்சைட்டை பார்த்தாலே மழை வருவது தொடர்பான தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்'' என்றார்.\n15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/ritika-singh-latest-photo-viral-in-social-media-28082020/", "date_download": "2021-07-28T04:19:03Z", "digest": "sha1:FCF5NTBPRPUOKPLIQ5MY4XGVUM5MXGLI", "length": 13131, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "“வெயிட்டு கட்ட, டைட் ஜீன்ஸ்” – ரித்திகா சிங்கை பார்த்து உருகிய ரசிகர்கள் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“வெயிட்டு கட்ட, டைட் ஜீன்ஸ்” – ரித்திகா சிங்கை பார்த்து உருகிய ரசிகர்கள் \n“வெயிட்டு கட்ட, டைட் ஜீன்ஸ்” – ரித்திகா சிங்கை பார்த்து உருகிய ரசிகர்கள் \nதன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.\nஅந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடி��்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.\nஇந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.\nஅடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.\nரித்திகாவும் தனது ஒர்க்கவுட் வீடியோக்கள் சிலவற்றை ரசிகர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் Tight Jeans அணிந்து, உட்க்கார்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார்.\nPrevious அப்பா படத்தில் அப்பாவியா நடிச்ச பொண்ணா இப்படி \nNext விஜய் மகன் சஞ்சயும், மகள் திவ்யா சாஷாவும், ட்விட்டரில் இருக்கிறார்களா \n“நயன்தாரா பொண்ணு இல்ல, நயன்தாராவுக்கே அம்மா…” – அனிகாவின் காட்டு Glamour Photos..\nபொத்தி வெச்ச ஆசை, பொத்திக்கிட்டு வருதே – கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..\n உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் \nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\n“இந்த உறி உரியுறீங்களே…” காருக்குள் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ \n“இந்த உடம்பை வெச்சுக்கிட்டா, இன்னும் Chance தேடுறீங்க…” பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் Glamour.\n“முதல் முறையாக பிகினியில் நஸ்ரியா” – ஷாக் ஆன ரசிகர்கள் \nமாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. லவ்ஸ் கூட்டும் சூர்யா: ரசிகர்கள் கொண்டாடும் நவரசா டிரைலர் \nஆத்தாடி, ஆத்தி.. காம பார்வையால்ல இருக்கு… லக்ஷ்மி மேனன் Glamour Photos\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.docktorpet.com/american-shorthair/", "date_download": "2021-07-28T03:32:16Z", "digest": "sha1:ORC6NUFFNXCWHBVARY52FI7RZGJOE4RL", "length": 2051, "nlines": 32, "source_domain": "ta.docktorpet.com", "title": "பொது 2021", "raw_content": "\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nஒரு அமெரிக்க ஷார்ட்ஹேரைத் தேர்ந்தெடுப்பது\nஉங்கள் சிவப்பு-காது ஸ்லைடரைப் பராமரித்தல்\nநாய்களில் கோகோ தழைக்கூளம் நச்சுத்தன்மை\nநாய் காதலனுக்கான சிறந்த புத்தக பரிசு ஆலோசனைகள் & 8211; தொகுதி II\nபூனைகளின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nநாய்களின் நோய்கள் மற்றும் நிபந்தனைகள்\nஉங்கள் நாயை ஆரோக்கியமாக வைத்திருத்தல்\nசெய்திகள், மதிப்புரைகள், பிரபலமான கட்டுரைகள்: அனைத்து மிதிவண்டிகள் பற்றி © 2017 - 2021 ஜூலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baranitv.com/2021/06/05/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-07-28T04:51:37Z", "digest": "sha1:UMTKG7DH3QVLDFMK3SWAJ7ZOCQOTNOWY", "length": 7437, "nlines": 80, "source_domain": "baranitv.com", "title": "மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல் – Baranitv", "raw_content": "\nமும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\nமும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்\nவிபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்\nதானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.\nஇதில் அங்கு இருந்து 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தமிழ், தென்னிந்திய படங்களில் நடித்த நடிகைகள் என்பது தெரிவந்தது. முதலில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் மராட்டிய விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 2 நடிகைகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.\nநடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்த புகைப்படம்\nஇந்த நடிகைகள் கொரோனாவால் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்து உள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி விபசார கும்பல் இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.\nஅதே நேரத்தில் நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஹசினா மேமன், ஸ்வீட்டி என 2 பெண்கள் மற்றும் விபசார தரகரான விஷால் என்ற சுனில்குமார் உத்தம்சந்த் ஜெயின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nPrevious Postநெல்லை மாவட்டத்தில் இரு கரோனா சிகிச்சை மையங்கள்: முதல்வர் தொடக்கிவைத்தார்\nNext Post நெல்லையில் 20 நாட்களில் 3 யாணைகள் மரணம் வனத்துறை விசாரனை\nஜூலை 1 முதல் பயிற்சி மையத்தில் பயின்றால் ஓட்டுநர் உரிமம்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு\n- தொடரும் அதிமுகவின் போஸ்டர் யுத்தம்\nநெல்லையில் 20 நாட்களில் 3 யாணைகள் மரணம் வனத்துறை விசாரனை\nமும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது – வெளியான அதிர்ச்சி தகவல்\nAffiliateLabz on நெல்லையப்ப��் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\nBest SEO Services on நெல்லையப்பர் காந்திமதி அம்மன் அபிஷேகம் அபூர்வ காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/biggboss-archana-emotional-message-for-fans-qwhjwx", "date_download": "2021-07-28T03:42:58Z", "digest": "sha1:77C2AIZSJBETDRQMSCUXAQGJQJYXHVVO", "length": 11025, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது..! மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அர்ச்சனாவின் எமோஷ்னல் பதிவு..! | biggboss archana emotional message for fans", "raw_content": "\nநாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது.. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அர்ச்சனாவின் எமோஷ்னல் பதிவு..\nதொகுப்பாளினியும், பிக்பாஸ் போட்டியாளருமான அர்ச்சனாவுக்கு மூளை அருகே சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட செய்யப்பட்ட நிலையில், தாற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மேலும் மகள் சாரா கைகளை பிடித்தபடி எமோஷனல் பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் போட்டுள்ளார்.\nஅனைவராலும் விரும்பப்படும் தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர்.\n'அன்பு ஜெயிக்கும்' என கடைசி வரை கூறி, ஆரியை எதிர்த்ததற்காகவும், இவருக்கென ஒரு குரூப் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுமே அர்ச்சனா வெளியேற காரணமாக அமைந்தது.\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின் விஜய் டிவி தொகுப்பாளினியாக மாறிய அர்ச்சனா, அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கிவிட்டார்.\nஇந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் திடீர் என இவர் போட்ட பதிவு, இவரது ரசிகர்கள் மற்றும் இவரை நன்கு அறிந்த பிரபலங்களையும் கவலையடைய வைத்தது.\nஇதுகுறித்து அர்ச்சனா சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தாவது... \"நான் எப்போதும் என் இதயத்தில் இருந்து அதிகம் செயல்பட்டு வருவதால் எனது மூளை வருத்தமடைந்து விட்டது. இதயத்தைவிட நான் சக்தி வாய்ந்தவன் என்பதை நிரூபிப்பது போல் தெரிகிறது. இப்போது எனது மூளை அருகே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறேன்.\nஎம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை அருகே பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் ��ோகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் சாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை கூறுகிறேன். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.\nஇதை தொடர்ந்து கடந்த வாரம் அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தார். அவ்வப்போது அர்ச்சனாவின் உடல்நிலை குறித்து, அவரது மகள் சாரா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் தெரிவித்தனர்.\nதற்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் மகள் சாராவின் கையை பிடித்து கொண்டு அர்ச்சனா... \"அச்சுமா வீட்டுக்கு வந்தாச்சு, உங்கள் எல்லோரையும் நாங்கள் கூடிய சீக்கிரம் பார்ப்போம், on our difficult road back to recovery \" என்று பதிவு செய்துள்ளார்.\nமேலும் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் முழுமையா வாழுங்கள், நாளைக்கு என்ன நடக்கும் என்பது நமக்கு தெரியாது என்றும் எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.\nஅறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் இருக்கும் பிக்பாஸ் அர்ச்சனா.. மகள் சாரா கொடுத்த அப்டேட்\nதொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட தீடீர் பிரச்சனை.. மூளைக்கு அருகே செய்யப்படும் அறுவைசிகிச்சை\nபிக்பாஸ் அர்ச்சனா வெளியிட்ட ஸ்பெஷல் புகைப்படம்... ஒருவாரத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு கிடைத்த அப்டேட்...\n ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்\nவிஜய் டிவி பிரியங்காவுக்கு போட்டியாக களமிறங்கும் புது தொகுப்பாளினி... புதிய நிகழ்ச்சி குறித்த அதிரடி அறிவிப்பு\nமாஜி அமைச்சர் ஜெயக்குமார் தான் “டான்ஸிங் ரோஸ்”... அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல்...\n#SLvsIND டி20: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; மற்றுமொரு முறை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nகிறிஸ்தவர்களின் வாக்குகளை சர்ச்சுகள் தீர்மானிப்பதா. ஆயர்கள் பதில் சொல்லுங்க... அர்ஜூன் சம்பத் ஆவேசம்..\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/fast-spreading-delta-virus-curfew-across-the-country-from-next-monday-for-a-week--qvb5xe", "date_download": "2021-07-28T03:46:36Z", "digest": "sha1:LOCBMVN4ZA7ZHVBZTWZIOMNFTIHVRDO3", "length": 7695, "nlines": 68, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேகமாக பரவும் டெல்டா வைரஸ்... நாடு முழுவதும் வரும் திங்கள் முதல் ஒருவாரம் ஊரடங்கு..! | Fast spreading delta virus ... Curfew across the country from next Monday for a week ..!", "raw_content": "\nவேகமாக பரவும் டெல்டா வைரஸ்... நாடு முழுவதும் வரும் திங்கள் முதல் ஒருவாரம் ஊரடங்கு..\nஅனைத்து உருமாறிய கொரோனாக்களை விடவும் டெல்டா கொரோனா மிக அதிக வேகமாகவும், ஆபத்தாகவும் பரவுவதாக தெரிவித்துள்ளது.\nஉருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது சுமார் 85 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அனைத்து உருமாறிய கொரோனாக்களை விடவும் டெல்டா கொரோனா மிக அதிக வேகமாகவும், ஆபத்தாகவும் பரவுவதாக தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், வங்கதேசத்தில் டெல்டா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அபாயகரமான வேகத்தில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அடுத்த வாரம் முதல் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.\nஅதன்படி, வரும் திங்கள் முதல் அங்கு ஊரடங்கு அமலுக்கு வர இருக்கிறது. அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டிருக்கும். மருத்துவம் சார்ந்த போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அவசர தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள். ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் மற்றும் எல்லை காவல் படையினர் பயன்படுத்தப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதற்போது அபாயகரமான சூழல் உருவாகியுள்ளதாகவும், இப்போதே டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்தாவிட��டால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலைமை வங்கதேசத்துக்கும் ஏற்படலாம் என அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரோபட் அமின் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் மட்டும் இது அமலுக்கு வரவுள்ள நிலையில் மற்ற நாடுகளிலும் இந்தத் தாக்கம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nநாட்டிலேயே சென்னை தான் முதலிடம்.. மார் தட்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..\nமக்களைத் தேடி மருத்துவத் திட்டம்... மருத்துவத் துறையில் மாஸ் காட்டும் மா.சு..\n#IPL2021 ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கான முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ..\n#SLvsIND முதல் டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்.. தமிழகத்தை சேர்ந்த வீரர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைத் தொடர்ந்து அதிரடி... கிறிஸ்துவ இயக்க நிர்வாகியை அலேக்காக தூக்கிய போலீஸ்...\n#SLvsIND முதல் டி20: இந்த 11 பேரை இறக்கிவிடுங்கப்பா.. ஜெயசூரியா தேர்வு செய்த இலங்கை ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-07-28T05:28:09Z", "digest": "sha1:NEG34RMXF64OTKDKU6JKFSJAWSIVRUMC", "length": 19175, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தினகரன் தாக்குதல் வழக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதினகரன் தாக்குதல் வழக்கு (Dinakaran attack case) என்பது தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகத்தின் மீது 2007 மே 9 அன்று நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதலைக் குறிப்பதாகும். இந்த தாக்குதலால் ஏற்பட்ட தீ விபத்தில் தினகரன் நாளிதழின் மூன்று ஊழியர்கள் இறந்தனர்.[1] திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான மு. கருணாநிதியின் அரசியல் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்று தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்புக்கு எதிர்வினையாக இந்தத் தாக்குதல் நடந்தது. இதையடுத்து இப்பகுதியில் வன்முறை தலைவிரித்தாடியது, பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதனால் பத்திரிக்கையின், கணிணி வடிவமைப்புப் பிரிவில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்புக் காவலர் ஒருவர் என மூவர் இறந்தனர். விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வுச் செயலக (சிபிஐ) அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் மாவட்ட நீதிமன்றம் விடுதலைச் செய்தது. தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையினால், மாறன் சகோதரர்களுக்கும் திமுகவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டது, அதன் விளைவாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மத்திய அமைச்சரவையில் இருந்த தயாநிதி மாறன் பதவி விலகினார்.\nதிமுக தலைவரான மு. கருணாநிதியின் மகன்களான மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. அழகிரி ஆகியோர் கருணாநிதியின் அடுத்த அரசியல் வாரிசு தொடர்பாக தொடர்ச்சியான பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 2007 ஆண்டு மே மாதத்தில் ஏ. சி. நீல்சன் நிறுவனம் நடத்திய தொடர் கருத்துக் கணிப்புகளின் முடிவுகளை தினகரன் செய்தித்தாள் வெளியிட்ட போது, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தி. மு. க. தலைவரின் வாரிசாக மக்கள் யாரை விரும்புகிறார்கள் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டது, அதில் ஸ்டாலினை 70% பேர் ஆதரிப்பதாகவும், அழகிரிக்கு வெறும் 2% ஆதரவு உள்ளதாகவும் (அடுத்து 2% பேரின் ஆதரவு கருணாநிதியின் மகள் கனிமொழிபெற்றார்)[2] என வெளியிட்டது. இந்த நாளிதழ் சன் குழுமத்தைச் சேர்ந்தது. இக்குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன், கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறனின் மகனும், தி.மு.க. அரசியில்வாதியுமான தயாநிதி மாறனின் அண்ணனும் ஆவார்.\nஇந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டதையடுத்து 2007, மே 9 அன்று அழகிரியின் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறிப்பாக கமுதி, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகர் , தூத்துக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.[3] மதுரையில், அவரின் ஆதரவாளர்கள் தினகரன் செய்தித்தாள்களின் பிரதிகளை எரித்து, மாறன் சகோதரர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்��ை நடத்தி, கற்களை வீசி, ஏழு பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.[4] மதுரை காவல் துணைக் கண்காணிப்பாளரின் கீழ் கலவரத் தடுப்புக் காவலர்களின் ஒரு குழுவானது, ஊடக குழுமத்தின் அலுவலகங்களுக்கு வெளியே பாதுகாப்பப் பணியில் ஈடுபட்டனர். சன் குழுமத்தைச் சார்ந்த தினகரன், சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ் முரசு ஆகியவற்றின் அலுவலகங்கள் மீது அங்கு கூடிய குழு ஒன்று காவல் துறையினரின் முன்னிலையில், கற்களை வீசியது. மேலும் அவர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி கட்டிடத்திற்கு தீ வைத்தனர், இதன் விளைவாக இரண்டு ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு காவலர் உட்பட மூவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர்.\nஇதன்பிறகு பத்திரிகை ஊழியர்கள், சென்னை மதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டு, இந்த நிகழ்வுக்கு காரணமான அழகிரியை கைது செய்யாமல், காவல்துறையினர் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இருந்ததுதாக குற்றம் சாட்டினர்.[5]\nஇந்த குற்றம் தொடர்பாக திமுக தொண்டர் அணி அமைப்பாளர் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 17 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனால் அப்போதைய திமுக அரசு பின்னர் சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தது. விசாரணை நடத்திய நடுவண் புலனாய்வுச் செயலக (சிபிஐ) அதிகாரிகள், 17 பேர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரையும் 2009 திணம்பர் 9 அன்று மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது.\nஆனால் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் அரசுத் தரப்பு இருந்ததால், கடும் கண்டனங்கள் எழவே, 2010 ஆம் ஆண்டு 118 நாள் தாமதத்திற்குப் பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ மேல் முறையீடு செய்தது.[6] மேலும் வன்முறையில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி சார்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வானது அட்டாக் பாண்டி, பிரபு என்கிற ஆரோக்கியப் பிரபு, விஜய பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக்பாட்சா, ஆகிய ஒன்பது பேருக்கும் தலா மூன்று ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் அபராதமும் விதித்தது. மேலும் இந்த வழக்கில் 17வது குற்றவாளியான தமிழக காவல்துறையின் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பியான வி. ராஜாராமுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 217 (பொது ஊழியராக இருக்கும் நபர், சட்டத்துக்கு கீழ்படியாத நபர்களை உள் நோக்கத்துடன் காப்பாற்றுதல்) பிரிவில் ஒரு ஆண்டு கடுங்காவல் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 221 (பொது ஊழியராக இருந்துகொண்டு வேண்டும் என்றே ஒருவர் தப்பிக்க துணையாக இருத்தல்) என்ற பிரிவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.[7]\n↑ \"மதுரை தினகரன்-சன் டிவி அலுவலகம் மீது அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல்:3 பேர் பலி- 7 பஸ்களுக்கு தீ வைப்பு\" (Tamil). OneIndia Tamil (9 May 2007). பார்த்த நாள் 22 July 2013.\n↑ \"மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு வழக்கு-அப்பீல் மனு நாளை விசாரணை\". செய்தி. ஒன் இந்தியா (2011 சூன் 29). பார்த்த நாள் 29 மே 2018.\n↑ கி. மகராஜன் (மார்ச் 26 2019). \"மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை\". இந்து தமிழ்: 16.\nதமிழ்நாட்டு வரலாறு (1947- தற்போதுவரை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2020, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:27:06Z", "digest": "sha1:4DQUVG7YRXJ47SX7N5FZIWPSMML3Z6ID", "length": 6277, "nlines": 107, "source_domain": "tiruvallur.nic.in", "title": "மக்கள் சேவைகள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து மனுக்கள் வேலைவாய்ப்பு காவல் மின்சாரம் அடையாள அட்டை சான்றிதழ்கள் தேர்தல் வருவாய் வழங்கல் போக்குவரத்து\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதமிழ்நாடு காவல்துறை – பொது மக்கள் சேவை\nவருவாய் துறை – விண்ணப்ப நிலை மற்றும் சான்றிதழ்களின் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nபொது விநியோகத் திட்ட சேவைகள்\nமின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – வட்டார போக்குவரத்து\nஇணையவழி சேவைகள் (எங்கேயும் எப்போதும்) – நிலம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jul 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2020/01/10150122/Market-Raja-in-cinema-review.vpf", "date_download": "2021-07-28T03:32:01Z", "digest": "sha1:PUMVU4XYKVWHAO6D7XWJU53J3RHDPC7S", "length": 15103, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Market Raja in cinema review", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஒரு அடிதடி வீரனும், அவனுக்கு எதிரான வில்லன்களும் படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். விமர்சனம்\nநடிகர்: ஆரவ் நடிகை: காவ்யா தப்பர். டைரக்ஷன்: சரண் இசை : சைமன் கே கிங் ஒளிப்பதிவு : கே வி குகன்\nசரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nகதையின் கரு: ஆரவ் அடிதடி, வெட்டு, குத்து என அலையும் வீரர். அமைச்சர் சாயாஜி ஷின்டேயின் அடியாளாக இருக்கிறார். இவருடைய அம்மா, ராதிகா சரத்குமார். அம்மாவை கண்டாலே ஆரவ் எரிந்து விழுகிறார். ஆனால், அம்மா ராதிகாவோ மகனின் வீரதீர செயல்களுக்கு எல்லாம் தானே காரணம் என்று ‘ரீல்’ விடுகிறார். பந்தா காட்டுகிறார்.\nஆரவை எங்கே எப்போது போட்டுத்தள்ளுவது என்று சதித்திட்டங்களை தீட்டுகிறார், ஹரிஸ் பெராடி. ஆரவை அழித்தால்தான் கட்சியில் முன்னேற முடியும் என்று அவர் நினைக்கிறார். இந்த நிலையில், ஆரவின் வீரத்தையும், துணிச்சலையும் பார்த்து அவர் மீது காவ்யாவுக்கு காதல் வருகிறது. ஆனால், அவரை கண்டுகொள்ளாமல், ஆரவ் அலட்சியப்படுத்துகிறார்.\nகாவ்யா மீது அவருடன் படிக்கும் அப்பாவி மாணவர் விஹான் காதல்வசப்படுகிறார். ஆரவ்வை ‘என்கவுன்டர்’ செய்ய வட மாநிலத்தை சேர்ந்த பிரதீப் ராவத் வரவழைக்கப்படுகிறார். இவர் ‘என்கவுன்டர்’ செய்யும்போது, அப்பாவி மாணவரான விஹான் குறுக்கே பாய்ந்து உயிரை இழக்கிறார். அவரின் ஆவி ஆரவ் உடலுக்குள் செல்கிறது. கோழையான விஹானின் ஆவி ஆரவுக்குள் புகுந்ததால், இவரும் கோழையாக மாறுகிறார். இதனால் ஏற்படும் விளைவுகளே மீதி கதை.\n‘பிக் பாஸ்’ மூலம் பிரபலமான ஆரவுக்கு பெரிய திரையில் நாயகனாகும் அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அடிதடிக்கு அஞ்சாத ரவுடி வேடம் இவருக்கு பொருந்தி இருக்கிறது. சண்டை காட்சிகளில், ரசனை கூட்டுகிறார். அம்மா ராதிகா சரத்குமாரிடமும், காதலி காவ்யாவிடமும் கோபப்படுகிற காட்சிகளில், சிரிக்க வைக்கிறார். காவ்யா நடிக்க தெரிந்த அழகான நாயகி. காதலின் மகிமைகளையும், ஏமாற்றங்களையும் கண்களால் வெளிப்படுத்தி இருக்கிறார்.\nராதிகா சரத்குமாருக்கு இதுவரை நடித்திராத நகைச்சுவை வேடம். சுருட்டு பிடிப்பது, ‘பைக்’ ஓட்டுவது என கதாநாயகர்களுக்கும், வில்லன்களுக்கும் சவால் விட்டு இருக்கிறார். அவர் ஆரவிடம் அடிவாங்குவதை ரசிக்க முடியவில்லை. சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பெராடி இருவரும் வில்லன் வேலைகளை மிரட்டலாக செய்து இருக்கிறார்கள். ஆரவின் வலது கரமாக வரும் ஆதித்யா மேனன், சாம்ஸ், மதன்பாப் ஆகியோரும் ரசனையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தள தள பள பள அழகி நிகிஷா பட்டேல், வசீகர உடற்கட்டை காட்டுவதற்கு மட்டுமே பயன்பட்டு இருக்கிறார்.\nபின்னணி இசையில், இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆவிகள் தொடர்பான காட்சிகளில் கே.வி.குகனின் கேமரா ஜாலம் காட்டியிருக்கிறது. இரண்டு தாதாக்களின் மோதல், மகா பலம் பொருந்திய நாயகனின் சாகசங்கள் என படத்தின் முதல் பாதியை ஜனரஞ்சகமாக காட்டியிருக்கும் டைரக்டர் சரண், அடுத்த பாதிக்கு ஆவிகளை நம்பியிருக்கிறார். ஆவிகள் தொடர்பான காட்சிகளில் பயமும் இல்லை. மிரட்டலும் இல்லை. ‘கிளைமாக்ஸ்,’ காரசாரமான மசாலா.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/isaipuyal-arrahman-new-albhu-song-anthem-of-hope-with-7singers-and-gulzar.html", "date_download": "2021-07-28T04:01:37Z", "digest": "sha1:2RQYRHLC73VNZMNMCPT2K2APO22QBS6L", "length": 10257, "nlines": 167, "source_domain": "www.galatta.com", "title": "Isaipuyal arrahman new albhu song anthem of hope with 7singers and gulzar | Galatta", "raw_content": "\nARRன் புதிய பாடலில் இத்தனை பாடகர்களா-செம PROMO வீடியோ இதோ\nஇசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் பிரபல பாடலாசிரியர் குல்சார் இணைந்து உருவாக்கியுள்ள புதிய பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது\nஇந்திய திரை இசையின் ஒட்டுமொத்த சத்தத்தை புரட்டிப் போட்ட பெருமை இசைப்புயல் A.R.ரஹ்மானை சாரும். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான A.R.ரஹ்மான் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் மக்களின் மனம் கவரும் சிறந்த இசையை வழங்கி நம்பர்1 இடத்தைப் பிடித்தார்.\nதிரை இசை பாடல்கள் மட்டுமல்லாது அவ்வப்போது பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஏ A.R.ரஹ்மான், முன்னதாக தமிழில் தாய் மண்���ே வணக்கம் என்று வெளிவந்த தேசபக்தி பாடலின் மூலம் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் தேசப்பற்றை விதைத்ததோடு மட்டுமல்லாமல் அன்று முதல் இந்தப் பாடலும் அடுத்த நாட்டுப்பண் பாடல் என சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.\nதொடர்ந்து பலவிதமான ஆல்பம் பாடல்களை கொடுத்துள்ள இசைப்புயல் A.R.ரஹ்மான் தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட உள்ளார்.Anthem of Hope என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடலை பிரபல ஹிந்தி பாடலாசிரியரான குல்சார் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த உலகமும் பேரிடர் காலத்தில் மிகவும் உடைந்து போய் இருக்கும் இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டும் நம்பிக்கை கீதமாக Anthem of Hope பாடல் தற்போது உருவாகியுள்ளது.\nஇசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடலை நாடு முழுவதும் இருக்கும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர். அல்கா யாக்னிக், K.S. சித்ரா,ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம், சாஷா திருப்பதி, அர்மன் மாலிக் ,ஆசிஸ் கௌர் உள்ளிட்டோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nடாப்ஸி படத்தின் புதிய தெறியான ப்ரோமோ வீடியோ இதோ\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்த லைக்கா\nபோடுடா வெடிய...தளபதி 65 ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் வெளியீடு \nநீட் தேர்வு குறித்த முக்கிய அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்\nஅட கொடுமையே.. மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்\n“பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்கு காரணம்” பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு..\nகர்ப்பிணி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சபலம்\n5 பெண்களை திருமணம் செய்து 6 வது கல்யாணத்திற்கு ரெடியான ரோமியோ சாமியார்\n“இனி பள்ளிகளில் புகார் பெட்டி” பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்பட 5 பேர் குழு\n“தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு\n3 வகையாக பிரிக்கப��பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-07-28T05:17:55Z", "digest": "sha1:J2WWENI3B55Q65DRU7J4QIKSQBOYJLLW", "length": 3397, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனநலம் பாதிக்கப்பட்டவர்", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\n“அண்ணா சிலைக்கு காவிக்கொடி போட்ட...\n“சொத்தை அபகரிக்க மனநலம் பாதிக்கப...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/book-that-changed-ajith-life.html", "date_download": "2021-07-28T05:16:04Z", "digest": "sha1:MEJRYX3LGD2ZCEWHRM7PIZAL4KDR5JXA", "length": 4913, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "என் வாழ்க்கையையே மாற்றியவர் ரஜினி... புகழும் தல அஜித்", "raw_content": "\nHomeநடிகர்என் வாழ்க்கையையே மாற்றியவர் ரஜினி... புகழும் தல அஜித்\nஎன் வாழ்க்கையையே மாற்றியவர் ரஜினி... புகழும் தல அஜித்\nநடிகர் அஜித், திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பேசும் போது அடிக்கடி கூறும் விஷயங்கள் ஒரு சில உண்டு. அதில் தனது வாழ்க்கையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வாறு மாற்றினார் என்கிற சுவாரஸ்ய நிகழ்வும் ஒன்று.\nஇன்று தன்னடக்கத்தின் அடையாளமாக திகழ்கிறார் நடிகர் அஜித். எவ்வளவு உயரம் சென்றிருந்தாலும், தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அதே பணிவு, அடக்கத்துடன் நடந்து கொண்டு பலரையும் வியக்க வைத்தவர்.\nஅவரது இந்த குணத்திற்கு அடிப்படை காரணமாக விளங்கியது, நடிகர் ரஜினிகாந்த் பரிசளித்த ஒரு புத்தகம் என்றால் நம்ப முடிகிறதா ஆம், 'லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்' எனும் வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் குறித்த இப்புத்தகம் தான் ரஜினி மற்றும் அஜித் ஆகிய இருபெரும் நட்சத்திரங்களை கவர்ந்த ஒன்று.\nஇமயமலையில் வசிக்கும் ஆன்மிக குருக்களுடனான அனுபவம் குறித்த இப்புத்தகம் தான், ரஜினியின் இமயமலை பயணங்களின் பின்னணியிலும் இருப்பதாக பேசப்படுகிறது.\nஇப்புத்தகத்தை பலமுறை படித்தும் சலிக்காத ரஜினிகாந்த், 'இதனை எத்தனை முறை படித்தாலும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தவறாது நீங்களும் படியுங்கள்' என குறிப்பிட்ட புத்தகத்தை தனக்கு பரிசளிக்க, அந்த நிகழ்வு தான் தன் வாழ்வை மாற்றியதாக பகிர்ந்து வருகிறாராம் தல அஜித்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/holocaust/", "date_download": "2021-07-28T04:55:19Z", "digest": "sha1:KEEECZW4C37MI5CHUY2KF7ODONJHRVED", "length": 12393, "nlines": 244, "source_domain": "bsubra.wordpress.com", "title": "holocaust « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇரானிய அதிபரின் கொள்கை குறித்து கேள்வியெழுப்பும் தீர்மானம்\nஇரானிய அதிபர் அஹமிதி நிஜாத்\nஇரானிய அதிபர் அஹமிதி நிஜாத் அவர்களை, தனது கொள்கைகள் பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்க கூறும் முகமாக, அவரை அழைக்க வழி செய்யும் தீர்மானத்திற்காக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கையொப்பங்களை பெறும் நடவடிக்கையை தொடங்கியுள்ளார்கள்.\nஅவ்வாறு அழைப்பதற்கு தேவைப்படும் 75 கையெழுத்துக்களில் 50 கையெழுத்துகளை பெற்றுள்ளதாக சீர்திருத்த மற்றும் மிதவாத அரசி��ல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது, இரானுக்குள்ளேயே அதிபருக்கு எதிராக வளர்ந்து வரும் விமர்சனத்தின் ஒரு நகர்வே என டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஅதிபரின் வரவு செலவு திட்டம் குறித்து கவலை வெளியிட்டு, அங்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்கள்.\nஇரான் அதிபர் கடந்த சில நாட்களாக மேற்கத்திய நாடுகள் மீது கடும்போக்கு கொள்களை கடைபிடித்து வருகிறார் என்றும், அவரது பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்தும் பல தினசரிகள் தலையங்கங்களை எழுதி வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://saravananagathan.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2021-07-28T04:19:46Z", "digest": "sha1:FH66QSXSRBDAYFEZLSOITG3KYB3OBEQH", "length": 12309, "nlines": 185, "source_domain": "saravananagathan.wordpress.com", "title": "ஆஷா போன்ஸ்லே – பூ.கொ.சரவணன் பக்கங்கள்", "raw_content": "\nதிசெம்பர் 3, 2013 திசெம்பர் 5, 2013 பூ.கொ.சரவணன்பின்னூட்டமொன்றை இடுக\nகிருஷ்ணா டாவின்சி அவர்களின் எழுத்தில் மலர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறான ஒரு கனவின் இசை நூலை வாசித்து முடித்தேன். அப்பாவின் மரணத்தால் இசைத்துறையில் நுழைந்த ரஹ்மான் ஒரு காலத்தில் இசைத்துறை சோறு போடாவிட்டால் என்ன செய்வது என்று டிரைவர் வேலைக்காக கார் ஓட்ட கற்றுக்கொண்டார் என்பதே வலி தருகிறது. முதலில் இசை என்பது பெரிய பரவசத்தை தருகிற அனுபவமாக ஆரம்பிக்காவிட்டாலும் போகப்போக ஒவ்வொரு கருவியைத்தொடுகிற பொழுதும் மிகச்சிறந்த கலைஞர் எப்படி வாசித்திருப்பாரோ அதே ஈர்ப்பு மற்றும் கச்சிதத்தோடு வாசிக்க வேண்டும் என்கிற உறுதி ரஹ்மானுக்குள் பாய்ந்து மாயங்கள் செய்திருக்கிறது.\nரோஜா படத்துக்கு அவருக்கு தரப்பட்ட சம்பளத்தை வெறும் மூன்று மணிநேரத்தில் சம்பாதிக்க முடியும் என்கிற பொழுதும் மணிரத்னம் எனும் பல்கலைக்கழகத்திடம் கற்றுக்கொள்ள அதற்கு இசைந்ததாக ரஹ்மான் சொல்கிறார்.தில்சே படத்தின் பாடல்கள் வெளி வந்த பொழுது இசைத்துறையில் பெரிய தேக்க நிலை உண்டாகி இருந்தது. ஆனால்,ஒரே வாரத்தில் இருபது லட்சம் கேசட்டுகள் விற்று அலற வைத்திருக்கிறது ரஹ்மான் மோகம். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தா���ுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை. ஆஷா போன்ஸ்லேவுக்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தது அப்படம்.\nபொறுமையாக நௌஷாத் போல இசையமைத்துக்கொண்டு இருந்த ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வெறும் இரண்டே வாரத்தில் இசை அமைத்து அசத்தி இருக்கிறார் அவர். அப்படத்துக்கு இசையமைக்கிறோம் என்கிற ரகசியத்தை உடன் வேலை பார்த்தவர்களிடம் இறுதிவரை சொல்லவேயில்லை,ஜெய் ஹோ பாடலை டானி பாயிலிடம் சொல்லி படத்தில் சேர்த்து இரண்டு ஆஸ்கர்களை அள்ளுகிற பாதைக்கு வழிகோலி இருக்கிறார் இசைப்புயல்.\nஒருவரை பல்வேறு முறைகளில் பாடவிட்டும்,இசைக்கோர்வையோ கோர்க்கவிட்டும் பின்னர் அவற்றில் இருந்து பெஸ்ட்டை தேர்வு செய்துகொள்வார். வந்தே மாதரம் பாடலை வெளியிட்டதும் இப்படி இசைகோர்த்து ஹிந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்துகிறார் என்று இந்து அடிப்படைவாத அமைப்புகளும்,ஒரு இஸ்லாமியர் ஹிந்து கடவுள்களின் பெயர் வரும் பாடலுக்கு இசையமைக்கலாமா என்று சிக்கலை கிளப்பி இருக்கிறார்கள்.. சுப்புடு வந்து ஏமாத்துறோம் என்று எழுதி விமர்சித்திருக்கிறார். எப்பொழுதும் போல மென்மையான புன்னகை மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது.\nரோஜா படத்தின் இசைக்கோர்வையை போட்டு முடித்து சின்ன சின்ன ஆசைப்பாடலை அம்மாவிடம் முதன்முதலில் இசையமைத்துக்கொடுத்து இருக்கிறார் ரஹ்மான். கேட்டுவிட்டு அம்மா கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். “பிடிக்கலையா அம்மா ” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா ” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா ” என்று அம்மா சொல்லியிருக்கிறார். அதுதான் நடந்தது.\nஇசை, சினிமா, தன்னம்பிக்கைஆஷா போன்ஸ்லே, ஆஸ்கர், இசை, மைக்கேல் ஜாக்சன், ரஹ்மான்\nஅரசமைப்புச் சட்ட நிர்ணய சபை\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-07-28T04:50:52Z", "digest": "sha1:ZVPVJVQVUUEQCX6Z4ITPPIZKVQYDFMEM", "length": 13444, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலிகாமம் மேற்கு பிரதேச சபை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வலிகாமம் மேற்கு பிரதேச சபை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலிகாமம் மேற்கு பிரதேச சபை (Valikamam West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 14 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 14 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.\n2.1 1998 உள்ளூராட்சித் தேர்தல்\n2.2 2011 உள்ளூராட்சித் தேர்தல்\nவலிகாமம் மேற்கு பிரதேச சபைப் பகுதி 15 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]\n1 சுழிபுரம் மேற்கும் மத்தியும் J172 சுழிபுரம் மேற்கு\n2 சுழிபுரம் கிழக்கு J174 சுழிபுரம் கிழக்கு\n3 பண்ணாகம்-பனிப்புலம் J175 பண்ணாகம்\n4 பொன்னாலை J170 பொன்னாலை\n5 தொல்புரம் J168 தொல்புரம் கிழக்கு\n6 வட்டுக்கோட்டை கிழக்கு - சித்தங்கேணி J157 வட்டுக்கோட்டை கிழக்கு\n7 சங்கானை மேற்கும் மத்தியும் J179 சங்கானை மேற்கு\n8 மூளாய் J171 மூளாய்\n9 வட்டுக்கோட்டை வடக்கும் மேற்கும் J158 வட்டுக்கோட்டை வடக்கு\n10 சங்கானை கிழக்கும் தெற்கும் J178 சங்கானை கிழக்கு\n11 சங்கரத்தை J159 சங்கரத்தை\n12 வட்டுக்கோட்டை தெற்கும் தென்மேற்கும் J165 வட்டுக்கோட்டை தெற்கு\n13 அராலி மேற்கும் மத்தியும் J160 அராலி மேற்கு\n14 அராலி தெற்கு J162 அராலி தெற்கு\n15 அராலி கிழக்கும் வடக்கும் J163 அராலி கிழக்கு\n29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[2][3]\nஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,146 49.74% 8\nசனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,358 37.28% 4\nதமிழீழ விடுதலை இயக்கம் 494 7.81% 1\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 327 5.17% 1\nசெல்லுபடியான வாக்குகள் 6,325 100.00% 14\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 37,746\n23 யூலை 2011 ���ல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[4]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,117 77.78% 11\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,041 19.52% 3\nஐக்கிய தேசியக் கட்சி 420 2.70% 0\nசெல்லுபடியான வாக்குகள் 15,578 100.00% 14\nபதிவில் உள்ள வாக்காளர்கள் 30,214\n* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\n** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.\nஇலங்கை வடமாகாணத்தின் பிரதேச சபைகள்\nயாழ்ப்பாண மாவட்டப் பிரதேச சபைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2019, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-07-28T03:48:10Z", "digest": "sha1:OVOFA5MF46CEK5MGOAEL6NGS7MJ5XKPL", "length": 10658, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | டெண்டர்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\nபாகுபாடின்றி அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தபொது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்: மாநில நகர்ப்புற வளர்ச்சித்...\nபாகுபாடின்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து தேவைகளும் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு உறுதி\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு\nஅதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை\nமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தாம்பூலத் தட்டுடன் நூதனப் போராட்டம்\nஎஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்களை விசாரிக்க உள்ளோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nதடுப்பூசி விவகாரம்; மத்திய அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி...\nசுங்கச் சாவடிகளில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம்: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை...\nமதுரை எய்ம்ஸில் ரூ.15 கோடி செலவில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்...\nரூ.1330 கோடி மின்வாரிய நிலக்கரி டெண்டர் திரும்பப் பெறப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு...\nடெண���டர்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி ரூ.6 கோடி லஞ்சம் வாங்கியதாக வழக்கு ஐசிஎப்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T03:40:05Z", "digest": "sha1:GJHXR5N7NTVOEEWQQCCZIXTHQZT2QE7Z", "length": 9890, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தண்ணீர் தண்ணீர்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - தண்ணீர் தண்ணீர்\nமணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்; கோவையில் வாகனங்களின் வேக...\nகோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை...\nஅதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றைத் தலைமைதான்; மீண்டும் எல்லாம் சரியாகும்: தினகரன் பேட்டி\nஇஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த நபர் ஈரானில் கைது\nவைகை அணை நீர்மட்டம் முழுக் கொள்ளளவை நெருங்கியது: உபரிநீர் வெளியேற்றம்\nநீர்நிலைகள் பாதுகாப்பில் அரசின் அக்கறை செயல்வடிவம் பெற வேண்டும்\nவைகை ஆற்றில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது வழக்குப்பதிவு: மதுரை மாநகராட்சி முடிவு\nஇருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி: துரைமுருகன் குற்றச்சாட்டு\nபுதுக்கோட்டை அருகே ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படுமா\nதிருக்குறள் கதைகள் 2-3: இன்ஸ்பையர்\nவிளைநிலங்களை ஆக்கிரமிக்கும் மதுபாட்டில்கள்; விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர் வேண்டுகோள்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇ��ையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-07-28T03:45:30Z", "digest": "sha1:HDAOHDSWEJ7SXNLJYD2T5X3ZS2FIHUTB", "length": 9990, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வான்கோ தற்கொலை", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - வான்கோ தற்கொலை\nஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர் புறக்கணிப்பால் அதிமுகவை மறந்த தமிழக மக்கள் : நிர்வாகிகள்...\nதிருக்குறள் கதைகள் 2-3: இன்ஸ்பையர்\n - ஏழை, எளிய மக்களின் வாழ்வைச் சீரழிக்க வேண்டாம்:...\n3-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை\nகரோனா அச்சம்; சிறையில் அடைத்தால் நிரவ் மோடி தற்கொலை செய்து கொள்வார்’’- வழக்கறிஞர்...\nகேரளாவில் ரூ.9 லட்சம் வாடகை பாக்கிக்காக கடையை பூட்டிய மாநகராட்சி அதிகாரிகள்: வாழ்வாதாரம்...\nகேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மனு தாக்கல் செய்த திருங்கை ஆர்ஜே அனன்யா மர்ம...\nரூ.15 லட்சம் கடனுக்கு ரூ.43 லட்சம் கொடுத்த வியாபாரி; கந்து வட்டி கொடுமையால்...\nதமிழகத்தில் பொருட்கள் சீராக விநியோகம்; புதுவையில் ரேஷன் கடைகளை எப்போது திறப்பீர்கள்\nஇதனால்தான் பாலிவுட்டை சாக்கடை என்றேன்: ராஜ் குந்த்ரா வழக்கு குறித்து கங்கணா சாடல்\nசிங்கப்பூரில் சக மாணவரைக் கொலை செய்த பள்ளி மாணவர் கைது\nமின்சாரக் கட்டணம் கணக்கிடும் முறையை மாதம் ஒரு முறையாக மாற்ற தங்கமணி வலியுறுத்தல்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/album/Action%20change", "date_download": "2021-07-28T05:08:57Z", "digest": "sha1:XYEZ5JARQS45PKETTXXGVUEZGX6FZDGX", "length": 7488, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Action change", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nவிஷால் நடித்துள்ள 'ஆக்‌ஷன்' ஆல்பம்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/133", "date_download": "2021-07-28T03:17:43Z", "digest": "sha1:5L5YYCUQ5WQN4SPSPWU2R7ETDW4QESYC", "length": 9376, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரபு அமீரகம்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - அரபு அமீரகம்\n`சிண்டிகேட்’ அமைத்து விலை குறைத்த வியாபாரிகள்: கடும் நஷ்டத்தில் வாழை விவசாயிகள்\nசிரியா சிறை வைத்துள்ள பெண்கள் குழந்தைகளை விடுவிக்க உடன்பாடு\nஇஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கனடா பிரதமருக்கு எதிர்ப்பு\nலிபியாவில் நெருக்கடி நிலை பிரகடனம்\nகிழக்கு ஜெருசலேம் கோரிக்கையை கைவிட முடியாது: பாலஸ்தீன அதிபர் திட்டவட்டம்\nஇ.சி.ஆர். நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இன்சூரன்ஸ், பென்ஷன்\nகார் இருக்கும் வரை வர்த்தகம் இருக்கும்: சஞ்சய் நிகாம் சிறப்புப் பேட்டி\nசிறந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கான விருது\nதென் ஆப்பிரிக்காவின் சவாலை சந்திக்கத் தயார்: கிளார்க்\nவீடு காலி இல்லை... முஸ்லிம்களுக்கு\nஇந்திய முஜாஹிதீன் அமைப்புக்கு பாகிஸ்தானிடமிருந்து ஆதரவு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முக��ரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/2019+Lok+Sabha+election?page=7", "date_download": "2021-07-28T03:18:17Z", "digest": "sha1:FR3VBM36GN6Q7XXXLI3BSTAZKPKIWEE6", "length": 4046, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநேர்படப் பேசு - 13/05/...\nநேர்படப் பேசு - 12/05/...\nநேர்படப் பேசு - 11/05/...\nகிட்சன் கேபினட் - 11/...\nகிட்சன் கேபினட் - 10/...\nநேர்படப் பேசு - 10/05/...\nநேர்படப் பேசு - 08/05/...\nகிட்சன் கேபினட் - 08/...\nகிட்சன் கேபினட் - 07/...\nநேர்படப் பேசு - 07/05/...\nநேர்படப் பேசு - 07/05/...\nகிட்சன் கேபினட் - 06/...\nநேர்படப் பேசு - 06/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nகிட்சன் கேபினட் - 05/...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/06/8-X_q3HQ.html", "date_download": "2021-07-28T04:59:50Z", "digest": "sha1:7HAJUML2OWYAIUFTHHSZFNQ4MRCETM3I", "length": 15480, "nlines": 47, "source_domain": "www.tamilanjal.page", "title": "குளக்கரை புதரில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி...நேரில் பார்த்த 8 வயது சிறுவனை குத்திக் கொன்ற கொடூரம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nகுளக்கரை புதரில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி...நேரில் பார்த்த 8 வயது சிறுவனை குத்திக் கொன்ற கொடூரம்\nகுளக்கரை புதரில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவனை குத்திக்கொன்ற கொடூர வாலிபர் கைது.\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சார்ந்தவர்கள் தங்கராஜ்-சுமதி தம்பதியர். பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களுக்குவிக்னேஷ் (9) பவனேஷ் (8) இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் 4 மற்றும் 3ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.\nஇந்நிலையில்நேற்று முன் தினம் காலை முதல் இளைய மகன் பவனேஷ் காணாமல் போய் விட்டான். பெற்றோர்கள் அவனை தேடி வந்தன.\nஇந்தநிலையில் நேற்று பள்ளபாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் உள்ள புதரில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது பற்றி ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலிசார் பவனேஷின் பிணத்தை கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.\nபவனேஷை கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் குத்தி கொண்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nவிசாரணையில் அப்பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21) என்ற பாலிடெக்னிக் மாணவர் பவனேஷை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.\nமேலும் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் நெஞ்சம் பதற வைப்பதாக உள்ளன.\nஅஜித் அந்தப்பகுதியில் ஸ்பைக் கட்டிங் சகிதம் காதல் மன்னனாக உலா வந்துள்ளார். பேசிப்பேசியே பெண்களை மயக்கும் இவரது பேச்சில் ஏராளமான பெண்கள் மயங்கி உள்ளனர்.\nதற்போதையநிலையில் இரு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார் அஜீத்.\nஅதில் ஒரு பெண் இன்னும் 17 வயது சிறுமியாக இருந்துள்ளார்.\nசம்பவத்தன்று அஜித் 17வயது சிறுமியுடன் குளக்கரையில் உல்லாசமாக இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதை அந்தப்பகுதிக்கு விளையாடச்சென்ற பவனேஷ் பார்த்து உள்ளான். என்ன ஏதுவென்று புரியாத பவனேஷ் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளான்.\nபவனேஷ் தப்பினால் இன்னொரு காதலிக்கு விஷயம் தெரிந்து விடும் என்பதால்,\nதற்போது உல்லாசமாக இருந்த சிறுமியான காதலி சிறுவன் பவனேஷை நைசாக பேசி அழைத்து வந்துள்ளார.\nபாலிடெக்னிக் வாலிபர் அஜித் பாட்டிலால் அந்த சிறுவன் பவனேஷை குத்திக் கொன்று விட்டு தப்பி சென்றார்.\nஇதையடுத்துபோலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் அஜித்தை கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த அந்த சிறுமியையும் கைது செய்தனர்.\nஅஜீத்தும், அவரது காதலியும் சேர்ந்து 8 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார��்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நக��� பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/motorbikes-scooters/tvs/star-sport", "date_download": "2021-07-28T05:22:27Z", "digest": "sha1:SQLDQ2FZM5OAH3W6Z3L4P5T2CPVNOY3A", "length": 8701, "nlines": 167, "source_domain": "ikman.lk", "title": "Tvs இல் Star Sport இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | கொழும்பு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nசிறந்த விலையில் Tvs Star Sport மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் | கொழும்பு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகொழும்பு இல் Tvs Apache விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Ntorq விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Wego விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Scooty Pep+ விற்பனைக்கு\nகொழும்பு இல் Tvs Metro விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Pep விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Victor விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Zest விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs Scooty Pept விற்பனைக்கு\nஇலங்கை இல் Tvs XL 100 விற்பனைக்கு\nகொழும்பு இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Tvs Star Sport\nபிலியந்தலை இல் Tvs Star Sport விற்பனைக்கு\nபொரலஸ்கமுவ இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகொட்டாவ இல் Tvs Star Sport விற்பனைக்கு\nமொரட்டுவ இல் Tvs Star Sport விற்பனைக்கு\nஹோமாகம இல் Tvs Star Sport விற்பனைக்கு\nகொழும்புல் உள்ள Tvs Star Sport மோட்டார் சிறந்த விலையைப் பெறுங்கள்\nஇலங்கையின் மிகப்பெரிய சந்தையான ikman.lkல் மட்டுமே மோட்டார் காலியில் கண்டறியவும். சரிபார்க்கப்பட்ட தனியார் விற்பனையாளர்கள் மற்றும் நம்பகமான உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து சிறந்த விலையைத் தேர்வுசெய்க.\nமோட்டார் ikman.lk எளிதாக விற்களாம்\nஉங்கள் Tvs Star Sport மோட்டார் வாடிக்கையாளரைக் ஒன்லைனில் கண்டுபிடித்து, 2 நிமிடத்தில் விளம்பரத்தை இடுகையிடும்போது ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான கொள்வனவாளர்களை அடையுங்கள். தெளிவான படங்களைச் சேர்ப்பது, சரியான விலை மற்றும், நல்ல விளக்கத்தை அமைப்பது மூலம் வேகமாக விற்க முடியும்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorodi.com/tag/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-07-28T03:55:21Z", "digest": "sha1:JYIFXVIOQDTSBRVAAEMWK6FDLIPS33MS", "length": 3972, "nlines": 51, "source_domain": "oorodi.com", "title": "இணைய வேலை | oorodi : : ஊரோடி", "raw_content": "\nசேந்தா மட்டும் பணம் வராதுங்க…\nநான் நேற்று இணையத்தில பணம் பண்ணுறது பற்றி இங்க சொல்லியிருந்தன். அதுக்கு பிறகு செந்தழல் அண்ணை வந்து வேற சில நல்ல தளங்களின்ர முகவரியும் தந்திருந்தார். சரி அங்கெல்லாம் போய் சேந்தாச்சு. (சேரக்க உங்கட திறமைகளையும் சரியா குறிப்பிட மறக்காதயுங்கோ). எங்க காசை காணேல்ல வேலை தேடி வரேல்ல எண்டு நினைக்கிறியளோ. போய் ஏலத்தில கலந்துகொள்ளுங்கப்பா. சேந்தாக்கள் ஒருத்தருமே இதுவரைக்கும் ஒரு ஏலத்திலயும் கலந்துகொள்ளேல்ல. ஒரு மாசத்துக்கு 16 ஏலத்தில நீங்கள் பங்குகொள்ள முடியும்.\nஇதுவரைக்கும் போய் சேராதாக்கள் கீழ சொடுக்கி போய் சேருங்கப்பா..\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் கோபிநாத்\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாம��னி-யுனிகோட் விசைப்பலகை இல் Gobi\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ranjaninarayanan.wordpress.com/2012/12/", "date_download": "2021-07-28T04:23:24Z", "digest": "sha1:NEYYU7EQNF4NV26KOK2G4332JCHTDOST", "length": 71560, "nlines": 374, "source_domain": "ranjaninarayanan.wordpress.com", "title": "December 2012 – ranjani narayanan", "raw_content": "\nநோய்நாடி நோய்முதல்நாடி – 2\nநோய்நாடி நோய்முதல்நாடி – 3\nநோய்நாடி நோய்முதல்நாடி – 4\nபூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆப் மை எனர்ஜி என்று கிரிக்கெட் வீரர்கள் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம்.\nபதிவாளர்களின் எனர்ஜி பின்னூட்டத்தில் இருக்கிறது என்று நான் சொல்லுவேன்.\nபூஸ்ட் குடிப்பதை விட பின்னூட்டம் தரும் ஊட்டச்சத்து அதிகம்.\nஇன்று வேர்ட்ப்ரஸ்-ஸிலிருந்து 2012 Review Report என்று அனுப்பியிருந்தார்கள். இந்த ஒரு வருடத்தில் எத்தனை வருகையாளர்கள், எத்தனை வாசிப்புகள், வருகையாளர்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள், யார் அதிகப் பின்னூட்டம் கொடுத்திருக்கிறார்கள் என்று ஒரு பெரிய லிஸ்ட்\nஎன்னுடைய பதிவுகளுக்கு அதிகப் பின்னூட்டம் போட்டவர்கள் லிஸ்டில் திரு வைகோ முதலிடம் வகிக்கிறார்.\nஇவரது பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களை சற்று ஓரம் கட்டி விடும் அபாயமும் இருக்கிறது. நமது எழுத்துக்களை படிக்க வந்தவர்கள் இவரது பின்னூட்டங்களைப் படித்து சிலாகித்துவிட்டு அதற்கு பாராட்டுத் தெரிவிப்பார்கள் (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும் (இந்த சந்தடியில் நம் எழுத்துக்கள் காணாமல் போய்விடும்) இது எப்படி இருக்கு\nதனக்கு வந்த விருதுகளை சக பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் இவர் முதலிடம்\nமிகச் சமீபத்தில் தான் எழுத வந்தேன் என்பார். ஆனால் நகைச்சுவை கலந்து இவர் எழுதுவது படிக்கப் படிக்க அலுக்காத ஒரு விஷயம்.\nஇவர் சமீபத்தில் எழுதிய அடை பற்றிய பதிவு படியுங்கள்.\nஉங்களது தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி திரு வைகோ ஸார்\nஇவருக்கு அடுத்தபடியாக திரு திண்டுக்கல் தனபாலன். நாம் பதிவு எழுதி வெளியிட்டவுடன் இவரது பி���்னூட்டம் பறந்து வந்து விடும். கொஞ்ச நாட்களாக இவர் பதிவுலகில் வலம் வராமல் இருக்கிறார். புது வருடத்தில் மீண்டும் பதிவுலகத்திற்கு வந்து தனது எழுத்துக்களாலும், பின்னூட்டங்களினாலும் அனைவரையும் சந்தோஷப் படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nமூன்றாவதாக திருமதி காமாட்சி. இவரது இந்த வருட அறிக்கை அசத்துகிறது. ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்\nநான்காவது திரு வெங்கட் நாகராஜ். பயணக் கட்டுரைகளும், வெள்ளிக்கிழமைகளின் ப்ரூட் சாலட்டும் பரிமாறி எல்லோருடைய உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். இவரது மனைவி திருமதி ஆதியும், மகள் ரோஷ்னியும் கூட பதிவர்கள். தமிழ் மணம் ரேங்க்-கில் எனது ஒரே சவால் இவர்தான். (ஹா…ஹா…)\nஐந்தாவதாக பதிவர் சந்திப்பில் நான் கண்ட தங்கப் பெண் சமீரா எனது மிக இளைய வயதுத் தோழி. இத்தனை வருடங்கள் பதிவர்களின் எழுத்துக்களை படித்து பின்னூட்டம் மட்டுமே போட்டு வந்த சமீரா இந்த வருடம் சொந்த வலைபூ ஆரம்பித்திருக்கிறாள். புது வருடத்தில் மேலும் மேலும் எழுத்துலகில் வளர்ந்து தன் முத்திரையைப் பதிக்க வாழ்த்துக்கள்.\nஇவர்களைத் தவிர இன்னும் என் உள்ளம் கவர்ந்த இருவரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஓரளவுக்கு ஊகித்திருப்பீர்கள்.\nமுதலில் திரு தமிழ்: கதை பிறந்த கதை என்ற பதிவில் என் வலைத் தளத்தின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக் கூறி இருக்கிறார். வரும் வருடங்களில் இன்னும் இன்னும் சிறப்பாக எழுதி தனக்கென்று பதிவுலகத்தில் ஒரு இடம் பிடிக்க ஆசிகள். நன்றி தமிழ்\nஇரண்டாவதாக திரு ஓஜஸ்: மாலைப்பொழுதினிலே என்ற ஒரு அழகான பாடலைப் போட்டு எனது வலைப்பூவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு பரிசளித்த திரு ஓஜஸ்-ஸுக்கு நெஞ்சு நிறைந்த நன்றி.\nஇவரது ‘யாம்’ என்ற இன்றைய பதிவிலும் என்னை குறிப்பிட்டு இருக்கிறார்.\nசமீபத்தில் தோழிகளான அனுஸ்ரீனி, ராஜலக்ஷ்மி பரமசிவம், மஹா என்று நான் அழைக்கும் மகாலட்சுமி விஜயன் (முகம் தெரியாத முதல் தோழி என்று அழைத்து மனத்தைக் கவர்ந்து விட்டார் இவர்) திருமதி சித்ரா சுந்தர், திருமதி ஷீலா, திரு தமிழ் இளங்கோ, திருமதி இராஜராஜேஸ்வரி இன்னும் இன்னும் பலருக்கும் எனது நெஞ்சு நிறைந்த நன்றிகள்\nவரும் வருடம் எல்லோருக்கும் எல்லாம் இனிதாக நடக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\n85 நாடுகள் 34000 வாசிப்புகள் = 1 வருடம்\nகீழே இருக்கும் ஆண்டு அறிக்கை வேர்ட்ப்ரஸ் தளத்திலிருந்து வந்தது. கடந்த ஒரு ஆண்டில் என் வலைதளத்தின் நிலை பற்றியது.\nஇது என்னுடைய முதல் ஆண்டாகையாலே பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.\nஎன் ரசிகர்கள் எல்லோருக்கும் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழ் உங்கள் தாய் மொழியா\n” ஒன்றுபட்ட ஒரு நல்ல சமூகத்தை அமைக்க நீங்கள் விரும்புவீர்களேயானால், உங்கள் பார்வையை மாணவர்களின் பக்கம் திருப்புங்கள். உங்கள் கரங்களை கொடுத்து அவர்களை வலுப்படுத்துங்கள்”\nஇந்த நல்ல சிந்தனையுடன் ஒரு விழா நாளை நடக்க இருக்கிறது, திருப்பூரில்\nதொழிற்களம் டிசம்பர் விழா அழைப்பிதழ்\nசென்னை பதிவர் விழாவிற்குப் பிறகு திருப்பூரில் நடக்கும் இந்த விழாவிற்கு தமிழ் பதிவர்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தொழிற்களம் சார்பில் கேட்டுக் கொள்ளுகிறேன்.\nஆட்சியர் திரு சகாயம் அவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.\nஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.\nஎங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.\nஅடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.\nநாங்கள் சிறுவயதினராக இருந்த போது மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.\nமாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.\nஎன் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை\nஎங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.\nதன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.\nமாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.\nஇப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.\nகாவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.\nஎனக்கு நினைவு இருக்கும் மாமாவின் புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.\nநான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.\nதிரும்பத் திரும்பத் திரும்பத் ……….\nஎத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள் எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஅப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.\nமாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.\n‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும��, ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.\nகண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.\n‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.\nபல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின் கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.\nஇத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.\nஎங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின் கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.\nகண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.\nபழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.\nமாம���வும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.\nஇரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்\nஇரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம் – தொடர்ச்சி\nநானும் படித்து பின்னூட்டமிட்டேன். இந்த இரு இளைஞர்களின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எங்களுக்குப் பாலமாக கல்கி அவர்கள் இருந்தார் என்பது மிகப் பெரிய விஷயம்\nஇந்த இருவரில் எனக்கு முதலில் திரு தமிழ் பற்றி சிறிய பயம் இருந்தது; ரொம்பவும் கண்டிப்பான தமிழ் ஆசிரியரோ என்று இப்போது இவரும் நானும் நல்ல நண்பர்கள்\nஆனால் திரு ஓஜஸ் முதலிலிருந்தே மிகவும் நட்புடன் இருந்தார்.\nநமக்குத்தான் கொஞ்சம் நட்பானவுடன் நெக்குருகி அடுத்த நாளே காலை சிற்றுண்டியுடன் அவர்கள் வீட்டு வாசலில் நிற்கும் குணமாயிற்றே.\nஅவரிடம் ஒரு முறை மின்னஞ்சலில் கேட்டேன் : ‘எங்கே இருக்கிறீர்கள்\n ‘உங்களைப் போன்ற நல்லவர்களின் மனதில்\nஒரு வினாடி திகைத்தாலும், மறு வினாடி புரியாத பாடம் புரிந்தது:\n‘உங்கள் சுதந்திரம் என் மூக்கு நுனி வரைதான். உங்கள் எல்லையில் நீங்கள் இருங்கள். என் எல்லையில் நான்\nஇளைஞரான இவரிடமிருந்து நான் கற்ற பாடம் மறக்க முடியாத ஒன்று.\n‘காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்’ இல்லையா\nதமிழ் பதிவுலகில் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. பிரபல எழுத்தாளர்களும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல பல படைப்புகள் படிக்கக் கிடைக்கின்றன.\nபலபல திரட்டிகள். உலகம் முழுவதும் நம் எழுத்தைப் படிக்கிறார்கள். நமது பொறுப்புகளும் அதிகம்.\nசென்சார் இல்லாத இணையம் இருமுனைக் கத்தி போல. மிகவும் விழிப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களைப் பார்த்து கத்தியை நீட்டும்போது அதன் இன்னொரு கூர் முனை நம்மை நோக்கி இருப்பதை மறந்து விடக்கூடாது.\nநம் எழுத்துக்களின் பாதிப்பு உடனே பின்னூட்டங்கள் என்னும் வடிவில் நமக்கு வரும்.\nஎப்போதும் புகழ்ந்தே எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்பது நல்ல எழுத்துக்களை உருவாக்காது. எதிர்மறையான கருத்துக்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்.\nபிறரது எழுத்துக்களைப் படித்துவிட்டு – நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி என்று மொக்கையாக பின்னூட்டம் போடாமல், நிஜமான உணர்வுகளை எழுத வேண்டும். சில பதிவர்களுக்கு இது பிடிப்பதில்லை. எதிர்மறையான கருத்துக்களை – அல்லது அவர்களது எழுத்துக்களை உண்மையாக விமரிசனம் செய்தால் பிடிப்பதில்லை. நம் தளத்திற்கு வருவதை நிறுத்தி விடுவார்கள்.\nபதிவுலகில் மறக்க முடியாத நிகழ்வு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா.\nபல பதிவர்களை சந்தித்தேன். இத்தனை பேர்களா என்று ஆச்சரியப் பட்டேன். வேர்ட்ப்ரஸ் தளத்தில் எழுதுபவர்களில் நான் ஒருவள் மட்டுமே. நிறைய இளைஞர்கள், யுவதிகளைச் சந்தித்தேன்.\nப்ளாக்ஸ்பாட்டில் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக பழகுவது மிகவும் வியப்பாக இருந்தது. அதே போல இங்கும் வேர்ட்ப்ரஸ்ஸில் தமிழில் எழுதுபவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.\nதொடர்பதிவுகள் எழுதலாம். மற்றவர்களை நம் பதிவில் (விருந்தினர் பதிவுகள்) எழுத வைக்கலாம். நான்கு பேர்களாக அல்லது ஒரு குழுவாக சேர்ந்து எழுதலாம்.\nஏற்கனவே திரு தமிழும், திரு ஓஜஸ்ஸும் சேர்ந்து இசைப்பா என்று ஒரு வலைத்தளம் துவங்கி இருக்கிறார்கள்.\nஒத்த கருத்தை உடையவர்கள் சேர்ந்து இதைப்போல செய்யலாம்.\nஎல்லாமே எல்லையைத் தாண்டாமல் தான்\nஎன் ப்ளாக் மூலம் என் பழைய தோழியை 33 வருடங்களுக்குப் பின் சந்தித்தேன். இதை விட வேறு என்ன வேண்டும்\nஇதுவரை என் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nதொடர்ந்து உங்கள் ஊக்கத்தை அளியுங்கள்.\nபதிவர்கள் விழாவில் எடுத்த காணொளி\nஇரண்டாம் ஆண்டில் என் வலைத்தளம்\nஎனது வலைத்தளம் இன்று முதலாண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறது.\nஇந்த ஓராண்டில் நான் படித்து மகிழ்ந்த தளங்களையும், அதனால் ஏற்பட்ட தோழமைகளையும், கற்றுக் கொண்ட பாடங்களையும், பாராட்டுக்களையும், பகிர்ந்து கொள்ள இந்த சிறப்புப் பதிவு.\nஒரு வாரத்திற்கு முன்னால் வேர்ட்ப்ரஸ் இலிருந்து ஒரு வாழ்த்து செய்தி: போன வருடம் இந்த நாள் தான் நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டீர்கள், வாழ்த்துக்கள் என்று\nஆனால் முதல் பதிவு போட்டது 24.12.2012\nஅதனால் இந்த நாளையே என் வலைதளத்தின் முதல் பிறந்தநாள் என்று கொண்டாடலாம்\nவலைப்பூ ஆரம்பித்ததன் நோக்கம் எனது படைப்புக்களை ஒரே இடத்தில் தொகுப்பதுதான் என்றாலும், வேறு வேறு படைப்புக்களைப் படிக்க ஆரம்பித்த பின் என் வலைப்பூவிற்காகவே எழுத ஆரம்பித்தேன்.\nவலைச்சரத்தில் ஆசிரியர் பதவி – நினைத்து நினைத்து மகிழும் ஒரு நிகழ்வு\nமூன்று முறை வலைச்சரத்தில் தொடர்ச்சியாக அறிமுகப் படுத்தப் பட்டேன்.\nதமிழ் மணம் 205 ரேங்க். (சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றாலும் ஒரு வருடத்தில் நல்ல முன்னேற்றம் என்றே தோன்றுகிறது.) தமிழ்மணம் 2 வது 5 வது ரேங்க் பெற்றவர்களுக்கும் எனக்கும் நடுவில் ஒரு பூஜ்யம் – அவ்வளவே வித்தியாசம்\nமேலும் இரண்டு வலைத்தளங்கள் ஆரம்பித்தது.\nபுதிதாக இவற்றில் எழுதுவது இல்லை. முதல் தளத்தில் இருப்பதையே இங்கும் போடுகிறேன். சில புதிய பதிவுகளும் இருக்கின்றன.\nஎனது கதைகள் சம்ஸ்க்ருத மொழியில் மொழி பெயர்க்கப் பட இருக்கின்றன.\nஸ்ரீவைஷ்ண க்ரந்தங்களை எளிய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது பிறவிப் பயன் இது.\nஎன்னிடம் ஒரு குணம். நல்லது என்று மனதிற்கு படுபவற்றை மற்றவர்களுக்கும் சொல்லுவேன். இது நான் படிக்கும் புத்தகங்கள் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்காது. சிலசில உணவகங்களும்,ஊர்களும், உறவுகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்\nஎனது ஹோமியோபதி மருத்துவர் டாக்டர் ராஜேஷ்;\nயோகா பயிற்சியாளர் திருமதி ரேகா ஸ்வரூப்;\nதுணைவரின் மருத்துவர் டாக்டர் சிவராமையா;\nஎங்கள் ஜோசியர் திரு. உமேஷ் ஜோயிஸ், திரு அருளாளன்\nஎன்னிடம் தங்களதுஆரோக்கியத்தை பற்றி பேசுபவர்கள் எல்லோருக்கும் இவர்களை பரிந்துரைப்பேன். விளைவு: நான் பார்த்தே இராத பலர் என் பெயரைச் சொல்லிக் கொண்டு இவர்களை நாடுவார்கள்\nசிலர் சில சமயங்களில் இதற்காக கோபப் பட்டதும் உண்டு ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல ‘நீ யாரு என்னை பற்றி சொல்ல\nசமீபத்திய உதாரணம்: வலைச்சரத்தில் பலரை அடையாளம் காட்டியிருந்தும், சிலர் மட்டுமே நன்றி பாராட்டி இருந்தார்கள்.\n‘இவள் யார் நம்மை அடையாளம் காட்ட’ என்று நினைத்திருப்பார்களோ, என்னவோ\nஅப்போது எனக்குள் நான் நல்லவளா கெட்டவளா என்ற கேள்வி எழுந்தது.\nஆனாலும் இந்த குணம் மாறவில்லை. இப்போது பதிவுலகத்திலும் எனக்குப் பிடித்த தளங்களை தொடருவதுடன், பின்னூட்டமிட்டு, என் வலைபதிவில் இணைப்பு கொடுத்து…. அவர்களது பதிவை ரீ-ப்ளாக் செய்து…. எனது சமூகம் என்று அவர்களை அடையாளம் காட்டி…\nஎனது வலைதளத்தின் மூலம் பலரின் நட்பு கி டைத்���ிருக்கிறது.\nவலைப்பதிவுக்கு அப்பால் என்னுடன் நட்பாக இருக்கும் ஒருவர் திருமதி காமாட்சி.\nஅவ்வப்போது தொலைபேசவும் செய்கிறோம். அவரிடம் பேசுவது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. எங்கள் நட்பு இதேபோல வரும் வருடங்களிலும் தொடர வேண்டும்\nஒரு முறை நான் வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் போது இவரும் அறிமுகம் ஆகியிருந்தார். எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்கிறாய் என்று நெகிழ்ந்து போனார் இவர்.\nஎனக்கு எங்கு போனாலும் ஒரு ராசி. என்னைவிட வயது குறைந்தவர்கள் என்னுடன் மிக எளிதில் நட்பு கொள்ளுவது. பதிவுலகத்திலும் இது தொடர்வது அதிசயமே\nஎனக்குப் பிடித்த இரண்டு இளைய தலைமுறை:\nஆடி பதினெட்டாம் நாள். காலையில் கலந்த சாதங்கள் செய்துவிட்டு கணணி முன் உட்கார்ந்து பதிவுகளைப் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ் என்னும் பெயரில் எழுதும் திரு தமிழ் ‘ஆடித் திருநாள்’ என்னும் பதிவு எழுதியிருந்தார். படித்து விட்டு\n‘பதினெட்டாம் பெருக்கு என்று கலந்த சாதங்கள் செய்துவிட்டு, வந்து கணணி முன் உட்கார்ந்தால் உங்கள் பதிவு காவிரிக்கரையில் வந்தியத்தேவனுடன் அங்கு நடக்கும் கோலாகலங்களை நேரடி ஒளிபரப்பு செய்துவிட்டீர்கள்\nகல்கியின் ‘பொன்னியின்செல்வன்’ போனதலைமுறையிலிருந்து இந்த இளைய தலைமுறை வரை இதயத்தைக் கொள்ளை கொள்ளுவது வியப்பேதும் இல்லை. அது அமர காவியம் என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதும்.\nஇந்த நன்னாளில் காவிரியையும் பொன்னியின் செல்வனையும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் பல\nஎன்று ஒரு பின்னூட்டம் போட்டேன்.\nஅடுத்த நாள் ஓஜஸ் என்பவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல்: எனது நண்பன் தமிழ் அவர்களின் பதிவைப் படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என்னுடைய நாற்சந்தி வலைத்தளத்தில் வந்தியத்தேவன் பற்றிய பதிவைப் படித்து கருத்து இருந்தால் சொல்லவும் என்று.\nரொம்பவும் நீளமாகப் போய்விட்டபடியால் அடுத்த பதிவில் தொடருகிறேன்.\nஎன் மொழிப்புலமை போலவேதான் என் கணிதப் புலமையும்.\nஎட்டாவது வகுப்பில் என் கணித ஆசிரியர் திருமதி லில்லி கான்ஸ்டன்டைன் அவர்கள் என்னை ஆச்சர்யத்துடன் கேட்ட கேள்வி இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது: ;ஏண்டி உனக்கு கணக்குப் பாடம் வராதா உனக்கு கணக்குப் பாடம் வராதா\nநான் ‘வராது டீச்சர்’ உண்மையை ஒப்புக் கொண்டேன். வராததை ��ராது என்ற ஒப்புக் கொள்ளும் குணம் நல்லது இல்லையா\nஅன்றிலிருந்து அவர் என் வழிக்கு வருவதே இல்லை. மற்ற பாடங்களில் இருந்த மேதமை() கணக்குப் புத்தகத்தை எடுத்தாலே மறைந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாடியது.\nஒரு நாள் என் ஆசிரியர் சொன்னார்: ’இத பாருடி யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே யாருகிட்டயாவது கணக்கு கத்துக்க. அண்ணா, அக்கா யாரும் இல்லையா, வீட்டிலே\nஅண்ணா தான் ஆங்கிலம், கணக்கு இரண்டும் சொல்லித் தருவான். அவனும் தன திறமைகளை எல்லாம் என்னிடத்தில் பயன்படுத்திப் பார்த்து வெறுத்துப் போய் விட்டான். ‘இந்த ஜென்மத்தில உனக்கும் கணக்குக்கும் ஸ்நானப் பிராப்தி இல்லை..’ என்று சொல்லி என்னை மஞ்சள் தண்ணீர் தெளித்து விட்டு விட்டான்.\nஎப்படியோ சமாளித்து எஸ் எஸ் எல் சி வந்துவிட்டேன். ஆசிரியை ராஜி பாய் ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை ரொம்பவும் கண்டிப்பு. எனக்கு எப்படியாவது கணக்குப் பாடத்தை சொல்லிக் கொடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். தினமும் போராட்டம்தான் எனக்கும் (கணக்கு பாடத்திற்கும் இல்லை) ராஜி பாய் டீச்சருக்கும் தான்\nஅந்த காலத்தில் ஒன்பதாம் வகுப்பில் காம்போசிட் மேத்ஸ் அல்லது அரித்மேடிக்ஸ் இரண்டு வகைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅண்ணா சொன்னான்:’காம்போசிட் மேத்ஸ் எடு. மதிப்பெண்கள் நிறைய வாங்கலாம். நான் சொல்லித் தருகிறேன்’.\n வேண்டாம்’ என்று ஜகா வாங்கிவிட்டேன்.\n‘1௦ ஆட்கள் சேர்ந்து 8 மணிநேரம் வேலை செய்தால் 6 நாட்களில் ஒரு வேலை முடியும். அதே வேலையை இரண்டே நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்யவேண்டும்\n‘ஒரு பெரிய நீர்த்தொட்டி. இரண்டு குழாய்கள் குறிப்பிட்ட வேகத்தில் நீரை நிரப்பும். ஒரு குழாய் குறிப்பிட்ட வேகத்தில் நீரை காலி செய்யும். எத்தனை மணி நேரத்தில் தொட்டி நிரம்பும்\nதண்ணீர் நிரம்பவே நிரம்பாது என்பது என் வாதம். ஒரு குழாய் காலி செய்து கொண்டே இருக்கும் போது தொட்டி எப்படி நிரம்பும்\nஇந்த சாதாரணக் கணக்குகளைப் போடவே தடுமாறும் நான் ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா (காப்ரா தான்) என்று வாயில் நுழையாத பெயர்களில் கணக்குப் பாடம் என்றால் எங்கே போவேன்\nஎன் தலைமை ஆசிரியை திருமதி ஷாந்தா உட்பட எல்லா ஆசிரியர்களும் நான் எஸ் எஸ் எல் சி –யில் ‘கப்’ (அதாங்க, எங்க காலத்தில் பெயில் என்பதற்கு செல்லப் பெயர்) வாங்கிவிடுவேன் என்று உறுதியாக நம்பினார்கள்.\nஒரே ஒருத்தியைத் தவிர. நான் இல்லை அது\nஎனது தோழி டி.ஏ. இந்திராதான் அந்த ஒரே ஒருத்தி.\nஅவள் ரொம்பவும் தீர்மானமாகச் சொன்னாள்: ‘இதோ பாருடி, இவர்கள் எல்லோரையும் தலை குனிய வைக்கிறாப் போல நீ எஸ் எஸ் எல் சி – பரீட்சையில கணக்குல அறுபது மார்க்ஸ் எடுத்து பாஸ் பண்ற, சரியா\n‘வேண்டாம் இந்திரா, நான் மங்கம்மா இல்லை இது போல சபதம் போட…’\n’ என்று சொன்னவள் தினமும் பள்ளிக் கூடம் முடிந்ததும் எனக்கு கணக்கு சொல்லித் தர ஆரம்பித்தாள். என்னுடன் முட்டி மோதி என் தலையில் கணக்குப் பாடத்தை ஏற்றி…\nஅவளுடைய அயராத முயற்சியினால் கணக்குப் பாடத்தில் நான் 61 மதிப்பெண்கள் பெற்று தேறினேன் அந்தக் காலகட்டத்தில் 6௦ மதிப் பெண்கள் என்பது மிகவும் உயர்ந்த ஒன்று அதுவும் நான் வாங்கியது\nஇப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் ஆச்சரியம் தான்\nஅவளுக்கென்ன என் மேல் இப்படி ஒரு அக்கறை இன்று வரை விடையைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்.\nஎன் கணவர் எத்தனை பெரிய எண்கள் கொடுத்தாலும் வாயினாலேயே கூட்டிச் சொல்லிவிடுவார்.\nஎனது மகளும், மகனும் என்னுடைய நேர் வாரிசு கணக்குப் பாட விஷயத்தில்.\nஎன் பிள்ளைக்கு கல்யாணத்திற்கு பெண் தேடியபோது நான் போட்ட இரண்டே இரண்டு கண்டிஷன்கள் என்னென்ன தெரியுமா\nமுதலாவது கணக்குப் பாடத்தில் வல்லவளாக இருக்க வேண்டும்.\nஇரண்டாவது அளக பாரம் (கூந்தல்) நிறைய இருக்க வேண்டும்.\nநம் தலையெழுத்தை மாற்ற வேண்டுமே\nஇன்று கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125 வது பிறந்த நாள். அந்த மாமேதையின் பெயரைச் சொல்லவோ அவரைப் பற்றிய பதிவு எழுதும் தகுதியோ இல்லை எனக்கு.\nஎன்னைபோல பலரும் கணக்குப் பாடம் என்றால் ஓடுகிறார்களே. கணக்குப் பாடத்தை எப்படி சுவாரஸ்யமாக சொல்லித் தரலாம் என்று யோசனைகள் சொல்லுங்களேன்.\nஎன் தோழி திருமதி அனுஸ்ரீனியின் பதிவையும் படியுங்களேன்: கணிதத்தைப் பற்றிய அவரது எண்ணங்களும் என் எண்ணங்களும் எத்தனை ஒத்துப் போகின்றன பாருங்கள்\nஇதோ இன்னுமொரு தோழி திருமதி மஹாலக்ஷ்மி விஜயன��� அவர்களின் அனுபவம்\nஎனது இன்னொரு தோழி திருமதி விஜயா கணக்கு ஆசிரியை. அவரும் கணித மேதை ராமானுஜம் பற்றி எழுதி இருக்கிறார். அதையும் படியுங்கள், ப்ளீஸ்\nஇரண்டாவது எண்ணத்தில் இப்போது: ஒரு கோப்பையிலே நம் வாழ்க்கை\nஇன்னும் நான்கு நாட்களில் என் வலைபதிவு குழந்தைக்கு ஒரு வருடம் நிரம்புகிறது.\nநாளைக்கு இருப்போமா என்பதே சந்தேகம்….இன்னும் நாலு நாள் கழித்து நடக்கப் போவதை பற்றி பேசுகிறாயே என்கிறீர்களா\nஅடுத்த வருடம் இந்த நாளில் போன வருடம் இப்படியெல்லாம் பயந்து கொண்டிருந்தோம் என்பதையே மறந்து விடுவோம், சரி தானே\nஇன்றைக்கு மார்கழி முதல் நாள்.\nதிருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.\nதினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.\nதிருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி\nபள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான் ரசிப்பேன் அவ்வளவுதான் நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்\nபிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.\nதிருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.\nமார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.\nவெள்���ைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.\nஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்\nதமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.\nதிருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன் ஆண்டாளிடம் முன் வைப்பார்.\nநாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.\nஅவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.\nகடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த பாசுரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.\nநடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.\nவெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.\nஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.\nஅவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.\nநானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.\nஎனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும் கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.\n‘சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்….\nஎன்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா\nஎன்னுடைய பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற:\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 150/-\n2015 ஆம் ஆண்டு வெளியான எனது இரண்டாவது புத்தகம்\nபரிந்துரைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஅப்துல் கலாம் – கனவு விதை விதைத்தவர்\nதேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்\nவீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்\nயோகக் கலை என்றால் என்ன\nஎனது முதல் மின்னூல் – பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இணைப்பு: http://freetamilebooks.com/ebooks/sadhaminiyin-alapparaigal/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:28:22Z", "digest": "sha1:67V5IAQGOHN7DV33X36RH6NE4OYBZYCD", "length": 6000, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "வயங்குதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) வயங்கொளி மண்டிலம் (அகநா. 11)\n(எ. கா.) வயங்கிய கற்பினாள் (கலித். 2)\n(எ. கா.) வயங்கொலி நீர் (பு. வெ. 2, 14)\n(எ. கா.) வயங்காக் கூத்து வயங்கியபின் (சீவக. 2704)\n(எ. கா.) அணிநிழல் வயங்கு . . . மதி (பரிபா. 3, 51)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nபு. வெ. உள்ள பக்கங்கள்\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 19 ஆகத்து 2015, 05:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Maruti/Charkhi_dadri/cardealers", "date_download": "2021-07-28T04:01:53Z", "digest": "sha1:ROKQTOHJJNGV4FCR2GPC6BRN5VS77IQK", "length": 6438, "nlines": 138, "source_domain": "tamil.cardekho.com", "title": "சர்கி டர்ரி உள்ள மாருதி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிdealersசர்கி டர்ரி\nமாருதி சர்கி டர்ரி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nமாருதி ஷோரூம்களை சர்கி டர்ரி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட மாருதி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களு���னான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். மாருதி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சர்கி டர்ரி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட மாருதி சேவை மையங்களில் சர்கி டர்ரி இங்கே கிளிக் செய்\nமாருதி டீலர்ஸ் சர்கி டர்ரி\nஜக்மோகன் மோட்டார்ஸ் loharu road, தத்ரி, loharu chowk, சர்கி டர்ரி, 127306\nமாருதி அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/world-bank-slashes-india-s-gdp-growth-forecast-in-fy22-to-8-3-023908.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:00:39Z", "digest": "sha1:NDE53WKHWHLJO5AX2UGP5W3U3ILC2VMN", "length": 22778, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..! | World Bank slashes India's GDP growth forecast in FY22 to 8.3% - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nஇந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.3% மட்டுமே.. ரிசர்வ் வங்கியை விட குறைவாக கணித்துள்ள உலக வங்கி..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் பொருளாதாரம் கொரோனா தொற்றுப் பாதிப்பின் காரணமாக 2020-21ஆம் நிதியாண்டில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் -7.3 சதவீதமாகச் சரிந்தது.\nஇந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது அனைவரின் முக்கியக் கேள்வியாக இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி கடந்த வாரம் முக்கியமான கணிப்பை வெளியிட்டது.\nகடந்த வாரம் ரிசர்வ் வங்கி நாட்டின் ஜிடிபி அளவீடுகளை வெளியிட்ட போது 2021-22ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5% இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.\nரிசர்வ் வங்கி வளர்ச்சி அளவீடு\nரிசர்வ் வங்கி அறிவித்த அளவீடு மிகவும் குறைவு என அனைத்து தரப்பினரும் கூறினாலும் நாட்டின் பணவீக்கம் பிரச்சனையைக் குறைக்கப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் பொருளாதார வளர்ச்சி அளவீடு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஉலக வங்கி மறு ஆய்வு\nஆனால் இப்போது உலக வங்கி ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியிட்ட கணிப்பை மறுஆய்வு செய்து புதிய அளவீடுகள் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சரிவில் இருந்து வளர்ச்சி அடைந்த வந்த போது கொரோனா வைரஸ் தொற்று நாட்டின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது.\nஉலக வங்கி வளர்ச்சி கணிப்பு\nஇதன் வாயிலாக ஏப்ரல் மாதம் உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022ஆம் நிதியாண்டில் 10.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில், தற்போது இந்தக் கணிப்பை 8.3 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 9.5 சதவீத அளவீட்டை விடவும் குறைவு என்பதால் முதலீட்டுச் சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.\nமுதல் கொரோனா அலை பாதிப்பில் இருந்து இந்தியா தடாலடியாக வளர்ச்சி அடையும் எனக் கூறப்பட்ட நிலையில் 2வது அலை தொற்று மொத்த வளர்ச்சி வாய்ப்புகளையும் இந்தியா இழந்தது. 2வது கொரோனா அலையில் வேலைவாய்ப்பு, வர்த்தகம், ரீடைல், நுகர்வோர் ���ந்தை என அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோசமான நிலையில் பாகிஸ்தான்.. வறுமை விகிதம் 5% மேல் அதிகரிப்பு.. உலக வங்கி மதிப்பீடு..\nஎல் சால்வடோர் நாட்டின் வரலாற்று முடிவுக்கு உலக வங்கி மறுப்பு.. கிரிப்டோ சந்தை கவலை..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nமோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைத்த தரவுகள்..\nஇந்தியாவின் ரியல் ஜிடிபி 7.5 – 12.5% வளர்ச்சி காணலாம்.. உலக வங்கி கணிப்பு..\nபள்ளிகள் மூடப்பட்டதால் 400 பில்லியன் டாலர் இழப்பு.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\n இந்தியாவின் ஜிடிபி கூடுதலாக சரிவைக் காணலாம்\nஎம்எஸ்எம்இ-க்களுக்கு உதவ உலக வங்கி $750 மில்லியன் ஒப்புதல்..\nஒருபக்கம் சண்டை.. ஒருபக்கம் கடனுதவி... இந்தியாவிற்கு 750 மில்லியன் டாலர் கடன் கொடுத்த சீன வங்கி..\nபாகிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர் கடன் கொடுத்த உலக வங்கி..\nஇந்தியாவில் 4 கோடி தொழிலாளர்களின் நிலை இன்னும் மோசமடையும்.. உலக வங்கி ஷாக் ரிப்போர்ட்..\nகொரோனாவால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கும்..இதெல்லாம் செய்யுங்க.. இந்தியாவுக்கு உலக வங்கி பரிந்துரை\nமுதல் நாளில் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகமாகும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/08/mk-stalins-accusation-that-tamil-nadu-has-gone-to-the-abyss-during-the-ten-year-rule-of-the-admk-govt", "date_download": "2021-07-28T05:09:22Z", "digest": "sha1:ERM7LPV7JC75V6GA2TSWYOCFC7DAITEK", "length": 64697, "nlines": 140, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "MK Stalin's accusation that Tamil Nadu has gone to the abyss during the ten year rule of the ADMK Govt", "raw_content": "\n“பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது”: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“கோடிகளிலும் டெண்டர்களிலும் மட்டும் கவனம் செலுத்தும், அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாத அடப்பாவிகள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n“ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா\n“கோடிகளிலும் டெண்டர்களிலும் மட்டும் கவனம் செலுத்தும், அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாத அடப்பாவிகள் அ.தி.மு.க ஆட்சியாளர்கள்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇன்று (08-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.\nகழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:\nநீலகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் ‘தமிழகம் மீட்போம்’ பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கழகச் செயலாளர் முபாரக் அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊட்டியைப் போலவே குளிர்ச்சியாகப் பழகக் கூடியவர் முபாரக் அவர்கள். கழகத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் மலையைப் போல உறுதியானவர்.\nமற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதில் சிகரத்தைப் போல உயரமானவர். மற்றவர் மீது அன்புச் செலுத்துவதில் கடலைப் போல ஆழமானவர். அவரிடம் கழகப் பணியைக் கொடுத்தாலும் சட்டமன்றப் பணியைக் கொடுத்தாலும் அதனை சிறப்பாகச் செய்யக்கூடியவர். அவருக்கும் அவருக்குத் துணையாக நிற்கும் கழக முன்னோடிகளுக்கும் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇங்கே எனக்கு முன்னால் முன்னிலை உரை ஆற்றினார் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளராக அவர் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் நீலகிரிக் கூட்டம் என்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை உங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுத்தமிழறிஞர் ���லைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என்று பாராட்டப்பட்டவர் அவர். அதற்கு மேல் அவரை அடையாளப்படுத்த வேறு சொல் தேவையில்லை. நீலகிரி மக்கள் பணியையும் டெல்லி நாடாளுமன்றப் பணியையும் இரண்டு கண்களாக நினைத்து அவர் செயல்பட்டு வருகிறார்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டக் கழக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்தேன். கொரோனா காலம் என்பதால் நீலகிரிக்கு நேரில் வர இயலாத நிலையில் காணொலி மூலமாக திறந்து வைத்தேன். இன்னும் சூழ்நிலை மாறவில்லை என்பதால் காணொலி வாயிலாக இந்த எழுச்சிமிகு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா காலம் முடிந்தபிறகு நீலகிரிக்கு நான் வருவேன், முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். கழக ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்துக்குச் செய்யப்பட்ட சாதனைகளைப் பட்டியலிடுவதாக இருந்தால் அதுவே பல மணிநேரம் ஆகும். அதனைச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.\n* தலைவர் கலைஞர் அவர்கள் அமைச்சர் ஆனதும் செய்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது பேருந்துகளை நாட்டுடைமை ஆக்கியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்தக் கருத்தை முன்மொழிந்தாலும் கலைஞர் அவர்கள் இதனை முன்னின்று செய்து காட்டினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிகு திட்டத்தை ஊட்டி மாவட்டத்தில்தான் முதலில் தொடங்கினார் கலைஞர் அவர்கள்\n* உதகை ஏரியை 1970-ஆம் ஆண்டே புதுப்பொலிவுடன் புதுப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.\n* உதகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் கலைஞர்\n* முதுமலை சரணாலயத்தை விரிவு படுத்த மத்திய அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை கொடுத்ததும் முதலமைச்சர் கலைஞரே\n* இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்டபோது அங்கே இருந்து திரும்புபவர்கள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டத் தொழில் தெரிந்தவர்கள் என்பதால், 1970-ஆம் ஆண்டு கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் அவர்களைக் குடியமர்த்தியவர் முதலமைச்சர் கலைஞர்.\nஅதுமட்டுமல்ல, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக கழகத்தை தோற்றுவித்தார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் தேயிலைச் சாகு��டி செய்யும் பணியை அவர்களுக்கு வழங்கினார்.\n* உதகையில் இளம் படுகர் நலச்சங்கக் கட்டடத்தை இலவசமாகக் கட்டித் தந்த பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு.\n* நூறாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் நீலகிரியில் 1970 முதல் தொடர்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்தவரும் முதலமைச்சர் கலைஞர் தான்\n* 2008-ஆம் ஆண்டு தேயிலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடந்த போது தொழிலாளர் கேட்ட தொகை 90 ரூபாய் தான். ஆனால் 102 ரூபாய் வழங்க உத்தரவிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.\n* ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் சமூகத்தில் ஒரு பிரிவாக இருக்கும் துறையர் சமூகத்தினர், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதனை நிறைவேற்றியவரும் முதலமைச்சர் கலைஞர்தான்.\n* தேயிலைக்கு விலைக் குறைவு ஏற்பட்ட நேரத்தில், தேயிலை விவசாயிகளுக்கு மான்யம் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்\n* இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அரசு தேயிலை தோட்டக் கழகம் உருவாக்கி நீலகிரியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வளித்தவர் முதலமைச்சர் கலைஞர்\nஇந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் 20 சதவிகித தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கினார். தி.மு.க. ஆட்சியில் தடையில்லாமல் கிடைத்த இந்த போனசுக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் போராட வேண்டியதாக இருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு 20 சதவிகிதத்திற்கு பதிலாக 10 சதவிகிதம் தான் கொடுத்திருக்கிறது இந்த எடப்பாடி அரசு.\nமுதலமைச்சர் நீலகிரிக்கு ஆய்வு செய்ய வரும்போது, மீதியை அறிவிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எதுவுமே அறிவிக்கவில்லை.\n* நீலகிரியில் பழங்குடி மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் “மின் இணைப்பு” வழங்கி வண்ணத் தொலைக்காட்சிகளையும் வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்\n* கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு “மின் இணைப்பு” வழங்கியவர் முதலமைச்சர் கலைஞர்\n* நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு 'கடை உரிமை' நீட்டிப்புத் தந்து பெயர் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கினேன்\n* நீலகிரி மாவட்டத்திற்கு, அரசு நியாய விலைக் கடைகளில் “24 கிலோ அரிசி” வழங்கியதும் கழக ஆட்சியே\n* நான் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலத்தில் உதகைக்கு 3-வது குடிநீர்த் திட்டத்தைக கொண்டுவந்து உதகை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தோம்.\n* 2009-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது நீலகிரி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு எற்பட்டது. 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள்.\nமிக மோசமான இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட அந்தச் சூழலில் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரிக்கு அனுப்பிவைத்து களநிலவரத்தைத் தெரிந்து கொண்டோம்.\nஅப்போது துணை முதல்வராக இருந்த நான் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டேன்\nகடந்த ஆண்டு ஏற்பட்ட நீலகிரி நிலச்சரிவு மிக மோசமானது. அதைக் கேள்விப்பட்டதும் மாவட்டச் செயலாளர் முபாரக்கிடம் பேசினேன். அவரும் மிகப் பதற்றமாகப் பேசினார். எனவே உடனடியாக நீலகிரி வந்தேன்.\nநிலச்சரிவு ஏற்பட்டது 9, 10 தேதிகளில் என்றால் 11-ஆம் தேதியே நான் நீலகிரி வந்தேன். இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தேன். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைப் பார்த்தேன். வீடுகள் இழந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன்.\nநடுவட்டம் இந்திரா நகரைச் சேர்ந்த அமுதா - சாதனா ஆகிய தாயும் மகளும் இறந்திருந்தார்கள். அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன். கூடலூர் தாலுகா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் பார்த்தேன். அங்கிருந்து பந்தலூர் தாலுகா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து ஆறுதல் சொன்னேன். அங்கிருந்து எலியாட் கடை பகுதிக்குச் சென்றேன். அங்கிருந்து சேரம்பாடி செக்போஸ்ட் சென்றேன். அங்கிருந்து சேரம்பாடி முகாம், அய்யன் கொள்ளி முகாம் சென்றேன். அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னேன். அங்கிருந்து பிதர்காடு, நெவாக்கோட்டை, தேவர் சோலை, கூடலூர், நடுவட்டம் ஆகிய இடங்களுக்குச் சென்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்தேன்.\nமறுநாள் குருத்துக்குளி கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்தேன��. அங்கிருந்து எம்.பாலாடா வழியாக கப்பத்தொரையாடா சென்று வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டேன். எமரால்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தேன்.\nஎன்னோடு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் திராவிட மணி, ஆர்.கணேசன் ஆகியோரும் மாவட்டச் செயலாளர் முபாரக் அவர்களும் முன்னாள் அமைச்சர் க.ராமச்சந்திரன் அவர்களும் வந்தார்கள்.\nநீலகிரியே நிலச்சரிவால் நிர்மூலம் ஆகி இருந்த துயரமான காட்சியை அன்றைய தினம் நான் பார்த்தேன்.\nஇந்த மோசமான சூழலை அன்றைய தினம் அ.தி.மு.க. அரசு உணரவில்லை. உணர்ந்து செயல்படவில்லை. முகாமில் தங்கவைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு முழுமையான நிவாரணப் பொருள்கள் தரப்படவில்லை. போதிய உணவு தரப்படவில்லை, சுத்தமான உணவாக அது தரப்படவில்லை. குடிநீர் தரப்படவில்லை என்று நான் சந்தித்தபோது பொதுமக்களே சொன்னார்கள். ஆயிரக்கணக்கானவர்களை ஒரே மண்டபத்தில் தங்க வைத்தது அரசு. அதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. கழிவறை, குளியல் அறை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.\nஆனால் உணவு, குடிநீர் போன்ற ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை நாம் வழங்கினோம். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொகுதி மேம்பாட்டு நிதி, கழக சட்டமன்ற, மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்று சுமார் ஏழரை கோடி ரூபாயை ஒதுக்கினோம். அதை வைத்து நீலகிரியில் பல்வேறு நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.\nஒரே ஒரு அமைச்சரை மட்டும் அவசர அவசரமாக அனுப்பி வைத்தார்கள். அவரும் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்து போய்விட்டார். முதலமைச்சர் வரவில்லை. முதலமைச்சர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினோம். முதலமைச்சர் எங்கே என்று கேள்வி கேட்டோம். அதன்பிறகு ஒரு நாள் வந்தார். அதுவும் ஹெலிகாப்டரில் வந்தார். சில இடங்களில் சில மணிநேரம் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.\nதொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுமார் 350 கிலோ மீட்டருக்கு சாலைகள் பழுதடைந்து இருந்தது. இதில் சுமார் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து நான் அன்று பார்த்தேன். ஆனால் இந்த நாட்டை ஆளும் முதலமைச்சர் சில மணிநேரத்தோடு தனது கடமை முடிந்ததாகப் போய்விட்டார். இதுதான் தி.மு.க.வுக்கும் ��.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாடு. மக்களுக்கு துன்ப துயரம் ஏற்பட்டால் தி.மு.க. தான் முதலில் துடிக்கும். துணையாக நிற்கும். அந்த துயரம் துடைக்கப்படும் வரை பணியாற்றும்.\nமக்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அ.தி.மு.க. கண்டு கொள்ளாது. அதனைக் கவனிக்காது. இதுதான் அ.தி.மு.க. இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.\nநீலகிரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள், அவர்களது தேவைகள் என்ன என்பதை நான் அறிவேன். மாவட்டச் செயலாளர் முபாரக் அதனை அவ்வப்போது எங்களுக்குச் சொல்லியும் வந்துள்ளார். கழக சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணியும் இதைப் பற்றி எனக்கு எழுதி இருக்கிறார்.\nகழக ஆட்சி அமைந்தவுடன் நீலகிரி மாவட்டத்திலுள்ள மாணவ – மாணவியர் தடையின்றி உயர்கல்வி கற்க வசதியாக நீலகிரியிலுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் அரசு பொறியியல் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nநீலகிரி மாவட்டத்தில் தற்போதைய நிலையில் வீடுகள், சிறு வணிக நிறுவனங்கள் கட்டுவதற்கு அனுமதிபெற கடுமையான சட்டச் சிக்கல்கள் உள்ளன. கழக ஆட்சி அமைந்தவுடன் இவைகளை முறைப்படுத்தி எளிமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீலகிரியில் முக்கிய விவசாயத் தொழிலான தேயிலை மற்றும் மலைக் காய்கறிகள் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nநீலகிரியில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் செய்து தரப்படும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் என்ன தேவை என்பதை இப்போதே நாங்கள் திட்டமிடத் தொடங்கிவிட்டோம். கழக அரசு அமைந்ததும் இவை செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியின் கடந்த காலச் சாதனைகளை நான் வரிசைப்படுத்துகிறேன். மாநிலம் முழுவதும் செய்த சாதனைகளையும் சொல்கிறேன். மாவட்டங்களுக்குச் செய்த தனிப்பட்ட சாதனைகளையும் சொல்கிறேன். இப்படி அ.தி.மு.க. ஆட்சியால் சொல்ல முடியுமா கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்ல முடியுமா கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தோம் என்று சொல்ல மு���ியுமா கடந்த பத்தாண்டு காலத்தில் எதுவும் நடக்கவில்லை. அ.தி.மு.க.வுக்குள் நடந்த குழப்பங்கள் - அதிகார வெறியில் நடந்த பதவிச் சண்டை காட்சிகளைத் தான் தமிழ்நாடு பார்த்ததே தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.\n2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவர் வந்ததுமே பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடித்தது. 2013-ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக குன்ஹா நியமிக்கப்பட்டார். அதுவரை நீதிமன்றத்துக்குப் போகாத அம்மையார் ஜெயலலிதா அங்கு தொடர்ச்சியாகச் சென்று வாக்குமூலம் கொடுத்தார்.\n2014-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது. சிறைக்குப் போனார். இதனால் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். ஜாமீனில் வெளியில் வந்த ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருந்தார்.\n2015-ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தார். அதில் இருந்தே உடல் நலம் குன்றினார். மருத்துவ சிகிச்சையில் இருந்தார். 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்னீர்செல்வம் தற்காலிக முதலமைச்சர் ஆக்கப்பட்டார். டிசம்பரில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nசென்னை தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச் சோதனை நடந்தது. துணை ராணுவப்படை தலைமைச் செயலகத்தில் நுழைந்தது. 2017-ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் பதவி விலகினார். சசிகலா முதலமைச்சராக நினைத்தார். ஆனால் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அவர் சிறைக்குப் போனார். பழனிசாமி முதலமைச்சர் ஆனார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் சொன்னார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு 89 கோடியை பிரித்துக் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் திட்டமிட்டதற்கான ஆவணம் சிக்கியது. அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. போயஸ் கார்டனுக்குள் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி ஆட்சியை ஊழல் நிறை���்த ஆட்சி என்று சொன்ன பன்னீர்செல்வம், ஒரு வாரத்தில் எடப்பாடியுடன் இணைந்தார்.\n2018 - 19 - 20 ஆகிய மூன்று ஆண்டுகளும் எடப்பாடி பழனிசாமியா - பன்னீர்செல்வமா என்ற மோதலில் இரண்டு அணிகளாக கட்சியும் ஆட்சியும் பிரிந்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள். திடீர் மோதல்கள் - திடீர் சமாதானங்கள் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இதுதான் கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி. இவை அனைத்தும் அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்கள். இவர்கள் ஆளும்கட்சியாக இல்லாவிட்டால் இதனை நாமோ மக்களோ ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை.\nஆளும்கட்சியாக இருந்து கொண்டு இவர்கள் செய்து கொண்ட தொடர் மோதல் காரணமாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னும் சொன்னால் மக்களை மறந்தே போனார்கள்.\nமுதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது.\nஇந்த பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான போர்தான் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்\nஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் உள்ள பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளைச் சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்ன என்றால், ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளை நடந்தது, கொலையும் நடந்தது, மர்ம விபத்துக்கள் நடந்தது என்பதுதான்.\nகொடநாடு என்றால் ஜெயலலிதா என்று நினைக்கும் அளவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் கொடநாடுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. பல நூறு ஏக்கர் நிலங்களை தொடர்ச்சியாக வாங்கினார். இங்கே பெரிய பங்களாவைக் கட்டி அவ்வப்போது வந்து வாழ்ந்து வந்தார். சென்னையில் அவர் இல்லாவிட்டால் இங்குதான் இருப்பார்.\nமுதலமைச்சராக இருக்கும் போதே பல வாரங்கள் வந்து இங்கே தங்கி இருக்கிறார். இந்த பங்களாவைக் கட்டுவதற்கு ஜெயலலிதாவுக்கு பல வகையில் உதவி செய்தவர் கூடலூர் சஜீவன் என்பவர்.\nஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே இந்த பங்களாவில் ஒரு கொள்ளை முயற்சி நடந்தது. ஆனால் அப்போது அது தடுக்கப்பட்டது. இது குறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஏப்ரல் 24-ஆம் நாள் நள்ளிரவில் கொடநாடு தேயிலைத் தோட்டத்தின் ஒன்பதாவது எண் நுழைவாயிலில் 11 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைகிறது. ஓம் பகதூர் என்ற காவலாளியைக் கட்டிவைத்து விட்டு எஸ்டேட்டுக்குள் இந்த கும்பல் நுழைகிறது. இந்த ஓம் பகதூர் மூச்சுத்திணறால் இறந்தே போகிறார். பங்களாவில் உள்ள மிக முக்கியக் கோப்புகளை திருடிச் சென்று உள்ளார்கள். கோப்புகள் என்றால் அவை என்னென்ன என்று இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவர். அப்படியானால் அவரது இந்த கொடநாடு பங்களாவில் இருந்தவை அரசாங்க கோப்புகளா என்பதும் தெரியவில்லை.\nஇந்த 11 பேர் கும்பலில் பெரும்பாலானவர்கள் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்றார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்களை தேடியது காவல்துறை. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர்.\nகனகராஜ் கைது செய்யப்பட்ட பிறகுதான் இது சாதாரண திருட்டு அல்ல, இதற்குப் பின்னால் பல்வேறு சதிகள் இருப்பது தெரியவந்தது. ஆனால் கொடநாடு பங்களாவில் சில சின்னச் சின்ன பொருள்கள் தான் காணாமல் போனதாகவும், அவையும் கீழே கிடந்து எடுக்கப்பட்டு விட்டது, கைப்பற்றிவிட்டோம் என்றும் காவல்துறை மறைக்க ஆரம்பித்தது.\nஜாமீனில் வெளியில் வந்த சேலம் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து போனார். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.\nஇந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியான சயான் என்பவரது மனைவியும் மகளும் மர்மமான முறையில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார்கள். இதில் சயான் மட்டும் தப்பினார். இந்தச் சம்பவம் நடந்த 15-ஆவது நாள் கொடநாடு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தினேஷ் குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஐந்து பேர் மரணம் அடைந்த மர்மமான வழக்குத்தான் இந்த கொடநாடு வழக்கு.\nஇந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் விபத்துகளிலும் - தற்கொலையும் செய்து கொண்டு இறந்து போகிறார்கள் என்பது மர்ம��ாகவே இருக்கிறது. யாம் அறியேன் பராபரமே அதற்கு இதுவரை நீதி கிடைத்ததா என்றால் இல்லை அதற்கு இதுவரை நீதி கிடைத்ததா என்றால் இல்லை நீதி கிடைக்காது என்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜாமீனில் வெளியில் வந்த சயான் என்பவரும் வாளையார் மனோஜ் என்பவரும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இறந்து போன கனகராஜுக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இதில் தொடர்பு இருக்கிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள்.\nமுதலமைச்சரின் பெயரை கனகராஜ் எங்களிடம் பயன்படுத்தினார் என்று வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்கள். தங்களுக்கு உதவியதாக சஜீவன் என்பவர் பெயரையும் சயானும் வாளையார் மனோஜும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சஜீவன், இரண்டு நாட்களுக்கு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்கு வந்தபோது அரசு விழாவில் அருகில் இருந்துள்ளார்.\nஉதகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி கலந்து கொண்டு இருக்கிறார். உயரதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசுக் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்றார். இந்த மூன்று நிகழ்ச்சிகளிலும் சஜீவன் என்பவர் கலந்து கொண்டார். இந்த சஜீவன், அவரது தம்பி சுனில் ஆகிய இருவர் பெயரும் நீதிமன்ற வாக்குமூலத்தில் இருக்கிறது.\nமுதலமைச்சர் மீது குற்றம் சாட்டினார்கள் என்பதால் சயானும் மனோஜும் சிறையில் தாங்கள் சித்ரவதை செய்யப்படுவதாக புகார் கூறியுள்ளனர். இந்தக் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சஜீவனுக்கு அ.தி.மு.க.வில் மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் பதவியும் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிராக அ.தி.மு.க.வினரே நீலகிரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nகோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னால் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள். கூடலூரில் மூன்று மாநிலச் சாலைகள் சந்திக்கும் இடத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள். அதன்பிறகும் சஜீவனை தனக்கு அருகில் எடப்பாடி பழனிசாமி வைத்துக் கொள்கிறார் என்றால் கொடநாடு விஷயத்தில் எப்படி உண்மைகள் வெளியே வரும் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கிருஷ்ணபகதூர் என்பவர் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகியும் போலீசார் இன்னமும் ஏன் கைது செய்யவில்லை\nஇந்த ஆட்சி எத்தகைய சந்தேகத்துக்குரிய மனிதர்களின் கையில் சிக்கி இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவில்லையா ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா ஜெயலலிதா வீட்டிலேயே கொள்ளையடிக்கத் துணிந்தவர்களைத் தண்டிக்க வேண்டாமா இதனிடையே தற்போது கோவை சிறையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு கொலை மிரட்டல் போன்ற சர்ச்சையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது.\nஇப்படி கொலை, கொள்ளை, விபத்துகள், தற்கொலைகள், கைதுகள், மிரட்டல்கள் கொண்ட மாபெரும் குற்றச்சம்பவம் தான் கொடநாடு சம்பவம். இதில் முதலமைச்சர் பழனிசாமியின் பேரில் நேரடியாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன என்றால், அப்படி ஒருவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கே அவமானம் இல்லையா இந்த அவமானத்தைத் துடைக்க வேண்டாமா\nஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மீது அரசியல் ரீதியான விமர்சனங்கள் வரலாம். ஆனால் இது போன்ற குற்றப் புகார்கள் வருமானால் அது தமிழக வரலாற்றுக்கே ஏற்பட்ட மாபெரும் தலைக்குனிவு ஆகும். அதனால்தான் தமிழகத்தை மீட்க வேண்டும் என்கிறோம்.\nகல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், சுற்றுச்சூழல், சமூகநீதி, வளர்ச்சித் திட்டங்கள், புதிய நிறுவனங்கள், தொழில், ஏற்றுமதி இறக்குமதி, தமிழ் மேம்பாடு - எல்லாவற்றிலும் தமிழகம் பின் தங்கிவிட்டது. பின் தங்கி விட்டது என்பது கூட சாதாரண வார்த்தை. அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது. இதனை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும். அதுதான் எனது ஒரே இலட்சியம்.\nஒரு மாநிலம், சுயாட்சி பெற்ற மாநிலமாக அமைந்தால் மட்டுமே தனது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றிவிட முடியும் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கனவு கண்டார்கள். இன்றைய தமிழகம் சுயாட்சி பெற்ற மாநிலமாகவும் இல்லை. சுயாட்சியை விரும்புகிறவர் கையில் அதிகாரமும் இல்லை\nஒரு மாநிலம், கல்வியில் முன்னேறிவிட்டால் போதும். அந்த மாநிலத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் கனவு கண்டார்கள். ஆனால் இன்று கல்விக்குத்தான் முதல் தடையே விழுகிறது.\nநீட் தேர்வின் மூலமாக ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்வியை எட்டாக்கனியாக மாற்றுகிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கும், கலைக் கல்லூரிகளில் சேருவதற்கும் இது போன்ற தேர்வு வரப்போவதாகச் சொல்லப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை வந்தால் 3-ஆம் வகுப்பு, 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என்று பொதுத்தேர்வுகளை வைத்து கல்வித்தடைகளை உருவாக்கி விடுவார்கள்.\nஎனவே கல்வியில் நம்முடைய தமிழ்நாட்டுப் பிள்ளைகள் எந்த நிலைமைக்கு ஆளாகப் போகிறார்களோ என்பதை நினைக்கும் போது எனக்கு வேதனை அதிகமாகிறது. பள்ளிப் பிள்ளைகள் மீது அக்கறை உள்ள அரசாக தமிழக அரசு இல்லை அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் - சிறுபான்மையினரும் - விளிம்பு நிலை மக்களும் - ஏழைகளும் ஏற்றம் பெற்றால் அந்த நாடு சிறப்பாக அமையும் என்று கலைஞர் அவர்கள் கனவு கண்டார்கள். அவரது எல்லாத் திட்டங்களையும் எடுத்துப் பாருங்கள். இப்படிப்பட்ட எளிய மக்களை மனதில் வைத்து தீட்டப்பட்டதாக இருக்கும்.\n''கோட்டையில் உட்கார்ந்து இருந்தாலும் குடிசையையே பார்ப்பவன் நான்'\" என்றார் கலைஞர். ஆனால் இன்று கோட்டையில் இருப்பவர்கள், கோட்டையில் இருப்பவர்களுக்கு சலுகை காட்டுபவர்களாக, கோடிகளில் மட்டும் குறிக்கோள் கொண்டவர்களாக, டெண்டர்களில் மட்டும் கவனம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். அப்பாவிகளைப் பற்றிக் கவலைப்படாத அடப்பாவிகள் இவர்கள் இந்த அரசியல் சூழல் தான் 'தமிழகம் மீட்போம்' என்ற முழக்கத்தை உரக்க முழங்கச் சொல்கிறது.\nகடல் கடந்து சென்று தமிழனின் பெருமையை நிலைநாட்டினார்கள் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள். இன்று கடல் கடந்து செல்லும் செய்திகள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. இந்த அவமானத்தைத் தடுத்து நிறுத்தும் போர் தான், வருகின்ற சட்டமன்றத் தேர்தல். நம்மால் இது முடியும். இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டுவது மட்டுமல்ல, அந்த இடத்தில் அமர்ந்து நல்லாட்சியைத் தர திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்��து தமிழகத்தை முன்னேற்றும் ஆட்சியாக அமையும் என்ற வாக்குறுதியுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி. வணக்கம்\n - அதிமுக கும்பலின் மோசடிக்குத் துணை போகிறதா பாஜக அரசு\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2019/05/friday-kolam-61-by-learn-kolam.html", "date_download": "2021-07-28T05:04:23Z", "digest": "sha1:6UQD4NQP4Z4W2KULUTVOGCL2ZQ4C7MBM", "length": 4045, "nlines": 32, "source_domain": "www.learnkolam.net", "title": "Friday kolam 61 by learn kolam", "raw_content": "\nThiruvilakku pooja 108 potri in Tamil |தமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை 108 போற்றி\nThiruvilakku poojai 108 potri in Tamil and English with video. ஓம் 1.பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி 2.போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி 3.முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி 4.மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி 5.வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி 6.இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி 7.ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி 8.பிறர்வயமாகா பெரியோய் போற்றி 9.பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி 10.பேரருட்கடலாம் பேரருளே போற்றி 11.முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி 12.மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி 13.அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி 14.ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி 15.ஓம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி 16.இருள் கெடுத்து இன்பருள் எந்தாய் போற்றி 17.மங்கள நாயகி மாமணி போற்றி 18.வளமை நல்கும் வல்லியே போற்றி 19.அறம் வளர் நாயகி அம்மையே போற்றி 20.மின் ஒளி அம்மையாம் விளக்கே போற்றி 21.மின் ஒளி பிழம்பாய் வளர்ந்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/issaiiyarkai-iruvar-5-1/", "date_download": "2021-07-28T04:25:53Z", "digest": "sha1:ZPRTFFIZ4P4JZZG2WIJECV3EUJZZXMH3", "length": 33722, "nlines": 272, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ISSAI,IYARKAI & IRUVAR 5.1 | SMTamilNovels", "raw_content": "\nஇசை… இயற்கை மற்றும் இருவர்\n” என்று, அவனின் பின்னடைவைக் கண்டு கேட்டாள்.\n“நீ ஏன் பாண்டியன்-ன்னு கூப்பிடுற\n” என்று தயங்கி ஒத்துக் கொண்டாலும், “பட், எல்லாரும் சிவான்னுதான் கூப்பிடுவாங்க” என்ற ஒன்றை சொல்லிப் பார்த்தான்.\n” என்ற ஒற்றைச் சொல்லில் முடித்துவிட்டாள்.\n“எனக்குப் பாண்டியன்னு கூப்பிட்டா பிடிக்காது” என்று, தன் விருப்பத்திற்கானக் கோரிக்கையை வைத்துப் பார்த்தான்.\n கல்யாணத்துக்கு முன்னாடிகூட… இந்த மாதிரிதான் நினைச்சிப்பேன். மத்தவங்ககிட்ட பேசிறப்பவும்… ‘பாண்டியன்’ பேர்தான் யூஸ் பண்ணியிருக்கேன்”\n“அந்தப் பேர், உங்களுக்கு ஏன் பிடிக்காது\n இருக்கட்டுமே” என்று, தன் விருப்பத்திற்கானக் கோரிக்கையை வைத்துப் பார்த்தாள்.\nயோசித்தான். பின், ‘சரி’ என்பது போல் தலையாட்டினான்.\n“தேங்க்ஸ் பாண்டியன்” என்றவள், சந்தோஷமாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.\nகல்யாணக் களையுடன் இருக்கும் மனைவியை, களிப்புடன் கட்டிப் பிடித்துக் கொண்டான்.\nஅன்பின் ஆரம்பப் பாடத்தில் இருப்பவள், கணவன்… தன் விருப்பதை ஏற்றுக் கொண்டான் என்று ஆனந்தம் அடைந்தாள்.\nஅன்பின் அறிவியல் பேசுபவன், மனைவியின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தாயிற்று என்று மகிழ்ச்சி அடைந்தான்.\nஆனால், ‘ஏற்றுக் கொள்ளவது’ ‘மதிப்பு கொடுப்பது’… இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு\nகட்டிக் கொண்டிருந்தவன் கண்களில், அந்த அறையின் பிரமாண்டக் கண்ணாடித் கதவுகளைத் தாண்டியிருந்த பால்கனி தெரிந்தது\nஅணைத்திருந்த மனைவியைத் தள்ளி நிறுத்தி, “பாவை என்கூட வா\n” என்று கேட்டவள், மீண்டும் அவன் அகம் இருக்கும் இடத்தில் முகம் வைத்துக் கொண்டாள்\n உன்கிட்ட ஒன்னு காட்டணும் ஹனி ப்ளீஸ் வா” என்று, மீண்டும் தள்ளி நிறுத்தினான்.\n“வா” என்று சொல்லி, அவள் கைகள் பிடித்து பால்கனிக்கு அழைத்துச் சென்றான். ஒரு போன்சாய் மரத்தின் முன் சென்று, அவளை நிற்க வைத்தான்.\n” என்றவள், அந்தப் பால்கனி முழுவதும் பார்வையைப் படரவிட்டாள்.\nஅறையை விட இருமடங்கு பெரிதாக இருந்தது பால்கனி முழுவதும் வெவ்வேறு வடிவ தொட்டிகளில், விதவிதமான போன்சாய் மரங்கள். சில இடங்களில் மேற்கூரை இருந்தது முழுவதும் வெவ்வேறு வடிவ தொட்டிகளில், விதவிதமான போன்சாய் மரங்கள். சில இ���ங்களில் மேற்கூரை இருந்தது\nமெல்லிய விளக்கு வெளிச்சத்தில்… ஆப்பிள்கள் தொங்குவதும், வண்ண வண்ண பூக்கள் இருப்பதும் தெரிந்தன.\nஅவனின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “வீட்டுக்குள்ள… இங்கே… இப்படி எல்லா இடத்திலேயும் ஏன் மரமா இருக்கு” என்று கேள்வி கேட்டாள்.\n“இந்த அட்மாஸ்பியர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரத்தோட வாசனை… இலையோட நிறம்… காடு… இதெல்லாம் பிடிக்கும். இன் ஷார்ட் எனக்கு நேச்சர் பிடிக்கும்” என்று சொல்லும் போதே, பாவை சிரிக்க ஆரம்பித்தாள்.\n“இந்த மாதிரி ரூம்குள்ள நாலைஞ்சி மரத்தை வளர்த்திட்டு… காடு பிடிக்கும்னு சொல்லறீங்கள அதான் சிரிச்சேன்\nஅந்தக் கணத்தில்… எங்கோ போய்க்கொண்டிருந்த மேகம், இங்கேயும் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது.\nஅதை உணர்ந்தவன், “வா… அங்கே போய் நிற்கலாம்” என்று சொல்லி… மேற்கூரை இடப்பட்ட இடத்தை நோக்கி, அவளைக் கூட்டிச் சென்றான்.\nஅங்கே சென்றதும், “நேச்சர்-னா அதுல மழையும் உண்டுதான” என்று ஒரு கேள்வி கேட்டாள்.\n“ஆமா” என்றான். அதற்கும் சிரித்தாள்.\n ஆனா, நாலு தூறல் விழுறதுக்குள்ள… இப்படி வந்து நிக்கிறீங்க\nமீண்டும் மீண்டும் அதையே சொல்லி… அவன் கைகளை பிடித்துக் கொண்டு… தோள்களில் தலை சாய்த்துச் சிரித்தாள்.\nபொறுமை பறந்து, “அன்னைக்கு உன்னோடு வாய்ஸ் பத்தி அவ்வளவு கேர் எடுத்துக்கிட்ட சரி, நனைஞ்சா த்ரோட் ப்ராப்ளம் வந்திடும்னு நானும் கேர் பண்ணேன் பார்த்தியா சரி, நனைஞ்சா த்ரோட் ப்ராப்ளம் வந்திடும்னு நானும் கேர் பண்ணேன் பார்த்தியா நீ இதுவும் பேசுவ\n என்னை கேர் பண்றீங்களா பாண்டியன்” என்றவள் குரலில, ஏக்கத்தின் வாசனை எக்கச்சக்கமாக இருந்தது.\n“இந்த டயலாக்-லாம் வேண்டாம்” என்றவன், “நீ வா” என்று அவளை இழுத்துக் கொண்டு, மேற்கூரையை விட்டு வெளியே வந்தான்.\n நனைஞ்சிடுவேன்” என்று கெஞ்சி, திமிறிக் கொண்டு போக நினைத்தவளை… திடமாக இழுத்துப் பிடித்து, மீண்டும் தன் அருகில் நிறுத்தினான்.\nமீண்டும் மீண்டும் இது நடந்தது ஆனால் ஒன்று அவன் இழுத்த இழுப்பிற்கு இசைந்து கொடுப்பது போல்தான், அவளின் அசைவுகள் இருந்தன\n’ என்று கேட்கும் அளவிற்கு, அவளின் ஆர்ப்பாட்டங்கள் இருந்தன\n“பாண்டியன் ப்ளீஸ்” என்று, திரும்பத் திரும்ப பாவை கேட்டாள்.\n தூறல் அப்பவே நின்னாச்சி. ஒழுங்கா நில்லு” என்றான், அவளை விட்டுவிட்டு\nபாவை நேராக நின்றாள். பின் வானத்தைப் பார்த்தாள். ‘ஆமாம்’ என்பது போல் ஓர் அசட்டுப் புன்னகை செய்தாள்.\nஇருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னைகைத்தனர்.\nஅதன் பிறகு… பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டான். அப்படி நின்றிருந்தவன் மேல் சாய்ந்து கொண்டு, அவள் நின்றாள்.\n“உங்களுக்கு ஏன் இயற்கை இவ்வளவு பிடிக்கும்-ன்னு சொல்லுங்க\nஅவள் தோளில் கை போட்டுக் கொண்டு, “நாம வாழறதுக்கு மூல காரணமே நேச்சர்தான். ஸோ, பிடிக்கும்\n“வாழற வாழ்க்கையில, ஏதாவது பிரச்சனை வந்தா… மனசுக்கு ரிலாக்ஸ் தர்றது இசைதான்” என்றாள் சம்பந்தமில்லாமல்\n நம்மளைச் சுத்தி ப்ளாண்ட்ஸ் இருக்கும் போது… கார்டெனிங் பண்றப்போ… காட்டுக்குள்ளே இருக்கிறப்போ…பீல் குட் கெமிக்கல்ஸ் பிரைன்-ல ரிலீஸ் ஆகும். அது, நம்மளை டிப்ரெஸ்ஸன் ஆகாம வச்சிக்கும்… ரிலாக்ஸ் பீல் வரும்… இன்னும் நிறைய சொல்லலாம்”\nதோளினை அணைத்துக் கொண்டிருந்தவன் கைவளைக்குள்… இரவின் குளிருக்கு இதமாக… நன்றாகத் தன்னைப் பொருத்திக் கொண்டாள்.\nமேலும், “எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாது” என்று மீண்டும் பேச்சை ஆரம்பித்தாள்.\n“நேச்சர் ரொம்ப சிம்பிள் ஹனி ஸோ, எல்லாரும் அதை கொண்டாடலாம்” என்றான் எளிதாக\n எல்லா கொண்டாடத்திலயும் ஏதாவது ஒரு வடிவத்தில இருக்கும்” என்றாள் எதிர்மறையாக\n“இப்படித்தான்-னு நேச்சருக்கு எந்த ரூல்ஸும் இல்லை”\n“இப்படித்தான் இருக்கணும்னு இசைக்கு ஒரு வரையறை இருக்கு”\n“ரூல்ஸ் இல்லாததால, யார் வேணும்னாலும் அதை ரசிக்கலாம்” என்றான் விருப்பமாக\n“வரையறையைக் கத்துக்கிட்டு, அதை யார் வேணும்னாலும் ரசிக்கிற மாதிரி கொடுக்கலாம்” என்றாள் விவாதமாக\n“இயற்கைக்கு அழிவு, அனர்த்தங்கள் உண்டு… இசையில இது ரெண்டும் கிடையாது” என்று மீண்டும் தொடங்கினாள்.\n” என்று, அவள் சொன்னதற்காக அர்த்தம் கேட்டு நின்றான்.\n“வெள்ளம்… பூகம்பம்… இப்படி நடந்து மக்களை அழிக்குது-ல அதுதான்\n” என்று கூர்ந்து, அவன் முகத்தைப் பார்த்தாள்.\n நீ ஒன்னு சொன்னா… நான் ஒன்னு சொல்லணுமா நமக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிட்டோம் நமக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்களைப் பத்தி ஷேர் பண்ணிக்கிட்டோம் அவ்வளவுதான்\nஅவன் அணைப்பிலிருந்து விலகி, “பதில் சொல்ல முடியலைன்னதும், இப்படிப் பேசி சமாளிக்கிறீங்களா” என்று, ஒற்றை விரலை ஆட்டிச் சொன்னாள்.\n என்றவன், “கண்டிப்பா, ஒரு நாள் இதுக்குப் பதில் சொல்றேன்” என்றான் இறுமாப்புடன்\nஅதற்கு மேல், பாண்டியன் எதுவும் பேசவில்லை.\n“இசை கேட்கிறதனால வர்றது நேர்மறையான எண்ணம்….” என்று பாவை தொடங்கும் போதே,\n’ என்பது போல் பார்த்தாள்.\n“இதுவரைக்கும் நீ பேசினதை வச்சி, நான் தெரிஞ்சிக்கிட்டது… உனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்குது. அதைப் புரிஞ்சிகிட்டு, அதுக்கு நான் மதிப்பு கொடுப்பேன்.\nஅன்ட்… நான் பேசினது வச்சி, எனக்கு நேச்சர் பிடிக்கும்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். உனக்கு நான் தர்ற சப்போர்ட்ட, எனக்கு நீ தரணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்” என்று விளக்கினான்.\nவிழியசைக்காமல், அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.\n ஆனா, நானும் உங்களைப் புரிஞ்சி நடந்துப்பேன்”\n“ம்ம் சரி” என்று சொல்லி, உள்ளே அழைத்துச் சென்றான்.\nஉள்ளே வந்தவுடன்… பாண்டியன் மெத்தையில் அமர்ந்து கொண்டான். பாவையோ… தான் கொண்டு வந்திருந்த பெட்டிகளில், எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.\n“இந்த நேரத்தில என்ன தேடுற, பாவை” என்று சலித்துக் கொண்டே கேட்டான்.\n“ஒரு நிமிஷம்” என்றவள், ஒரு பத்து நிமிடம் கழித்து, அவனருகில் வந்து அமர்ந்து, “கண்ணை மூடுங்க” என்றாள்.\n“ப்ளீஸ்” என்று சொன்னதும், விழிகளை மூடிக் கொண்டான்.\nதன் கைகளில் இருந்த சிறிய நகைப் பெட்டியை திறந்து… அதிலிருந்த மோதிரத்தை எடுத்து…அவனது வலது கை மோதிர விரலில் போட்டுவிடப் போனாள்.\nசட்டென உணர்ந்து, பட்டென பாண்டியன் விழி திறக்கையில்… மோதிரம் விரலின் பாதி தூரத்திற்குச் சென்றிருந்தது.\n” என்று சொல்லும் போதே, அவன் விரலில் மோதிரத்தை அணிவித்திருந்தாள்.\nபின்… அவன் கையைத் தூக்கி… அப்படியும் இப்படியும் பார்த்து…”நல்லா இருக்குதுல்ல” என்று கேட்டாள்.\n பட், நான் இந்த மாதிரி கோல்ட் ஆர்னமெண்ட்ஸ் போட மாட்டேன்”\n“எனக்குப் பிடிக்காது பாவை” என்று சொன்னான்.\n“என்ன பண்ணாலும் பிடிக்காதுன்னு சொல்றீங்க எதுதான் உங்களுக்குப் பிடிக்கும்” என்று அலுத்துக் கொண்டாள்.\n“அப்படி இல்லை பாவை…” என்று விளக்க ஆரம்பிக்கும் போதே,\n“எவ்ளோ ஆசை ஆசையா வாங்கினேன் தெரியுமா என்று சொல்லி, விருப்பத்துடன் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.\nமேலும்… மெல்ல தலை நிமிர்த்தி, “எனக்காகப் போட்டுக்கோங்க” என்று கேட்டாள���.\n“டு டிராமட்டிக்” என்று சொன்னாலும், “சரி போட்டுக்கிறேன்” என்று ஒத்துக் கொண்டான்.\n“தேங்க்ஸ்” என்றவள், “என்னைக்கும் கழட்டவே கூடாது” என்று, அவன் அன்பிற்கு அதுதான் அளவுகோல் என்பது போல் ஒரு கட்டளை இட்டாள்.\n“உங்களுக்கு, என் மேல அன்பு இல்லை-ன்னு அர்த்தம்” என்று சொல்லி முடிக்கும் போதே,\n ஆனா, இந்த மாதிரி ரூல்ஸ் சொல்லாத. எனக்கு அப்படி எதுவும் கிடையாது” எனச் சொன்னான்.\n“எனக்கு அப்படித்தான்” என்றாள் அடமாக\n“உன் மேல இருக்கிற அன்பை, இப்படி ஏதாவது ஒரு பொருளோடு சம்பந்தப் படுத்திப் பேசாத”\n“நான் அப்படித்தான்” என்றாள் திடமாக\n எனக்கு, உங்க மேல இருக்கிற அன்பு எப்பவும் அப்படியே இருக்கும்” என்று சொல்லி, விலகி அமர்ந்து கொண்டாள்.\nஆனால், அதற்கு மேல் எதுவும் பேசவில்லை\nஅவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், “பாவை” என்று அழைத்தான்.\nஇருமுறை அழைத்த பின்னும், அவள் பாராமல் இருந்தாள்.\n முக்கியமா பேசணும்” என்று கெஞ்சும் குரலில் கேட்டதும், ‘என்ன\n“இதுவரைக்கும் உன்கூட பேசினதை வச்சி சொல்றேன், நம்ம ரெண்டு பேருக்குள்ள டிஃரென்ஸ் ஆஃப் ஒப்பீனியன் நிறைய இருக்கு”\n’ என்பது போல் பார்த்தாள்.\n“ரெண்டு பேரோட எண்ணங்கள், விருப்பங்கள்… எல்லாம் வேற வேற மாதிரி இருக்கு”\n“ஏன் இவ்ளோ டென்ஷன்…” என்கின்ற போதே, “முதல விஷயத்தை சொல்லுங்க” என்றாள்.\n“அதனால, சம்டைம்ஸ் ஆர்க்யூமென்ட்ஸ் வரலாம்”\n“சண்டை கிடையாது. ஆர்க்யூமென்ட், அதுவும் ஹெல்த்தி ஆர்க்யூமென்ட்\n அப்படி… அதெல்லாம் வராது. வரக் கூடாது” என்று தொய்வான குரலில் சொன்னாள்.\n“அப்படி வந்தா, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்க ஈஸியா இருக்கும்” என்று தெளிவானக் குரலில் சொன்னான்.\n‘சண்டை வந்தால், எப்படி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்’ என்று, அவள் குழம்ப ஆரம்பித்தாள்.\nமீண்டும், “பாவை” என்று அழைத்தான்.\n” என்று அலுத்துக் கொண்டாலும், “இப்போ என்ன\n“பர்ஸ்ட் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சி, எமோஷனல் இன்டிமேசி வரணும் அதுக்கப்புறம்தான் பிஸிக்கல் இன்டிமேசி\nஅவள் முகம் யோசனையாக இருந்தது.\nஅதைக் கண்டவன், “உனக்கு ஓகே இல்லையா\n“நான் அதை யோசிக்கலை பாண்டியன்”\n“நாம சண்டை போடக் கூடாது நீங்க என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது” என்று, அதே இடத்தில் நின்றாள்.\n அப்புறம், உன்னை எப்படிக் கஷ்டப்படுத்துவேன்” எ��்று, அதே புள்ளியில் நின்றான்.\n“ம்ம்ம்” என்று சொன்னதும், மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.\nஎழுந்து சென்று பகல் விளக்குகளை அணைத்து விட்டு, இரவு விளக்குகளைப் போட்டுவிட்டான். திரைசீலைகளையெல்லாம் மூடிவிட்டு வந்து படுத்துக் கொண்டான்.\nசுவரை நோக்கி முகம் வைத்து படுத்திருப்பவளின் காதிற்குள் சென்று, “53712392” என்று சொன்னான்.\nகண்களைக் கூடத் திறக்காமல், “இதுவரைக்கும் சொன்னதும் புரியலை இப்போ சொல்றதும் புரியலை. மொத்தத்தில எல்லாம் வேஸ்ட்” என்றாள்.\nநன்றாகச் சிரித்தவன், “புரியலைன்னா, புரிய வச்சிடுவேன். நான் இருக்கேன்-ல பாவை பார்த்துப்பேன்” என்று நம்பிக்கை தந்தான்.\n’ என்று கத்த வேண்டும் போல இருந்தது, பாவைக்கு ஆனால், அவன்தான் சொல்கிறானே ‘இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று\nபுரிந்து கொண்ட பின்தான், தன் மனப் புழுக்கத்தைப் பற்றிச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.\nமெல்ல திரும்பி… அவன் அருகில் சென்று… குப்புறப் படுத்திருந்தவன் முதுகில் முகம் வைத்துப் படுத்துக் கொண்டாள்.\nஅதன்பிறகு, விடியும் வரை… நிசப்தமான அறை நிம்மதியான நித்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.townpanchayat.in/needamangalam", "date_download": "2021-07-28T05:19:57Z", "digest": "sha1:CQCXRAKG23TTTTSJK25SIZGQLMOLJDXT", "length": 12021, "nlines": 71, "source_domain": "www.townpanchayat.in", "title": " Needamangalam Town Panchayat-", "raw_content": "\nநீடாமங்கலம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி வரலாறு நீடாமங்கலம் பேரூராட்சி யமுனாம்பாள்புரம் என்பது மராட்டிய மன்னர் தஞ்சாவூரை ஆட்சி செய்த பிரதாபசிம்ம மகாராஜாவின் மனைவி யமுனாம்பாள் பெயரால் அமைக்கப்பட்டது. இதற்கு அரண்மனையும் உள்ளது. அதில் தற்போது கல்வி நிலையங்கள் நடந்து வருகிறது. மேற்கண்ட மன்னர் தானமாக சத்திரங்களையும் சர்வமான்ற அக்ரஹாரம் உள்ளடச்சிய சந்தான ராமசாமி கோயில் சிவன் கோவில் கட்டி அழகு பார்த்தார். இப்பேரூராட்சி மூன்று புறமும் ஆறுகளால் சூழ்ந்துள்ளதால் இவ்வூர் நீராடும் மங்களமாக பின்பு காலப்போக்கில் நீடாமங்கலமாக பெயர் மாற்றம் பெற்றது. நீடாமங்கலம் முதல் நிலை பேரூராட்சி திருவாரர் மாவட்டம், திருவாரூர் நகரத்திலிருந்து 28 கி.மீ. மேற்கிலும் மன்னார்குடி நகரத்திற்கு 12 கி.மீ. வடக்கிலும் அமைந்துள��ளது. இப்பேரூராட்சி 2.62 சதுர கி.மீ. பரப்பளவும் 15 உள்ளாட்சி வார்டுகளும் அமைத்ததாகும். கடந்த 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 9335 மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி ஊரிலிருந்து 7.கி.மீ. துரத்தில் அருள்மிகு குருபகவான் சாமியின் திருத்தலம் ஆலங்குடியில் உள்ளது. ஒன்பது நவகிரகங்களில் முக்கியமான ஒன்றான குரு திருத்தலமாகும். இத்தளத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நீடாமங்கலம் அருகில் சாமுண்டீஸ்வரி கோவிலும் அதற்கடுத்தாக ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான குரு ஆலங்குடி கோவிலும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் 32 கி.மீ. துரத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது சுற்றுலா ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி முதல் ஞாயிறு –கடைசி ஞாயிற வரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவே நீடாமங்கலம் பேரராட்சியின் சிறப்பம்சமாகும். செயல் அலுவலர், நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூர் மாவட்டம்.\nசொத்து வரி சீராய்வினை நிறுத்தி வைத்தல் தொடர்பான அரசாணை\nமறைமுக தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழ் 430 நாள்.19.11.2019\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/08/11/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-07-28T04:31:44Z", "digest": "sha1:ESV6T6NVOYH4D672BNVKE2MJEX64APT4", "length": 13890, "nlines": 197, "source_domain": "www.stsstudio.com", "title": "தீயைத் தின்கிறாய்!கவிதை கவிஞர் தயாநிதி - stsstudio.com", "raw_content": "\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிச்சோலை நிகழ்வு 27.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம்…\nஎழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள்,…\nஅரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை…\nஇன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை யும்…\nதோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன்.…\nதாயக உணவில் இருக்கும் அந்த சுவை தரணியில் எங்கும் கிடைக்காதே தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை தரணியிலே வேறு…\nTRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2021 இன்று வெள்ளிக்கிழமை புதிய…\nமருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர்…\n- சாம் பிரதீபன் –\nஐரோப்பாவின் நம்மவரின் முதல் வீடியோ சஞ்சிகை என்ற பெருமையை பெற்றது.“பாரீஸ் வீடியோ மலர்“\nநோர்வே நாட்டில் அகரம் வானொலி தனது இரண்டாம் ஆண்டு 07.12.2019 தில் தாயகப்பாடகர் ரகுநாதன் அவர்களும் வருகின்றார்\nநோர்வே நாட்டில் முதல்தர வானொலியாக ஒலித்துக்…\nயாழ் பாக்கியம் பாலர் பாடசாலையின் கலைவிழா நிகழ்வு.\nஈழத்தின் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய பாக்கியம்…\nடென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு 10 வது ஆண்டு ஆண்மீகப்பெருவிழா\nநேற்றையதினம் டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டு…\nஓம் முருகா என்றுருகி உனக்காகப் பாடுகிறேன் -இந்துமகேஷ்\nஓம் முருகா என்றுருகி உனக்காகப் பாடுகிறேன்…\nசுட்டதோ சுடாததோ ஊதி ஊதிக் குடித்த நாட்கள்;..…\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.2020\nயேர்மனியை வதிவிடமாக கொண்டிருக்கும் தொழில்…\nஇணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது\nஇன்று 13.4.19 இணுவில் ஒன்றிய கலைமாலை சுவற்றா…\nஇசையமைப்பாளர் நிர்மலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.05.2021\nஇசையமைப்பாளர் நிர்மலன் இன்று தனது பிறந்தநாளை,…\nயேர்மனி சுவேற்றா அம்மன் ஆலய (4) நாள் திருவிழா 25.7.2017\nயேர்மனி சுவேற்றா கனகதுர்க்கை அம்மன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2021\nகவிச்சோலை பாகம் 6 இன்பத்தமிழும் நாமும் 27 07 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு\nவேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2021\nKategorien Kategorie auswählen All Post (2.099) முகப்பு (12) STSதமிழ்Tv (102) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (34) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (251) கவிதைகள் (241) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (65) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (958) வெளியீடுகள் (382)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2021-07-28T05:13:04Z", "digest": "sha1:LSWHYT6HPYWMFQR4SFTJTJZDHZ4EPOSF", "length": 10953, "nlines": 82, "source_domain": "chennaionline.com", "title": "கொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nகொரோனா தனிமையை விரட்ட வழிகாட்டும் இரட்டையர்கள்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாதிருக்க உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இதனால் பலதரப்பட்ட மக்களும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் நம் வீட்டுக் குழந்தைகள், மாணவ, மாணவிகள் இந்த கொரோனா தனிமையினால் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.\nஇந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று தகவல்கள் உலாவரும் இந்த தருணத்தில், மன அழுத்தத்தில் தவிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், அவர்களுக்கு சரியானதொரு வழிகாட்டலை ஏற்படுத்தவும் காரைக்காலை சேர்ந்த குட் ஷெப்பர்ட் ஆங்கிலப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்களான ஸ்ரீ விசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி ஆகிய இருவரும் தங்களது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nகொரோனா தனிமையால் வாடும் பெற்றோர்களுக்கும், மன அழுத்தத்தால் தவிக்கும் மாணவ மாணவிகளுக்கும் எங்களுடைய அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் ஒன்பது வயதிற்குள்ளாகவே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை புரிந்துள்ளோம். இந்நிலையில் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற மாணவ மாணவிகளுக்காக எங்கள் ம���ஸ்டர் VRS குமார் அவர்கள் எங்களுக்கு கற்றுக் குடுத்து நாங்கள் கற்ற கராத்தே சிலம்பம் போன்ற எண்ணற்ற பயிற்சியை வீடியோ மூலமாக வழங்கியிருக்கிறோம். இந்த பயிற்சியை ஏராளமான மாணாக்கர்கள் செய்து மகிழ்ச்சி அடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாகவும் பின்னூட்டங்கள் மூலமாக தெரிவித்திருக்கிறார்கள்.\nஇதனால் மேலும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக எங்களுக்கு மிகவும் பிடித்த பாட்டியிடம் பல்லாங்குழி ஆட்டம், தாயக்கட்டை உடனான பரமபத விளையாட்டு, கேரம் போர்டு, செஸ் போர்டு … ஆகிய உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடினோம். இதன்போது எங்களுக்குத் தெரிந்த நுட்பங்களை பாட்டிக்கும், பாட்டி காலத்து நுட்பங்களை நாங்களும் தெரிந்து கொண்டோம் . இதன் காரணமாக உடலும் மனமும் ஒருமுகப்படுத்தும் வகையிலான பயிற்சியினை பெற்றோம். இதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பாராட்டுகள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே இதனை இதுவரை காணாத மாணவர்களும், பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளுக்கு இந்த வீடியோவினை பதிவிறக்கம் செய்ய அனுமதித்தால், அவர்களும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வார்கள். தனிமையில் தவிக்கும் அவர்கள் அதிலிருந்து விடுபட்டு தங்களை சுய சார்புடன் மேம்படுத்திக் கொள்வார்கள்”. என்றனர்.\nஇதனிடையே இந்த இரட்டையர்கள் ஏற்கனவே ஒன்பது வயதுக்குள் உலகிலேயே முதல்முறையாக இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் கராத்தேவில் அதிக அளவிலான பதக்கங்களை குவித்து உலக சாதனை செய்தவர்கள் என்பதும், இவர்களின் வீடியோக்களை உளவியல் நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் பார்வையிட்டு, ஏனையவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n← விராட் கோலியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – பாபர் அசாம்\nபொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க தமிழக அரசு முடிவு\nதிருப்பதியில் சாமி தரிசனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nவேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை – துரைமுருகன் காட்டம்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்���ு வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-81-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T04:31:12Z", "digest": "sha1:MDL4ZNFEXT5VHI5N7NZVVFND7FI3FVYO", "length": 6905, "nlines": 81, "source_domain": "chennaionline.com", "title": "சீனாவில் 24 மணிநேரத்தில் 81 பேர் மரணம்! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nசீனாவில் 24 மணிநேரத்தில் 81 பேர் மரணம்\nசீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.\nகுறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.\nகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 699 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.\nசுமார் 25,000-பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1100 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் இந்த நோயக்கு மொத்தம் 724 பேர் உயிரிழந்துள்ளனர்.\n← இன்றைய ராசிபலன்கள்- பிப்ரவரி 8, 2020\nகாஷ்மீர் தலைவர்களை சிறை வைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் →\nஅமெரிக்காவில் துப்பாக்கியை தவறுதலாக கையாண்டதால் நண்பன் பலி\nசீனா சுரங்கத்தில் 80 மணி நேரத்திற்குப் பிறகு 13 பேர் உயிருடன் மீட்பு\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vaiko-urges-centre-not-to-allow-karnataka-to-build-mekedatu-dam-424512.html?ref_source=articlepage-Slot1-13&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T05:10:40Z", "digest": "sha1:WV7QYI2PM4FZHB57OGQUMNK23UFBOKFK", "length": 26766, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேகதாது அணை - மத்திய அரசு அனுமதிக்க கூடாது- உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ | Vaiko urges Centre not to allow Karnataka to build Mekedatu dam - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தியாவில் கொரோ��ா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nமேகதாது அணை - மத்திய அரசு அனுமதிக்க கூடாது- உச்சநீதிமன்ற வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ\nசென்னை: மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்தே காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறுவதற்கு கர்நாடக மாநிலம் தொடர்ச்சியாக முனைந்தது.\n2014 ஆம் ஆண்டு டிசம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் அனந்தகுமார் இல்லத்தில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள��� கூட்டம நடந்தது. இதில் அப்போதைய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு வெளிப்படையாக அனுமதி அளிக்காது என்றும், கர்நாடக மாநிலம் தடுப்பு அணை கட்டிக் கொள்ளலாம் என்றும் எழுதப்படாத உடனபாடு ஏற்பட்டதை 2015 ஜனவரி 20 இல் தஞ்சையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டபோது சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தேன்.\nதமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்வதிலேயே குறியாக இருக்கின்ற மோடி அரசு, மேகேதாட்டு அணை கட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக மாநில அரசு அனுப்பியதும், ஒன்றிய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை 2018 நவம்பர் 25 இல் ஆய்வு அனுமதியை வழங்கியது. இதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழகமும் கொதித்தெழுந்த நிலையில்தான், 2018 டிசம்பர் 5 இல் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.\nகடந்த 2020 செப்டம்பர் 15 இல் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகேதாட்டு பகுதியில் அணை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து 2020 செப்டம்பர் 18 இல் கர்நாடக முதல்வர் எடியூரப்பா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபின், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதியை வழங்கிவிடும்; உடனடியாகப் பணிகளைத் தொடங்குவோம் என்ற அறிவித்தார்.\nஇதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 18 ஆம் தேதி கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலியும், ஒன்றிய அரசின் நிலக்கரித்துறை அமைச்சரும் - கர்நாடகத்தைச் சேர்ந்தவருமான பிரகலாத் ஜோஷியும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தைச் சந்தித்தனர். அதன்பின்னர் கஜேந்திரசிங் ஷெகாவத், \"கர்நாடக மாநில நீர் திடடங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்\" என்று தெரிவித்தார். இந்நிலையில், மேகேதாட்டுப் பகுதியில் அணை கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களை கர்நாடக மாநில அரசு குவித்து வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தானே முன்வந்து கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்கு தடை விதித்து, அங்கு நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்க ஒரு குழுவைய��ம் அமைத்தது.\nஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி பெறாமல், மேகேதாட்டில் தடுப்பணை கட்டும் முயற்சியில் கர்நாடகம் ஈடுபட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது. மேலும் இதுகுறித்து தமிழ்நாடு அரசும், கர்நாடக அரசும் தங்களது விளக்கங்களை வரும் ஜூலை 5 ஆம் தேதி தீர்ப்பாயத்தின் அமர்விற்கு வந்து தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு வழங்கிய இத்தீர்ப்பை இரத்து செய்யுமாறு டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமையகத்தில் கர்நாடக மாநில அரசு மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு நீதிபதி ஏ.கே.கோயல், தமிழ்நாடு அரசின் விளக்கங்களைக் கோராமல், கர்நாடகம் வைத்த கோரிக்கையை ஏற்று, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணையை இரத்து செய்து, ஜூன் 18, 2021 இல் தீர்ப்பளித்து இருக்கிறார்.\nதென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் அமர்வு ஜூலை 5, 2021 அன்று மேகேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடக மாநில அரசுகளின் கருத்துகளைத் தெரிவிக்க ஆணையிட்டிருந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் அதற்கு வாய்ப்பளிக்காமல், ஒருதலைபட்சமாக தீர்ப்பளித்தது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இதன் பின்னணியில்தான் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகேதாட்டு அணை கட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துவிட்டதாக கூறிக்கொண்டு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.\nமத்திய அரசு அனுமதிக்க கூடாது\nகாவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 2018 பிப்ரவரி 16 இல் அளித்த தீர்ப்பு ஆகியவற்றை கர்நாடக மாநிலம் அலட்சியப்படுத்துவதும், ஒன்றிய பா.ஜ.க. அரசு அதற்கு துணை போவதும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுமானால் தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் வெறும் கானல் நீராகப் போய்விடும். இதற்கு ஒருபோதும் ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஜூன் 17 ஆம் தேதி சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி��், பிரதமரிடமும் நேரில் வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக விரைவுபடுத்தி, மேகேதாட்டுவில் தடுப்பு அணை அமைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery karnataka vaiko tamilnadu centre காவிரி கர்நாடகா வைகோ தமிழகம் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/09/blog-post_23.html", "date_download": "2021-07-28T04:31:18Z", "digest": "sha1:HRXM2XKEU6ISRU6QV4ZV2VI6PWS2RDAS", "length": 6654, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது வீடியோ படங்களை மெருகூட்ட ஒரு சிறந்த தளம்", "raw_content": "\nஉங்களது வீடியோ படங்களை மெருகூட்ட ஒரு சிறந்த தளம்\nநீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது ஒரு இணைய தளம்.எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது. நம் வீடியோ பைல்களுக்கு இந்த தளம் 10 ஜிபி இடம் தருகிறது.\n800 எம்பி வரையிலான அளவில் எந்த பார்மட்டிலும் வீடீயோ பைல்களை அனுப்பி மெருகூட்டலாம். AVI, FLV, MP4, MPEG, DV,மற்றும் WMV என அனைத்து வகை பார்மட் பைல்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்கிறது.\nஉங்கள் வீடியோ பைலை இந்த தளத்தில் அப்லோட் செய்தவுடன், இந்த தளம் தரும் எளிய ஆன்லைன் எடிட்டரைப் பயன்படுத்தலாம். கிளிப் காட்சிகளை எப்படி இணைப்பது என்ற வரிசையைக் காட்டலாம். இதனை ஒரு ஸ்டோரிபோர்டாக அமைக்கலாம்.\nபின்னர் ஒவ்வொன்றுக்கும் நேரம் அமைப்பது, தோன்றி மறைவது போன்ற எபக்டுகளைத் தரலாம். தலைப்புகளை அமைக்கலாம். மொத்தமாக அனைத்து முடிந்த பின்னர், மூவியினை அதிகமான அல்லது குறைந்த ரெசல்யூசனில் வடிவமைத்து டவுண்லோட் செய்திடலாம். நீங்கள் விரும்பினால் பின்னர் இதனை எந்த சோஷியல் நெட்வொர்க் தளங்களிலுல் பதியலாம். அல்லது டிவிடியில் காப்பி செய்திடலாம்.\nமுதலில் இந்த தளத்தில் நுழைந்தவுடன், உங்களுக்கென உள்ள இமெயில் அக்கவுண்ட் மற்றும் அதற்கான பாஸ்வேர்ட் கொடுத்து அக்கவுண்ட் ஒன்று தொடங்க வேண்டும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்கள் ஹோம் வீடியோ பைலை அப்லோட் செய்வது, உங்களுடைய ÷ஷாவினை நீங்களே உருவாக்குவது மற்றும் உங்கள் படைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது.\nஉங்களுக்கென இந்த தளத்தில் தரப்படும் 10 ஜிபி இடத்தில் உங்கள் வீடியோக்களைப் பதிந்து வைக்கலாம். அல்லது உங்களுக்குப் பிரியமான சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பதிந்து வைக்கலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5/?noamp=mobile", "date_download": "2021-07-28T03:51:41Z", "digest": "sha1:HC4XCV7LXVCTFATAKL4K5VDU3VPDUMJO", "length": 28287, "nlines": 115, "source_domain": "www.ilakku.org", "title": "நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் நினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்\nநினைவுகள் சுமந்த இறுதி வணக்கம் ஆசான் மயில்வாகனம் பத்மநாதன்\nதாயக விடுதலை நோக்கிய பயணத்தில் உடல், உள ஆற்றல் ஆளுமையை தனது மக்களுக்காக தான் பணியாற்றிய கல்வித்தளம் தொடக்கம் தமிழீழ விளையாட்டுத்துறையெனும் பரிணாம வீச்சால் இளைய தலைமுறையினையும், ஆசிரியத்துவ மாணவர்களையும் உலகப் பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான் பேரன்புக்குரிய மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இழப்புச் (30.11.2020) செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையுடன் எனது இரங்கல் பகிர்வுடன் இறுதி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\n1967 ஆம் ஆண்டு தை மாதம் 26ஆம் திகதி ஆசிரியர் பயிற்சி மாணவனாக கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கு தெரிவாகி சமுகமளித்தேன். அன்றிரவு விரிவுரையாளர் மாணவர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. அப்போது 30–31 வயது மதிக்கத்தக்க இவர், எழுந்து தனது பெயர், கல்வி, தனது தொழில் தகமை பற்றிக் கூறிய போது சாதாரணமாக கிரகித்தேன். ஆனால் பின்நாளில் இவர் கூறியபடி விரிவுரை மற்றும் செய்முறையில் கண்ட ஆற்றலை கண்டு மிகவும் வியந்தேன். தடகள நிகழ்ச்சிகள் தவிர உதைபந்து, கரப்பந்து, வலைப்பந்து நிகழ்ச்சிகளிலும் தனது தொழில் நுட்ப அறிவா���் குறுகிய காலத்தில் விளையாட்டுத்துறையில் எம்மை ஆர்வமுடைய மாணவர்களாக்கினார்.\nஇவர் வகுப்பறையில் விரிவுரை வழங்குவதிலும் மாலையில் மைதானத்தில் செயன்முறைப் பயிற்சி வழங்குவதிலும் மிகவும் கணடிப்பாக இருப்பார். ஆனால் ஏனைய நேரங்களில் சகோதர பாசத்துடன் நல்ல நண்பனாக பழகும் குணமும் உடையவர். மைதான நிகழ்ச்சிகளில் அக்கறையுடன் ஈடுபடும் ஆசிரிய மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவதோடு, ஏனைய மாணவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்புடைய ஆளுமையான குரு ஆவார்.\nஇவரின் காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை, நல்லூர் ஆசிரியர் கலாசாலை இரண்டிற்கும் நடைபெறும் வருடாந்த போட்டிகளில் பலவருடங்களாக கொழும்புத்துறையே வெற்றியீட்டி வந்தது. நான் படித்த காலத்தில்(S.S.C வரை) விளையாட்டில் ஈடுபாடு காட்டியதில்லை. மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாகிய பின் 26-27 வயதில் விளையாட்டில் ஈடுபாடாய் இருப்பது சிரமமாக இருந்தது. ஆனால் எனக்கு தனது பயிற்சியால் 100மீற்றர், 200மீற்றர், 400மீற்றர் ஓட்டத்திலும் நீளம் பாய்தலிலும் முதன்மை பெற உதவினார். பொதுவாக மன்னார், வவுனியா, முல்லை மாவட்ட மாணவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலைக்கும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கும் நியமிக்கப்படுவார்கள். வன்னி மாணவர்கள் ஓரளவு தேர்ச்சி உடையவர்களாக இருந்தார்கள். கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை இவரது வழிகாட்டலில் பல வருடங்களாக வெற்றிபெற்று வந்தது.\nஎங்களது ஆசானுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்ட நிகழ்வாக 1967 இல் முதல் ஐந்து மாதம் கொழும்புத்துறையில் நான் உடற்கல்வியை, கற்பித்தல் திறனால் மைதான நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய நுட்பங்களை இவரிடம் ஓரளவு தெரிந்து கொண்டேன். இதன் பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக நான் நல்லூர் ஆசிரியர் கலாசாலைக்கு மாறிச் சென்று விட்டேன். அங்கு போன பின்பும் மாலை நேரங்களில் நல்லூர் கந்தசாமி கோயில் வீதியில் சந்திப்போம். கரப்பந்து நுட்பங்களை அறிய நண்பர் துரைராசாவும் என்னுடன் வந்து இவரிடம் ஆலோசனை பெறுவார்.\n1967 இல் இரண்டாம் தவணை இறுதியில் கலாசாலைகளுக்கிடையில் போட்டி நடந்தது. எமது தரப்பில் நானும், துரைராசாவும் திட்டமிட்டு வீரர்களை தயார்படுத்தி இருந்ததால், நான் 100மீற்றர், 200மீற்���ர். 400மீற்றர் முதலாம் இடங்கள். நீளம்பாய்தல் மூன்றாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் வரதராஜன், தட்டெறிதல் முதலாம் இடம் பொன்சபாபதி (மறைந்த கிளி வலயக் கல்விப் பணிப்பாளர்), நீளம் பாய்தல் முதலாம் இடம் யோசப், ஈட்டியெறிதல் முதலாம் இடம் ஸ்ரனிஸ்லஸ் (பின்நாளில் நீங்கா நினைவுகளின் கடற்புலிகளில் அரசியல் துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் மறவன் மாஸ்டர்) 800மீற்றர் 1 மைல் முதலாம் இடங்கள். இப்படி எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னேறி 1967 நல்லூர் ஆசிரியர் கலாசாலை பல வருடங்களின் பின் வெற்றி பெற்றது. இறுதியில் எங்களது ஆசான் பத்மநாதன் கூறியது இன்றும் ஞாபகமாக உள்ளது. திட்டம் போட்டு வென்று விட்டீர்கள் என உரிமையுடனும், மகிழ்ச்சியுடனும், நட்புடனும் கூறி வாழ்த்தி ஊக்கமளித்தமை மறக்கமுடியாத ஒன்று.\nபின்நாட்களில் எனது ஆசிரியத்துவப் பணி, பாடசாலை அதிபர் பணி, தேசவிடுதலைக்கான பணியென அடியெடுத்து வைத்த ஒவ்வொரு நகர்வுகளுக்குள்ளும் இவர் என்னை இளமைக் காலத்தில் ஆளுமைமிக்க ஒருவனாக வளர்த்து விட்ட ஒரு நல்லாசானாக நினைத்துப் பார்க்கிறேன்.\n1990 தேசவிடுதலைக்காக எனது பணியை முழுமையாக தொடங்கிய காலத்தை அடுத்து 1991 காலப் பகுதியில் எனது இப்பணியின் நிமித்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் விளையாட்டு-உடற்கல்வி விரிவுரையாளர் பத்மநாதன் அவர்கள் பணியாற்றுகின்றார் என்பதை சக நட்புக்கள் மூலம் அறிந்து, அவரை சந்திக்கும் வாய்ப்பு அவர் பல்கலைக்கழகத்தில் அவர்பணியில் அவர் நின்றவேளை கிடைத்தது. இரண்டாவது ஈழயுத்தம் நடைபெறும் காலம் அரசின் பொருளாதார கல்வி தடைகளைத் தாண்டி முகம்கொடுத்து மக்கள் வாழ்ந்த நிலையில் இவ்வாறு உணர்வுமிக்க விரிவுரையாளர்கள், பொறுப்பு மிக்க துணைவேந்தர் போன்றோர் யாழ். பல்கலைக்கழகத்தை இயங்கு நிலையில் தங்கு தடையின்றி மாணவர்களுக்கு கல்வியை முன்னெடுத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅன்றொருநாள் நேரடியாக அவரை பல்கலைக்கழகத்தில் சந்திக்கச் சென்ற வேளை, அதே அன்போடு மட்டற்ற மகிழ்வோடு வரவேற்று தான் கடந்த காலத்தில் ஆசிரிய கலாசாலையில் தன்னிடம் கற்ற மாணவன் என்பதை அங்கு துணைவேந்தர் (இன்றைய மாமனிதர்) துரைராஜா மற்றும் பதிவாளர் பரமேஸ்வரன் ஏனைய விரிவுரையாளர்கள் என அவரவர் அலுவலகங்களுக்கும் அழைத்துச்சென்று அற��முகப்படுத்தி வளாகத்தின் சூழலை குறிப்பிட்ட நேரத்திற்குள் சுற்றிக்காட்டி தற்போதய போர்ச் சூழலில் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றோம். என மூன்று மணி நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி தனது அன்பை பகிர்ந்து தேனீர் சாலையில் தேனீர் உபசாரத்துடன் அனுப்பும் போது இந்த பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு கற்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் இங்கு வந்து இவ்வளவு கல்வியிலாளர்களை சந்திக்க சந்தர்ப்பம் தந்திருக்கிறீங்களே சேர் நகைச்சுவையாக அவரது அன்பையும் அவரிடம் தேங்கியிருந்த விடுதலைப்பற்று உறுதியையும் பகிர்ந்து கொண்டு நானும் உடன் வந்த இனியவனும் விடைபெற்று வெளியேறினோம்.\nதொடர்ந்து வந்த யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் மக்கள் துன்ப துயரங்களுள் தானும் அதனை தாங்கி குடும்பத்துடன் வாழும் இயல்பு நிலையை தனதாக்கிக் கொண்டதை அவரை சந்திக்கும் போது பகிர்ந்து கொண்டார். இதே வேளை நான் பணிசெய்த தமிழீழ நிர்வாக சேவை பிரிவில் 1994இல் முல்லை மாவட்டத்தில் பொறுப்பாக பணிசெய்த அதியமான் அறிமுகமாகும் போது தான் பத்மநாதன் அவர்களின் மகன் என தெரியப்படுத்தினார் அப்போது அவரது அப்பா பற்றிய ஆளுமை எனது ஆசான் என அதியமானுக்கு தெரியப்படுத்திய போது மட்டற்ற மகிழ்வும் என்னை காணும் போதெல்லாம் அப்பாவின் அன்பை என்னிடம் பகிர்ந்து கொள்வார்.\nபின் நாட்களில் தாயக விடுதலையின் தமிழீழ அரசுக் கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம். தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளம் தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழ தேசியத் தலைவரது தலைமையினது உணர்வினை புரிந்து கொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வு நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து. தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கை நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாக செயற்பட்டு கட்டியமைப்பதில் அதிக பங்கை வகித்தவர். தமிழீழப் பரப்புக்குள் அனைத்து மாவட்டங்களின் விளையட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள் உட்பட அனைத்து குழு விளையாட்டுக்கள் மாபெரும் விளையாட்டு விழாக்கள் பயிற்சிகள் என கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானம் இளையோரால் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் பசுமை நினைவுகளுக்குள் இவரது உழைப்பும் உள்ளது.\nஅத���துடன் உலகப் பரப்பின் ஐரோப்பிய தளத்தில் தமிழீழ அரசின் விளையாட்டுத்துறையின் தமிழீழ பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை துலங்க வைத்த தமிழீழ தேசத்தின் மகன் இவரது அர்ப்பணிப்பான பணிக்காக தமிழீழ தேசியத்தலைவர் அழைத்து மதிப்பளித்தமை அவரது பணிக்கான வாழ்நாள் மகுடமாக கருதலாம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தாயக விடுதலைப் பணியின் நிமித்தம் சந்தித்து கிளிநொச்சி மண்ணில் எங்கள் உணர்வுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வோம்.\n2009 போரின் நிறைவின் பின்னர் தமிழகத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவரது வீட்டில் நானும் ஒருமாதம் தங்கியிருந்தேன். கடந்த கால தேசவிடுதலையின் வீச்சும் தொடர்ந்த இழப்புகளும் அவரது மனதையும் நெருடச் செய்ய, அவரது ஆதங்கமும், ஒருவருக்கொருவர் உள்ளக்கிடக்கைகளை பகிர்ந்து ஆதங்கப்பட்டோம். இருந்த வீட்டில் தனது கைப்பட சுவையாக உணவு தயாரித்து தந்து மனநிறைவு கண்ட நினைவுகளை மீடடுப் பார்க்கிறேன்.\n தேச விடுதலைக்காக தனது உணர்வுடன் ஒன்றுபட்டு இரு மகன்களை உவந்ததுடன் அவர்களில் ஒருவர் மாவீரர் கப்டன் கெனடி(பாவண்ணன்) போராளி அதியமான் என மாவீரரின் தந்தையென போற்றுதற்குரியவராகவும், தமிழீழ தேசியத்தலைவரதும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் என அனைவரது மனங்களிலும் நீங்கா இடம் பிடித்து வாழ்ந்த எனது நல்லாசனது இழப்புச் செய்தியறிந்து நேரடியாக இறுதி வணக்கத்தை தெரிவிக்க வாய்ப்பு இழந்து, துயரில் உங்கள் உணர்வுக்குள் கட்டுப்பட்டு இறுதி வணக்கத்தை தெரிவித்து, உங்களது இழப்பால் துயருறும் குடும்பத்திற்கு ஆழ்ந்த ஆறுதல் பகிர்வை தெரிவித்துக் கொள்கிறேன்.\nPrevious articleகொரோனா – 100 கோடிக்கும் அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் – ஐ.நா எச்சரிக்கை\nNext article2,000 ஐ கடந்தது சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று – 91 அதிகாரிகளும் பாதிப்பு\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nவாழ் நாள் வேதனம்;ஏமாற்றிய அரசாங்கம் – வலுவிழந்த படையினர்\n18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சி- அமைச்சர் சரத் வீரசேகர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Achievement-made-by-people-over-45-years-of-age-in-Tamil-Nadu", "date_download": "2021-07-28T04:33:22Z", "digest": "sha1:PLWSZKMOKZDN5RRLBAENAQ5B5NYNJZTT", "length": 25411, "nlines": 204, "source_domain": "www.malaimurasu.com", "title": "தமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்த சாதனை", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… போக்சோவில்...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nதமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்த சாதனை\nதமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்த சாதனை\nதமிழ்நாட்டில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 7 விழுக்காடு நபர்களுக்கு தடுப்பூசியின் இரு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில் நேற்று 3 லட்சத்து 26 ஆயிரம் பேர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மக்களுக்கு செலுத்தப���பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையானது ஒரு கோடியை தாண்டியுள்ளது. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 21 விழுக்காடு நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இதே பிரிவில் 7 விழுக்காடு நபர்கள் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர்.\nஇதே போல் அரசால் நடத்தப்பட்டு வரும் தடுப்பூசி முகாம்களில் 18 வயது முதல் 44 வயது வரையில் உள்ளவர்களில் 5 விழுக்காடு நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். மே ஒன்று தொடங்கி இதுவரையிலான காலகட்டத்தில் தனியார் மையங்களில் 3 லட்சத்து 59 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் வ��ரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமது அருந்திய குரங்கு - வீடியோ வைரல்\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக எம்எல்ஏக்கள்...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/45805/Nizamabad-may-enter-Guinness-Book-with-record-EVMs", "date_download": "2021-07-28T05:04:05Z", "digest": "sha1:Z77ZMLEDKNYMY5VC6X5KYYUBUFRH4P32", "length": 11759, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறதா நிஜாமாபாத் தேர்தல்? | Nizamabad may enter Guinness Book with record EVMs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறதா நிஜாமாபாத் தேர்தல்\nதெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் தொகுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த முதற்கட்ட தேர்தலில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை கொண்ட நிஜாமாபாத் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. நிஜாமாபாத் தொகுதியில் இன்று நடைபெறும் இந்த வாக்குப்பதிவு கின்னஸ் உலக சாதனையில் புத்தக்கத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.\nநிஜாமாபாத் தொகுதியில் இம்முறை 185 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். ஆகவே இந்தத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு 12 வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியுள்ளனர். இதில்தான் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே ஒதுக்க இயலும். இத்தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகள் உள்ளதால் தேர்தல் ஆணையம் எம்-3 ரக புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தியுள்ளது.\nவழக்கமாக ஒரு கட்டுபாடு கருவியுடன் ஒன்று முதல் நான்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை பொருத்த முடியும். ஆனால் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச்சாவடியிலும் 12 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு கட்டுபாடு கருவியுடன் பொருத்தியுள்ளனர். மேலும் இந்தத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் சின்னங்களை ஒரு பெரிய அறிவிப்பு பலகையாக எழுதி, மக்களுக்கு விளங்கும்படி வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் கடந்து இந்தத் தொகுதியில் மட்டும் 26 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇம்முறையிலான வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறை. ஆகவே இந்த வாக்குப்பதிவு மிகவும் வித்தியாசமானது. அதை மனதில் கொண்டு கின்னஸ் உலக சாதனை அமைப்பின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை அமைப்பினர் ஆய்வு செய்து இத்தொகுதி தேர்தலை அங்கீகரித்தால் இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.\nநிஜாமாபாத் தொகுதியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்வின் மகள் கவிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து 178 விவசாயிகள் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் மஞ்சல் மற்றும் ஜோவர் பயிர்களுக்கு உரிய விலை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்தத் தேர்தலில் களம் கண்டுள்ளனர்.\nராகுல் காந்தியைக் கொல்ல சதி\n‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராகுல் காந்தியைக் கொல்ல சதி\n‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/d8R4XZ.html", "date_download": "2021-07-28T05:25:01Z", "digest": "sha1:SYCCZPD3NJMORBEUCNHDL4AMHC73IZKB", "length": 10931, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "அ.தி.மு.க.கட்சியில் இருந்து விலகி அ.ம.மு.க. கட்சியில் இணைந்தனர்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஅ.தி.மு.க.கட்சியில் இருந்து விலகி அ.ம.மு.க. கட்சியில் இணைந்தனர்கள்\nவேலூர் மாவட்டம் குடியா��்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெயந்திபத்மநாபன் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க. கட்சியின் வேலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க கட்டிட தொழிலாளர்கள் பேரவை மாவட்ட செயலாளர் டி.டி.எம்.சிவா மற்றும் கமலாபுரம் கிளை கழக செயலாளர்கள் உட்பட சுமார் 10 நபர்கள் அ.ம.மு.க. கழகத்தின் இனைந்தனர் நிகழ்ச்சியில் குடியாத்தம் அ.ம.மு.க.நகர கழகம் செயலாளர் சேவல் இ.நித்யானந்தம் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ் மாவட்ட கழக துணை செயலாளர் ரகு ஒன்றிய துணை செயலாளர் ஆச்சாரி ரமோஷ் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர்\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/pm-modi-unveils-new-tax-reforms-says-it-will-make-taxpayers-feel-fearless-130820/", "date_download": "2021-07-28T05:20:44Z", "digest": "sha1:BNV6UMNA7AQXFCLSL64B5QWHGIXT7QQZ", "length": 16525, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "நேர்மையானவர்களை கௌரவிக்கும் நேரடி வரி சீர்திருத்தம்..! புதிய தளத்தை தொடங்கி வைத்து மோடி உரை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநேர்மையானவர்களை கௌரவிக்கும் நேரடி வரி சீர்திருத்தம்.. புதிய தளத்தை தொடங்கி வைத்து மோடி உரை..\nநேர்மையானவர்களை கௌரவிக்கும் நேரடி வரி சீர்திருத்தம்.. புதிய தளத்தை தொடங்கி வைத்து மோடி உரை..\nநாட்டின் நேர்மையான வரி செலுத்துவோரை கௌரவிக்கும் புதிய தளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கினார். இது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று அவர் கூறினார்.\n“வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையை மதித்தல் எனும் இந்த தளம் வரி செலுத்துவோரின் வருமான வரிக் கணக்குகளைக் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆராயும் முறையைக் கொண்டுவருகிறது. இந்த புதிய வரி செலுத்துவோர் சாசனம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது, அதேசமயம் புதிய முறையீட்டு சேவை செப்டம்பர் 25 முதல் கிடைக்கும் ”என்று பிரதமர் மோடி தனது வீடியோ கான்பெரன்ஸ் உரையில் தெரிவித்தார்.\nபிரதர் மோடி மேலும், “கடந்த ஆறு ஆண்டுகளில், வங்கி சேவைகளை அணுக முடியாதவர்களுக்கு வாங்கி சேவைகளை வழங்கவும் மற்றும் பாதுகாப்பற்றவர்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் பாடுபட்டோம். இன்று, நேர்மையானவர்களை கௌரவித்தல் மூலம் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது” என்று கூறினார்.\nபுதிய சீர்திருத்தம் தேசிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நேர்மையான வரி செலுத்துவோர் மத்தியில் அச்சமின்மையை ஏற்படுத்தும் என்று கூறிய மோடி மேலும், இது குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை பற்றிய அரசின் தீர்மானத்தை பலப்படுத்துகிறது என்றும் கூறினார்.\nஅவர் மேலும், “இந்த தளத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வரி செலுத்துவோரின் வாழ்க்கையை எளிதாக்க அ���சாங்கம் மற்றொரு நடவடிக்கை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, வருமான வரித் துறை பெருநிறுவன வரியைக் குறைத்தல் உட்பட பல பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளது. ஈவுத்தொகை வரியையும் நிதித்துறை ரத்து செய்தது.\nநேரடி வரிச் சட்டங்களை எளிதாக்குவது மற்றும் தகவல்தொடர்புகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது குறித்தும் இது கவனம் செலுத்தி வருகிறது.\nஇதேபோல், வரி செலுத்துவோருக்கு இணங்குவதற்கான எளிமையை அதிகரிக்க, தனிநபர் வரி செலுத்துவோருக்கு இணக்கம் மிகவும் வசதியாக இருக்கும் வகையில் வருமான வரி வருமானத்தை முன்கூட்டியே வழங்குவதன் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேறியுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவங்களுக்கான இணக்க விதிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.\nTags: நேரடி வரி சீர்திருத்தம், நேர்மையானர்வர்கள், பிரதமர் மோடி உரை\nPrevious பாதிப்பு ஓகே… பலிதான் இன்னும் கட்டுக்குள் வரல.. சென்னையில் இன்றைய பலி எவ்வளவு தெரியுமா..\nNext கட்சியிலிருந்து விலகும் முன் அஜித் தோவலிடம் பேசிய ஷா பைசல்.. மீண்டும் காஷ்மீர் ஆட்சிப் பணிக்கு திரும்புவது உறுதி..\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nடெல்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்கிறார்..\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வெற்றி..\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nதுனிசியாவில் பாராளுமன்றம் கலைப்பு; பிரதமர் பதவி நீக்கம்\nஆப்கானிஸ்தானில் ரிக்டர் 4.3 அளவில் நிலநடுக்கம் \nநடத்தாத +2 தேர்வில் 20 ஆயிரம் பேர் FAIL: ரிசல்டை கண்டித்து பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…பள்ளிகளை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி..\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசுவராஜ் பொம்மை தேர்வு : நாளை பதவியேற்பு\nநீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending-photos/mahima-nambiar-04082020/", "date_download": "2021-07-28T03:14:57Z", "digest": "sha1:YEHFZ4J2UL6H745WYAFGODEIOYZUWEJL", "length": 11189, "nlines": 157, "source_domain": "www.updatenews360.com", "title": "wow என்ன ஒரு selfie.! சாட்டை பட நடிகை மஹிமா நம்பியாரின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியிட்ட போட்டோ.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n சாட்டை பட நடிகை மஹிமா நம்பியாரின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியிட்ட போட்டோ.\n சாட்டை பட நடிகை மஹிமா நம்பியாரின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியிட்ட போட்டோ.\nPrevious தொலைக்காட்சி நடிகை தரும் தொல்லை. முள்ளும் மலரும் தர்ஷா குப்தாவின் தரிசனம் கிடைக்காதா என ஏங்கும் ரசிகர்கள்.\nNext பிக்பாஸ் ஐஸ்வர்யா இப்போ சம மா���். முன்னழகை காட்டிய இவருக்கு உண்மையில் தாராள மனசுதான்.\n‘லிப்‘ல லிப்ஸ்டிக் போடலைனான எல்லாமே ஒரு மாதிரி தா இருந்துருக்கும் : மொத்தமும் காட்டிய வைஷாலி தபேர்\nதொங்கலா இருந்தாலும் ரொம்பவே பொங்குது : ஜியா ராய் போட்டோவை பார்த்து 4 சுவற்றுக்குள் இளசுகள் எஞ்சாய்\nநழுவுது.. தழுவுது.. காத்து கூட போகாத மாதிரி எடுப்பான உடை.. அங்கிதாவின் அங்கங்களை பார்த்து சூடாகும் இளசுகள்\nஒரு பக்கம் மறைந்த அழகு.. மறுபக்கம் குறையாத அழக : மொத்த அழகையும் காட்டிய தனிஷ்க் ஷர்மா\nஇளசுகளின் கனவுக்கன்னி… ஒண்ணும் மட்டும் தா மிஸ்ஸிங் : ஷோபியான அன்சாரி வெளியிட்ட போட்டோவில் மயங்கி கிடக்கும் ரசிகர்கள்\nஉடல் வளைவில் ரசிகர்களை உறிஞ்சும் சிம்ரன் : உஷ்ணத்தில் இளசுகள்\nநிக்கியால் ரொம்ப விக்குது : தண்ணி கிடைக்குமா என நிக்கி தம்போலியின் போட்டோவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்\nஇன்னொரு ரவுண்டு வர தயார் நிலையில் இனியா : கட்டுடலுடன் கவர்ச்சி போட்டோவால் திணறும் இளசுகள்\nஇளசுகளின் கவர்ச்சி கன்னி : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்டைல்.. பழம் பறிக்க ரெயா Guys\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nவிஜய் மல்லையா திவாலானவர்: வழக்கு தொடர்ந்த இந்திய வங்கிகள்…லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..\nQuick Shareலண்டன்: இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yesconnect.in/our-philosophies/", "date_download": "2021-07-28T05:02:08Z", "digest": "sha1:QCVLBGETC3WO2LCMPQDKD4HZ2YT6PF46", "length": 33232, "nlines": 289, "source_domain": "yesconnect.in", "title": "Our Philosophies – Young Entrepreneur School (YES)", "raw_content": "\nசிதறாத சிந்தனை மிக முக்கியமானது. அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்\nமுக்கிய / மையத்தொழிலின்சந்தை அளவை ஆராய்ந்து, சந்தைப்பங்கைப் தெரிந்து கொள்வது முக்கியம். இப்படிச் செய்வதால், முக்கிய / மையத் தொழிலில்உள்ளஅனைத்து வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிட முடியும்\nமுக்கிய / மையத் தொழிலில் உள்ள வாய்ப்புகளிலிருந்து முழுமையான பலனைப் பெற, நேரம், பொருள்வளம், மனிதவளம் போன்றவை நிறைய தேவைப்படும். இதைப் புரிந்துகொண்டு செயல்படவில்லையென்றால்,முக்கிய / மையத் தொழிலின் போட்டியாளர்கள் சந்தைப் பங்கைக் கைப்பற்றுவார்கள்\nமுக்கிய / மையத் தொழிலில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் முழுவதுமாக பயன்படுத்திய பின், சார்பற்ற ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு பதிலாக, முக்கிய / மையத் தொழிலுக்கு அண்மையிலுள்ள வாய்ப்புகளை மதிப்பிட்டு செயல்படவேண்டும்\nமுக்கிய / மையத் தொழிலுக்குத் மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்\nமுக்கிய / மையத் தொழிலுக்கு அப்பால் கவனம் செலுத்துவது, பல இன்னல்கள் மற்றும் அபாயங்களை விளைவிக்கும். தவிர, இப்படி ஒரு சார்பற்ற தொழிலில் வெற்றி பெறுவதற்கு நிறைய புதியதிறன்களை வளர்த்து வளங்களைப் பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்\nசம்பந்தமில்லாத சார்பற்ற தொழிலில் ஈடுபடுவது,, முக்கிய / மையத் தொழிலை ஆபத்தில் ஆழ்த்தி, நிர்வாகத்தின் நேரத்தையும் வளங்களையும் முடக்கிப்போட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nமுதலில் வலிமை பெற்று, பின் பெரிதாக வளர்வது சாலச்சிறந்தது\nமுதலில் வலிமை பெறக்கற்றுக்கொள்ள வேண்டும்\nஇருக்கும் நிலையை முதலில் வலுவாக்க வேண்டும்.தொழிலைத் தொடங்கியவுடனேயே, எல்லாத் திறமைகளும் நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.\nதொழிலு��்கு வேண்டிய உறுதியான அடித்தளத்தை அமைத்தால், அது தொழிலை வளர்த்த வேண்டிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். நிறுவனத்திற்கு பயனுள்ள தொழில் யுக்திகளை உருவாக்க, வலுவான அடித்தளங்கள் மிகவும் அவசியம்.\nநிறுவனத்தில் செயல்பாட்டு நடவடிக்கைகளை கவனித்துக்கொள்ள, ஒரு சிறந்த குழுவை உருவாக்க வேண்டும்\nதொழிலில் வலுவான அமைப்புகளையும் செயல்பாட்டு முறைகளையும் ஏற்படுத்த வேண்டும்\nநல்ல நிதி நிர்வாகத்தை பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்\nநிறுவனத்தில் நடக்கும்செயல்கள்மற்றும் கணக்குகளையும்தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் ஒழுங்குமுறையாகமதிப்பாய்வு செய்யவேண்டும்\nமிகப்பெரிய வளர்ச்சிக்கு சாத்தியம் இருக்கக்கூடிய ஒரு தொழிலை உருவாக்க விரும்பினால், பலவீனங்களை பலங்களாக மாற்ற முயலவேண்டும். இந்த இலக்கை நோக்கிப் பயணப்பட்டால், பெரிய சாதனைகளைச் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்க முடியும்\nமாற்றங்களைக் கண்டு கலங்காமல், அவற்றை வரவேற்று ஏற்றுக்கொள்ள, அறிவையும் திறமையையும் எப்பொழுதும் கூர்மையாக்கிக்கொண்டே இருப்பது அவசியம்\nஅறிவையும் திறமையையும் கூர்மையாக்கிக் கொள்வது, ஒவ்வொரு தொழில்முனைவோருடைய உற்பத்தித்திறனைப் பெருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். முன்பை விட, இது இப்பொழுது மிகவும் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்\nகற்றல் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு செயல். மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள, திறந்தமனதுடனான ஒரு அணுகுமுறை நிச்சயம் அவசியம்\nமாற்றங்களுக்கு ஏற்றவாறு, காலத்துக்கு ஒவ்வாத திறன்களை மாற்றிக்கற்றுக்கொண்டும், புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் பழக்கத்தைத் தள்ளிப்போடாமல் இருப்பதும் மிக முக்கியம்\nஅறிவையும் திறமையையும் கூர்மைப்படுத்துவது, விரைவான மாற்றங்களுக்கும், தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமையும்\nமாற்றத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட பணியாளர்களையும் தயார்படுத்த வேண்டும். அப்படி ஒரு சூழலை ஏற்படுத்துவது, ஒவ்வொரு தொழில்முனைவோரின் பொறுப்பாகும்.. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், போட்டியாளர்கள் வெற்றி பெற நாமே ஒரு பாதையை அமைத்துக்கொடுப்பது போன்றதாகும்\nமாற்றம் தவிர்க்க முடியாதது, அதை ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டுமே தவிர, ஒரு அச்சுறுத்தலாகக்கருதவேண்டிய அவசியம் இல்லை\nகற்றதைச் செயல்படுத்தத் தூண்டும் பயன்பாட்டு அறிவு மட்டுமே உண்மையான சக்தி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்\nகற்றுக்கொண்டவற்றை உள்வாங்கி, அதன்படி செயல்படுத்தி இலக்குகளை அடைய முயற்சி செய்யவேண்டும்\nஎந்தவொரு செயல்பாடும் இல்லாமல் கற்றுக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது, வெறும் ‘அறிவுசார் சுற்றுலா’ மட்டுமே. இப்படிச் செய்வது, நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் ஒரு செயலாகும்\nசெயல்பாட்டில் அச்சம் தேவை இல்லை, தைரியமாகபுதிய முயற்சிகளில் இறங்குவது அவசியம்\nஒரு சிறிய யோசனையை, ஒரு மிகப்பெரிய, லாபகரமான தொழிலாக மாற்றக்கூடிய சக்தி, செயல்பாட்டில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒரு தீவிர செயல்பாட்டாளராக இருக்க வேண்டும்\nதொழிலின் பொதுவான மையத்திறனோடு தனித்துவமான திறனையும்வளர்த்தல்வேண்டும்\nசெய்துகொண்டிருக்கும் தொழிலை மிகச்சிறந்த முறையில் செய்ய எந்த மாதிரியான திறமைகள் தேவையோ, அவை தான் தொழில்முனைவர்களோட முக்கியமான திறன்கள்\nபலரிடம் இல்லாத ஒரு விசேஷமான, பிரத்யேகமான திறன்தான் தொழில்முனைவோர்களுடையத் தனித்துவமான திறன்\nஇந்த தனித்துவமான திறமைகளால் தான், போட்டியாளர்களை வெல்ல முடியும், தொழிலை வெற்றிகரமாக வளர்க்க முடியும். தொழில்நுட்பம், உற்பத்திப்பெருக்கம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்தல், சந்தைப்படுத்துதல், பணியாளர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புகள் – இப்படி எதிலும் இந்த தனித்துவம் வெளிப்படலாம்\nதனித்துவமான திறனைக் கொண்ட நிறுவனங்களை / தொழில்களை யாரும் அப்படியே நகலெடுத்துவிட முடியாது. இது மிகவும் கடினமான செயல். இப்படி வித்தியாசப்படுத்திக் காட்டினால் மட்டுமே, ஒரு தொழிலுக்கும் அதன் போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு தெளிவான பொருளாதார அகழியை உருவாக்க முடியும்\nநிறுவனத்தில் தனித்துவமான திறனைத்தொடர்ந்துவளர்ப்பது தொழில்முனைவோரின் பொறுப்பாகும். போட்டியாளர்களை விட பன்மடங்கு மேல் சென்று தொழில் நடத்த, தனித்துவமான இந்தத் திறன் மிகவும் தேவைப்படும்\nஅனைத்து வளங்களையும் போற்றிப் பாதுகாப்பது கடமை\no முறைகள் அடங்கிய வளம்\nநல்ல பணியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் தொழில் தொடர்புகளை எப்பொழுதும் மதிப்புடன் நடத்தி,, அவர்களை நெருக்கமாக வைத்திருக்க வேண்டும்\nசிக்கனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். தேவையற்ற சொத்துக்களைப் உருவாக்குவதிலும் தேவையற்ற முதலீடுகளைச் செய்வதிலும் பணத்தை செலவிடாமல் இருக்கவேண்டும்\nதொடர்ந்து செயல்திறனை அதிகரிப்பதன் மூலமாக, செலவுகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்துப், பெரிய லாபத்தை ஈட்ட வேண்டும்\nசிக்கனத்தோடுஎல்லா விதமான வளங்களையும் பாதுகாப்பது, நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருக்க வேண்டும்\nதொழிலுக்கு வளர்ச்சியும், புதுமைகளைக் கடைபிடிக்கும் தனித்துவமுமே உயிர்மூச்சு\nதொழில் வளர்ச்சியே, நிறுவனம் நிலைத்து நிற்கவும் வெற்றி பெறவும் இன்றையமையாதது\nபுதுமையை புகுத்தவேண்டும், இல்லையேல் தொழிலில் எதிர்மறையான விளைவுகள் தான் ஏற்படும். இது தான் நிதர்சனமான உண்மை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nஎந்த நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்தி, தங்களைப் புத்துருவாக்கிக்கொண்டு இருக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே தற்போது நிலவி வரும் பொருளாதாரச் சூழலைச் சமாளிக்க முடியும். புதிதாகப் புதுமைகளைப் புகுத்தினால்,\no தொழில் சந்தையில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்க முடியும்\no போட்டியாளர்களிடமிருந்து தனித்துவப்பட்டு இருக்க முடியும்\no தொழில் விரிவாக்கம்சுலபமாகச் செய்ய முடியும்\no மற்றும் பல நன்மைகள் ஏற்படும்\nவியாபார யுக்திகளை அமைக்கும் போது நெறிமுறைகளைச் சார்ந்து இருக்க வேண்டும்\nஒரு நிறுவனத்தின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கும் நெறிமுறைகளை நிச்சயம் பின்பற்றவேண்டும்\nநெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றும் வழக்கம் தலைப்பொறுப்பில் இருப்பவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். எனவே, தொழில்முனைவோர்கள், சமுதாயத்தில்ஒரு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்\nசரியான நெறிமுறைகளைப் பின்பற்றுவது, நிறுவனத்தின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்\nநிறுவனத்தின் பங்குதாரர்களான பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், வங்கியாளர்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்,எதைச் செய்தாலும், செயல்களில் நேர்மை வெளிப்படவேண்டும். சிறந்த வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்\nதவறான நெறிமுறைகளைக் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துவது, குறுகியகால ஆ���ாயங்களை மட்டுமே ஏற்படுத்தும். வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லாது\nவாடிக்கையாளருக்காகச் செய்யும் மதிப்புருவாக்கம் லாபங்களை உறுதி செய்யும்\nவாடிக்கையாளர்களுக்கு மதிப்பு உருவாக்குவது தான் அனைத்துத் தொழில்களுக்கும் தொடக்கப்புள்ளியாகும். இது தான் தொழில்களுக்கு அடித்தளமாகவும் அமையும்\nபோட்டியாளர்களிடமிருந்து விலகி, தனித்துவத்துடன் இருக்கவேண்டுமென்றால், வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேலும் எப்படி மதிப்பைக் கூட்டலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்\nதொழிலில் மதிப்பைக் கூட்டுவதில் கவனம் செலுத்தினால், இயல்பாகவே வாடிக்கையாளர்கள் மேல் அதிக கவனம் செலுத்தி, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முனைப்பு ஏற்படும்\nவாடிக்கையாளர்களுக்கு எவ்வளவுக்கெவ்வளவு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களுடைய எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, முதலில் பொருளையோ சேவையையோ விற்பதற்கு பதிலாக, மதிப்பை விற்கவேண்டும். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களின் மேல் கவனம் செலுத்தவேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவந்தால், தொழிலில் லாபம் நிச்சயம் தானாகவே வரும்\nபின்தொடர்பவராக இல்லாமல், விதிவகுப்பாளராக இருப்பது உயர்வு\nசெய்யும் தொழிலில் #1 ஆகவோ, #2 ஆகவோ இருப்பது வெற்றிக்கு மிகவும் முக்கியம். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரி ஜாக் வெல்ச், # 1 அல்லது # 2 ஆவது இடத்தில் இல்லையென்றால், தொழிலைச் சரி செய்யவேண்டும் அல்லது விற்க வேண்டும் அல்லது மூடவேண்டும் என்று கூறியுள்ளார்\nநிறுவனம் சந்தையில் முன்னிலையில் இல்லையென்றால், சுழற்சியின் வீழ்ச்சி ஏற்படும் போதுபெரியபாதிப்பு ஏற்படும். ஆனால், #1 ஆகவோ #2 ஆகவோ இருந்தால், சந்தைப்பங்கைத் தக்கவைத்துக்கொண்ட,, எப்பேர்ப்பட்ட நிலைமையையும் நிச்சயம் சமாளிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்\n#1 அல்லது #2 நிலைகளில் தொழில் இருந்தால், விலை நிர்ணயம் போன்ற தொழில் யுக்திகளைத் தைரியமாகப் பயன்படுத்த முடியும்\no சந்தையில் # 1 தும்மினால், # 4 அல்லது # 5 திற்கு நிமோனியாவேவந்துவிடும்\nஎப்பொழுதும்முதலிடத்தில் இருந்தால் தான், தொழிலின் விதியைக் கட்டுப்படுத்தமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thiruvasagam/thiru_sathakam_2.html", "date_download": "2021-07-28T03:11:54Z", "digest": "sha1:L74EBMH5ROVKXQ2ROXANQMJ2KW5ZGPNY", "length": 21101, "nlines": 227, "source_domain": "www.tamilsurangam.in", "title": "5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புர��ணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 5.திருச்சதகம்\nஎட்டாம் திருமுறை - திருவாசகம் - 5.திருச்சதகம்\n2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா)\nநாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே\nவீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்\nஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்\nஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15\nயான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன்\nவான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன்\nதேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம்\nமானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16\nவருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன்\nஇருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப்\nபொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல்\nவருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17\nஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன்\nபூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க்\nகோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன்\nசாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18\nவானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி\nஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்\nகோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு\nவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19\nவாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால்\nதாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக்\nசூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்\nபாழ்த்த பிறப்பு அறுத்திடுவா���் யானும் உன்னைப் பரவுவனே. 20\nபரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்\nகுரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்\nவிரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்\nஅரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21\nஅரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்\nபெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்\nவிரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன்\nதரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22\nவேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய\nபானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே\nஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய்\nவான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23\nவாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு\nஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே\nசூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்\nவீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24\n5.திருச்சதகம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - அரியானே, வானாகி, ஏத்தேன், பிறப்பு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/general/2016/post-998.php", "date_download": "2021-07-28T04:11:06Z", "digest": "sha1:7OOB7UG2XYBXTYXNT6FIM3ESJHHE5TBW", "length": 3120, "nlines": 79, "source_domain": "knrunity.com", "title": "15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு. – KNRUnity", "raw_content": "\n15 ஆயிரம் காவலர்கள் விரைவில் தேர்வு.\nடிஜிபி, ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. , தலைமைகாவலர், கிரேட் 1 காவலர், கிரேட் 2 காவலர் என ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இருக்க வேண்டிய மொத்த போலீசார் எண்ணிக்கை – 121215 பேர், இருப்பது -100932 , தேவைப்படுவது -20,283 பேர்.\nஇதில் முதல் கட்டமாக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக அரசு 13,137 பேரை இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யும் பணிகள் துவங்க உள்ளன.இவர்கள் அனைவரும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2011/06/", "date_download": "2021-07-28T03:14:38Z", "digest": "sha1:AKAQ2XXH5EJUEQ2LKWU73ZE4AUOIRPZB", "length": 72983, "nlines": 537, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: June 2011", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nகவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் நம் வாழ்க்கையோடு எவ்வாறு இழைந்து வந்தன என்று யோசிக்கப் போகும்போது தான், எத்தனை சுமைகளை நம் மனதிருந்து இறக்கி வைத்திருக்கிறார் அவர் என்னும் உண்மை புலப்படுகிறது.\nஅப்போது வந்த படங்களும் அப்படி. அரிவாள்,கத்தி,சுவிட்சர்லாந்த், ,நியூசிலாந்த் என்ற லோகேஷனுக்காக எழுதப் படும் பாடல்களாக இல்லை.\nஎங்கள் பள்ளி நாட்களில் சீனப் போர் வந்தது.\nஅதற்காக யார் யார் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்தோம்.\nஅப்போது வந்த படம் சிவாஜி கணேசனும் சாவித்திரி அம்மாவும் சேர்ந்து நடித்த 'ரத்தத் திலகம்'\nநாயக நாயகி காதல் நிறைவேறாமல் போனாலும் அமரத்துவம் பெறுகிறது படத்தின் இறுதியில்.\nஅதில் பலபாடல்கள் கண்ணதாசனின் முத்திரைப் பாடல்கள்.\nபனிபடர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன்' என்று ஆரம்பிக்கும் உணர்ச்சி பூர்வமான பாடல்.\nபாடலின் கடைசி வரிகளாகக் கதாநாயகன், போரில் வாடிய இந்தியத்தாயின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக\nவெற்றி கொள்ளும் மானம் உண்டு.\nதானம் உண்டு தர்மம் உண்டு.\nதர்மம் மிக்க தலைவன் உண்டு'\nஇதைக் கேட்டு அழாத நெஞ்சங்கள் எங்கள் பள்ளியில் இல்லை.\nநாங்களே போர்முனைக்குச் சென்ற உணர்ச்சிதான் மிகுந்திருந்தது.\nவயதுதானே ஆகிறது. . இன்னும் இருந்து எங்களைத் தேன் அருந்த\nஎங்கள் வாழ்க்கையின் இனிய கட்டங்களுக்குப் பாடல் எழுதிக் கொடுத்த தமிழனுக்கு\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\n''அம்மா உனக்கு கோல்ட் சரியாப் போச்சா.'\nஅப்போ டாக்டரைப் பார்த்துட்டு வா. நான் அப்பாவோட இருக்கேன்''\nஅடுத்த நாள் பள்ளியிலிருந்து வந்ததும்....\nஅம்மா, கோல்ட் சரியாப் போச்சா\nஅப்ப டாக்டர்ட்ட போய் இன்ஜெக்ஷன்\nபோட்டுண்டு வா. வலிக்கவே வலிக்காது.\nநான் அப்பா கிட்ட இருக்கேன்.''\nபேத்தி மருமகள் டயலாக் இது.\nஇங்க பேரனுக்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பரிசோதனை,.\nவிவரம் புரியாமல் வைத்தியரிடம் போய் விட்டு அவர் கையில்\nகைகளை விவேகானந்தா போஸில் வைத்துக் கொண்டு\nமூன்று நபர்கள் பிடித்துக் கொண்டு சாம்பிள்\n''நான் இனிமே இங்கே வரவே மாட்டேன். யூ டுக் மை ப்ளட்\nஎன்று வீர வசனம் பேசிவிட்டு வந்திருக்கிறான்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅன்புத் தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஅன்புத் தந்தையர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஎந்த ஊர் வழக்கமாக இருந்தாலும் என்ன.\nதந்தையர் தினம் கொண்டாடப் படவேண்டிய ஒன்றுதான்.\nபோற்றி வளர்க்கும் தாய்க்கு ஆதரவு தந்தை.\nபுகழ் மகன் பெற வழிகாட்டி தந்தை.\nமணம் மகள் பெற மற்றவர்\nமுதிர்ந்தவயதில் மனைவியின் கைக்கு இன்னொரு ஊன்றுகோல்\nபேரன்கள் ஏறி விளையாட முதுகு காட்டும் தாத்தா.\nபலப்பல அவதாரங்கள் எடுத்துக் கடவுளையும் மிஞ்சும் மண்ணுலகத் தந்தைகளுக்கு என் அன்பான\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஞானப் பழம் செடிகளின் ஊடே\nலெகோ மைண்ட் ஸ்ட ராம்\nசின்னவன் சேர்த்து வைத்த உலகம்\nதாத்தா துணையோடு சின்நவன் வரையும் சித்தன்னவாசல் ஓவியங்கள்.\nகடையில் பார்த்தா கப்பல். எம்ஜிஆர் கூடத் தெரிகிறார் பாருங்கள்:)\nஇங்கு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன.\nகுழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்த கையுடன் மழை வந்தது.\nஇவர்களின் சிநேகிதர்கள் இந்தியா நோக்கிப் பறந்துவிட்டார்கள்.\nஇருப்பதெல்லாம் ஒரு சைனீஸ் பையனும், இன்னும் இரண்டு மூன்று அமெரிக்கர்களும்.\nசின்னவனின் தோழர்கள் வீட்டுக்குத் தனியாகப்\nபோகும் அளவுக்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.\nஅதனால் இப்போதைக்கு அவனுக்கு தாத்தா பாட்டி வரப்பிரசாதம்.\nவெளியே இருக்கும் வெளி மரங்களையெல்லாம் வெட்டிவிட்டு, மணலை கிளறி, புது MAN\nவாங்கி வந்து வந்து ஒரு காய்கறித்தோட்டம் ஆரம்பித்தார் சிங்கம்.\nவெகு ஆசையோடு குடும்பமே கலந்து கொண்டது.\nஉணவுக்கு அலையும் அணில்கள், முயல்கள் இவை வந்து சாப்பிடாமல் இருப்பதற்காக, முதலில் பெரிய தொட்டியில் விதைகளை நாட்டுப் பிறகு கொஞ்சம் வளர்ந்தபிறகு\nதக்காளி,வென்டை, குடமிளகாய், கார மிளகாய், புதினாக்கீரை எல்லாம் கடவுள் கிருபையில் பிழைத்துக் கொண்டுவிட்டன.\nஅன்று அந்த வெய்யிலில் நின்றது சின்னவனுக்கு ஆகவில்லை. நச் நச் என்று தும்மல்.\nஎன்ன ஊரு, என்ன காத்தோ.:(\nகருவேப்பிலை மட்டும் வீட்டுக்குள் தான் வளர்கிறது.:)\nஎங்க பொண்ணுக்கு அப்படியே அவள் அப்பா குணம்.\nசுறுசுறுப்புக்கும், எடுத்த வேலையை முடிக்க வேணும்கற மும்முரத்தில் அவரை மிஞ்சி விடுகிறாள்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்\nஜூன் பிட் போட்டிக்குப் படங்கள்\nபொன் வயல் 1950 படம்\nஇருளும் ஒளியும் வாணி ஸ்ரீ\nமஞ்சு என்ற புதுமுகம் நடித்த பழைய படம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபின்னூட்டங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டதா.\nநாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.\nஎழுத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.\nஇன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.\nநல்லவேளை பத்திரிகைக்களுக்கு எழுதி அனுப்பவில்லை.\nசுய மதிப்பு அதல சுதல பாதாலங்களுக்கே சென்றுவிடுமே\nLabels: .சுய நிர்ணயம், சுய மதிப்பு\nபயணத்தில் ஒரு பகுதியான படகு\nவந்த இடம் எதுவானால் என்ன. துணை சரியாக இல்லாவிட்டால்..\nஇரண்டுவாரங்களுக்கும் முன்னால் நாங்கள் எங்கள் மகனோடு ச்விட்சர்லாண்டின் ஒரு அழகிய நகரமான\nஇன்டர்லாகன் எனும் இடத்திற்குப் பயணம் மேற்கொண்டோம்.\nஎங்களுக்குக் கிடைத்த நேரம் ஏழு மணித்துகள் தான்.\nபேத்தி பள்ளியில் இருந்து வருவதற்குள்\n-ரயிலில் ஏறியதும் இன்னொரு இந்திய தம்பதியினரின் அறிமுகம் கிடைத்தது.\nபுத்திரப் பேறு கிடைக்காதவர்கள் என்றும் நல்லவசதி படைத்தவர்கள் என்பதும��� புரிந்தது.\nஇருவரும் சென்னையில் ஒரு டூரிஸ்ட் கம்பெனியில் பாக்கேஜ் டூர் எடுத்துக் கொண்டு\nஇருபது நாட்கள் ஐரோப்பியப் பயணமாக வந்திருக்கிறார்கள்.\nஎரிய பெரியவருக்கு ௭௫ வயதிருக்கும் . நல்ல திடகாத்திரமான் உடல். கம்பீரத்தைப் பார்த்தால் எதோ பெரிய அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பாளராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.\nமனைவிக்கு அறுபத்தெட்டு வயது என்று சொன்னார்..\nஆளுக்கொரு ஜன்னலோரத்தை அவர்கள் பிடித்துக் கொண்டதால்\nநாங்கள் அடுத்த இருக்கைகளைத தேடி அமர்ந்துகொண்டோம்.\nபரஸ்பர அறிமுகத்தை அடுத்து நான் மௌனமாக இயற்கைக் காட்சிகளைப் பார்த்துகொண்டு ரசித்தவாறு\nஎத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத பசுமை. அது.\nஎங்கள் வீட்டுக்காரரிடமும் மகனிடமும் தான் தலைமை வகித்த உலோகங்கள் சம்பந்தப்பட்ட கம்பெனி யில் தன\nவிஸ்தாரமாக எடுத்து உரைத்துக் கொண்டு வந்தார்.\nஎன் அருகே இருந்த அம்மா\nகூடக் கூட எதோ முனு முணுத்தவாறு வந்தார்.\nஎப்பப் \"பார்த்தாலும்\" நான் நான்\" தான். மத்தவாளைப் பத்தியும் கேக்கணும்,\nகொஞ்சம் வாயை மூடிக் கொண்டு வரக் கூடாதோ'\n'நான் ''அவர் எதோ சுவையாகத்தானே சொல்கிறார்.\"\n\" நான் இந்தக் கதையை பத்துவருஷமாக் கேக்கறேன்.\nவிடவும் முடியலை. சேரவும் முடியலை \"என்றவள்\nசங்கடமாக இருந்தது.நீங்களாவது தமிழ் பேசறவர்களாகக் கிடைத்தீர்கள்.\nஇல்லாவிட்டால் நான் பேசவே முடியாது.\"\nஎப்படி இந்த வயதிலும் உங்களுக்குக் கருத்து வித்தியாசம் இருக்கிறது. \n(என்னவோ சம்சாரக் கடலில் சாதித்துவிட்ட தொனி வந்துவிட்டதோ\n''எங்கள் திருமணம் நடந்து நாற்பத்தி ஐந்து வருடங்கள் ஆகின்றன. முதலில் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தைப் பகவான் கொடுத்தான்.\nஅதன் பிறகு என்ன முயற்சி மேற்கொண்டும் ஒன்றும் பயனில்லாத நிலையில்\nதம்பி மகனைத் தத்தெடுக்கலாம் என்று நான் சொல்ல, உங்கள் பிறந்தகம் வந்து\nசாப்பிட, நான் சம்பாதிக்க முடியாது. நாம் இருவர் போதும் என்று ஒரே உறுதியாக இருந்துவிட்டார்.\nபிறகு வேறு விஷயங்களிலும் ஆன்மீகத்திலும்\nஎன்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே நாங்கள் இறங்கும் இடம் வந்தது. அங்கிருந்து\nபடகுப் பயணமாகக் கடைசி நிலையத்தை\nதிருவாளர்களும் திருமதிகளுமாக அந்த அழகான படகில் ஏறி உள்ளே சென்று அமர்ந்து கொண்டோம். .எங்க\nமகன் அனைவருக்கும் காபி, கேக��� என்று வரவழைத்து உற்சாகமான சூழ்நிலையை ஏற்படுத்தினான்.\nஅவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தா.\nஅவரது கவனத்தைக் கலைக்கும் வண்ணமாக அவர்களது பயண விவரங்களைக் கேட்டேன்.\nஇங்கேயே முடிந்தாலும் சரி என்று அவர் சொன்னது ,எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.\n'உடனே அவர் முகத்தில் சிரிப்பு. அப்படியெல்லாம் செய்யமாட்டேன். ஜஸ்ட் ஒரு நினைப்பு. என்றார்.\nபடகின் ஓரத்தில் நின்று அலைகளின் அழகைப் பார்த்தவாறு வந்தோம்.\nஇருந்ததால்.நான் உள்ளே செல்ல முற்பட்டேன்.\nஎன்னவோ எதோ என்று மீண்டும் வெளியில் வந்தால் ,\nதிரு. ரவிச்சந்திரன் அவர்கள் படிகளில் சறுக்கி ,கழிப்பறைக்குச் செல்லும் இடத்தில் விழுந்திருந்தார்.\nவசந்தா மாமியின் முகத்தில் கலவரம் கூடிக் கொண்டே சென்றது.\n'பாவி மனுஷன். பக்கத்துக் கைப்பிடியப் பிடித்துக் கொண்டு இறங்கக் கூடாதோ.\" என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்தார்.\nஅதற்குள் அந்தப் படகின் முதலுதவி டாக்டர் வந்து. மாமாவின் உடல் நிலையைப் பரிசோதித்துக் காலில் சிறிய காயம் மட்டும் பட்டிருப்பதாகவும், மற்றபடி அவருக்குக் கவலைப் பபும்படியாக\n'ஏனன்னா, என்றபடி அருகில் விரைந்த\nவசந்தாவை அவர் பக்கத்தில் அணுக விடவில்லை.\nநீ விழாமல் போய் வா., என்றபடி எங்கள்\nமகனின் உதவியோடு இருக்கையில் அமர்ந்தார்.\nநான் கீழே சென்ற வசந்தாவுடன்\nகொஞ்ச நேரம் இருந்து ஆறுதல் சொல்லிவிட்டு, மேலே வந்தோம்.\n'நாம் ஊருக்குத் திரும்பி விடலாமா. பாஷை தெரியாமல் அவஸ்தைப்\nபடவேண்டாமே என்றவளை எரிப்பது போலப் பார்த்தார் அந்த மனிதர்.''\nஊரிலிருந்து கிளம்பும்போதே உன் அபசகுனப் பேச்சை ஆரம்பிச்சையே.\nஇப்ப எனக்கு ஏதாவது ஆகணும்னு காத்துக் கொண்டிருந்தியாக்கும்\nமற்ற பயணிகள் வசந்தா வடித்த கண்ணீரைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் , அருகில் வந்து ஆறுதல் சொன்னார்கள்.\nஅப்பொழுது வாய மூடியவர்தான் வசந்தா.. படகு விட்டு இறங்கி சக்கிர\nவண்டியில் கணவரை ஏற்றிக் கொண்டு, பக்கத்தில் இருக்கும\nஅவசர வைத்திய உதவியை நாடிச் சென்றனர்..\nவிடைபெறும்போது வசந்தாவின் கண்கள் என்னைப் பார்க்கவில்லை.\nஉலகத்தில் மனைவிகளாகப் படைக்கப் பட்ட எத்தனையோ மரக்கட்டைகளைப் போல நடந்து கொண்டிருந்தார்.\nஎல்லா மனைவியரும் எல்லாக் கணவர்களுக்கும் இது பொருந்தாது.நமக்குத் தெரியும் தானே.:)\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகாமிரா இந்திய நேரமே காட்டுது:))\nஉடன் வரவேற்ற கண்கண்ட கடவுள்\nவரும்போதே வானம் மழை தூவியது.\nமழையின் தகப்பனும் தாயும் இல்லாதததால் எனக்கு நிம்மதி.\nசேர்த்துவைத்து மறுநாள் மதியம் டொர்னாடோ\nவரலாம் ,பலத்த காத்து இப்படி வெதர் சானலில் சொல்ல ஆரம்பித்தார்கள்.\nநான் இந்த ஆட்டைக்கு வரலப்பானு\nமாடியில் மகளின் துணிகள் தொங்கவிடும் கிளாசெட் அறையில் நாற்காலியும் போட்டு உட்கார்ந்துவிட்டேன்.\nவளர மறுக்கிற மனோ நிலையோ:(\nவட அமெரிக்கப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nLabels: பயணம் அடுத்த மண்டபம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ��ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹி��ா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்���ரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமண���் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும��. (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மா��்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/iniya-latest-instagram-post-05-01-2021-079073.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:35:35Z", "digest": "sha1:5H6TJJ444RNCID6PFL4IJ6EBWVSNT24G", "length": 16872, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒற்றை காலை தூக்கி தெனாவட்டு போஸ்…வைரலாகும் இனியா இன்ஸ்டா போஸ்ட்! | Iniya latest instagram post 05-01-2021 - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒற்றை காலை தூக்கி தெனாவட்டு போஸ்…வைரலாகும் இனியா இன்ஸ்டா போஸ்ட்\nசென்னை : என்னதான் தேசிய விருது வாங்கிய திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இன்று வரை முன்னணி நடிகையாக வர போராடிக் கொண்டிருப்பவர் நடிகை இனியா.\nதமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் கலக்கி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து ஜொலித்து வரும் இனியா தமிழில் காபி, கலர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஅவருக்கு மட்டும் எப்படி இவ்ளோ வாய்ப்பு அந்த இளம் ஹீரோயினை போட்டு வாங்கும் சக நடிகைகள்\nஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இனியா இப்பொழுது படவாய்ப்புகள் குறைந்ததால், கிளாமர் கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்கத் தயார் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹை ஹீல்ஸில் ஆள் உயரத்திற்கு காலைத் தூக்கி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் அசந்து போயுள்ளனர்.\nமுன்னணி நடிகைக்கு தேவையான அனைத்து அம்சங்கள் இருந்தும் சரியான பட வாய்ப்புகள் அமையாததால், கிடைக்கின்ற கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்க��ுக்கு மிகவும் பிடித்த ஹீரோயினாக இருக்கும் நடிகை இனியா கேரளாவை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் தமிழில் மிகச் சரளமாக பேசக்கூடிய நடிகை ஆவார்\nதமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் இனியா நடித்திருந்தாலும் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் வாகைசூடவா திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு நிலையில் அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருது வழங்கப்பட்டது, சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.\nவாகைசூடவா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த இனியா சென்னையில் ஒரு நாள் திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் அதன் பின் தொடர்ந்து அதே போன்ற நெகட்டிவ் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வர இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளார்.\nமேலும் எப்படியாவது முன்னணி நடிகையாக வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இதுவரை கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து அந்த இனியா இப்பொழுது அனைத்தையும் திறந்து காட்டி கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டத் தயார் என சொல்லாமல் சொல்லி இருக்கும் நிலையில் இப்பொழுது செம ஸ்டைலிஸான சைனீஸ் காஸ்டியூமில் ஹை ஹீல்ஸ் போட்டுகொண்டு காலை ஆள் உயரத்திற்கு தூக்கிவைத்து செம தெனாவட்டாக போஸ் கொடுத்தவாறு வெளியிட்டு இருக்கும் இனியாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.\nஇயற்கையே மன அமைதிக்கான அற்புத நுழைவாயில்.. நடிகை இனியா\nஎன்னம்மா.. இப்படி இறங்கிட்டீங்க.. ஜாக்கெட் லுங்கியில்.. கையில் வாத்துடன் கதறவிடும் இனியா\nப்பா.. டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா.. திணறும் இணையம்\nகோணக்கொண்டையுடன்.. மகளிர் தின வாழ்த்துக்களை பகிர்ந்த இனியா \nசிறந்த நம்பிக்கைக்குரிய விருதை தட்டிச்சென்ற இனியா..ஸ்டைலிஷ் விருது யாருக்கு தெரியுமா \nபார்த்தாலே கிக் ஏற்றும் அழகு.. பார்பி டால் போல நிற்கும் இனியா.. பறிதவிக்கும் ரசிகர்கள்\n S.A.சந்திரசேகருடன் முதல் முறை���ாக கைகோர்க்கும் சமுத்திரகனி\nசாண்டா க்ளாஸ் லுக்கில் இனியா.. பக்காவான போட்டோஷூட்.. தெறிக்கும் இணையதளம்\nசமுத்திரகனி முதல் தன்ஷிகா வரை.. பிரபலங்கள் வாழ்த்தும் ஒன் இந்தியா தமிழ் சிறப்பு தீபாவளி வீடியோ\nக்யூட்டான ரெட்டை ஜடை..ஃபிட்டான உடையில் கவர்ச்சி காட்டும் இனியா.. டிரெண்டாகும் போட்டோஸ் \nஎன்ன ஒரு ஷேப்.. என்ன ஒரு சைஸ்..ஃபிட்டான ஜிம் உடையில் படுகவர்ச்சி காட்டிய பிரபல நடிகை\nகேரளா சாரீ..ஜிலேபி கொண்டை.. இனியாவின் கலக்கல் பிக்ஸ்..கவிதையால் வர்ணிக்கும் ரசிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nEMI-யில் அம்மா பெயரில் வாங்கப்பட்ட கார்.. விபத்தின் போது எவ்வளவு ஸ்பீடில் காரை ஓட்டி வந்தார் யாஷிகா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B7%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2021-07-28T04:55:54Z", "digest": "sha1:6OJQADGGHZE3WEHPDEKMTQ6MOYVR3HBR", "length": 26095, "nlines": 101, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » ஷூப்மேன் கில் மற்றும் அவேஷ் கானுக்குப் பிறகு, வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோஹ்லி ரோஹித் ஷர்மா ரஹானே IND vs ENG | IND VS ENG: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டீம் இந்தியாவின் 3 வீரர்கள் காயமடைந்தனர், இப்போது வாஷிங்டன் சுந்தர் முழு தொடரிலும் இல்லை\nஷூப்மேன் கில் மற்றும் அவேஷ் கானுக்குப் பிறகு, வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விராட் கோஹ்லி ரோஹித் ஷர்மா ரஹானே IND vs ENG | IND VS ENG: இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டீம் இந்தியாவின் 3 வீரர்கள் காயமடைந்தனர், இப்போது வாஷிங்டன் சுந்தர் முழு தொடரிலும் இல்லை\nபுது தில்லி: இங்கிலாந்து மண்ணில் ஆகஸ்ட் 4 முதல் இந்திய��வுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடர் விளையாடப்பட உள்ளது, ஆனால் அதற்கு முன்பே, டீம் இந்தியாவின் பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை. காயம் காரணமாக ஷுப்மேன் கில் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்டார், ஆனால் இப்போது அவரைத் தவிர மேலும் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.\nஇந்த 3 வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு வெளியே இருந்தனர்\nஇந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஷினில் (முழங்காலுக்குக் கீழே காலின் முன் பகுதி) பலத்த காயம் அடைந்தார், இதனால் அவர் இந்தியா திரும்பியுள்ளார். அதன்பிறகு பயிற்சி ஆட்டத்தில் விரல் காயம் காரணமாக காத்திருப்பு வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கானும் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.\nஇப்போது டீம் இந்தியாவுக்கு மற்றொரு மோசமான செய்தி வந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் காயமடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு வெளியே வந்துள்ளார்.\nஉண்மையில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலால் சிறிது நேரம் சிக்கல் ஏற்பட்டது. பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது பிரச்சினை மோசமடைந்தது. சுந்தர் ஒரு வாரத்திற்குள் அவேஷ் கானுடன் இந்தியாவுக்கு பறக்கவுள்ளார்.\nபி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் தெரியாத நிலையில் பி.டி.ஐ யிடம், “ஆம், வாஷி (வாஷிங்டன்) அவேஷைப் போன்ற விரலில் விரல் உள்ளது. அவேஷின் கட்டைவிரல் எலும்பு அதன் இடத்திலிருந்து நழுவிவிட்டது. இருவரும் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டு நாடு திரும்புவர். அவர் மீண்டும் பந்து வீச ஐந்து வாரங்கள் ஆகும், மேலும் அவர் இங்கு தங்கியிருப்பதால் பயனில்லை.\nசிராஜின் குறுகிய பந்திலிருந்து வாஷிங்டனின் விரல்களில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் பெவிலியனுக்கு திரும்பியபோது அவரது வலி தாங்க முடியாததாக இருந்தது.\nஇந்தியா vs இங்கிலாந்து ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது\nநியூசிலாந்திடம் தோற்ற பிறகு, இப்போது அணி இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்ஹாமில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 முதல் ���ார்ட்ஸில் நடைபெறும், மூன்றாவது டெஸ்ட் ஆகஸ்ட் 25 முதல் ஹெடிங்லேயில் நடைபெற உள்ளது. நான்காவது டெஸ்ட் செப்டம்பர் 2 ஆம் தேதி கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும், தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10 வரை மான்செஸ்டரில் நடைபெறும்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ராவின் குற்றச்சாட்டுகள் குறித்து அனுராக் தாக்கூர் தெளிவுபடுத்தினார்\nபளுதூக்குபவரின் டோக்கியோ விளையாட்டு வெற்றியை சிறுமி பின்பற்றுவதால் மீராபாய் சானு எதிர்வினையாற்றுகிறார்; சானு கூறுகிறார், இதை நேசிக்கவும் | பெண் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவரைப் பளுதூக்குதல் செய்தார்; வீடியோவைப் பார்த்து, சானு கூறினார் – மிகவும் அழகாக\nvip party mukesh sahani கோபம் யோகி இலைகள் சந்திப்பு இப்போது mla எதிர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2020/12/blog-post_49.html", "date_download": "2021-07-28T05:13:04Z", "digest": "sha1:FD2AKLDVYQPUFND5CIVIS4IDIYATWRPF", "length": 15825, "nlines": 245, "source_domain": "www.adiraitiya.com", "title": "header வூஹானில் இருந்து கொரோனா பரவவில்லை': செய்தியை திரித்த சீன ஊடகத்தின் மீது விமர்சனம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வூஹானில் இருந்து கொரோனா பரவவில்லை': செய்தியை திரித்த சீன ஊடகத்தின் மீது விமர்சனம்\nவூஹானில் இருந்து கொரோனா பரவவில்லை': செய்தியை திரித்த சீன ஊடகத்தின் மீது விமர்சனம்\nகடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது அனைவருக்கும் தெரியும். இதனை சீன ஊடகம் ஒன்று திரித்து செய்தி வெளியிட்டது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. கடந்த ஆண்டு டிச., மாதம் வவ்வால்களின் இறகு சாம்பிள்கள் வூஹான் விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. தவறுதலாக இந்த சாம்பிள் வெளியாகி ஆராய்ச்சி நிலையத்தின் அருகே இருந்த இறைச்சி சந்தையில் கலந்தது.இதனை உட்கொண்ட சீனர்கள் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகினர். இந்த வைரஸ் மேலும் பல உயிர்களைக் கொல்லும் என்று சீன மருத்துவ விஞ்ஞானி லி வெலிங்யாங் எச்சரிக்கை விடுத்ததை சீன கம்யூனிச அரசு பொருட்படுத்தவில்லை.ஆனால் கொரோனா வைரஸை சோதனை செய்த அவரையே அந்த வைரஸ் பலி வாங்கியது. சீனா வழியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பரவிய வைரஸ் அமெரிக்காவில் 3 லட்சம் உயிர்களை தற்போது பலி வாங்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரிசோதனை கூடத்தில் இருந்து எவ்வாறு வெளியுலகத்திற்கு பரவியது என்று விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச கூட்டங்களில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.ஆனால் தாங்கள் வைரஸை திட்டமிட்டு உலகுக்கு பரப்பவில்லை என்று சீன கம்யூனிச அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த ஓர் விஞ்ஞானி கூறிய கருத்தை சீன ஊடகம் ஒன்று திரித்து வெளியிட்டுள்ளது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அலெக்சாண்டர் கேக்குலே என்ற ஜெர்மனியைச் சேர்ந்த பயோகெமிஸ்ட்ரி விஞ்ஞானி கொரோனவைரஸ் வூஹான் நகரிலிருந்து பரவவில்லை என்று கூறியுள்ளதாக சீன ஊடகமான ஜின்ஹுவா கூறியுள்ளது.இதுகுறித்து இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை அலெக்சாண்டரிடம் விளக்கம் கேட்டது. சீன ஊடகம், தான் கூறிய கருத்தை திரித்து செய்தி வெளியிட்டு உள்ளதாகவும் வூஹானில் இருந்து வைரஸ் பரவவில்லையென தான் தெரிவிக்கவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். சீன ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை இதன்மூலமாக கேள்விக்கு உள்ளாகியுள்ளது\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/12/offline-watch-youtube-videos.html", "date_download": "2021-07-28T04:57:46Z", "digest": "sha1:BHQN7WRYCEZKYTRCXNGTG4F2UVE3R4SR", "length": 4745, "nlines": 54, "source_domain": "www.anbuthil.com", "title": "இன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதி", "raw_content": "\nஇன்டெர்நெட் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதி\nசில தினங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இன்டெர்நெட் இல்லாமல் யூ-ட்யூப் வீடியோக்களை பார்க்கும் வசதியை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியா நாடுகளுக்கு மட்டும் வழங்கியது அனைவரும் அறிந்ததே. ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் யூ-ட்யூப் செயளியை பயன்படுத்துபவர்கள் இனி யூ-ட்யூப் வீடியோக்களை இன்டெர்நெட் வசதி இல்லாமல் பார்க்க முடியும். எப்படி பார்ப்பது என்பதை அடுத்து பாருங்கள்.\nடவுன்லோடு செய்த யூ-ட்யூப் செயளியை ஓபன் செய்து சைன் இன் செய்யுங்கள்\nயூ-ட்யூப் சைன் இன் செய்த பின் உங்களுக்கு பார்க்க வேண்டிய வீடியோவை தேர்வு செய்யுங்கள்\nவீடியோ ஓபன் ஆன பின் திரையின் மேல்புறத்தில் இருக்கும் வாட் டூ வாட்ச் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்\nவாட் டூ வாட்சில் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்\nஆப்ஷனை தேர்வு செய்தவுடன் வீடியோ டவுன்லோடு ஆகும், டவுன்லோடு முடிந்த பின் ஆஃப்லைன் மோடில் வீடியோவை பார்க்க முடியும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/02/7OnUFg.html", "date_download": "2021-07-28T05:31:21Z", "digest": "sha1:VYXTEDEF2K7JBUAEUGTQQYCQ5ZZ352UT", "length": 12884, "nlines": 31, "source_domain": "www.tamilanjal.page", "title": "விமானங்கள் ரத்து; உணவு தட்டுப்பாடு, மருந்தில்லாமல் அவதி - சீனாவில் சிக்கி தவித்த தமிழக மாணவி சொல்கிறார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவிமானங்கள் ரத்து; உணவு தட்டுப்பாடு, மருந்தில்லாமல் அவதி - சீனாவில் சிக்கி தவித்த தமிழக மாணவி சொல்கிறார்\nசீனாவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள கோவை மாவட்டம், அன்னூர் மருத்துவ மாணவி கூறியது\nகோவைமாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்த அனுஸ்ரீ மற்றும் அபிநயா ஸ்ரீ சகோதரிகள் சீனாவில் உள்ள சியான் மகானத்தில் மருத்துவம் பயின்று வந்தனர். இவருடன் முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சீயான் தாங் மருத்துவ பல்கலை கழகத்தில் படித்து வந்ததாக கூறினார். மேலும் அவர்கள் கூறுகையில், தற���போது அங்கு வேகமாக கொரானோ வைரஸ் பரவிவருவதால் அங்கு படித்த பெரும்பாலான மாணவர்கள் அங்கிருந்து இந்தியா வர மிகவும் சிரமபட்டு வந்ததாக கூறினார். இதுவரை இல்லாத வகையில் விமான சேவை அடுத்தடுத்து ரத்து செய்யபட்டதால் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தனது தந்தையின் முயற்சியால் தற்போது இந்தியா வந்துள்ளதாக தெரிவித்தார் மாணவி அனுஸ்ரீ\nமேலும் அங்கு தங்கியிருந்த போது கொரானோ வைரஸ் காரணமாக தெருக்களே வெறிச்சோடியது என்றார். இத்துடன் கடைகள் அனைத்தும் அடைக்கபட்டு உணவு தட்டுப்பாடு என்பது கடுமையான இருந்ததாகவும், கொரானோ வைரஸ் தடுக்க என்95 மற்றும் சர்ஜிக்கல் மாஸ்k ஆகியவை கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறினார்\nபெரும்பாலான மருந்து கடைகளில் தற்போது ஸ்டாக் இல்லாமல் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தார்\nஇந்த நிலையில் மத்திய அரசு சீனாவில் உள்ள இந்தியர் களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலு��் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.townpanchayat.in/vadalur", "date_download": "2021-07-28T04:16:45Z", "digest": "sha1:DKABP4MREQ5RLJXQK5JATKWV4ENB3GYX", "length": 7842, "nlines": 71, "source_domain": "www.townpanchayat.in", "title": " Vadalur Town Panchayat-", "raw_content": "\nவடலூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசொத்து வரி சீராய்வினை நிறுத்தி வைத்தல் தொடர்பான அரசாணை\nமறைமுக தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசிதழ் 430 நாள்.19.11.2019\nபேரூராட்சிகளில் உள்ள வார்டுகளை ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டினை நிர்ணயம் செய்தல்\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/photo-editing-beloved-are-you-five-best-photo-editing-apps-for-you-12082020/", "date_download": "2021-07-28T04:26:38Z", "digest": "sha1:QSRXDIPIZNADKH7QIVCGTK5ZGDBG74RU", "length": 20115, "nlines": 179, "source_domain": "www.updatenews360.com", "title": "போட்டோ எடிட்டிங் பிரியரா நீங்கள்… உங்களுக்கான ஐந்து சிறந்த போட்டோ எடிட்டிங் பயன்பாடுகள்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோட்டோ எடிட்டிங் பிரியரா நீங்கள்… உங்களுக்கான ஐந்து சிறந்த போட்டோ எடிட்டிங் பயன்பாடுகள்\nபோட்டோ எடிட்டிங் பிரியரா நீங்கள்… உங்களுக்கான ஐந்து சிறந்த போட்டோ எடிட்டிங் பயன்பாடுகள்\nஇந்த நாட்களில் புகைப்பட எடிட்டிங் பயன்பாடுகள் பிரபலமாகிவிட்டன. குறிப்பாக ஆன்டுராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த பயன்பாடுகள் பொழுது போக்காக அமையும். மக்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி, தனித்துவமான வடிப்பான்களைச் சேர்க்க அல்லது அவர்களின் புகைப்படங்களின் படத்தொகுப்பை உருவாக்க விரும்புகிறார்கள்.\nஒரு முதன்மை நிலை கேமரா கொண்ட ஸ்மார்ட்போனில் இந்த பயன்பாடுகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் அவர்களின் புகைப்படங்களின் மாறுபாடு, பிரகாசம், கூர்மை ஆகியவற்றை மாற்றுவதற்கு எளிது. இருப்பினும், கூகிள் பிளே ஸ்டோரில் ஒரு டன் புகைப்பட எடிட்டர்கள் கிடைப்பதால், பயனர்கள் சற்று குழப்பமடைகிறார்கள்.\nநீங்கள் நிறுவ விரும்பும் ஐந்து புகைப்பட எடிட்டிங் பயன்பாடுகளின் பட்டியல் இங்கே:\n50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் பிக்ஸ்லருக்கு பிளே ஸ்டோரில் 4.3 மதிப்பீடு உள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் 27MB வரை எடுக்கும். இந்த பயன்பாட்டின் மூலம் நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும். ஏனெனில் இது பலவிதமான கருவிகள் மற்றும் விளைவுகளை வழங்குகிறது. ‘ஆட்டோ-ஃபிக்ஸ்’ மூலம் ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்தி வண்ணங்களை சமநிலைப்படுத்துவதற்கான விருப்���த்தை பயனர்களுக்கு எவ்வாறு வழங்குகிறது என்பது முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். நீங்கள் உருவாக்கிய புகைப்படங்களை Pixlr கம்யூனிட்டியுடன் பகிரலாம்.\n2. போட்டோ லேப் புகைப்பட எடிட்டர்:\nகூகிள் பிளே ஸ்டோரில் 4.4 மதிப்பீட்டைக் கொண்டு 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட போட்டோ லேப் புகைப்பட எடிட்டர் மிகவும் பிரபலமான புகைப்பட எடிட்டர்களில் ஒன்றாகும். இது உங்கள் ஸ்மார்ட்போனின் 54MB இடத்தை எடுக்கும். இந்த பயன்பாட்டில் 900 எஃபெக்ட்ஸ் உள்ளது. டெப்த், இதனை கொண்டு நீங்கள் ஒரு புகைப்படத்தை ஒரு கலைப்படைப்பாகவும் மாற்றலாம். மேலும், இது முகங்களை மாற்றிக்கொள்ளவும், உங்களுடைய அல்லது வேறு யாருடைய புகைப்படத்தையும் கொள்ளையர், விண்வெளி வீரர் மற்றும் பிறராக மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது.\nஇது 4.3 மதிப்பீட்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. உங்கள் ஆன்டுராய்டு சாதனத்தின் சேமிப்பகத்தில் 79MB இடத்தை லைட்ரூம் எடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தங்களுடன் விவரங்களை கட்டுப்படுத்த இந்த பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது. இந்த பயன்பாட்டின் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒரு பிரஷை பயன்படுத்தி, உங்கள் புகைப்படங்களில் உள்ள புள்ளிவிவரங்களை நிழற்கூடங்களாக மாற்றலாம். தானிய அளவு மற்றும் மூடுபனி ஆகியவற்றை நீங்கள் சரிசெய்யலாம். இது குறைந்த ஒளி நிலைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மேம்படுத்த உதவும்.\nப்ரிஸ்மா 4.5 மதிப்பீட்டில் 50 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. ப்ரிஸ்மா உங்கள் ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் வெறும் 12 எம்பிக்களை மட்டுமே எடுக்கிறது. இது பட்டியலில் மிகக் குறைவு. நுழைவு-நிலை ஸ்மார்ட்போன்கள் உள்ள பயனர்கள் இந்த பயன்பாட்டைப் பதிவிறக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இது சேமிப்பிடத்தை பாதிக்காது. ப்ரிஸ்மாவின் கலை வடிகட்டி நூலகத்தில் 300 க்கும் மேற்பட்ட கலை பாணிகள் உள்ளன. இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய கலை வடிப்பானையும் வெளியிடுகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த புகைப்பட எடிட்டர் பயன்பாட்டைப் பயன்படுத்துவது எளிது.\nஸ்னாப்ஸ்பீட் 4.5 மதிப்பீட்டில் 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது. இது வெறும் 24MB அளவு. கூகிள் பிளே ஸ்டோரில் எடிட்டரின் தேர்வில் இடம்பெறும் பட்டியலில் உள்ள பயன்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். புகைப்படங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்த இந்த பயன்பாடு உங்களை அனுமதிக்கிறது.\nTags: போட்டோ எடிட்டிங் பிரியரா\nPrevious இனி உங்கள் ஆன்டுராய்டு போன் பூகம்பம் வருவதை முன்கூட்டியே கணிக்குமாம்… எப்படின்னு யோசிக்கிறீர்களா\nNext செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியலை ஆன்லைன் முறையில் கற்க வேண்டுமா ஐ.ஐ.டி ரூர்க்கி வழங்கும் அரிய வாய்ப்பு\n அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே\nடெலிவரிக்கு மின்சார வாகனங்கள் | ரிவோல்ட் மோட்டார்ஸ் உடன் டோமினோஸ் கூட்டணி\n3D முறையில் அச்சிடப்பட்ட உலகின் முதல் எஃகு பாலம் பொதுபயன்பாட்டுக்கு திறப்பு | இது எங்கு உள்ளது தெரியுமா\nசுமார் 6 அடி உயரத்திலிருந்து விழுந்தாலும் ஒன்னுமாகாத முரட்டுத்தனமான கட்டமைப்பில் Nokia XR20 அறிமுகம் | விலை & விவரங்கள்\nAmazon Prime Day 2021: தரமான சலுகைகள் உடன் கிடைக்கும் சிறப்பான கேட்ஜெட்டுகளின் பட்டியல் உங்களுக்காக\n“முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறுவது சாத்தியமில்லை” திடீரென ஜகா வாங்கும் டொயோட்டா\nGamer களுக்காகவே Lenovo Legion 5 Pro கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் | விலை எவ்ளோ, என்னென்ன அம்சமெல்லாம் இருக்கு\nபெட்ரோல், CNG எரிபொருள் வசதியுடன் பியாஜியோ Ape HT அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே\nரூ.24,999 விலையில் புதுசா Lenovo Tab P11 இந்தியாவில் அறிமுகமாகியிருக்கு என்னென்ன வசதியெல்லாம் இருக்குன்னு படிங்க\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியு��்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/puducherry-corona-positive-toll-increases-19082020/", "date_download": "2021-07-28T03:05:14Z", "digest": "sha1:EXNVPHBVWFY3DNGUF3SDWJZ55G67L74P", "length": 13579, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "புதுச்சேரியில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபுதுச்சேரியில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரியில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று\nபுதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது.\nஉலக நாடுகளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். 200 நாடுகளில் இன்னமும் கடுமையான பாதிப்பு இருக்கிறது. அதிகமான கொரோனா தொற்றுகள் அமெரிக்காவில் பதிவாகி உள்ளது. பிரேசிலும் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பவில்லை. இந்தியாவிலும் கடுமையான பாதிப்பு உள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரை தமிழகத்தில் தான் அதிக பாதிப்பு. தொற்றுகள் அதிகம் பதிவாகும் அதே நேரத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.\nஇந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 368 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 328 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபர்களுக்கும், ஏனாமில் 36 நபர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் 3321 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 5312 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 5 நபர்களும், காரைக்காலில் 1 நபரும் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8762 ஆக உயர்ந்துள்ளது.\nPrevious இரண்டாவது தலைநகராக மதுரை வந்தால் மகிழ்ச்சி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி…\nNext சின்னவெங்காயம் அறுவடை தீவிரம், தொடர்ந்து விலைகுறைந்து வருவதால் விவசாயிகள் கவலை…\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nநகை கடையில் , ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு.. நகையை திருடியவரை விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : ��யர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nவிஜய் மல்லையா திவாலானவர்: வழக்கு தொடர்ந்த இந்திய வங்கிகள்…லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு..\nQuick Shareலண்டன்: இந்தியாவில் வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான விஜய் மல்லையாவை திவாலானவர்…\nதமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிய விருது : ரூ.10 லட்சத்திற்கான காசோலையுடன் ‘தகைசால் தமிழர் விருது‘ அறவிப்பு\nQuick Shareசென்னை : தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது முதலமைச்சர் வழங்குவார் என தமிழக…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/murugan-song.html", "date_download": "2021-07-28T03:19:09Z", "digest": "sha1:2WNASRZNJQ24JAPDFPO3U2KNOJSQ5WRF", "length": 4478, "nlines": 83, "source_domain": "www.viralulagam.in", "title": "தமிழ் கடவுள் முருகனை புகழ்ந்து பாடும் சீன பெண்! தமிழர்களை நெகிழ வைத்த வீடியோ", "raw_content": "\nHomeவைரல் வீடியோதமிழ் கடவுள் முருகனை புகழ்ந்து பாடும் சீன பெண் தமிழர்களை நெகிழ வைத்த வீடியோ\nதமிழ் கடவுள் முருகனை புகழ்ந்து பாடும் சீன பெண் தமிழர்களை நெகிழ வைத்த வீடியோ\nதமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருக பெருமானை பற்றி பாடும் சீன பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nதமிழ் பேசும் ஆர்வம் தமிழர்களிடையே குறைந்து வந்தாலும், உலகின் மூத்த மொழியாக அதன் பெருமையை அறிந்த வெளிநாட்டினர் பலரும் தமிழ் மொழியை கற்று பேச அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇவர்களுக்கு தமிழர்களிடையே கிடைக்கும் ஆதரவும், அவர்களை மேலும் ஊக்குவிக்க, தமிழ் கற்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.\nஇப்படி இருக்க பிரபல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில், சீன பெண் ஒருவர், 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்' எனும் முருகப்பெருமானின் புகழ் கூறும் பாடலை பாடி இருக்கிறார்.\nஏதோ மனப்பாடம் செய்தோம் பாடினோம் என்று இல்லாமல், உணர்ச்சி பொங்க முருகப்பெருமானை புகழ்ந்து அவர் பாடிய இந்�� பாடலுக்கு, தமிழர்கள் மட்டுமல்லாது பலரும் தங்களது வரவேற்பினை அளித்து வருகின்றனர்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mellisaimannar.in/community/activity/v-k/", "date_download": "2021-07-28T04:56:55Z", "digest": "sha1:FNDXYSZJUCOG4X4MVOUFOR7GT7SJ4VHG", "length": 4306, "nlines": 108, "source_domain": "www.mellisaimannar.in", "title": "M.R.Vijayakrishnan – Activity – MMFA Forum", "raw_content": "\n01 மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும்...\nடியர் PROF சந்தர்ப்பத்துக்காக காத்திராமல் மன வேதனையை உட...\nவணக்கம் சகோதரி அப்பொழுது கோனார் வெற்றி நோட்ஸ் இப்பொழ...\nஅருமை மெல்லிசை மன்னர் வழக்கமாக கூறும் கூட்டு முயற்சிக்கு ...\nடியர் PROF நீங்கள் கூறியதுபடி அவர் AMR பல புதிய விஷயங்கள...\nஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 134 தனித்துவம் ஸ்ரீதரின் மகத்துவம் [2]\nRE: 28 - மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : T .சௌந்தர்\nRE: 28 - மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : T .சௌந்தர்\nM M F A tSp2onsfhoredch · அன்பு நண்பர்களே மெல்லிச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/blog-post.html", "date_download": "2021-07-28T04:31:02Z", "digest": "sha1:CR2Q2HIQ5QC5HCV3JLIIP6WGOLWHY3B4", "length": 9573, "nlines": 155, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: மனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்று - இயக்குனர்)", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்று - இயக்குனர்)\n''தேசிய விருது பெற்ற இயக்குநர் நீங்கள். அந்தப் பேரை அடுத்தடுத்த படங்கள்ல தக்கவைக்க நிறையப் போராட வேண்டி இருக்குமே\n''எதிர்க் காற்றுனு தெரியுது... அதுக்காக சைக்கிள் மிதிக்காம இருக்கிறோமா என்ன மாட்டுவண்டிகூட போற போக்குல, தான் போனதுக்கு அடையாளமாத் தடம் பதிச்சிடுது. நாம மனுஷங்க... சும்மா சாகலாமா மாட்டுவண்டிகூட போற போக்குல, தான் போனதுக்கு அடையாளமாத் தடம் பதிச்சிடுது. நாம மனுஷங்க... சும்மா சாகலாமா மிகப் பெரிய சந்தையில கண்ணு தெரியாத ஒரு கிழவியும் பூ வித்துப் பொழைக்குதுதானே... அந்த மாதிரி எனக்கும் நல்லதா அமையும் மிகப் பெரி�� சந்தையில கண்ணு தெரியாத ஒரு கிழவியும் பூ வித்துப் பொழைக்குதுதானே... அந்த மாதிரி எனக்கும் நல்லதா அமையும்\n இன்று சாப்ட்வேர் கம்பெனியில் குப்பை கொட்டும் நா(ம்)ன் இதை பற்றியெல்லாம் நினைத்து பார்க்க முடிவதில்லை....ஒரு சூழலில் சிக்கி கொண்டு எப்படி வெளிவருவது என்று தெரியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். சிறு வயதில் வானத்தை வளைப்பேன் என்று கனவு கண்டேன், ஆனால் இன்று EMI கட்ட வேண்டும் என்ற நினைப்பு மட்டும் தான் உள்ளது. ம்ம்ம்...அது ஒரு கனா காலம்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/wechat-executives-concerned-about-the-potential-exit-of-head/", "date_download": "2021-07-28T05:20:08Z", "digest": "sha1:NRWZ7RTIE2LJJ62HAOCCXJMOHCBUPITS", "length": 4056, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "WeChat executives concerned about the potential exit of head – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/42352-2021-07-18-09-55-51", "date_download": "2021-07-28T05:10:14Z", "digest": "sha1:2RDZZK2RCVHDVAWQOBAUQQAXAAZAFKTA", "length": 16805, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "கோவை புது மேம்பாலம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nவீடுகளில் கிடைக்கும் சுகபோகங்களைத் துறக்க வேண்டும்\nபாலியல் வன்கொடுமைகள் குறித்து மாற வேண்டிய உரையாடல்கள்\nசெங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும் - II\nதமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை பற்றிய புதிய ஆய்வு\nஆண்டாள் பாடல்களோடு காதலர் நாள்\nபார்ப்பனத் தலைமையில் உள்ள நாட்டார் தெய்வங்கள்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 19 ஜூலை 2021\nஎதுக்கு இத��தனை வேகம். வேகமாய் போய் போய் தானே இந்த பூமி இந்த நிலைமைல இருக்கு. அப்புறம் எதுக்கு இத்தனை வேகம். என்ன சாதிக்க இத்தனை அலட்சியம்.\nகோவையில் மிக உயர்ந்து நிற்கும் புது மேம்பாலத்தில்... எதிரே வரும் பெரும்பாலும் அத்தனை கார்களும் ஏறித்தான் வருகின்றன. சாலையோ சரியாக இந்த பக்கம் ஒரு வாகனம் போகலாம். அந்த பக்கம் ஒரு வாகனம் வரலாம் அளவுக்கு தான்.\nஇதில் எதிரே எப்போதும் ஏறி வரும் கார்கள் கிட்டத்தட்ட இடது புற தடுப்புக்கே வருவதெல்லாம் கேடு கெட்ட விதி மீறல். மேலே ஒரு வண்டி மீது இன்னொரு வண்டி மோதினாலோ... மோதுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சித்தாலோ தடுப்பை உடைத்துக் கொண்டு கீழே தான் விழ வேண்டி இருக்கும்.\nகீழே சிவன்னேனு போய்க் கொண்டிருப்பவனும்...என்ன நடந்தது என்று உணர்வதற்குள்... கழுத்துடைந்து காலி ஆக வேண்டியது தான்.\nமேம்பாலத்தை பார்த்ததுமே வேகமெடுக்க வேண்டும் என்று தோன்றி விடுமா... அது என்ன சர்க்கஸ் மரண கிணறா. பேசாமல் இனி இரு சக்கர வாகனங்கள் மேம்பாலத்தில் செல்லக் கூடாது என்று ஆணை பிறப்பித்து விடலாம் போல.\nகார்காரர்களின் அட்டூழியம் அதி பயங்கரம். சாதாரண சாலையாக இருந்தால் கூட ஏறி வந்து விட்டதை எப்படியாவது சமாளிக்க... வண்டியை இந்த பக்கம் போட்டு அந்த பக்கம் எகிறி... உருண்டு புரண்டு கை காலை உடைத்து எப்படியாவது தப்பித்துக் கொள்ள போராடவாவது செய்யலாம்.\nஅத்தனை உயரத்தில்... ஒரு மண்ணும் வேலைக்காகாது. யோசிக்கவே விடாத அளவு தான் அந்த குறுகிய சாலை இருக்கிறது.\nஎதிரே வரும் ஒவ்வொரு வண்டியும் ஒரு எமனை சுமந்து கொண்டு வருவதை... அச்சத்தோடு காண்கிறேன். இப்படி ஏறி போனால்... எதிரே வருபவன் என்ன செய்வான் என்று ஏன் காரோட்டிகள் யோசிப்பதே இல்லை. மயிர் போற வேலையாவே இருக்கட்டுமே. எதிரே வருவது உயிர் என்று யோசிக்க கூடாதா.\nஎத்தனை விபத்துகளை சந்திக்கிறோம். அதுவும் இப்போது பூமி இருக்கும் சூழலில்... விபத்துக்கு நேரம் இருக்கிறதா என்ன.\nவாய் கிழிய உரிமை பேசும்... வசதிக்கு தகுந்தாற் போல உணர்வு பேசும்... தன் பக்கம் மட்டுமே இருக்கும் பரிணாமத்தில் உண்மை பேசும் நவநாகரிக டிஜிட்டல் மனிதர்கள் சாலை விதிகளை மட்டும் கடை பிடிக்க நினைப்பதில்லை. மஞ்சள் லைட் போட்டால் தான் வேகமெடுக்கும் மனநிலை... என்ன விதமான இயங்கு நிலை.\nஅதுவும் வறட்டு வறட்டென்று கத்திக் கொண்டு வரும் உயரமான பைக்கில் ஓட்டுபவன் கூட சுமாராகத்தான் ஸீன் போடுகிறான். பின்னால் அத்தனை உயரத்திற்கு உட்கார்ந்திருக்கும் ஒட்டுண்ணி கோமாளிகள் தான் தலையை எதிர் காற்றில் கோதிக் கொண்டே இருக்கிறார்கள்.\nகாண சகியாத காட்சி அது. இதில் ஓட்டுபவன் கழுத்துக்கு மொபைலை அணை கொடுத்திருப்பான். என்னவோ சீன பூச்சிக்கு மருந்து கண்டு பிடிச்சவன் மாதிரி. தானும் செத்து சும்மா போகிறவனையும் சாகடிக்கும் யூஸ்லெஸ் எமன்கள்.\nஇனி மேம்பாலத்தில் போவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன். தெரியாமல் சாவது உலக விதி. தெரிந்தே சாவது உண்மையில் என்ன விதி.\nகிட்டத்தட்ட ஒரு வாரமாக மேம்பால தடுப்பு சுவர் ஓரத்தில்... ஒரு ஹெல்மெட் உடைந்துக் கிடந்ததைக் காண முடிந்தது. ஒரு கார் சக்கரத்தின் உடைந்த பாகத்தை காண முடிந்தது. எல்லாவற்றுக்கும் சாட்சியாக நேற்று ஒரு பூனை செத்து கிடந்தது. இன்றும் தரையோடு தரையாக ஒட்டி காய்ந்து கிடந்த அதன் மிச்சம் மீதிதான் இதை எழுத வைத்தது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:34:41Z", "digest": "sha1:WWXNV362LKHWZVA3WQELUBKIXBFHBEXS", "length": 9686, "nlines": 142, "source_domain": "www.siddhaastrology.com", "title": "இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் மற்றும் அதன் பலன்கள் என்ன...? | Siddha Astrology", "raw_content": "\nHome ஆன்மிகம் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் மற்றும் அதன் பலன்கள் என்ன…\nஇறைவனுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் மற்றும் அதன் பலன்கள் என்ன…\nஒவ்வொரு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யும்போது ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நிச்சயம்.\nமுக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும்.\nநீண்ட ஆயுள்: சுத்தமான ப���ும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும்.\nகுடும்ப ஒற்றுமை: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.\nநல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில்.\nநினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும்.\nபிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.\nகுழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.\nசெல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம்.\nPrevious articleதிரியகதாடாசனம் (அசையும் பனைமரம்) | Webdunia Tamil\nNext article‘வெரிக்கோஸ் வெயின்’ என்ற நரம்பு முடிச்சிகளை சரிசெய்யும் தாளாசனம்\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/L-c7SD.html", "date_download": "2021-07-28T05:19:57Z", "digest": "sha1:CX6DE4AN4BIR4YZYDJEJLXSPHJ7XCX5E", "length": 11913, "nlines": 29, "source_domain": "www.tamilanjal.page", "title": "சேலத்தில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடிய பொதுமக்களுக்கு அபராதம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nசேலத்தில் முககவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடிய பொதுமக்களுக்கு அபராதம்\nசேலம் மாவட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதல் அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை அம்மாபேட்���ை தில்லைநகர் பட்டை கோவில் ஆகிய இடங்களில் முக கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடமாடிய பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு 200 ரூபாய் ‌வசூலிக்கப்பட்டது.\nஅதற்கான ரசீதுகளை பொதுமக்களிடம் வழங்கினார் ‌ மேலும் முக கவசம் அணிந்து ‌வர வேண்டும் கொரோனோ நோய் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாக்க மற்றும் வெளியில் செல்லும் பொழுதும் வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்பொழுதும் தங்கள் கைகளை நன்றாக சோப்பு அல்லது ஹேன் சேனிடைசர் கொண்டு கழுவிக்கண்டு செல்ல வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினார் 35 வது கோட்ட வரி வசூலிப்பவர் விஜயகுமார் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியத்தை விளக்கினார்\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால�� பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_12.html", "date_download": "2021-07-28T04:56:42Z", "digest": "sha1:73HG4MTCCNVIGVYQYJH4BSLQLODS3CJA", "length": 13877, "nlines": 195, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: புதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஒரு முறை எனது நண்பர் ஒருவர், எனது பதிவை விரும்பி படிப்பவர் என்னை பார்க்க வந்து இருந்தார். உலகெல்லாம் என்ன உணவு ஸ்பெஷல் என்று எழுதும் நீ நமது ஊர் ஸ்பெஷல் எதுவும் எழுதுவது இல்லையா என்று கேட்க நானோ ஒவ்வொரு ஊர் ஹோட்டல் பற்றி எல்லாம் எழுதுகிறேனே என்றேன்.\nஅப்போது அவர் பால்கோவா எடுத்து கொடுத்து சாப்பிட சொன்னார்....ம்ம்ம் அருமையான சுவை. அது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. அவர் என்னிடம், இதுதான் நமது ஊர் ஸ்பெஷல், நீ உலகத்தில் எந்த மூலையில் வேண்டுமென்றாலும் பால்கோவா சாப்பிட்டு இருக்கலாம், ஆனால் இந்த ஊர் பால்கோவாவுக்கு என்று ஒரு சுவை உண்டு. நீ எந்த ஊர் ஹோட்டல் பற்றி எழுதினாலும் அது அந்த ஊர் ஸ்பெஷல் ஆகி விடாது, இதுதான் ஸ்பெஷல் என்றபோது இந்த தொடர் பதிவு பற்றி எழுத தோன்றியது.\nஅவர் சென்ற பின்னர், ஒவ்வொரு ஊருக்கும் என்ன ஸ்பெஷல் என்று கண்டுபிடித்தேன். பின்னர் அந்த ஊருக்கு செல்லும்போது எல்லாம் அதை தேடி அலைய ஆரம்பித்தேன், அதில் பல பல சுவாரசிய அனுபவங்கள், சில சங்கடங்கள், சில வேதனைகளும் கூட. அதை எல்லாம் இனிமேல் நம்மூர் ஸ்பெஷல் என்று எழுதலாம் என்றிருக்கிறேன், வழக்கம் போல உங்களின் உற்சாகமான பின்னூட்டங்களும், வரவையும் எதிர்பார்கிறேன்.\nநாங்களும் அறியாத பல தகவல்கள் அறிய வாய்ப்பு\nநன்றி ரமணி சார், கண்டிப்பாக இந்த பகுதியை நீங்கள் ரசிப்பீர்கள்....நான் தேடி போன பொது பல ஆச்சர்யங்கள், அதிர்சிகள் \nகுட்.நல்ல முயற்சி.ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்தில் இருக்கும் புதுப்பட்டி என்னும் (வத்ராயிருப்பு கலசலிங்கம் காலேஜ் தாண்டி) சிறிய கிராமத்தில் விற்கும் பால்கோவா போல எங்கேயும் சாப்பிட்டதில்லை.\nதிண்டுக்கல் பூட்டு,சேஷைய்யர் கடை ஜிலேபி,கத்திரிக்காய்,பலுப்பாவற்காய்,தலப்பாக்கட்டி,வேணு பிரியாணி ..\nநன்றி....தொடர்ந்து இதை போல் தகவல்கள் தந்தால் எனக்கு உதவியாக இருக்கும். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றை எல்லாம் எனக்கு அனுப்ப முடியுமா \nஇந்த பகுதியை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷன்)\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/041119-inraiyaracipalan04112019", "date_download": "2021-07-28T04:55:13Z", "digest": "sha1:J7GXNHQJ3KMA6YRPVIJH54YJCYVPZZF7", "length": 9146, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "04.11.19- இன்றைய ராசி பலன்..(04.11.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்புடன் செயல் படுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். உங்களால் வளர்ச்சிய டைந்த சிலரை இப்போது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும் நாள்.\nரிஷபம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண் பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தடைநீங்கும் நாள்.\nமிதுனம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும் பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாக தாமதமாகும். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் கடிந்து கொள் ளாதீர்கள். காரிய தாமதம் ஏற்படும் நாள்.\nகடகம்:உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும் நாள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப் பார்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். திறமை வெளிப்படும் நாள்.\nசிம்மம்:வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர் கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக் கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தி யோகத்தில் சவால்களை சாதனைகளாக மாற்றும் நாள்.\nகன்னி:குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் லாபம் பெருகும். சக ஊழியர்கள் சாதகமாவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவா தங்கள் வந்து போகும். பணப் பற்றாக்குறை நீடித்தாலும, கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும்.உத்தி யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.\nவிருச்சிகம்:திட்டவட்டமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும்.பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உத்தி யோகத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை கொடுப்பார்கள். வெற்றி கிட்டும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் கூச்சல், குழப்பம் நீங்கிஅமைதி ஏற்படும். அழகு, இளமை கூடும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விஷயங்களை போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர் களை அனுசரித்து போங்கள். முன் கோபத்தால் பகை உண்டாகும். லேசாக தலை வலிக்கும்.உத்தியோகத்தில் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nகும்பம்:எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வாகனத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் பொழுது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் மோதல் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.\nமீனம்:பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் மற்ற வர்கள் ஆதாயமடைவார்கள். ஆன்மீகப்பெரியோரின் ஆசி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கை யாளரின் தேவையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/11/trt-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-07-28T04:39:25Z", "digest": "sha1:O3QRSCMNR5HNPLMKX5Z7ULND7BZI7G2G", "length": 13609, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் மோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11.05.2020 - stsstudio.com", "raw_content": "\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிச்சோலை நிகழ்வு 27.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம்…\nஎழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள்,…\nஅரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை…\nஇன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை யும்…\nதோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன்.…\nதாயக உணவில் இருக்கும் அந்த சுவை தரணியில் எங்கும் கிடைக்காதே தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை தரணியிலே வேறு…\nTRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2021 இன்று வெள்ளிக்கிழமை புதிய…\nமருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர்…\nTRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் மோகன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 11.05.2020\nஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் TRT தமிழ் ஒலி வானொலியின் அறிவிப்பாளர் மோகன் உற்றார், உறவினர், நண்பர்களுடனும், கொண்டாடுகின்றார் இவர் சிறப்புற\nவாழ்வெல்லாம் மகிழ்வு பொங்கி வாழ வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nஇசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்\nஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்\nஇளம் பேச்சாளர் தமிழருவி ஈசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து ( 11.05.2020)\nபிரன்ட் தமிழ் சங்கத்தில் லண்டன் திடீர்நாடக மன்றத்தின் ”நகைசுவை நாடகம்”15.04.18\nகவிஞர் எழுத்தாளர் வன்னியூர் குரூஸ் அவர்களதுபிறந்தநாள் நல்வாழ்த்து( 04.05.2020 )\nபரிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் க கவிஞர்…\nமுல்லைஸ்வரம் இசை குழுவின் பின்னனி இசையில்.வெளியான இசைப்பேளைபற்றி தகலுடன் குமாரு யோகேஸ்\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு…\nஓ என் பாவலனே உன் பேனா எழுத மட்டுமே குனியட்டும்..…\nமானம் போகும் பேச்சுக்கள் இந்நாளின் தாக்கங்கள்…\nகு மாரகுரு ரகுராமன் அவர்களின்50வது பிறந்தநாள்வாழ்த்து 06.05.2019\nதுறு துறுக்கும் கண்கள் கண்டேன் குட்டியான…\nநடிகர் ரவீந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து26.12.2018\nதனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது பஜாரிப்பெட்டை……….\nதனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2021\nகவிச்சோலை பாகம் 6 இன்பத்தமிழும் நாமும் 27 07 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு\nவேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2021\nKategorien Kategorie auswählen All Post (2.099) முகப்பு (12) STSதமிழ்Tv (102) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (34) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (251) கவிதைகள் (241) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (65) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (958) வெளியீடுகள் (382)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/panniru_thirumurai/thevaaram/thevaaram_7_72.html", "date_download": "2021-07-28T04:16:49Z", "digest": "sha1:SNMW2KGFDMSNIRYWIH4S4MYOVVDPHIPY", "length": 30241, "nlines": 245, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திருவலம்புரம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்��ியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூ���்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.072.திருவலம்புரம்\nஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.072.திருவலம்புரம்\n729 எனக்கினித் தினைத்தனைப் புகலிட மறிந்தேன்\nபனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல்\nஎனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்\nமனக்கினி யவன்றன திடம்வலம் புரமே. 7.072.1\nஎனக்கு இனியவனும், தனக்கு என்னைப்போலும் அன்பராய் உள்ளார்க்கு இனியவனும், எழுபிறப்பிலும் எங்கள் மனத்துக்கு இனியனாகின்றவனும் ஆகிய இறைவனது இடம், பனை மரத்தின்கண் பழுத்த பழங்கள் வீழ்கின்ற கடலினது கரைக்கண் உள்ள, 'திருவலம்புரம்' என்னும் தலமே. இதனை அறிந்தேனாகலின், எனக்கும் சிறிது புகலிடம் இங்கு உளதாதலை இப்பொழுது யான் அறிந்தேனாயினேன்.\n730 புரமவை எரிதர வளைந்தவில் லினனவன்\nமரவுரி புலியதள் அரைமிசை மருவினன்\nஅரவுரி நிரந்தயல் இரந்துண விரும்பிநின்\nறிரவெரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.072.2\nதிரிபுரங்கள் எரியுமாறு வளைந்த வில்லை உடையவனும், புதியவனும், மரவுரியையும் புலித்தோலையும் அரையிற் பொருந்தியவனும், பாம்பின் தோல் பொருந்தப்பட்டவனும் இரந்து உண்ண விரும்புபவனும், இரவின்கண் தீயில் நின்று ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n731 நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்\nகூறணி கொடுமழு வேந்தியொர் கையினன்\nஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்\nஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே. 7.072.3\nநீறணிந்த மேனியை யுடையவனும்., சினங் காரணமாகக் கண்களால் நெருப்பை உமிழ்கின்ற பாம்பை அணிந்தவனும், பிளத்தலைப் பொருந்திய கொடிய மழுவை ஏந்திய ஒரு கையை உடையவனும், நீரை அணிந்த, ஒளிவிடும் சடையாகிய நெருப்பு வளரப்பெற்றவனும் ஆகிய, இளமையான வெள்ளிய இடபக் கொடியை உயர்த்துள்ள இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n732 கொங்கணை சுரும்புண நெருங்கிய குளிரிளந்\nதெங்கொடு பனைபழம் படும்இடந் தேவர்கள்\nதங்கிடும் இடந்தடங் கடற்றிரை புடைதர\nஎங்கள தடிகள்நல் லிடம்வலம் புரமே. 7.072.4\nமலர்களில் உள்ள தேனை ஆங்கு வந்த வண்டுகள் உண்ண, நெருங்கிய, குளிர்ந்த, இளைய தென்னை மரங்களும், பனை மரங்களும் பழம் விளைகின்ற இடமும், பெரியகடலினது அலைகள் கரையை மோத, தேவர்கள் தங்கியிருக்கும் இடமும், எங்கள் இறைவனது நல்ல இடமும், 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n733 கொடுமழு விரகினன் கொலைமலி சிலையினன்\nநெடுமதிள் சிறுமையின் நிரவவல் லவனிடம்\nபடுமணி முத்தமும் பவளமும் மிகச்சுமந்\nதிடுமணல் அடைகரை இடம்வலம் புரமே. 7.072.5\nகொடிய மழுவை எடுக்க வல்லவனும், கொலை பொருந்திய வில்லையுடையவனும், மூன்று பெரிய மதில்களை ஓர் இமைப்பொழுதில் பொடியாக்க வல்லவனும் ஆகிய இறைவனது இடம், கடலில் உண்டாகின்ற மாணிக்கங்களையும், முத்துக்களையும், பவளங்களையும் மிகுதியாகத் தாங்கி நிற்கின்ற மணல் பொருந்திய கடற்கரையாகிய இடமும், திருவலம்புரம் எனப்படுவதும் ஆகிய தலமே.\n734 கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்\nநெருங்கிய நெடும்பெணை அடும்பொடு விரவிய\nமருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்\nதிருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே. 7.072.6\nகரிய மதநீரையுடைய யானைத் தோலையுடைய இறைவனது இடம், நெருங்கிய, நீண்ட பனைமரங்கள், கயல் மீன்களோடும், அடும்பங் கொடிகளோடும் கலந்து நிற்கின்ற இடத்தின்கண், வலம்புரிச் சங்குகளும், சலஞ்சலச் சங்குகளும் தம் தம் பெண் சங்குகளோடு மணஞ்செய்து கொள்ளுதலைப் பொருந்தி, பெரிய கடலினின்றும் வருகின்ற கடற்கரையாகிய இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே.\n735 நரிபுரி காடரங் காநட மாடுவர்\nவரிபுரி பாடநின் றாடும்எம் மானிடம்\nபுரிசுரி வரிகுழல் அரிவைஒர் பான்மகிழ்ந்\nதெரிஎரி யாடிதன் இடம்வலம் புரமே. 7.072.7\nநரிகள் விரும்புகின்ற காடே அரங்கமாக நடனம் ஆடுபவனும், யாழ் இசையைப்பாட நின்று ஆடுகின்ற எம்பெருமானும், பின்னிய, சுரிந்த, கட்டிய கூந்தலையுடைய மங்கையை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்து, எரிகின்ற நெருப்பில் ஆடுபவனும் ஆகிய இறைவனது இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n736 பாறணி முடைதலை கலனென மருவிய\nநீறணி நிமிர்சடை முடியினன் நிலவிய\nமாறணி வருதிரை வயலணி பொழிலது\nஏறுடை யடிகள்தம் இடம்வலம் புரமே. 7.072.8\nபருந்தைக்கொண்ட, முடைநாற்றம் பொருந்திய தலையை உண்கலமாகப் பொருந்தியவனும், நீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியை உடையவன��ம் இடபத்தை உடைய தலைவனும் ஆகிய இறைவனது இடம், விளங்குகின்ற, மாறிமாறியும் கூட்டமாயும் வருகின்ற அலைகளையுடைய கடலையும், வயல்களையும் அழகிய சோலைகளையும் உடையதாகிய, 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n737 சடசட விடுபெணை பழம்படும் இடவகை\nபடவட கத்தொடு பலிகலந் துலவிய\nகடைகடை பலிதிரி கபாலிதன் இடமது\nஇடிகரை மணலடை இடம்வலம் புரமே. 7.072.9\nதோல் ஆடையை உடுத்துக்கொண்டும், சாம்பலைப் பூசிக்கொண்டும் உலாவுகின்றவனும், இல்லங்களின் வாயில் தோறும் பிச்சைக்குத் திரிகின்ற தலை ஓட்டினை உடையவனும் ஆகிய இறைவனது இடம், 'சடசட' என்னும் ஓசையை வெளிப்படுத்துகின்ற பனைமரங்கள் பழம் பழுக்கின்ற இடங்களின் வகை பலவும்மிகுமாறு, இடிகின்ற கரையை மணல்கள் அடைக்கின்ற இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலமே.\n738 குண்டிகைப் படப்பினில் விடக்கினை யொழித்தவர்\nகண்டவர் கண்டடி வீழ்ந்தவர் கனைகழல்\nதண்டுடைத் தண்டிதன் இனமுடை அரவுடன்\nஎண்டிசைக் கொருசுடர் இடம்வலம் புரமே. 7.072.10\nகரகத்தையுடைய உறியை உடையசமணர்களது பொய்ம்மையை நன்குணர்ந்தவர்களும், உணர்ந்து தனது திருவடியில் வீழ்ந்து வணங்கியவர்களும், ஒலிக்கின்ற கழலை அணிந்த, தண்டேந்தி நிற்கும் தண்டி முதலிய சிவகணத்தவர்களும் செய்கின்ற, 'அரகர' என்னும் ஓசையுடன், எட்டுத் திசைகட்கும் ஒரு விளக்குப் போல்பவனாகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம், 'திருவலம்புரம்' என்னும் தலமே.\n739 வருங்கல மும்பல பேணுதல் கருங்கடல்\nஇருங்குலப் பிறப்பர்த மிடம்வலம் புரத்தினை\nஅருங்குலத் தருந்தமிழ் ஊரன்வன் றொண்டன்சொல்\nபெருங்குலத் தவரொடு பிதற்றுதல் பெருமையே. 7.072.11\nகரிய கடலின்கண் வருகின்ற மரக்கலங்கள் பலவற்றையும் பேணுதலுடைய உயர் குடிப் பிறப்பினரது இடமும், 'திருவலம்புரம்' எனப்படுவதும் ஆகிய தலத்தினை அரிய குலத்தில் தோன்றிய, அரிய தமிழ்ப் பாடலில் வல்ல, வன்றொண்டனாகிய நம்பியாரூரனது சொல்லால், பெரிய குழாமாகிய அடியவரோடும் கூடிநின்று துதித்தல், பெருமையைத் தருவதாம்.\nதிருவலம்புரம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவலம்புரம், என்னும், இறைவனது, இடம்வலம், இடமும், உடையவனும், எனப்படுவதும், பொருந்திய, நெருங்கிய, வருகின்ற, ஆடுபவனும், மரங்களும், வல்லவனும், பனைமரங்கள், கடற்கரையாகிய, சங்குகளும், நிற்கின்ற, தேவர்கள், அடைகரை, கொடுமழு, இனியவனும், பழம்படும், திருச்சிற்றம்பலம், திருமுறை, எங்கள், யாடிதன், அணிந்தவனும், நின்று, பொருந்தியவனும், அணிந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nமுதல் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை பதினோராந் திருமுறை பன்னிரண்டாம் திருமுறை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-07-28T03:44:26Z", "digest": "sha1:2WCNZT3UKXA573EFIT3IEPMFDABSF4RY", "length": 5492, "nlines": 79, "source_domain": "chennaionline.com", "title": "ஜோதிகாவுடன் மோதும் நயன்தாரா – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nதமிழில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் இந்தியில் தமன்னா நடிப்பில் காமோஷி என்ற பெயரில் ஜூன் 14-ந்தேதி வெளியானது. பிரபுதேவா வில்லனாக நடித்திருந��தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது இந்த படம்.\nஇந்தி பதிப்பின் தோல்வியால் தமிழில் இப்படத்தை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த படம் அறிவித்தபடி ஜூலை 26-ந்தேதி வெளியாகவில்லை. ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.\nஆகஸ்ட் 2ந்தேதி சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள ஜாக்பாட் திரைப்படம் ரிலீசாகிறது. இதனால் நயன்தாரா, ஜோதிகா படங்கள் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் மோதவுள்ளன.\n← பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஐஸ்வர்யா ராய்\nமீண்டும் வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித் →\nவிமல் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் – தயாரிப்பாளர் கோரிக்கை\n96 – திரைப்பட விமர்சனம்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/find/category,85/country,US", "date_download": "2021-07-28T03:44:26Z", "digest": "sha1:NZHPPAI2ZT4IKIDOYNLZ2M6GUJFZR2IL", "length": 11131, "nlines": 114, "source_domain": "ta.jobs-search.org", "title": "சட்ட வேலைகள் அமெரிக்காவில்", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nபுதிதாக பட்டியலிடப்பட்ட முதலில் குறைந்த சம்பளம் முதலில் அதிக சம்பளம்\nview Legal வெளியிடப்பட்டது 1 day ago\nview Legal வெளியிடப்பட்டது 1 day ago\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nசட்டம் என்பது நடத்தை ஒழுங்குபடுத்துவதற்காக சமூக அல்லது அரசு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் விதிகளின் அமைப்பு. ஒரு அமைப்பாக சட்டம் ஒரு சமூகம் தங்களுக்குள் மரியாதை மற்றும் சமத்துவத்தைக் காட்டுவதை ஒழுங்குபடுத்தவும் உறுதிப்படுத்தவும் உதவுகிறது. அரசு அமல்படுத்தும் சட்டங்கள் ஒரு கூட்டு சட்டமன்றத்தால் அல்லது ஒரு சட்டமன்ற உறுப்பினரால் செய்யப்படலாம், இதன் ���ிளைவாக சட்டங்கள், நிர்வாகிகள் ஆணைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் அல்லது நீதிபதிகள் முன்னோடி மூலம் நிறுவலாம், பொதுவாக பொதுவான சட்ட அதிகார வரம்புகளில். தனியார் நபர்கள் சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தங்களை உருவாக்கலாம், இதில் நடுவர் ஒப்பந்தங்கள் அடங்கும், அவை சாதாரண நீதிமன்ற செயல்முறைக்கு மாற்று நடுவர் ஏற்றுக்கொள்ளத் தேர்ந்தெடுக்கலாம். சட்டங்களை உருவாக்குவது ஒரு அரசியலமைப்பால் பாதிக்கப்படலாம், எழுதப்பட்ட அல்லது மறைமுகமானது, மற்றும் அதில் குறியிடப்பட்ட உரிமைகள். சட்டம் அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் சமுதாயத்தை பல்வேறு வழிகளில் வடிவமைத்து மக்களுக்கு இடையிலான உறவுகளின் மத்தியஸ்தராக செயல்படுகிறது.\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-07-28T04:58:20Z", "digest": "sha1:EZT2IWILD76UGD56OJIS5EVREJ3QKS53", "length": 3374, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய முன்னணி (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய முன்னணி (National Front) இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் (1989-1991) பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொறுப்பேற்��ிருந்தார் ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. கூட்டணியினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் வி. பி. சிங் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக பாரதிய ஜனதா கட்சியும், இடது முன்னணி கட்சிகளும் இருந்தனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2021, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-house-no-car-blame-the-police-pubg-madan-s-wife-screaming--qvtf1e", "date_download": "2021-07-28T04:50:48Z", "digest": "sha1:JFX3JUGOQDG6ZWAN73KUJ4Z7YW5HWELH", "length": 7642, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீடும் இல்லை... காரும் இல்லைங்க... போலீஸார் அபாண்ட பழி போடுறாங்க... கதறும் பப்ஜி மதனின் மனைவி..! | No house ... no car ... blame the police ... pubg Madan's wife screaming ..!", "raw_content": "\nவீடும் இல்லை... காரும் இல்லைங்க... போலீஸார் அபாண்ட பழி போடுறாங்க... கதறும் பப்ஜி மதனின் மனைவி..\nபோலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.\nயூடியூபர் பப்ஜி மதன் மீது முகாந்திரம் ஏதும் இல்லாமல் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி கிருத்திகா குற்றம் சாட்டியுள்ளார்.\nபப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, சென்னை, வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துகளையும் வாங்கவில்லை. மதனுடன் ஆபாசமாக பேசும் பெண் குரல் என்னுடைய குரல் இல்லை. யூடியூபில் பப்ஜி விளையாட்டில் பேசியது என் குரல் தான் என பரவிய தகவல் தவறானது. யூடியூப் சேனலுக்கு நான் அட்மின் இல்லை. அதற்கான வங்கிக் கணக்கு மட்டுமே என் பெயரில் உள்ளது.\nமதன் வீடுகள் கார்கள் போன்ற சொத்துக்களை வாங்கிக் குவிக்கவில்லை. நாங்கள் சொந்த வீட்டில் வசிக்கவில்லை. எங்களிடம் 2 சொகுசு கார்கள் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது. அவர் வைத்திருந்த ஆடி காரும் மதன் பெயரில் இல்லை. போலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும்.\nஎந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது ��ுண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யூடியூப் சேனலில் 20 மணி நேரம் வேலை பார்த்து எனது கணவர் சம்பாதித்துள்ளார். என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வீடு சாவிகள் போலீசாரிடம் உள்ளது’’என்று அவர் தெரிவித்தார்.\n#BREAKING ஆபாச பேச்சு, பண மோசடி செய்த பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. சென்னை கமிஷனர் அதிரடி..\nதன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை.. பப்ஜி மதன் நீதிமன்றத்தில் மனு. போலீஸ்கே சவால்விடும் தில்லு.\nதிருமணமாகாமல் காதலியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்த ஆபாச பப்ஜி மதன்... கடன்காரனை கோடீஸ்வரனாக மாறியது எப்படி..\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n#ENGvsIND ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டார்..\nஎம்.பி.க்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்கிறதா. பாஜக-திமுக கூட்டணி எடுத்த முடிவு இதுதான்... பாஜக நிர்வாகி பரபர\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/union-government-that-thinks-to-fool-the-people-p-chidamabaram-qwa07e", "date_download": "2021-07-28T03:54:00Z", "digest": "sha1:R634PSP3BODGBNDEY4YOW4O2PKH52JGY", "length": 7462, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களை முட்டாளாக்க நினைக்கும் ஒன்றிய அரசு... போட்டு தாக்கும் ப.சிதம்பரம்..! | Union government that thinks to fool the people... p.chidamabaram", "raw_content": "\nமக்களை முட்டாளாக்க நினைக்கும் ஒன்றிய அரசு... போட்டு தாக்கும் ப.சிதம்பரம்..\nதடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்டாவியாவும் முந்தைய அமைச்சர் வழியிலேயே செல்வது வருத்தம் அளிக்கிறது.\nதடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறும் புகார்கள் எல்லாம் பொய்யா\nஇதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சித்மபரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்டாவியாவும் முந்தைய அமைச்சர் வழியிலேயே செல்வது வருத்தம் அளிக்கிறது.\nதடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளதாக ஒவ்வொரு மாநிலமாக கூறிக்கொண்டு இருக்கின்றன. தடுப்பூசிகள் இல்லை என்று தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிப்பு பலகைகள் போடப்பட்டுள்ளன.\nவரிசைகளில் நிற்கும் பொதுமக்கள் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் வீட்டுக்குத் திரும்பி செல்கின்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறும் புகார்கள் எல்லாம் பொய்யா ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி இல்லாததால் மக்கள் திருப்பி அனுப்பப்படுவது பற்றிய நாளிதழ் செய்திகளும், டிவி. செய்திகளும் போலியா என காட்டாக வினவியுள்ளார்.\nஅதிர்ச்சி செய்தி... கொரோனாவில் இருந்த மீண்ட பெண் தாசில்தார் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு..\nகொரோனா போரில் மற்றொரு மைல்கல்... இந்தியாவில் எத்தனை கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது தெரியுமா\nதமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை... அடித்து கூறும் சுகாதாரத்துறை செயலாளர்..\nகணவரை இழந்தும் கொரோனா நிதிக்காக மூன்றரை சவரன் நகையை அளிக்க வந்த பெண்... கலெக்டர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nகுட் நியூஸ்.. தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி திட்டம்.. மாஸ் காட்டும் அமைச்சர் மா.சு..\nமாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. பீதியில் அதிமுக.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட நாயகி இந்த பாலிவுட் நடிகையா\nஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படம் எப்படி இருக்கு\n#SLvsIND ராகுல் டிராவிட்டை கவர்ந்த இலங்கை வீரர்..\n#WIvsAUS 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்ப��துமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/tags-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-5/", "date_download": "2021-07-28T05:15:17Z", "digest": "sha1:QQ3QQV23OBCHOATGPG2J5OUYZYALSX56", "length": 7567, "nlines": 165, "source_domain": "tamilandvedas.com", "title": "Tags- பெண்கள் வாழ்க பகுதி 5 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n‘பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ -பாரதி (Post.9438)\nபெண்கள் வாழ்க -பகுதி 5- புற நானூறும் மநு ஸ்ம்ருதியும்\nபெண்களை குடும்ப விளக்கு என்று சம்ஸ்க்ருத நூல்களும் தமிழ் இலக்கியமும் வருணிக்கின்றன.இல்லத்தரசிகள் வழிபடத் தக்கவர்கள் . அவர்கள் மனைக்கு ஒளி ஊட்டுகிறார்கள் அவர்களுக்கும் அதிர்ஷ்ட தேவதைகளுக்கும்……………………………….\nTags- பெண்கள் வாழ்க பகுதி 5, பெண்கள் பற்றி, மனு, வைரம், கணவன் மனைவி, ராமகிருஷ்ண பரமஹம்சர்\nTagged கணவன் மனைவி, பெண்கள் பற்றி, மனு, ராமகிருஷ்ண பரமஹம்சர், வைரம், Tags- பெண்கள் வாழ்க பகுதி 5\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/07/", "date_download": "2021-07-28T03:08:52Z", "digest": "sha1:C4K5C6JNR6IR2TOH5A4QGSACWYVPDOBX", "length": 25888, "nlines": 333, "source_domain": "www.adiraitiya.com", "title": "header July 2019 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nநாளை இப்படி நடந்தால் பெரும் சிக்கல்.. சுதாரித்த எடியூரப்பா.. ஓட்டலில் பாஜக எம்எல்ஏக்கள்\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் நாளை எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று பெங்களூருவில் உள்...\nமுன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார்\nமுன்னாள் மத்திய மந்திரியாக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப...\n'சட்டசபையில் 100 சதவீதம் பெரும்பான்மையை நிரூபிப்பேன்'-எடியூரப்பா\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கடந்த 23ம் தேதி கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதனால...\nசொத்துக்களை பறிமுதல் செய்ய தடை கோரி விஜய் மல்லையா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்\nஇந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.இத...\nமியான்மர் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு\nமியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்தனர்.மியான்மர் நாட்ட...\nராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு\nராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒருதரப்பினர்...\nகர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் அதிரடி\nகர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று காலை 11.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதிதாக பதவியேற்றுள்ள எ...\nதி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி - முத்திரை குத்திய எடப்பாடி பழனிசாமி - இவருக்கும் நோட்டீஸ் அனுப்புவாரா ஸ்டாலின்\nசமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தி.மு.க.வை, திராவிட முன்னேற்ற கம்பெனி என்று குறிப்பிட்டு, அதில் உதயநிதி, சபரீசன் மற்றும் துர...\nகாங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவிலேயே கூட்டணியின் எதிர்காலம் உள்ளது: தேவெ கௌடா\nகாங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவின் அடிப்படையில்தான் கூட்டணியின் எதிர்காலம் உள்ளது என்று மஜத தலைவர் தேவெ கௌடா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெர...\nஅதிக வெப்பத்தால் கடும் அவதிக்குள்ளாகி வரும் மக்கள்\nகனடா: ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் அதேபோன்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்...\nதந்தையை அடுத்து தாயும் பலி - பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் பாதிக்கப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்\nஉத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியில், 17 வயது சிறுமி, பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல்...\nமாந்தோப்பிற்குள் 6 பெண்கள் சேர்ந்த செய்த விபரீத செயல் கண்டுபிடித்து கட்டி வைத்து உரித்த தரமான சம்பவம்\nமற்றவருக்கு சொந்தமான தோப்பில் இருந்து மாங்காய் பறித்த குற்றத்திற்காக 6 பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது தேனி மாவட்டத்தில் பெ...\nமுதல்வர் பதவி மேல ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகீர் புகார்\nசட்டசபையில் ஸ்டாலின். சட்டையை கிழித்துவிட்டு சென்றதாகவும் முதல்வர் பதவி மேல ஸ்டாலினுக்கு அவ்வளவு வெறி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சா...\nகையில் கத்தியுடன் தாலிச் செயினை பறித்த திருடன் சிங்கமாக மாறி மடக்கிய வீரப் பெண் சிங்கமாக மாறி மடக்கிய வீரப் பெண்\nகத்தியைக்காட்டி நகையை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்களின் உதவியுடன் பெண்ணொருவர் மடக்கி பிடித்திருக்கும் சம்பவமானது பூந்தமல்லியில்...\nவாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து... 4 பேர் படுகாயம்; ஒருவர் பலி\nடூர்ஹம் பிராந்தியத்தில், நெடுஞ்சாலை 407இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் பல்வேறு வாகனங்கள் மோதி���்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலு...\nமுத்தலாக் மசோதாவின் போது. அப்படி என்னதான் பேசினார் தேனி எம்.பி., ரவீந்திரநாத்..\nஅதிமுக மக்களவை குழு தலைவர் ப.ரவீந்தரநாத் குமார் எம்.பி. ஜூலை 25 அன்று, மக்களவையில் தாக்கல் செய்யப் பட்ட 'இஸ்லாமியப் பெண்கள் திருமண உ...\nமக்களே 13 பெரிசா.. 9 பெரிசா.. 9 தானே பெரிசு.. இந்த அதிமுகவுக்கு இது தெரியலையே- ஸ்டாலின் கலகல\nவேலூர்: வேலூரில் சதியால் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்தனர் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைக்கு வரும்...\nபாஜக ஆட்சி அமைத்துள்ளது குதிரைப் பேரத்தின் வெற்றி: சித்தராமையா தாக்கு\nகர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தின்படியோ நேர்மையாகவோ அமையவில்லை, இது குதிரைப் பேரத்தின் வெற்றி என்று கர்நாடக முன்னாள்...\nகளமிறங்குகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி... வேலூரில் தொண்டர்கள் எதிர்பார்ப்பு\nவேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். திமுக இளைஞ...\nசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள ராமதாஸ் கோரிக்கை\n2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் ...\nசென்சார் கருவிகள் செயலிழந்தன.. குழந்தைத் திருட்டைத் தடுப்பதில் சிக்கல்.. அரசு மருத்துவமனை அவலம்\nகுழந்தை திருட்டை தடுப்பதில் அலட்சியம் காட்டும் அரசு மருத்துவமனைகள். சென்சார் கருவிகள் முடக்கத்தால் குழந்தைகள் கண்காணிப்பில் குளறுபடி நில...\nஇன்னுமா நீங்க பதவி விலகல.. கர்நாடக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. பாஜக முடிவு\nபெங்களூர்: கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ​​ரமேஷ் குமார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது. அவர் ...\n9 வயது சிறுமியை சீரழித்த கொடூரன் - பகீர் சம்பவம்\nதிருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி , தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமையை ப...\nபதவி வழங்கவில்லை என்பதற்காக யாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி\nசென்னை: பதவி வழங்கவில்லை என்பதற்காக ���ாரும் கட்சியை விமர்சிக்கக் கூடாது. எனக்கும்கூட சீட் மறுக்கப்பட்டுள்ளது நான் அழுதேனா\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nதாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA ) இணைந்து நடத்திய கல்வி வழிகாட்டு முகாம் புகைப்படங்கள்\nஏக இறைவனின் திருப்பெயரால் இளைஞர்களின் நிலையான மாற்றத்திற்க்கு வேண்டி தாஜுல் இஸ்லாம் சங்கம் மற...\nசாலையில் தீப்பிடித்து எரிந்த பெட்ரோல் டேங்கர் லாரி.. பெட்ரோலை பிடிக்க சென்ற 13பேர் உடல்கருகி பலியான சோகம்\nதெற்காசியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்ட...\nகடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை\nராமநாதபுரம் அருகே கடன் தொல்லையால் மகனை அடகு வைத்த தந்தை, தனது மனைவியையும் வீட்டை வி...\n82,000 பேருக்கு வேலை வழங்கும் 47 புதிய ஒப்பந்தங்கள்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து\nதமிழகத்தில் 82 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை...\nமலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை\nமலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண்...\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகிறது - ஜோதிமணி\nராகுல் காந்தியை பற்றிய பயம் பாஜகவை தூங்கவிடாமல் துரத்துகி...\n83,482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்கள் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/06/04055326/NGK-Joined-the-political-partyProblems-facing-the.vpf", "date_download": "2021-07-28T04:11:07Z", "digest": "sha1:UU73FDB2U3NTSPTVHCALVS6I64HTOI7H", "length": 16217, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "NGK Joined the political party Problems facing the young man Cinema Review", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவ���கள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎன்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்\nநடிகர்: சூர்யா நடிகை: சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் டைரக்ஷன்: செல்வராகவன் இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவு : சிவகுமார் விஜயன்\nகதாநாயகன் சூர்யா, கதாநாயகி சாய்பல்லவி, டைரக்‌ஷன் செல்வராகவன். அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள். செல்வராகவன் இயக்கியுள்ள படத்தின் விமர்சனம்.\nகதையின் கரு: ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் சூர்யாவுக்கு சமூக நலப்பணிகளில் ஆர்வம். இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்து பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கிறார். இதில் பாதிக்கப்படும் பூச்சி மருந்து கடைக்காரர்களும், கந்து வட்டி கும்பலும் விவசாய நிலத்தையும் விளைபொருட்களையும் அழிக்கின்றனர்.\nஇதனால் சூர்யா, ‘எம்.எல்.ஏ.’ இளவரசு உதவியை நாடி போகிறார். அவரும் உதவி செய்து அதற்கு பதிலாக சூர்யாவை தனது கட்சியில் இணைத்து எடுபிடியாக வைத்துக் கொள்கிறார். சூர்யா படிப்படியாக அரசியல் கற்று கட்சியில் பதவி கேட்க- இளவரசு மறுக்கிறார். அப்போது கார்பரேட் மூளையுடன் கட்சி தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கி அரசியலை ஆட்டிப்படைக்கும் ரகுல்பிரீத் சிங்கை சந்திக்கிறார். தனக்கு எம்.எல்.ஏ ‘சீட்’ கிடைக்க உதவுமாறு அவரிடம் கேட்கிறார்.\nஇன்னொரு புறம் சூர்யாவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சி தலைவருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. முதல்-அமைச்சரின் பகையையும் சம்பாதிக்கிறார். அவர் உயிருக்கும் குறி வைக்கிறார்கள். அதில் இருந்து சூர்யா தப்பினாரா அரசியலில் சாதித்தாரா\nசெல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம். கட்சி தொண்டர்களை தலைவர்கள் இழிவுபடுத்தும் கொடுமை, ஊழல் அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு, சேவை செய்ய துடிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் தடைகள் என்று அரசியல் படத்துக்கான கதைக்களத்தை வலுவாகவே அமைத்துள்ளார். அதில் சூர்யாவின் நடிப்பு, கூடுதல் அம்சம். பொதுமக்களுக்கு உதவும் சேவகராக, அரசியல்வாதி வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் வேலைக்காரராக, கார்பரேட் அளவுக்கு யோசிக்கும் புத்திசாலியாக, நம்��ிக்கை தகர்ந்து தவிக்கும் இளைஞனாக- உணர்வுகளோடு வாழ்ந்து மொத்த கதையையும் சுமக்கிறார். அடிதடியிலும் பொறி கிளப்புகிறார்.\nகிளைமாக்சில் பேசும் ஆவேச வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. மனைவியாக வரும் சாய்பல்லவி முதல் பாதியில் அமைதியான நடிப்பால் ‘ஸ்கோர்’ பண்ணுகிறார். கணவரை சந்தேகிக்கும் காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் நிற்கிறது. ரகுல்பிரீத் சிங்கின் கம்பீரமும், அரசியல்வாதிகளை மிரட்டும் தொனியும் கவர்கின்றன. அதன்பிறகு காதல், நடனம் என்று அந்த கதாபாத்திரம் வலுவிழக்கிறது.\nஇளவரசு, பொன்வண்ணன், தேவராஜ் ஆகியோர் வில்லத்தனமான அரசியல்வாதிகளாக மிரட்டுகின்றனர். தாய், தந்தையாக வரும் நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், சூர்யாவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் பாலாசிங் கதாபாத்திரங்களும், நிறைவு. ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி இருவரும் வந்து போகிறார்கள்.\n என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார், டைரக்டர் செல்வராகவன். அரசியல் உலக ஆபத்துகளை சித்தரித்ததிலும், தனித்து தெரிகிறார். வலுவான கதாபாத்திரங்களைப்போல் திரைக்கதையையும் கட்டமைத்து இருந்தால், படம் பேசப்பட்டு இருக்கும். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, கதைக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/rathika-preethi-news-viral/", "date_download": "2021-07-28T04:37:36Z", "digest": "sha1:KCH5AJYTEJT5XBFLPOAWEIZHVWA5BITO", "length": 7969, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "சினிமா வாய்ப்பு இல்லாததால் 23 வயதிலேயே சீரியலுக்கு வந்த பிரபல நடிகை.! - tamil360newz", "raw_content": "\nHome டிவி சினிமா வாய்ப்பு இல்லாததால் 23 வயதிலேயே சீரியலுக்கு வந்த பிரபல நடிகை.\nசினிமா வாய்ப்பு இல்லாததால் 23 வயதிலேயே சீரியலுக்கு வந்த பிரபல நடிகை.\nபொதுவாக வெள்ளித்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமாகுபவர்கள் அதிக அளவில் இருந்து வருகிறார்கள்.\nஅதேபோல் சினிமாவில் தொடர்ந்து பல முயற்சிகளை செய்தால் மட்டுமே அவர்களால் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியும்.அந்த நடிகரோ, நடிகையோ சிறு தவறு செய்தால் கூட தங்களது மொத்த மார்க்கெட்டையும் இழந்தவர்கள் ஏராளம். சினிமாவைப் பொறுத்தவரை அழகாக இருந்தால் ஜெயித்துவிடலாம் என்பதெல்லாம் கிடையாது.\nநடிப்பு திறமையையும் ஏதாவது ரசிகர்களை கவரும் வகையில் ஒரு விஷயம் இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிமாவில் நிலைத்து இருக்க முடியும்.அந்த வகையில் ஒரு நடிகை தான் ராதிகா. இவர் கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.\nஅதன் பிறகு தமிழில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த எம்பிரான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவிற்கு வெற்றியை தரும் என்று எதிர்பார்த்த ராதிகாவிற்கு பெரும் ஏ���ாற்றத்தையே தந்தது.இந்த திரைப்படத்தினை தொடர்ந்து திரும்பும் பக்கமெல்லாம் ஏமாற்றம் அடைந்த ராதிகா பிறகு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார்.\nஅந்த வகையில் தற்போது பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் நடித்தும் கிடைக்காத ஒரு பிரபலம் இந்த சீரியல் இவருக்கு எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.\nPrevious articleவிஜய் சேதுபதிக்கு பிடிக்காத படம் இந்த மாதிரி தான் இருக்கும்.\nNext articleசேது படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் பாலா. அப்படி சொன்னது ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்படி சொன்னது ரொம்ப கஷ்டமா இருந்தது. மனம் திறந்த நடிகை.\nராஜா ராணி சீரியலில் கொடூர வில்லியாக நடித்த ஸ்ரீதேவிக்கு இவ்வளவு அழகான மகளா. முதன் முறையாக அவர் வெளியிட்ட புகைப்படம்.\nபாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா. இதோ அவரே வெளியிட்ட வீடியோ\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilaignan.com/tag/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-07-28T03:15:28Z", "digest": "sha1:ZE6XKCU6RVTLZ2UVH24BLSLAY342N6MW", "length": 3329, "nlines": 48, "source_domain": "www.ilaignan.com", "title": "Tamil News Website, Tamil News Paper, Tamil Nadu Newspaper Online, Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Ilaignan.com", "raw_content": "\nநீருக்கும் நெருப்புக்கும் நொடிக்கொரு கலவரம் பசிக்கு நீர் பருகும் ஏழையின் வயிற்றில் இல்லாத நிலை வந்தும் இணைப்பிரியா நண்பனாய் வாழ்க்கை முடியும் வரை வயிற்றுப் பசி மட்டும் வேருக்கு நீரின்றி வாடிப் போகும் வண்ண மலர்களாய் பிச்சை கேட்க்கும் பச்சைக் குழந்தைகள் எத்தனை ஏகாதிப்பத்தியம் வந்தாலும் ஏழையின் வயிற்றுக்கு தினம் தினம் பசியும் பட்டினியும் எழுதப்படாத சரித்திரமாய் -Kali Muthu…\nஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா…\nநான் என்ன சின்னக் குழந்தையா\nஎனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2014/06/", "date_download": "2021-07-28T04:10:48Z", "digest": "sha1:PL2MV35TJ6QBGC5ZL3UMVFQ3WM2JLYHZ", "length": 118876, "nlines": 459, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: June 2014", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nFeng shui part 2 புதுப்பிக்கப் பட்ட பதிவு.\nசீன வாஸ்து முறைப்படி கற்றவர்களிடம் அறிவுரை பெற்றுக்கொள்ளுவதில் தப்பில்லை. அவசரநிவாரணம் எந்தப் பிரச்சினைக்குமே கிடைக்காது என்று தெரியவே எனக்கு அவ்வளவு நாளாகியது. அதற்குள் வீடு மாறிவிட்டது. பார்க்கும் இடமெல்லாம் சிகப்பு,மஞ்சள்.போதாக்குறைக்கு எங்க மீன் செல்லம் அரோவானா மீனாக்ஷியும் சேர்ந்தது.\nதஞ்சாவூர் ஓவியங்கள் சில,கடவுளர் படங்கள் என்று சுவர்கள் நிரம்பிவிட்டன.\nஆடிக்கும்,தைமாதத்துக்கும் வெள்ளி செவ்வாய் மட்டும் கொடை கேட்டு வருபவர்கள் எப்போதும் வரத்தொடங்கினார்கள். எங்க வீடும் இன்னோரு கோவில் போலத் தெரிந்திருக்கும்.:)))))\nஎங்க பையன் இப்பவும் சொல்லிக் காண்பிப்பான்.\nஅது எப்படிம்மா நீ இப்படியானே... அசப்புல ஒரு இரண்டு மாத இடைவெளியில் உன்னைப் பார்த்துப் பயந்தே போயிட்டேன்.\nகண்ணில எக்ஸ்ட்ரா கருணை, சாந்தம் ,பவ்யம் நம்ம அம்மாவக் காணோமேனு வருத்தமாயிடுத்தும்மா.\nஅது ஒன்றுமில்லை,அந்தக் கடைக்காரம்மா கருணையாலே ஒரு பூஜை செய்முறையும் கற்றுக்கொண்டேன்.\nசாததரண அனுமார் வால் பூஜையெல்லாம் இல்லை. இது அதிகாலை எழுந்து, குறிப்பிட்ட குங்குமம் இட்டு, அதை நம் நெற்றியிலும் வைத்துக் கொள்ளவேண்டும்.\nஒரு சின்ன நெத்தியில் புருவ மத்தியில் பொட்டு,அதன்மேல்(அனுமார்) சிந்தூரம், அதன் மேல் விபூதி,அதற்கும்மேல் இந்தப் பளிச் குங்குமம்.\nதிடீர்னு பாக்கிறவங்களுக்கு ,இந்த அம்மன் படத்தில வர ரம்யாகிருஷ்ணனைப் பார்த்த ஷாக் ... காரண்டி.....யாக்கிடைக்கும்.\nபத்துமாதம் கழித்துப் பார்க்கவந்த பெரிய பையன், கதவைத் திறந்ததும் என்னைப் பார்த்த அதிர்ச்சியில் அரண்டு போய்,ரெண்டு ஸ்டெப் பின்னாடி போயிட்டான்.:))\nமாயா பஜார் படத்தில கடோத்கஜன் சொல்றது போல நமோ மாதா என்று சிரிக்கிறான்.\nசின்னவனோ இனிமே கோவில் யானைக்கே நீ ஆசீர்வாதம் செய்யலாம்மா.அத்தன தெய்வீகமா இருக்கே என்கிறான்.\nஇந்தக் கோலம் பார்த்து ரெண்டு,மூணு சம்பந்தங்கள் கை விட்டுப் போயின.\nபின்ன ஜோசியம் சொல்கிற மாதிரி வேஷம் போட்ட மாமியாரை எந்தப் பெண்ணோட அப்பா கல்யயணம் கட்டிகொடுப்பார்.\nஎல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். பிறகு சாமியே மனசு வைத்துத் திருமணங்கள் நடந்தன.\nஆனால் படங்கள், விசிறிகள் ,யோகம்தரும் கழுதைப்படம்எல்லாம் அப்படியெதான் இருக்கின்றன.நீளம் கருதி மிச்சக் கதையைக் குறைத்து விட்டேன்...:)))\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nயின் யாங் சுழற்சி இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான். உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்றுதான். வாழ்க்கை ஒன்றுதான்.இளமை வரும் முதுமை வரும் பயணம் ஒன்றுதான். தனிமை வரும் துணையும் வரும் இதயம் ஒன்றுதான். இப்படிப்போகும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது...\nதண்ணீர் சத்தம் கேட்க வேண்டும்\nFeng shui எனும் ஃபங் ஷ்வே என் வாழ்க்கையில் புகுந்தது எப்போதுனு யோசித்தேன்...உட்காரப் போனேன்...............உடனே\nஓஹோ வடக்குப் பார்த்து உட்காரக் கூடாதோ\nதெற்கே பார்த்துத் திரும்பி உட்கார்ந்து கொண்டேன். அம்மா சாமி கும்பிடுதுனு மினிம்மாவும் விடை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனாள்.\nஒரு ச்சின்ன ஸ்டூல். அதில ஒரு கண்ணாடி பௌல். தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு கல்லு,கொஞ்சம் எண்ணை,ஒரு ஃப்ளோட்டிங் தீபம், கொஞ்சம் பூக்கள் உதிர்த்துப் போட்டுக் கண்திருஷ்டிக்கு ஒரு வேப்பிலை, பக்கத்திலேயே ஒரு சிங்கப்பூர் சாம்பிராணி.. இன்ஸ்டண்ட் மாயாலோகம்.\nத்யானம் செய்ய வசதியா, ஒரு நாற்காலி,போற வறவங்களுக்கு இடைஞ்சலா வெளி வாசல் ,பின் வாசலுக்கு நடுவில் தான் இதெல்லாம் இருக்கும்.\nகைல ஜபமாலை. ,கழுத்தில ருத்த்ராட்சம்.. போதுமா. இப்பவே ஒரு பிக்சர் கிடைத்திருக்குமே. எல்லாம் நம்ம விஷுவலைசேஷனோட பெருமை.......\nஇது ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வீட்டுக்கு நலம்னு நான் கத்துக்கிட்ட சீன வாஸ்து.\nவீட்டில ஏதவது நல்லது நடக்கணும்னால் இது போல தீபம்,தியானம் ,சி (chi) சக்தி,,சிவப்பு ,பச்சை,கறுப்பு,மஞ்சள் நிறங்களோட மகிமை,\nயின் அண்ட் யாங், நான் எலியா,புலியானு ஆராய்ச்சி....\nஅதாவது இந்த வருஷம் பிறந்தா இந்த மிருகம்னு சைனீஸ் ல இருக்கும்\nஅது பிரகாரம் நான் எலினு தெரிஞ்சுது., எங்க வீட்டுக்காரர் முயல்னோ வேற ஏதொ போட்டு இருந்தது. எலியும் பூனையும்னால் கூட ஒத்துக் கொள்ளலாம்.\nஎலியும் முயலும் சினேகமா இருக்குமான்னும் அப்போது திடீர்னு சந்தேகம். ஆனால் நாங்க சகித்துக் கொள்கிற சதிபதியா இருந்ததால எலியும் முயலும் தோழமை சக்திகள்தானு உறுதிப் படுத்திக் கொண்டேன். :)))\nஅப்படி ஒரு வாஸ்து பிரமை ஒரு பத்து மாதம் வரை ஆட்டி வைத்தது. வாஸ்து சாஸ்திரம் தப்பு என்றோ சைனீஸ் மட்டம் என்றோ சொல்ல வரவில்லை. நான் வாஸ்து விஷயத்தில் நடந்து கொண்டவிதம் கொஞ்சம் விபரீதம்..\nநம்ம வீட்டுக்கு வரவங்க போறவங்களுக்கெல்லாம் வாஸ்து அறிவுரைகளை வாரி வழங்குவோம்.\nதாராளமாக வழங்கப்படும்.இந்த அறிவுரைகளைக் கேட்டு,அவர்கள் சுற்றிய ரீலோடு அது திருப்பி எனக்கேஇன்னும் சொல்லப் போனனல் வரவங்க எல்லார் மூலமாவும் எனக்கு ஹிண்ட்ஸ் வர ஆரம்பிச்சுது..\n\"ஏங்க இந்த டைனிங் டேபிள் கிழக்கு மேற்கா இருக்கலாமே,\nதெற்கு பார்த்து சோஃபாவைப் போடலாமே. சம்பந்தம் பேச வரவங்களுக்கு மேல்கையா நீங்க இருக்கணும்.(அப்போது எங்க பையன்களுக்குத் திருமணம் முயற்சிகள் செய்து கொண்டிருந்தநேரம் )\nஇதென்ன ரம்மியா, நான் ட்ரம்ப் கார்டு விளையாட. மேல் கை,கீழ் கை என்றுபேச.\nகாம்பவுண்ட் சுவருல பிள்ளையார் வரஞ்சிடலாம். தெருவில இருந்து கண் போடறவங்க கிட்டே இருந்து தப்பிக்க வழி.\nவீடு கட்டின விதமே சரியில்லீங்க, ஒரு மாதிரி அகல நீளமெல்லாம் ஆராயம கட்டிட்டாங்க.\"\nஇதெல்லாம் சொன்னவங்க, வீட்டுக்குப் பெயிண்ட் அடிக்க வரவங்க,ஏசிக்காக சுவரில இடிச்சுக் கட்டினவங்க, குளிக்கிற அறையில டைல்ஸ் போட்டவங்க,காண்ட்ராக்டர்.....இவங்களைத் தவிர புதிசா வீடு கட்டினவங்களும் அடங்கும்.\nஅதற்குப்பதில் மௌண்ட்ரோடுக்குப் படையெடுத்தேன்,அப்ப ஒரு புகழ்பெற்ற ஃபங்ஷுவே கடை அங்கே இயங்கிக்கொண்டிருந்தது.(இப்ப மூடிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். :)))\nஆஹா, அந்த அனுபவத்த இப்ப நினைச்சாலும் கலங்கறது மனசு.\nஎவ்வளவு பெரிய முட்டாளை எங்க அம்மா அப்பா உலகத்துக்கு\nஅங்க இருந்த கடை சொந்தக்காரங்க நான் உள்ள நுழைந்ததும் ஒரு நல்ல நாற்காலியில் உட்கார வச்சாங்க. நானும் சுத்திமுத்திப் பார்த்தேன்.\nகொஞ்சம் இருட்டு,வாசனை மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுத்தன.\nஅத்தனூண்டு சின்னக் கடைக்குள்ள,மணிகள்,விண்ட்சைம்ஸ்,விதவிதமான ஆமை,டிராகன்,தவளை,சிரிக்கிற, குண்டா இருக்கிற புத்தா பொம்மைகள், மாலைகள்,வர்ணம் நிறம்பிய கூழாங்கற்கள்,திபேத்தியன் இசையோடு,சாம்பிராணி வாசனையோடு,பக்கத்திலேயெ சிவலிங்கம், குட்டி மீன்கள்,மோதிரங்கள்......\nஒருமாதிரி அம்மனொ சாமியோ(இப்பத்தி மொழிப்படி மந்திரிச்சுவிட்ட ஆடு) நிலைமைக்குப் போகும்போது\nஅந்த அம்மா உங்களுக்கு என்ன மாதிரி பிரச்சினைனு என்கிட்ட சொன்னா நான் தீர்த்துவைக்கிறேன்.\nஇடிக்க வேணாம்,கட்ட வேணாம். ரெய்கி,சைனீஸ் வாஸ்த��� இதில சொல்லப் படாத நிவாரணமே இல்லை.அப்படின்னு சொல்லி விதமான மணிமாலைகள்,மோதிரங்கள்,சிகப்பு வெல்வெட் பைகள்,விசிறிகள்,பறக்கிற வாத்துகள் படம், பெரிய பொம்மைமீன் சிகப்புக் கண்ணோட,டர்ட்டில் டோவ் இன்னும் சில பொருட்கள் மறந்துவிட்டது. (எல்லாப் பொருட்களையும் ஒரு கணிசமான\nவிலைக்கு வாங்கிக் கொண்டேன், வாங்க வைக்கப் பட்டேன்:))))\nஅதற்கும், அதாவது என் மறதிக்கும் ஏதோ மந்திரிச்சுக் கொடுத்தாங்க.)\nஅப்புறம் என் நடவடிக்கையே மாறிவிட்டது.\nசும்மா இருந்த வீட்டு வரவேற்பறை வண்ணக்குவியலாக மாறியது\nவீட்டு வாசலைப் பார்த்து வெங்கடாசலபதி படம்,பக்கத்துலேயே பிள்ளையார்\nஅவங்க படத்துக்குக் கீழே ஒரு சிகப்பு வெல்வெட் சக்கரம்,\nஅதுக்கும் கீழே மஞ்சள்தங்கக் கலரில் ஓம்,\nபேரனுக்காகக் கட்டின ஊஞ்சலில் மயிலிறகுக்கொத்து.\nஅத்ற்கு மேலெ காற்றில் ஆடினால் சத்தம் செய்யும் விண்ட்சைம்.\nஅது சரியா,சிங்கம் வந்து உட்கார்ந்து டிவி ஃபான் போட்டதும்\nகிளின்க் க்ளாங் சத்தம் போட ஆரம்பிக்குமா.டிவீல \"டை ஹார்ட்\" cinema\nஅதுக்கு ஒரு ரப்பர்பாண்ட் போட்டுவிட்டார். விஷயம் தெரியாத நான்\n''கோவில்மணி ஓசைதன்னைக் கேட்டதாரோனு பாடிக்கொண்டு\nகூடத்துக்கு வந்தால் அது வாய் மூடி மௌனியாக இருக்கு.\nஇந்த கட்டறதும்,அவுத்துவிடறதும் ஒரு நான்கு நாட்கள் நடந்ததும்\nநான் அந்த விண்ட்சைம்ஸை மாடிக்கு மாற்றினேன்.\nஅடுத்தாற்போல இந்த ஆசைகளை எழுதி கயிற்றில்கல்லோடு சேர்த்துக் கட்டி\nசீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதி ஒரு கத்திரிப்பூ கலர் தாளில் சுற்றி\nஅதில் ஒரு அமெதிஸ்ட் கல்லையும் கட்டி பட்டு நூலில் ஜன்னல் கம்பிகளில் கட்டி வைத்தேன். மீதியை நாளை பார்க்கலாம்:))))))))))\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசில சில் நினைவுகள் 16 செப்டம்பர் 1967 ஏப்ரில் 1968\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nபாதை இங்கே பயணம் இங்கே. புது வீட்டுக்குச் சென்று பால் காய்ச்சி அக்கம் பக்கம் பழகி,அருமையான பெண் ஒன்றும் உதவிக்குக் கிடைத்தாள். சரஸ்வதி என்று பெயர். கொஞ்சம் ஊனம். மனசில் இல்லை., எப்பொழுதும் சிரித்தவண்ணம் முகம். 12 வயதில் பொறுப்பாகப் பாபுவைப் பார்த்துக் கொள்வாள். காலையில் வந்து பாத்திரங்கள் தேய்த்துக் கொடுத்து க் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே மணலில் உட்கார்ந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவா���்.\nகாய்கறி வாங்கிவருவது நல்ல தண்ணீர் பிடித்துத் தருவது.நான் வேண்டாம் என்றாலும் தன் ஆயா கடையிலிருந்து சுடசுட இட்லி வாங்கிவருவது என்று அதிசய ராதையாக இருந்தாள். இப்பொழுது வெளியே இட்லி வாங்க என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது இல்லையா.. மீண்டும் அதே கதைதான். 40 நாட்கள் ஆனபிறகே விழித்துக் கொண்டேன். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அழுகைதான் வந்தது.. பாபுவைப் பார்த்துக் கொள்ளவே நேரம் போத வில்லை. எல்லாவற்றுக்கும் பிடிவாதம். இவரோ மதியம் சாப்பாடு கூட வெளியில் சாப்பிட மாட்டார்.. முடிந்தால் இன்னும் யாராவது கூட வருவார்கள்.. வேலைக்கு நடுவிலே இப்படித் தூக்கம் வருகிறதே என்று கோபம்தான் வந்தது.. பக்கத்துவீட்டு மிஸஸ் நாயரிடம் கேட்டால், மோளே,,, சத்தில்லா த்ரேகம். அனந்தன் டாகடரைப் பார்க்காம் என்றார்.\nசரிதான் என்று கிளம்பும்போதே வாசலில் தயிர்க்கார அம்மா வந்தார். மோரு குடிச்சுட்டுப் போ அம்மணின்னு மண்சட்டி மோரை நீட்டினார். அதைப் பார்த்து வந்ததே ஒரு கலக்கம். ஓடினேன் பின்புறம். காலையில் சாப்பிட்டதெல்லம் வெளியே வந்தது. நாயர்ம்மா வந்து தலையைப் பிடித்துக் கொண்டார்..ரேவதி ஒரு சம்சயமாணு என்றதும். நானும் தலையை ஆட்டினேன். பிறகு டாகடரும் அதை உறுதி செய்தார். கூடவே ரத்த சோகைக்கு ஒரு மருந்தும் மாதா மாத விசிட்டுக்கு ஒரு புத்திமதியும் சொல்லி அனுப்பினார். மிஸஸ் நாயரிடம் இன்னும்கொஞ்சம் நாட்கள் போயிருக்கலாமே. சிறு பையன். வேணுமானால் வேறு ஏற்பாடு செய்யட்டுமா என்று கேட்டார். நல்லவர்தான். இருந்தும் எனக்கு மகாக் கோபம் வந்தது... அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நான் சமாளிப்பேன் என்று விட்டு20 ரூபாய் டாக்டர் ஃபீஸையும் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்... அக்கா, பாபுக்குத் தங்கச்சி வரப் போவுதா என்று சரஸ்வதி வேறு ஆட்டம். எனக்கோ எல்லாரிடமும் எப்படிச் சொல்வது என்ற யோசனை.\nசிங்கம் சீக்கிரம் வந்தால் தேவலை. கோபத்தைக் காட்ட ஆசாமி தேவை. மாமியாரிடம் சொல்லணும். அம்மாவிடம் சொல்லணும். இப்பதானே அனுப்பி வைத்தார்கள். அதற்குள் இன்னோண்ணாஆஆஆஆஆ. என்று யாரும் சொல்லப் போவதில்லை. எனக்கு நானே சட்டாம்பிள்ளை. பேஸ்தடித்துப் போய் உட்கார்ந்திருந்த என்னிடம் சச்சு,நான் வேணா சமைச்சுத் தரட்டுமாமான்னு கேட்கீறது. இல்லைடா ,அக்கா பார்த்துக்கறேன்னு ,��ழுந்து உ கிழங்கு ரசம் செய்துவிட்டுப் படுத்தவள் தான். என்னைக் கட்டிக் கொண்டு குழந்தையும் தூங்கிவிட்டது. சிங்கம் வரும் வரை சச்சு காவல். குழந்தையின் பசி அழுகை எழுப்ப அதற்கு பருப்புமம்மம் துளி உப்பு போட்டு உ.கிழங்கும் மசித்துக் கொடுத்தேன்.\nவந்தாரையா மன்னன். எதிர் நீச்சல் போணும் போணும்னு சொன்னியே. ஞாயிற்றுக் கிழமை போலாமா. முதல்ல சாப்பாடு. வாடா பாபு டாடிக்குக் கம்பெனி கொடு என்று தூக்கிவைத்துக் கொண்டார். பதில் பேசாமல் தட்டை வைத்து சாதம்,மற்ற பதார்த்தங்களை வைத்துவிட்டு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னய்யா ஒரே டல்லா இருக்கே. சாப்பிடு நீயும் என்று சொன்னார். ரசத்தின் பூண்டும் என்னைக் கலக்க உடனே எழுந்துவிட்டேன். அவர் சாப்பிட்டு முடித்ததும் சேதி சொல்லலாம் என்று. பேசாமல் இருந்தேன். இந்தா அம்மா லெட்டர். இப்ப செப்டம்பரா. நவம்பர்ல 11 ஆம் தேதி இவனுக்கு ஆண்டுநிறைவு,ஆயுஷ் ஹோமம் எல்லாம் செய்யணும். புது சட்டை,பட்டு வேஷ்டி எல்லாம் வாங்கணும் இரண்டு நாட்கள் முன்னாலயெ வந்து ஏற்பாடு செய்யச் சொல்லி அம்மா எழுதி இருக்கிறார் என்று கொடுத்தார்.. இன்னோரு கடிதம் என் அம்மாவிடமிருந்து. குழந்தை தேறினானா. நீ சரியாச் சாப்பிடுகிறாயா. லேகியம் மறக்காதே. குழந்தையைப் பார்த்து நாலு மாசம் ஆகிறது. ராமேஸ்வரத்துக்கு ஒரு நடை வரலாமே. என்று ராமேஸ்வரம் கோவில், பிரம்மாண்டமான ஆடி வெள்ளித்தேர்க் கொண்டாட்டங்கள், ரங்கனின் தமிழ் மீடியக் கஷ்டங்கள்,அப்பாவின் வேலைப் பளு, அந்ததீவின் அழகு என்று ஆயிரம் சமாச்சாரங்கள்.\nநாம் முதலில் ராமேஸ்வரம் போகலாம். பிறகு சென்னைக்கு டிக்கெட் பதிவு செய்கிறேன் என்று விட்டு. டேக் கேர் மா. ஹேவ் அ குட் ஸ்லீப். மா. யூ டு நாட் லுக் ஓகே என்று ஓடிவிட்டார். அந்த க்ஷணம் உலகில் அத்தனை பேரையும் வெறுத்தேன்:))))\nவழக்கம்போல வேலைகள் நடந்தன. இரண்டு நாட்கள் பொறுத்தே விஷயத்தைச் சொன்னேன். அசரவில்லையே. மோர் த மெர்ரியர். கங்க்ராட்ஸ் மா. ஒரு ஆறு குழந்தைகள் நமக்கு வேண்டும் என்றார்.. இப்ப யாரு கிட்டயும் சொல்லவேண்டாம். நவம்பருக்கு அப்புறம் சொல்லலாம். ஐ டு நாட் வாந்ட் எனிபடி டு டாக் அபவுட் திஸ் என்று விட்டார். பெரிய பாரம் இறங்கிவிட்டது. இவரே பொறுப்பு எடுத்துக் கொண்டால் எனக்கென்ன கவலை என்று ராமேஸ்வரம் ஏற்பாடுகளில் இறங்கி���ோம். நாங்கள் இராமேஸ்வரம் போய் வந்த கதை\nஅக்டோபர் வந்து பறந்தது. உயரமும் ஒல்லியான உடம்பும் என் ரகசியத்தைக் காண்பித்துக் கொடுக்கவில்லை.............சென்னைக்குக் கிளம்பும் நாளும் வந்தது. வழ்க்கம் போலப் பால்பவுடர், குழந்தையின் துணிகள்,வெந்நீர் என்று ஒரு பெட்டி. குழந்தையின் புதுத்துணிகள் எங்களுக்கான ஒருவார உடைகள். ஒரு நல்ல ஒபட்டுப்புடவை ,வேஷ்டி என்று ரயிலடிக்கு வந்தாச்சு. கடைசி நிமிடம் வரை வொர்க்ஷாப் வேலை. அவசமாக வண்டியில் ஏறும்போது எங்கள் பெட்டீ ப்ளாட்ஃபாரத்திலேயே தங்கிவிட்டது. ஆவர் ஒரு பக்கம் நானும் குழந்தையும் ஒருபக்க.ம். போர்ட்டர் வைப்பதில் நம்பிக்கை இல்லாத சாமி என் சாமி. விடை. குழந்தையுடைய தேவையான பொருட்கள் மட்டும் வண்டியில் ஏற அடுத்த நாள் உடுத்த வேண்டிய புடவை கூட இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தோம்:)))))\nஒரு ஞாயிற்றுக்கிழமையின் அலையும் மனது\nசென்ற வருடம் நடந்த பாதை.\nஇப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் கதைகள்\nஈச்ச மரத்தின் நிழல் நம் ஊரில்.\nநண்பரின் வருகைக்குக் காத்திருக்கும் ஆர்க்கிட் மலர்கள்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nடால்ஃபின்களின் செயல் திறன்..........மீள் பதிவு\nசனிக்கிழமையன்று பிபிசி தொலைக்காட்சியில் அகப்பட்ட அருமையான கதை. நிஜக்கதை.\nநியூசிலண்ட் வட கடற்கரையில் டால்ஃபின்களின் நடமாட்டம் அதிகமாயிருக்குமாம். கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட டால்ஃபின்கள் அங்கே குடும்பமக வாழ்ந்து வருகின்றன.\nஎனக்கு யானை,கடல்,குழந்தை,பிள்ளையாருக்கு அடுத்தபடி டால்ஃபின்களை ரொம்பவும் பிடிக்கும்.\nஅதனால் கையிலிருந்த காப்பியைக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார் அதில் பங்கு கொண்ட லைப் கார்ட்.\nஒரு குளிர்காலம் முடிந்து ஸ்ப்ரிங் சீசன் தொடங்கும் நேரம் தன் பெண்ணையும் அவளது தோழிகளையும் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார். அதில் ஒரு பெண்ணுக்குக் கடலின் அலைகளிடம் பயம்.\nஏற்கனவே மூழ்க இருந்தவளைக் காப்பாற்றியதும் இந்தச் சம்பவத்தைச் சொன்னவர்தான்.\nஎலோரும் உற்சாகமாகக் கடலை அணுகுகிறார்கள்.\nகொஞ்ச நேரம் கழித்து ஓரிரண்டு டால்ஃபின்கள் இவர்களை நோக்கி வருகின்றன.\nகடலில் நீந்தும் உற்சாகத்தில் கரையைவிட்டு கடலுக்குள் நீந்த ஆரம்பிக்கும் சமயம், அவரகளைச் சுற்றி கிட்டத்த���்ட 20 டால்ஃபின்கள் சுற்ற ஆரம்பிக்கின்றன.\nமுதலில் விள்யாட்டாக எடுத்துக் கொண்ட இந்தக் குழு பிறகு அவைகளின் பதட்டத்தை உணறுகின்றனர்.\nஇவர்களை நகரவிடாமல் ஒரு இறுகிய வட்டத்துக்குள்ளயெ இருக்க வைத்து அவை சுற்றிச் சுற்றி வருகின்றன.\nஇவர்களுக்குப் பயம் பிடித்துக் கொள்கிறது. ஏன் இந்த ஆவேசம் இந்த டால்ஃபின்களுக்கு. என்ன விஷயத்துககத் தங்களை நகர விடமாட்டேன் என்று அடம் பிடிப்பதோசு அல்லாமல் தங்கள் வாலைத் தடார் தடார் என்று தண்ணீரில் அடித்து ஓசைப் படுத்துகின்றன.\nஅவைகள் அப்படிச் செய்வது பயத்தால் என்பது இவர்களுக்கும் புரிகிறது என்ன காரணம் என்று புரியாமல் பதட்டப் பட ஆரம்பிக்கின்றனர்.\nஅப்பொழுது குழுத்தலைவருக்கு ஏதோ பொறி தட்ட தண்ணீருக்கடியில் பார்வையைச் செலுத்துகிறார்.\nஅங்கெ அவர் காணும் காட்சி அவரை உறைய வைக்கிறது.\nஅவர்களுக்கு நேர்கீழெ ஒரு வெள்ளை ஷார்க் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது\nநொடியில் நிலைமையை உணர்ந்த அவர்(ஜாக்) பெண்களிடம் பயத்தை ஏற்படுத்தாமல் தான் மட்டும் விலகிக் கொஞ்ச தூரம் போகிறார். அவர் பெண் அப்பாவைத் தனியாக விடக் கூடாது என்று தானும் அந்தக் குழுவிகிருந்து வெளியேறுகிறாள்.\nஅவள் அடிபட்ட காலிலிருந்த ரத்தம் கசிகிறது\nஇதற்குள் கரையிலிருந்து இவர்களைப் பார்ப்பவர்கள் இவர்கள் டால்ஃபின்களோடு விளையாடுவதாக நினைத்து ஆரவாரமிடுகிறார்கள்.\nஇவர்கள் தோழன் ஒருவன் மட்டும் லைப் போட்டை எடுத்து வருகிறான்.\nஅதே நேரம் 45 நிமிடங்களாக இவர்களைக் காபந்து செய்த டால்ஃபின்கள் விலகுகின்றன.\nஜாக் அப்போதுதான் , அந்த சுறா அங்கெயிருந்து போன விஷயத்தை உறுதி செய்து கொள்கிறார்.\nஇனம் தெரியாத நன்றி உணர்வு அவரை அழச் செய்கிறது.\nபெண்களை படகில் ஏற்றிவிட்டுத் தான் மட்டும் நீந்திக் கரை சேர்கிறார்..\nகரை சேர்ந்தபிறகு நடந்ததைச் சொல்லுகிறார்.\nபெண்களும் மற்றவர்களும் அதிசயத்தும் நன்றி உணர்விலும் ஆழ்ந்து போகிறார்கள்.\nமரீன் பயலஜிஸ்ட் கூடவே வந்து டால்ஃபின்களின் மூளை வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்.\nஅவைகளுக்கான சங்கேத மொழியில் சுற்றுப் புறத்தில் இருந்த அத்தனை தோழர்களையும் வரவழைத்து இவர்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அந்த ஷார்க்கை அண்டவிடாமல் இவர்களைக் காப்பாற்றி இருக்கின்றன.\nஎன்று இன்னும் விவரமாக விளக்குகிற��ர்.\nஅந்தப் படத்தைப் பார்த்த அதிசயத்தில் வெகு நேரம் கடவுளின் அதிசயப் படைப்புகளை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசில சில் நினைவுகள் 15 ஏப்ரில் ....நவம்பர்1967\nசிங்கத்தின் கைத்திறன் இரை பொறுக்கும் பறவையும் மரத் துண்டில் மனித முகமும்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nமஞ்சள் ரோஜா. ஒரு நர்சரியில்\nசேலம் பயணம் வெஸ்ட்கோஸ்ட் ரயிலின் ஆதரவில் சத்தம் தூசி,குழந்தையின் அழுகை ,வெந்நிர் ஃப்ளாஸ்கிலிருந்து கொட்டி பாட்டி புடவை நனைந்து என்று அட்டகாசமாக நடந்தது. சேலம் ரயில் நிலையத்துக்கு சிங்கம் வந்திருந்தார். அங்கேயும் வெய்யில். அதுவரை காச்மூச் என்று கத்திக் கொண்டு இருந்தவன் அப்பா கையில் சாதுவாகப் படுத்துக் கொண்டான்.. ப்ரேக் வானிலிருந்து தொட்டில் மெத்தை எல்லாவற்றையும் இறக்கி வைக்கக் கூடவந்த நண்பர்கள் உதவினார்கள். வீட்டிற்கு வந்தோம். வீடு பளபளவென்று இருந்தது. ஐயா நான் இல்லாவிட்டால் நல்லாவே பார்த்துக் கொள்கிறார் போல் இருக்கே என்று யோசித்த வண்ணம் , இரவுக்கான சாப்பாட்டுப் பொட்டணங்களைப் பிரித்தேன். மாமியார் எல்லோருக்கும் தோசையும் புளிமிளகாயும் நன்றாகப் பார்சல் செய்து கொடுத்திருந்தார். . நானும் தைரியமாகச் சாப்பிடலாம். குழந்தை இந்த ஆறு மாதங்களில் க்ளாக்ஸோவிற்கும் ,அமுல்ஸ்ப்ரேவுக்கும் பழகி இருந்தான். பால் பவுடரைக் கரைக்கத் தனி பாத்திரம்,மில்க் மிக்சர் என்று வாங்கிக் கொடுத்திருந்தார் கமலம்மா. அப்போது ப்ளாஸ்டிக் பாட்டில்கள் வரவில்லை. கையில் எப்பொழுதும் கண்ணாடி ஃபீடிங் பாட்டில் இருக்கும். பாட்டில்களை ஸ்டெரிலைஸ் செய்ய ஒரு பெரிய அலுமினிய பாத்திரம்.\nஅம்மாவிடமிருந்து பார்சல் வந்தது. வெந்நீர்த்தவலையும் ,எவெர்சில்வர் பக்கெட்டும் குழந்தை குளிப்பதற்காக. மதுரையிலிருந்த சதர்ன் ரோட்வேஸ் வண்டியில் அனுப்பி இருந்தார்கள்.. அப்பாவுக்குப் போடி என்ற ஊருக்கு மாற்றி இருப்பதாகவும் தானும் ரங்கனும் மட்டும் பசுமலையில் வசிப்பதாகவும். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் இராமேஸ்வரம் போக வேண்டும் என்றும் கடிதம் வந்தது. சீனிம்மாவுக்கு இருப்பிக் கொள்ளவில்லை. ஸ்டவ் ஹீட்டர் அடுப்பில் சமைக்க அவருடைய ஆசாரம் ஒத்துக் கொள்ளவில்லை. ஸ்டவ்வில் சப்பாத்தி மட்டும் செய்து கொண்டார். மூன்றாம் நாள் மதுரைக்குக் கிளம்பிவிட்டார். அவருக்கு எங்கள் தனிக்குடித்தனத்தில் அவ்வளவு நம்பிக்கை.. \"\"ஆண்டா , ஜாக்கிரதையா இருந்துக்கோ.. லேகியம் மறக்காமச் சாப்பிடு. ஃபெரக்ஸ் குழந்தைக்குக் கட்டிதட்டாமல் மெதுவாக ஊட்டு.. குழந்தைகள் துணிகளை வெள்ளைத் துணியில் வேப்பிலைகளோடு மேல வை..தொட்டில் கட்டவில்லையானால் தூளியாவது கட்டித் தரச் சொல் }} என்று அறிவுரைகள் சொல்லி பஸ்ஸில் ஏறிவிட்டார். அவருக்கு முதல் காரணம் எங்களைத் தனியே விடுவதுதானாகத் தான் இருக்கவேண்டும் இங்கிதம் தெரிந்த மனுஷி..........\nஎனக்குப் புதுதோழி ஒருத்தி கிடைத்தாள். என் வயது. ஆனால் கல்லூரியில் அப்போதுதான் இரண்டாம் வருடம் ஹோம்சயின்ஸ் படித்துக் கொண்டிருந்தாள். அண்ணா சேலத்துக்கு மாற்றி வந்ததால் அவளும் வந்துவிட்டாள். இன்னும் கொஞ்ச நாட்களில் சென்னைக்குப் படிக்கச் சென்றுவிடுவாள். அவளும் ரேவதிதான்.ரேவதி பஞ்சரத்தினம். தினம் சிங்கம் வேலைக்குப் போனவுடன் வந்துவிடுவாள் வரும்போதே ஏதாவது ஒரு புது ரெசிபி கொண்டு வருவாள். சாயந்திர வேளைவரும் சைக்கிள் வண்டிக் காய்கறிக் கடையில் குடமிளகாய், காலிஃப்ளவர், பெரிய உருளைக் கிழங்கு எல்லாம் ஒருகிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிவிடுவாள். இரண்டு மூன்று நாட்கள் பஜ்ஜி,கட்லட்,போண்டா எல்லாம் வெளுத்து வாங்குவோம். நான் குழந்தைக்கு வேண்டும் என்கிற வேலைகளைக் கவனிக்க அவள் இதையெல்லாம் செய்து முடித்துக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பறந்துவிடுவாள். அந்த மூன்றுமாதங்கள் பாட்டிலும் சமையலிலும் கடந்தன. பாபு தவழ ஆரம்பித்தான். இவரும் பெரமனூர் KHMS colony என்கிற இடத்தில் வீடு பார்த்தார். அது இன்னும் கொஞ்சம் பெரிய வீடு. ஒரு வரவேற்பு அறை. வராண்டா,ஒரு படுக்கும் அறை. இன்னோரு வராண்டா .இன்னோரு அறை. பிறகு சமையலறை. அதன் பின் பெரிய முற்றம். கழிப்பறை, குளிக்கும் அறை. வீடு மாற்றியதும் காஸ் அடுப்பும் வந்தது. பாபுவுக்கு ஆயுஷ்ஹோமம் செய்யச் சென்னைக்கு வருமாறு மாமியாரிடமிருந்து அழைப்பு வந்தது. இனி மேற்கொண்டு பார்க்கலாம்.\nஉலகத் தந்தையர் தினம், வாழ்த்துகள்\nதாய்கள் தினத்துக்குப் பிறகு வருவது ஏன்.\nமங்கை முதலில் பிறந்து மணவாளன் பின்னால் பிறந்தானா.\nஎங்கள் வீட்டுத் தந்தையைப் பற்றி எழுத எனக்கு அவ்வளவு தகுதி இல்லை. சின்ன வயசில் பரணில் ஏறி, என் மரயானையை,\nதும்பிக்கை உடைந்த யானையை, எட்டாத ஒரு முக்காலி மேல் ஏறி எடுத்துக் கொடுத்தவரும்,\nபள்ளிக்கு அழைத்துச் சென்று,ஆங்கிலம் பேசும் மரியாதைக் குரிய மதர் சுபீரியரிடம், என் பெண்ணுக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது. நீங்கள்தான் பார்த்து அவளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்ன போது எனக்கு வயது 12.\nஇப்போதென்றால், பிள்ளைகளொ பெண்ணொ தாங்களே தகுதிகளைச் சொல்லி மனதில் இடம் பிடித்து விடுவார்கள்.\nஊமையாக இருக்கும் என்னை நிறையப் பேச வைத்தவர். எழுத வைத்தவர். உலகின் பல்கோணங்களைக் காட்டிக் கொடுத்தவர்.\nஅப்புறம் அடடா,இப்படிப் பேசுகிறதே என்று சங்கடப் பட்டவரும் அவர்தான்:)\nஇன்று நான் நினைவு கொள்ளப் போவது அவரை அல்ல.\nஎத்தனையோ தந்தைகள், குழந்தைகளுடனும் இருக்க முடியாமல்,\nவெளிநாடுகளுக்குப் போய்ச் சம்பாதித்து வந்து, நேற்றுப் பார்த்த பெண்ணும்,பையனும் இன்னும் 10 செண்டிமீட்டர் உயர்ந்து விட்டதையும்,\nஅவர்கள் எண்ணங்கள் வித விதமாக மாறி இருப்பதையும்,\nதான் வாங்கி வந்த அன்பளிப்புகள்\nஎதுவும் பிடித்தது போலத் தெரிந்தாலும் காண்பித்துக் கொண்டாலும்,\nசம்திங் மிஸ்ஸிங், என்ற ஒரூணர்வு தெரிகிறதே, உணர்கிறார்களே, அந்தத் தந்தைகளுக்குத் தான்\nஇந்தத் தந்தையர் தின வாழ்த்துகளைச் சொல்லுகிறேன்.\nஅம்மா ஒரு இடம், அப்பா ஒரு இடம் என்று வேலை பார்க்க, பாட்டி தாத்தாக்களிடம் வளரும் குழந்தைகளுக்குத் தந்தையாக இரட்டிப்பு வேலை செய்யும் தாத்தாக்களுக்கும் என் வணக்கம்.\nஎல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.\nஇந்த மாலையிலும் கிழக்கு வெளுத்தது நிலா அன்னையின் கருணையால்\nபல் ஆயிரம் வெண்முத்து மணிகள் திரண்டு குவிந்தது போல ஒரு தோற்றம். என்ன ஒளி.\nஇப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறாள் நிலா மங்கை. மழை வந்து நிலவைப் பார்க்க முடியாமல் போனது மே மாதம். .இந்த மாதம் பெருங்கருணை புரிந்தாள் நிலாம்மா.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nசிங்கம் பார்ட் 8 1968 சேலம்\nபல நிகழ்ச்சிகள் உள்ளத்தில் குறுக்கிடுகின்றன. அதில் முக்கியமானது சேலம் கிச்சிலிப் பாளையத்தில் இருந்த வொர்க்ஷாப்பை ஐந்து ரோடு எனும் இடத்திற்கும் மாற்றும் மகா பெரிய வேலை.\nநாள் பகல் இரவு என்றில்லாமல் வேலைகள். பெரிய பெரிய இயந்திரங்களை எல்லாம் அங்கே அமைக்கவேண்���ும். ஸ்திரமான இடம் பார்த்து பாதுகாப்பு பார்த்து நிறுவ வேண்டும். ப்ளூ ப்ரிண்ட்கள் துணையோடு அந்தப் பணிமனை உருவானது. சேலத்தில் பாசஞ்சர் கார்களும் வரும். லாரிகளும் ரிப்பேருக்கு வந்த வண்ணம் இருக்கும். அவைகளையும் விடக் கூடாது. இங்கேயும் வேலை நடக்கவேண்டும். அத்தனை பணியாளர்களும் சேர்ந்து உழைத்தாலும் தீராத பிரம்மாண்டமான கவனிப்புத் தேவைப் பட்டது.\nஅளவில்லாத காஃபியும் டீயும் தான் உணவு. ஒரு வாரக் கடின உழைப்பில் உடல் நலிந்துவிட்டது. வைத்தியரிடம் போய் விட்டு வந்திருக்கிறார். அவர் இவருடைய தளர்ந்த நிலைமை கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். திஸ் இஸ் டூ மச். வாட் டு யூ தின்க் யு ஆர். சூப்பர் மேன் என்று திட்டி இதயப் பரிசோதனை செய்து.ஒன்றும் கவலை இல்லை. இப்பொதைக்கு பூஸ்டர் இஞ்செக்ஷன் கொடுக்கிறேன். எப்போது உன கம்பெனி திறப்பு விழா என்று கேட்டு இருக்கிறார். இரண்டு நாட்கள் கழித்து என்று சொன்னதும். ஊசியைப் போட்டு விட்டு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடு. பிறகு கம்பெனிக்குப் போகலாம் என்று நண்பர் ஒருவரோடு அனுப்பி விட்டார். இவர் வீட்டுக்கு வந்த நிலமை வழக்கத்தை விடப் பயங்கரமாக இருந்தது. நண்பர் கண் காட்டினார். அவனைச் சாப்பிட வைம்மா. அவன் தூங்கட்டும் என்றதும் மரமண்டைக்குப் புரியவில்லை. காலையில் யாராவது தூங்குவார்களா என்று யோசித்தபடி அவருக்குத் தட்டில் இட்லி சாம்பார் சட்னி என்று எடுத்துவைத்தேன். இங்க கொண்டு வரயாமா. ரொம்பத் தூக்கம் வருகிறது என்ற குரல் படுக்கை அறையிலிருந்து கேட்டது. குளிக்காமலா தூங்குகிறார என்று அதிசயப் பட்டுக் கொண்டு போனால் அரைத்தூக்கத்தில் இருந்தார். அவசர அவசரமாக ஊட்டாத குறையாக் அவரைச் சாப்பிட வைத்தேன். ஈரத்தூண்டில் முகத்தைத் துடைத்துக் கட்டிலில் சாய்ந்தவர்தான். ஆடவில்லை அசைய வில்லை.\nஅ டுத்த நாள் காலை பதினோரு மணியாகியும் எழுதிருக்கவில்லை. அப்போதுதான் அவர் மார்பில் இதயத்தின் பக்கத்தில் ஒரு பெல்டோனா ப்ளாஸ்டர் ஒட்டி இருப்பதைக் கவனித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. உடனே அடுத்தவீட்டு வேலாயுதம் தம்பதிகளை அழைத்தேன். அவருக்கு வைத்திய வகைகள் தெரியும். நல்ல நண்பர்கள். அவர் பார்த்துவிட்டு. உறங்கட்டே. தூக்க மருந்து கொடுத்திருக்கு டாக்டர். என்றார்.\nஎல்லோருக்கும் தெரிகிறது எனக்குத் தெரிய���ில்லையே என்று வருத்தமாக இருந்தது.\nபாதி விஷயம் நான் பயப்படுவேனே என்றே சொல்ல மாட்டார். சாயந்திரம் ஆனதும் பொறுக்க முடியாமல் காஃபி மணம்நாசியில் படும்படி கட்டில் பக்கம் வைத்து நானும் பாபுவும் அவரை அழைத்தோம். அடுத்த நிமிடம் விழித்து விட்டார். நான் ஏன் இங்க இருக்கேன். வொர்க்ஷாப்ல என்ன ஆச்சு. ஐ ஷுட் கோ என்று அனத்த ஆரம்பித்ததும் நான் நடந்ததைச் சொல்லி இன்று மட்டும் ஓய்வாக இருங்கள். கம்பெனி முதலாளி வருவதால் வெள்ளிக்கிழமைதான் திறப்புவிழா.இன்று செவ்வாய். அதனால் நஷ்டம் யாருக்கும் இல்லை. என்றதும் மீண்டும் அலுப்போடு படுத்துக் கொண்டார். சரியாக இரண்டு மணி நேரம். ஐய்யா குளிக்கப் போயாச்சு. வெள்ளை வேளேர் பாண்ட். வெள்ளை முழுக்கை சட்டை. ரேவ்,,,,,,, வொர்க்ஷாப் போறேம்மா. என்னால் இன்னும் தூங்க முடியாது. ஐ யாம் கம்ப்ளீட்லி ஃபைன். அடுத்த நிமிடம் ஜீப் உறுமியது. அடுத்த நாள் மாலை படங்களோடு வந்தார். கம்பெனி முதலாளி வரவேற்புக்கு ஏற்பாடுகள் பிரமாதமாக இருந்தான. காகித வண்ணப்பூக்கள் அலங்காரம். புதிதாக் ஒரு சுழலும் மேடையில் அப்போது ரிலீசாகி இருந்த ஃபியட் வண்டி ஒன்று சுழல்வது போலவும் அமைத்திருந்தார். மேலே இருந்த வண்ண ரிப்பன்கள் தொங்க அமர்க்களமாக இருந்தது.வெள்ளிக்கிழமையும் வந்தது. கம்பெனி சேர்மனும் வந்தார்.\nசுற்றிப் பார்த்துவிட்டு மிக மகிழ்ந்து போனார். இதுக்குத் தாண்டா உன்னிடம் கொடுக்கணும் வேலையை என்றவர் சும்மா இல்லை. வொர்க்ஸ் மானேஜர் பதவியையும் கொடுத்துவிட்டார். அப்போது 28 வயதுதான் சிங்கத்துக்கு. எனக்கோ இரண்டாவது குழந்தை வயிற்றில் எட்டு மாதம்.\nshe is bringing me accolades \"என்று பெருமைப் பட்டுக் கொண்டார் . அவர் தீர்மானப் படியே பெண்தான் பிறந்தது. யாருடைய பிரகாசத்துக்கும் யாரும் காரணமில்லை. உங்கள் உழைப்பு உங்களை உயர்த்தியது என்று நானும் சொன்னேன்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nசில்லென்று சில நினைவுகள் 14......... 1967\nபெரியவனும் அவன் கரடியும் இப்படித்தான் இருப்பார்கள். வாயில் விரலும் உண்டு. கண்ணில் எப்போதும் ஒரு கேள்விக்குறி.\nசிங்கத்துக்கு முகவும் பிடித்த ஆர்க்கிட்.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nகுளிரையும் தாண்டி வந்த புதர். இந்த ஊர் மக்களைப் போலவே சர்வைவர்.\nஏன் இந்தப் பையன் நம்மகத்தைக் கொள்ளவில்லை. இவ்வளவு ஒல்லியா இங்கே கு���ந்தை பிறந்ததே இல்லை. ரேவதியைத் தான் கொண்டிருக்கு. வரவர்கள் போகிறவர்கள் எல்லாம் சொல்லும் வார்த்தைகள் இவை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். மாமியார் உடனே குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். அவர் பார்த்துவிட்டு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை லாக்டோஜன் கரைத்துக் கொடுக்கச் சொன்னார். மற்றபடி நல்ல சுறுசுறுப்பாக இருக்கிறான். கவலை ஒன்றும் இல்லை என்று அனுப்பிவிட்டார்.\nநல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் என்றபடி சிங்கத்துக்கும் கடிதம் போட்டேன். அவர் இன்னும் பத்து நாட்களில் இங்கே வரவேண்டும் என்று பதில் போட்டார். கவலைப் படாதேம்மா. இங்க வா. நாம் நல்லபடியாக வளர்க்கலாம் என்ற உறுதி வேற. சீனிம்மாவுக்குத் தொலைபேசி என்னை அழைத்துக் கொண்டு போகச் சொன்னேன். மாமாவும் வந்தார். பாரிஜாதத்தில் அப்போது தண்ணீர் கஷ்டம். நிறைய குடும்பத்தினர் வேற வருகை. முனியம்மா துணிகளைத் தோய்ப்பதும் உலர்த்துவதும், காப்பிப் பாத்திரங்களைத் தேய்ப்பதும் ஆக இருந்தார். உள்ளே சமையலுக்கு இருக்கும் நரசிம்மன் செய்யும் குழம்பு.கறிக்கூட்டு எல்லா வாசனையும் மாடிக்கு மிதந்து வரும். பசி தாங்காது. அந்தச் சின்ன வயதில் பொறுமையும் கூடவந்ததில் எனக்கு அதிசயமே. பெரியவர்கள் சாப்பிட்டு முடிந்ததும் அழைப்பு வரும். குழந்தையைக் கீழே கொண்டு வந்து கூடத்தில் குட்டி மெத்தை பாய் எல்லாம் போட்டு கொசுக் கூடாரமும் வைத்து விட்டால் வாயில் விரலை போட்டுக் கொண்டு எல்லோரையும் பார்த்த படி இருப்பான். மாமனார் பார்த்துவிட்டுப் பெரிய பிலாசபரா வருவான் பாரு என்பார். சும்மா இரு மாமா. ரேவதி அவன் நல்ல ஆர்டிஸ்டாக வருவான் பாரு என்பார் இன்னோருவர். நான் சாப்பிட்டதும் குழந்தையைப் பின்வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய்ச் சின்ன மாமியாரிடம் கொடுத்தால் அவர்கள் வீட்டுப் பாத்ரூமில் சொகுசாகக் குளிப்பான். வீடு இன்னமும் ஆலிவர் ரோடில் இருக்கிறது. மாமியார் தான் இல்லை. மிக நல்ல மனுஷி. என்னடி காமாட்சி என்றுதான் என்னை விளிப்பார்.\nஅப்புறம் சில வருடங்கள் கழித்துத்தான் புதுவீடு கட்டியது அப்புறம் தண்ணீர் நிலைமை சரியானது. இன்னும் 67இல் இருக்கிறொம் இல்லையா. இரண்டு நாட்கள் புரசவாக்கம் போய் விட்டு வந்தோம். இங்கே வீனஸ் காலனி கதா காலட்சேபங்கள் போய்க்கொண்டிருந்தன. பாலகிருஷ்ண சாஸ்திரிகள் பாகவதம் சொல்லிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும் ஆனால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் நான் வீட்டில் இருக்க வேண்டியது ஆயிற்று. பெரியவர்கள் சின்ன வயதில் எனக்கு விருப்பம் இருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ. பின்னாட்களில் சந்தர்ப்பம் கிடைத்தும் கூட வர ஆளில்லாததால் போக முடியவில்லை. சிங்கம் என்னைக் கொண்டுவிடத்தயார். சாயந்திரம் போய் இரவு வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய எனக்கு இஷடம் இல்லை. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேண்டும் இல்லையா. சீனிம்மாவுடன் சேலம் கிளம்பும் நாளும் வந்தது. வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் மதியம் 12 மணிக்குக் கிளம்பும் என்று நினைவு. தொட்டில், லாக்டோஜன்,ஃப்ளாஸ்க்,பாட்டில்கள் சகிதம் ஒரு பிக்னிக் பாஸ்கெட். என் பெட்டி ஒன்று.சீனிம்மாவின் எளிமையான பை ஒன்று இத்துடன் அம்மா,மாமா,தாத்தா ,ஆஜிப்பாட்டி இவர்களுன் நூறு புத்திமதிகளோடு நாங்களும் கிளம்பினோம். இனி சேலத்தில் பார்க்கலாம்.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹன் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங���கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் கண்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க���கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூ��ாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவர��� 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்பனுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திர��விழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்டாளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்��ும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/election-ends-at-7pm-in-tamilnadu/", "date_download": "2021-07-28T04:03:05Z", "digest": "sha1:DIMSXQGYX7QCIJ24FJCWSO72B5WHMQVH", "length": 7112, "nlines": 118, "source_domain": "tamil.newsnext.live", "title": "தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது ! - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nதமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது \nதமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடந்து முடிந்தது.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.\nதங்கள் வாக்கினை செலுத்த பொதுமக்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nசெய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். நாளை முதல் வாகன பரிசோதனை கிடையாது.\nஅதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னையில் 59 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இன்று நள்ளிரவுக்கு பிறகே சரியான வாக்குப்பதிவு நிலவரம் தெரிய வரும், எனக் கூறினார்.\nசரியாக 7 மணியளவில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 7 மணி நிலவரப்படி 71.79 % வாக்குகள் பதிவாகியுள்ளன.\nவாக்களிக்க வந்த முதியவர் உயிரிழப்பு – கும்பகோணம் \n80 சதவீத வாக்குகள் பதிவு – புதுவை \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \n80 சதவீத வாக்குகள் பதிவு - புதுவை \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-07-28T05:37:41Z", "digest": "sha1:SGSAVOHAJVMNSVRCDLKGY2IV2VDQMBPX", "length": 7499, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சத்னாம் சிங் பமரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2013இல் இந்தியத் தேசிய அணிக்கு ஆடும்போது (இடது)\nபல்லோ கே, பஞ்சாப், இந்தியா\nசத்னாம் சிங் பமரா (Satnam Singh Bhamara,பிறப்பு: திசம்பர் 10, 1995) இந்திய தொழில்முறை கூடைப் பந்தாட்ட விளையாட்டாளர். இவர் என்பிஏ மேம்பாட்டுக் கூட்டிணைவில் டெக்சாசு லெஜன்ட்சு அணிக்காக விளையாடுகின்றார். என்பிஏவில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார்; 2015ஆம் ஆண்டு டாலஸ் மேவரிக்ஸ் தேர்ந்தெடுத்த முன்வரைவு அணியில் 52ஆவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அடி 2 அங் (2.18 மீ) உயரமும் 290 பவு (132 கிலோ) எடையும் கொண்ட[1] சத்னாம் சிங் கூடைப் பந்தாட்டத்தில் நடுவிடத்தில் விளையாடுகின்றார். புளோரிடாவின் பிராடென்டன் நகரில் உள்ள தனியார் பயிற்று நிலையமான ஐஎம்ஜி அகாதமியில் உயர்நிலைப் பள்ளிக் கூடைப்பந்தாட்டத்தை விளையாடியுள்ளார். இந்த பயிற்று நிலையத்தில் பயிற்சி பெற்று 14 அகவையிலேயே என்பிஏ அணிகளின் கவனத்தை ஈர்த்தமையால் ஊடகங்களில் பரவலாக அறியப்படலானார்.\nஇந்தியக் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 15:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/election2021/2021/03/15/premalatha-vijayakanth-criticizes-slams-palanisamy", "date_download": "2021-07-28T05:24:25Z", "digest": "sha1:X4OOPT5TLCJ2UYDZJ6KU6X5O2CZ4ZPL7", "length": 7041, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Premalatha Vijayakanth criticizes slams palanisamy", "raw_content": "\n“கால்ல விழுந்து சி.எம் ஆனவருக்கு சரியான பக்குவம் இல்லீங்க” : யாரைச் சொல்கிறார் பிரேமலதா\n“கூட்டணியை வெற்றிக் கூட்டணியை மாற்றும் பக்குவம் அற்றவர் எடப்பாடி பழனிசாமி” என விமர்சித்துள்ளார் பிரேமலதா.\nஜெயலலிதாவுக்கு இருந்த பக்குவம், எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.\nஅ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகி, கடைசி நேரத்தில் அ.ம.ம.கவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அ.ம.மு.க கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.\nஅப்போது பேசிய அவர், நாங்கள் அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைக்கச் செல்லவில்லை. அவர்கள்தான் கூட்டணி அமைக்க வந்தனர். கூட்டணி விவகாரத்தில் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து தவறு செய்தது அ.தி.மு.க.\nதே.மு.தி.கவுக்கு பக்குவம் இல்லை என முதல்வர் பழனிசாமி நேற்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் பழனிசாமியிடம் இல்லை. கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றும் பக்குவம் அவரிடம் இல்லை.\nஅவர்கள் காலதாமதம் செய்துவிட்டு, பழிபோடுவது மட்டும் எங்கள் மீதா கூட்டணியில் இருப்பதே பா.ஜ.க பா.ம.க, தே.மு.தி.க என 3 கட்சிகள்தான். ஒரே நாளில் கூட்டணிக் கட்சிகளை அழைத்து யாருக்கு எத்தனை தொகுதிகள் என பேசியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மற்ற கட்சிகளை தனித்தனியாக அழைத்துப் பேசிவிட்டு கடைசியாகத்தான் எங்களை அழைத்தனர்.\nஇதேபோலத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் கூட்டணி பேச்சுவார்த்தையில் மெத்தனம் காட்டி, கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்கினர். கூட்டணியை வெற்றிக் கூட்டணியை மாற்றும் பக்குவம் அற்றவர் எடப்பாடி பழனிசாமி.” என விமர்சித்துள்ளார்.\n“மிஸ்டர் பழனி, நாங்க சொல்லிக்கொடுத்தத மட்டும் பேசுங்க” : CAA பற்றி பேசி மூக்குடைபட்ட அ.தி.மு.க\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்���ிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n” : தமிழால் அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/42226/Megha-Akash%E2%80%99s-Instagram-Account-Hacked", "date_download": "2021-07-28T04:13:06Z", "digest": "sha1:T3EWS4YSBC74CHUDFBW4NBJAHPR62EGR", "length": 7455, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்! | Megha Akash’s Instagram Account Hacked | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nநடிகை மேகா ஆகாஷின் ’இன்ஸ்டா’ பக்கம் முடக்கம்\nநடிகைகள் அக்‌ஷரா ஹாசன், ஹன்சிகா ஆகியோரின் சமூக வலைத்தளப் பக்கங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டு அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இந்நிலையில், நடிகை மேகா ஆகாஷின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.\nதமிழில், ’பேட்ட’, ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படங்களில் நடித்திருப்பவர் மேகா ஆகாஷ். இவர் நடித்துள்ள பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை ஆகிய படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன. தெலுங்கில் நடித்துள்ள இவர், சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.\nஇவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்த மேகாவின் புகைப்படங்கள் மற்றும் வீடி யோக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக ரஷ்யாவைச் சேர்ந்த டிஜேவான டம்லா (Damla Ekmekçioglu)வின் புகைப் படங்களை பதிவேற்றியுள்ளனர். அவரது புரொபைலும் மாற்றப்பட்டுள்ளது.\nதிருட வந்ததாக அடித்துக் கொலை - தற்கொலையாக மாற்ற முயன்ற மக்கள்\n“அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது” : டி.டி.வி தினகரன்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தி���்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nகர்நாடகாவின் புதிய முதல்வராக இன்று பதவியேற்பு: யார் இந்த பசவராஜ் பொம்மை\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருட வந்ததாக அடித்துக் கொலை - தற்கொலையாக மாற்ற முயன்ற மக்கள்\n“அரசாங்கம் தங்களுக்கு கீழ் உள்ள அமைப்புகளை தவறாக பயன்படுத்த கூடாது” : டி.டி.வி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooddram.com/2020/02/", "date_download": "2021-07-28T04:02:49Z", "digest": "sha1:OO3LTVBSKRGPEVJ3FJQ4YKT7FJVZIXBI", "length": 13866, "nlines": 166, "source_domain": "www.sooddram.com", "title": "February 2020 – Sooddram", "raw_content": "\n6 இஸ்லாமியர்களைக் காப்பதற்காக உயிரை துச்சமெனக் கருதி நெருப்புக்குள் புகுந்த இந்து நபர் : மரிக்காத மனிதம்\nஇந்துத்வ குண்டர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டிலிருந்து இஸ்லாமியர்களை மீட்ட இந்து மதத்தைச் சார்ந்த நபர் உயிருக்குப் போராடி வருகிறார். வடகிழக்கு டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய வன்முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெப்ரவரி மாதம் 27ம் 28ம் திகதிகளை மலையக மக்களுக்கு நினைவு படுத்த வேண்டிய ஒரு துர்பாக்கியம், இது இன்றைய தலைமுறைகளில் ஒரு சிலரைத்தவிரப் பலருக்குத் தெரியாது.\nதில்லி எரிப்பு: மோடி, ட்ரம் ஆரத்தழுவல்\nஉலகில் உள்ள இரண்டு தலைவர்களில் முஸ்லீம்கள் மீது அதிகம் வெறுப்புள்ள தலைவர்கள் இந்;தியாவின் அகமதாபாத்\nஇல் பெப்ரவரி 24, 2020 ல் சந்திப்பை நடாத்தியுள்ளனர். அதுவும் ஏழை மக்களின் குடியிருப்புக்களை மறைக்க மதில் கட்டி இதன் மறுவளத்தில் இந்தக் கோலாகல ��ந்திப்பு நடைபெற்றுள்ளது.\n1000 ரூபாய் சம்பளம்: மார்ச் 1 முதல் வழங்கப்படும்\nதோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு மார்ச் ​1 முதல் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் மேற்படி சம்பள அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்தால் கைசாத்திடப்படவிருந்த முத்தரப்பு ஒப்பந்தம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதிருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், நகராட்சி மன்ற உறுப்பினருமான சிவகுமார் (சத்தியன்)அவருடைய தந்தை இன்று காலமானார். 27/02/2020 அன்னாரின் பூதவுடல் தில்லை நகர் இல்லத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.\nதுரதிர்ஷ்டவசமானது.. இருதயம் நொறுங்குகிறது: டெல்லி வன்முறை குறித்து சேவாக், யுவராஜ் சிங்\nடெல்லியில் நடைபெற்று வரும் சிஏஏ என்கிற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாற இதுவரை பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.\nநாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\nநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வானிலை மத்திய நிலையம் ​தெரிவித்துள்ளது. விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅனுசரணையில் இருந்து விலகியது இலங்கை; அறிவித்தார் தினேஷ்\n2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அறிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெறும் கூட்டத்தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இதனை உத்தியோகப்பூர்வமாக இன்று (26) அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nCOVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி\nசீனாவில் COVID-19-ஆல் புதிதாகத் தொற்றப்படுவோரின் எண்ணிக்கை இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. தேசிய சுகாதார ஆணைக்குழுவின் தகவல்படி புதிதாக COVID-19-ஆல் தொற்றுண்டதாக உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கையானது நேற்றைய 1,749 பேர் என்ற நிலையிலிருந்து 394ஆக இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/3-M-XGX_.html", "date_download": "2021-07-28T05:32:55Z", "digest": "sha1:ZLKZMRQP5ZXH3KUWKVR6OM5SXTIQWYB3", "length": 17626, "nlines": 58, "source_domain": "www.tamilanjal.page", "title": "முடங்கிய தொழில்கள் மூச்சுவிட வாய்ப்பு... சிறு குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடியை கடனா தர்றாங்களாம்...நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்றாங்க", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமுடங்கிய தொழில்கள் மூச்சுவிட வாய்ப்பு... சிறு குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடியை கடனா தர்றாங்களாம்...நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்றாங்க\nபிரதமர் நரேந்திரமோடி நாட்டில் ரூ.20 லட்சம் கோடியில் நிவாரண தொகுப்பினை அறிவித்து இருந்தார். அந்த தொகை எப்படி பயன்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கினார்.\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியது:\n’சுய சார்பு பாரதம்’ உருவாக்குவதே பிரதமரின் நோக்கம்; பல்வேறு தரப்பினரும் ஆலோசித்து இந்த சிறப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. தொலைநோக்குப்பார்வையுடன் இந்த திட்டத்தை பிரதமர் முன்வைத்துள்ளார்.\nசுயசார்புத் திட்டம் என்பது உலகத்திலிருந்து இந்தியாவை தனிமைப்படுத்திக் கொள்வது அல்ல.\nஉள்நாட்டு தொழில்களை வலுப்படுத்துவதே திட்டத்தின் சாராம்சம்.\nபி.பி.இ., கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் நாம் தன்னிறைவை எட்டி உள்ளோம்.\nஏழை, எளிய மக்களுக்காக இலவச சமையல் கேஸ் உள்ளிட்டவை தரப்பட்டு உள்ளன. ஜன் தன்,, ஆதார் மூலம் பயனாளிகளுக்கு திட்டங்கள் நேரடியாக சென்று சேர்ந்துள்ளன.\nமின்சாரத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நாடு தன்னிறைவை அடைந்தது.\nஉள்ளூர் வர்த்தக பொருட்களை உலகளவில் கொண்டு சேர்க்க இத்திட்டம் உதவும்.\nமக்களின் பிரச்சினைகளை தீர்க்க பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாட்டை நோக்கி தயாராகி உள்ளோம்.\n41 கோடி ஜன் தன் கணக்குகளுக்கு பணம் நேரடியாக வழங்கப்பட்டு உள்ளது.\nசிலநாட்கள் தொடர்ந்து பொருளாதாரம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.\nசிறு தொழில் நிறுவனங்களுக்கு 9 திட்டங்கள்; குறு நிறுவனங்களுக்கு 6 திட்டங்கள் உள்பட 15 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nசிறுகுறு நிறுவனங்களுக்கு உடனடி ரூ. 3 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். நான்காண்டு கால தவணையில் கடன்கள் வழங்கப்படும்.\nஇந்த திட்டம் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்படும்.\nகடன்பெறும் நிறுவனங்கள் முதல் ஓராண்டுக்கு கடனை திருப்பி செலுத்த வேண்டியது இல்லை. 4 வருட தவணையில் செலுத்த வேண்டும்.\nஇதன்மூலம் சிறுகுறு நிறுவனங்களுக்கு புதிய பரிணாமம் கிடைக்கும்.\nஇது தவிர சிறு குறு நிறுவனங்கள் கடனை அடைக்க ரூ.20 ஆயிரம் கோடி துணைக்கடன் வழங்கப்படும். இதன்மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.\nஇந்த கடனுக்கு பிணை தேவையில்லை.\nசிறு குறு நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் நிறைய பேர் பயன்பெறுவார்கள்.\nசிறுகுறு நிறுவனங்களுக்கான நிதியமாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்கப்படும்.\nரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு கொண்ட நிறுவனங்கள் சிறு நிறுவனமாக கருத்தில் கொள்ளப்படும்.\nரூ.5 கோடியாக இருந்த குறு தொழில் வரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.\nரூ.20 கோடிக்கும் குறைவான முதலீட்டில் இயங்குபவை நடுத்தர நிறுவனமாக கொள்ளப்படும்.\nஉற்பத்தி மற்றும் சேவைத்துறை இரண்டுமே ஒரே வரையறைக்குள் கொண்டு வரப்படும்.\nரூ.200 கோடி வரையிலான டெண்டர்கள் உலகளாவிய டெண்டராக இருக்காது.\nவங்கி அல்லாத நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ரூ.45 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படும்.\nஅடுத்த 3 மாதங்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., ஐ மத்திய அரசே செலுத்தும் இதற்கு ரூ.6750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.\nமின்விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி கடனாக வழங்கப்படும்.\nஅரசு ஒப்பந்ததாரர்கள் கூடுதலாக 6 மாதங்கள் அவகாசம் எடுத்துக் கொண்டு பணிகளை முடிக்க முடியும்.\nவருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய மேலும் 3 மாதங்களுக்கு அவகாசம் நீட்டிக்கப் பட்டு உள்ளது.\nநவம்பர் மாதம் கணக்கு தாக்கல் செய்யலாம்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண���டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/Ksbr80.html", "date_download": "2021-07-28T04:43:14Z", "digest": "sha1:QVCQ3OVCDOLYWNCXLPG5C4ZBWRCQE33Q", "length": 12603, "nlines": 28, "source_domain": "www.tamilanjal.page", "title": "மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமாஸ்க் அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம்\nகோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆணையாளர் தாணு மூர்த்தி உத்தரவுப்படி, துப்புரவு அலுவலர் மணிவண்ணன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில் குமார், கார்த்திக் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் மாஸ்க் அணியாமல் அதாவது முகவுரை அணியாமல் பொது இடங்களில் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதித்தது வருகின்றனர். இதில் நேற்று (20.05.2020) வரை 495 நபர்களுக்கு 49 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று (21.05.2020) ஒரு நாள் மட்டும் 9 கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 504 நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராதம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு இலவசமாக முகவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாஸ்க் அணியாமல் செல்வோருக்கும், வணிக நிறுவனங்களில் மாஸ்க் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-07-28T04:39:56Z", "digest": "sha1:CXVTUDMVH7IDRTVYOSMZ757NHAQKBOCT", "length": 16387, "nlines": 269, "source_domain": "www.tamiloviam.com", "title": "கிரிக்கெட் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "\nTamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nAugust 23, 2012 மாதவ சோமன்\t0 Comments கிரிக்கெட், கோப்பை, ராஜேஷ் குமார்\nஎண்பதுகளின் மத்தியில் தொடங்கி கிட்டத்தட்ட தொண்ணூறுகளின் இறுதிவரை நம்மூரில் சக்கைப் போடு போட்டவை பாக்கெட் நாவல்கள். மாத நாவல்கள், மாதமிருமுறை நாவல்கள் என புத்தகக் கடைகளில்\nஇந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடக்கும் 2 வது டெஸ்ட் மேட்சின், 2ம் நாள் ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட படம். பாண்டிங் மற்றும் க்ளார்க் சதம்\nவழக்கமான வெண்பா – கிரிக்கெட்\nJanuary 4, 2012 இலவசக்கொத்தனார்\t1 Comment cricket, கிரிக்கெட், வெண்பா\nவழக்கமான பல்லவிதான். வெண்பாவில் எதையும் எழுதலாம். சந்தத்தோட எழுதினா படிக்க நல்லா இருக்கும். எளிமையா எழுத முடியும். கரடு முரடா எழுத வேண்டாம். என்னடா இது திரும்பவும்\nபிரசாரம் செய்ய தலைவர்களுக்கு கிரிக்கெட் யோசனைகள்.\nApril 1, 2011 April 2, 2011 கணேஷ் சந்திரா\t0 Comments கருணாநிதி, கிரிக்கெட், சச்சின், ஜெயலலிதா, தேர்தல்2011, நையாண்டி, விஜயகாந்த், வீரமணி\nதேர்தல் பிரசாரம் செய்ய தலைவர்களுக்கு சில புதிய யோசனைகள். கருணாநிதி: உலகப்கோப்பையை நீங்கள் அனைவரும் ரசித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையிலே.. நான் கேட்கிறேன் ஆறாவது முறையாக சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பை – இது வரை\nMarch 28, 2011 March 28, 2011 இலவசக்கொத்தனார்\t0 Comments ஆஸ்திரேலியா, இந்தியா, உலகக்கோப்பை, கிரிக்கெட், சச்சின், பாக்கிஸ்தான், யுவராஜ்\nநம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொல்லும் நீண்ட நெடும் பயணம் மாதிரி ரொம்ம்ம்ம்ப நாளா இந்த லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒவ்வொரு க்ரூப்பிலுமே எந்த\nOctober 11, 2010 கணேஷ் சந்திரா\t0 Comments கிரிக்கெட், சச்சின், விஜய்\nஇந்தியா ஆஸ்திலேரியா, நடுவே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 49வது சதத்தையும், விஜய் தன்னுடைய முதல் சதத்தையும் பூர்த்தி செய்தனர். தொடர்புடைய படைப்புகள்\nகும்தலக்கடி கும்மாவா, சென்னைன்னா சும்மாவா\nSeptember 27, 2010 இலவசக்கொத்தனார்\t3 Comments கிரிக்கெட், சூப்பர் கிங்ஸ், சென்னை\nஇந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள். ஒரு மேட்சைச் ஜெயித்தால் மட்டுமே அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நிலையில் இருந்தது சென்னை அணி. தோணி ஒரு அதிரடி\nகிரிக்கெட் நிகழ்கால ஊழல் – ஸ்பாட் பிக்ஸிங்\nSeptember 5, 2010 வினையூக்கி செல்வா\t1 Comment cricket, Spot fixing, ஊழல், கிரிக்கெட், ஸ்பாட் பிக்ஸிங்\nதனி மனித ஒழுக்கம், கிரிக்கெட் கண்ணியம் , தலைமைப் பண்பு , ஆட்ட நேர்த்தி என அனைத்திற்கும் முன்னுதாரணமாகப் பார்க்கப்பட்ட ஹான்ஸி குரோனியேவின் \"சில கிரிக்கெட் ஆட்டங்களின்\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (15)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nஎது உண்மையான சனிப் பெயர்ச்சி\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/02/RAJINI-NEW-CONTROVERSY.html", "date_download": "2021-07-28T03:40:18Z", "digest": "sha1:SXX2FLD5KAWGJSK7HLN7MMA3KWAOXLVB", "length": 6037, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "'முதல்ல நீங்க சரியா இருங்க, அப்புறம் சிஸ்டத்தை சரி பண்ணலாம்' மனைவியால் மீண்டும் சிக்கலில் ரஜினி", "raw_content": "\nHomecinema kisu kisu'முதல்ல நீங்க சரியா இருங்க, அப்புறம் சிஸ்டத்தை சரி பண்ணலாம்' மனைவியால் மீண்டும் சிக்கலில் ரஜினி\n'முதல்ல நீங்க சரியா இருங்க, அப்புறம் சிஸ்டத்தை சரி பண்ணலாம்' மனைவியால் மீண்டும் சிக்கலில் ரஜினி\nதமிழக அரசியலில் சிஸ்டம் சரியில்லை என கூறி, அரசியலில் நுழைந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவர் வீட்டிலேயே சிஸ்டம் சரியில்லையே என பிறர் கூறும் அளவிற்கு நிகழ்ந்துள்ளது சமீபத்திய சம்பவம் ஒன்று.\nநடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் அவர்கள் நடத்தும் தி ஆஷ்ரம் எனும் பள்ளியானது, சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.\nஇப்படி ஒரு சூழ்நிலையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர்கள், 'சம்பள பாக்கியை செட்டில் செய்யும் வரை பேருந்துகளை இயக்க மாட்டோம்' என வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.\nஇதனை அறிந்து 'படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கும், நடிகர் ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியில் சம்பள பாக்கியா' என அதிர்ச்சியில் உறைந்திருக்கும் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள், 'இவரா சிஸ்டத்தை சரி செய்ய போகிறார். முதலில் குடும்பத்தை ஒழுங்காக நிர்வாகிங்க' என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.\nரஜினிக்கு சினிமாவில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கலாம், ஆனால் அரசியல் வாழ்வில் ஒரே ஒரு வில்லி தான் என சொல்லும் அளவிற்கு, அரசு கட்டிட வாடகை பாக்கி, வேலைக்கார பெண்ணை நிற்க வைத்து படம் பார்த்தது, பள்ளி பணியாளர்கள் சம்பள பாக்கி எனஅடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, அவரது அரசியல்அடித்தளத்தை ஆட்டி பார்த்து வருகிறார் மனைவி லதா ரஜினிகாந்த்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aroo.space/2019/04/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2021-07-28T04:09:16Z", "digest": "sha1:3PLPDP2GBQCXVTT5TMXWYR2IOC7LVNAO", "length": 3987, "nlines": 64, "source_domain": "aroo.space", "title": "அடாசு கவிதை - பாகம் 3 | அரூ", "raw_content": "\nஅடாசு கவிதை – பாகம் 3\n< 1 நிமிட வாசிப்பு\nக்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் மூன்றாம் பாகம்.\nஅடாசு கவிதை - பாகம் 2\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்\nஅடாசு கவிதை - பாகம் 1\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள்\nநாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது...\nவரைகதைஅடாசு கவிதை, இதழ் 3, ஓவியம், கவிதை, சிங்கப்பூர், வினோதமான உயிரினங்கள்\n← நாளையின் நிழல்கள் – துணிப்பு\nலிலி: தொடரோவியக் கதை – பாகம் 1 →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/rbi-s-latest-circular-on-cryptocurrencies-check-full-details-here-023828.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:05:33Z", "digest": "sha1:OE5APP7MM4X233BBUZD57VYFUUPVO3VN", "length": 28305, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..! | RBI’s latest circular on cryptocurrencies, check full details here - Tamil Goodreturns", "raw_content": "\n» கிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..\nகிரிப்டோகரன்சி குறித்த இந்தியாவின் நிலைப்பாடு.. RBI என்ன சொல்கிறது..\nசென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n16 min ago கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\n12 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n13 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n13 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nMovies ஹேப்பி பர்த் டே தனுஷ்... வாழ்த்துடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் ஆக்ஷன் வீடியோ\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரிப்டோகரன்சிகள் குறித்தான தெளிவான நிலைப்பாடு என்பது இந்தியாவில் இதுவரையில் இல்லை எனலாம். கடந்த 2018ல் இந்தியாவில் செயல்படும் வங்கிகளில், கிரிப்டோகரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக் கூடாது என்ற தடையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.\nஆனால் அந்த தடையை 2020ல் மீண்டும் ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.\nஎனினும் தற்போது வரையிலும் சில வங்கிகள் கிரிப்டோகரன்சி குறித்த எச்சரிக்கையை பழைய அறிக்கையினை மேற்கோள் காட்டி வருகின்றன.\nRBI பழைய அறிக்கை செல்லாது\nஇப்படி ஒரு நிலையில் தான் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை கிரிப்டோகரன்சிகள் குறித்து அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2018ல் அனுப்பப்பட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி வங்கிகள் எச்சரிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு அந்த சுற்றறிக்கை செல்லாது என்றும் அறிவித்துள்ளது.\nநாட்டின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ஆர்பிஐயின் 2018 உத்தரவினை மேற்கோள் காட்டி, கிரிப்டோ கரன்சி வணிகம் மேற்கொள்ளக்கூடாது என்றும் ஆலோசனையை கொடுத்ததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை\nஇந்த நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது அனுப்பப்பட்ட அறிக்கையின் படி, இந்த விதிகளை கடைபிடிக்க தவறினால் அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்ட பிறகு, அதை அனுமதிப்பதை தவிர ரிசர்வ் வங்கிக்கு வேறு வழியில்லை. இதனால் ஆர்பிஐ வங்கிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என கூறியுள்ளது.\nஇதற்கிடையில் வங்கிகள் இதுபோன்ற ஒரு செயலை முதலில் ஏன் செய்தன என்று பல கேள்விகளை எழுப்புள்ளார் கிரிப்டோ கரன்சி நிபுணர் ஹிடேஷ் மால்வியா.\nஉண்மையில் இதுவரையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பமான நிலையை ஏற்பத்தியது எனலாம். ஏனெனில் ரிசர்வ் வங்கி தடை விதிக்க, அதனை உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியது. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி இருந்து வந்தது.\nஎனினும் தற்போது ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பானது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு, பெரும் நிம்மதியளித்துள்ளது எனலாம். ஏனெனில் ஏற்கனவே 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடுகள் பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற விர்சுவல் கரன்சிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தன.\nஇதற்கிடையில் ரிசர்வ் வங்கி இந்த பரிவர்த்தனைகள் மோசடி நடவடிக்கைகள், மற்றும் வரி ஏய்ப்புகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதை வங்கிகள் மற்றும் கிரிப்டோ தளங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும் KYC, பணமோசடி தடுப்பு (AML), பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் (CFT) மற்றும் PMLA வின் கீழ், தேவையான நடவடிக்கை எடுக்க வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.\nகடந்த ஏப்ரல் 2018ம் ஆண்டு, ஆர்பிஐ கிரிப்டோகரன்சி குறித்து கெடுபிடியான சட்டத் திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி தொடர்பாக எந்த வித சேவையிலும் ஈடுபட முடியாதபடி செய்யப்பட்டது. ஏனெனில் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் அனுப்பப்படும் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை.\nமேலும் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவித்திருந்தது. மேலும் ரிசர்வ் வங்கி சொந்த டிஜிட்டல் நாணயத்தை தொடங்க தயாராகி வருகிறது. ரிசர்வ் வங்கியின் சார்பிலேயே டிஜிட்டல் கரன்சி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nஅதனை உருவாக்கும் பணியில் ஆர்பிஐ குழு இறங்கியுள்ளது. மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி எவ்வாறு தொடங்கப்பட்டு வெளியிடப்படும் என்பது குறித்தும், தொழில்நுட்ப மற்றும் நடைமுறைகள் குறித்தும் ஆ���்பிஐ குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும் என ஆளுநர் சக்தி காந்த தாஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது நினைவு கூறத்தக்கது.\nஇப்படி ஒரு நிலையில் தான் தற்போது ரிசர்வ் வங்கி இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நிம்மதியினை கொடுத்தாலும், இந்தியாவில் டிஜிட்டல் நாணயம் வருமா\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nவிரைவில் \\\"டிஜிட்டல் ரூபாய்\\\" தீவிரம் காட்டும் ரிசர்வ் வங்கி..\nஅரசை ஏமாற்றும் பெரும் பணக்காரர்கள்.. அட பாவிகளா..\nதங்க பத்திரத்தில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்.. #SBI சொல்லும் 6 முக்கிய காரணங்கள்..\nமாஸ்டர்கார்டு மீதான RBI தடை.. வங்கிகளுக்கும், மக்களுக்கும் என்ன பாதிப்பு\nஜூலை 22 முதல் புதிய வாடிக்கையாளர்களை பெற MasterCard-க்கு தடை.. RBI புதிய உத்தரவு..\nஎஸ்பிஐ உட்பட விதியை மீறிய 14 வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை..\n4 முறை மட்டுமே இலவசம்.. எஸ்பிஐ புதிய உத்தரவு.. ஜூலை 1 முதல் அமலாக்கம்..\nநகை உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகப்பெரிய ரிலீப்.. RBI கொடுத்த வாய்ப்பு..\nஎல்லாப் பக்கத்தில் இருந்தும் உதவி தேவை.. ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய கோரிக்கை..\n600 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி.. ஆனா ரிசர்வ் வங்கி சோகம்..\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி.. முதல் முறையாக 600 பில்லியன் டாலர்..\nஆபாச பட சர்ச்சை.. பண மோசடி.. அடுத்தடுத்து சிக்கும் ராஜ் குந்த்ரா.. புதிய வழக்குகள் பாய்கிறதா..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு வந்தாச்சு ஆர்டர்.. WFH கட் இனிமேல் ஆபீஸ் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/5482-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-07-28T03:25:41Z", "digest": "sha1:A37ZX4UP7BYHCU7R673NK7QQ44SHJGCK", "length": 17834, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும்... | நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும்... - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nநரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும்...\nநாட்டின் 15-வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கும், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் பல ஒற்றுமை கள் உள்ளன.\nஇருவருமே மாற்றம் மற்றும் நம்பிக்கை என்ற கோஷங்களை மக்களிடையே முன்வைத்து ஆட்சி யைப் பிடித்துள்ளனர். சமூக தளங்களில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர்களாக இவர்களிரு வரும் விளங்குகின்றனர்.\n63 வயதாகும் மோடி நாட்டின் 15-வது பிரதமராகப் பொறுப் பேற்றுக் கொண்டுள்ளார். இவர் அனைத்து தொழில்நுட்பம் மற் றும் சமூக வலைதளங்களை தனது பிரசாரத்துக்கு பயன்படுத் திக் கொண்டுள்ளார். இதே பாணி யைத்தான் ஒபாமா தனது தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியிருந் ததார்.\nசமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டின் போன்றவற்றில் மோடி மற்றும் ஒபாமா ஆகிய இருவருமே மிகவும் பிரபலமானவர்கள்.\nதேர்தல் பிரச்சாரத்தின்போது சர்வதேச அளவில் மிகவும் விரும்பப் பட்ட அரசியல் தலைவர்களில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் மோடி. இதேபோல ட்விட்டரில் ஒபாமாவைத் தொடரும் ரசிகர்களைப் போல மோடியைத் தொடருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nபதவியேற்கும் தினத்தன்று காலையில் மகாத்மா காந்தியின் சமாதி உள்ள ராஜ்காட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார் மோடி. இதேபோல ஒபாமாவும் மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளர்.\nவெள்ளை மாளிகையில் உள்ள ஒபாமாவின் ஓவல் அலுவலகத்தில் சிறிய காந்தியடிகளின் மார்பளவு சிலை உள்ளது.\n52 வயதான ஒபாமா மாறி வரும் தகவல் தொழில்நுட்ப நுணுக் கங்களை தொடர்ந்து பின்பற்றி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டுபவர். இப்பூவுலகில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பேரழிவையும் சுட்டிக் காட்டத் தவறாதவர்.\nபுவி வெப்பமடைவதைத் தடுக்கும் நோக்கில் 2009-ம் ஆண்டிலேயே சூரிய மின்னாற்றல் திட்டத்தை செயல்படுத்தியவர் மோடி.\nநாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான சாலை, பாலம், துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை மேம் படுத்துவதில் ஆர்வம் காட்டியவர் ஒபாமா. இதேபோல மோடியும் அட��ப்படைக் கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்படும் என உறுதி கூறியுள்ளார்.\nஒபாமாவைப் போன்றே மோடியும் வெளிப்படையான அரசு நிர்வாகம் அமையும் என குறிப்பிட்டுள்ளார். தனது அரசின் அனைத்து செயல்பாடுகளும் ஒளிவு மறைவின்றி இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி இணையதளத்தில் அரசின் அனைத்து செலவினங்களையும் பட்டியலிட்டுள்ளார் ஒபாமா.\nமோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் வெளிப் படையான அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தப் போவதாக உறுதியளித் துள்ளார். இதன் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் மோடி.\nமே 16-ம் தேதி வெற்றி பெற்ற மோடி மிகவும் குறைந்த அளவிலான அமைச்சர்களைக் கொண்டு வலு வான அமைச்சரவையை ஏற்படுத்தி யுள்ளார்.\n2008-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஒபாமா, அமெரிக்க அரசின் செயல்பாடுகளில் பெருமளவு மாற்றம் கொண்டு வந்தார். பல துறைகளில் பெருமளவு ஆள்குறைப்பு செய்தார்.\nவெளிநாட்டு தூதர்கள் நாட்டின் தலைமைச் செயல் அதிகாரிகள் போல செயல்பட்டு அந்நிய நேரடி முதலீடுகளை நாட்டுக்கு ஈட்டித் தர வேண்டும் என்று ஒபாமா கூறினார்.\nஅதேபோல மோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட் டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாட்டுத் தூதர்கள் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று கூறியுள் ளார்.\nஅதேபோல நாட்டின் பொருளா தார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மோடி.\nநரேந்திர மோடிபிரதமர் மோடிஅமெரிக்க அதிபர் ஒபாமாமோடி - ஒபாமா ஒற்றுமைகள்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\n2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவோவேக்ஸ் கிளினிக்கல் பரிசோதனை: சீரம் நிறுவனத்துக்கு...\nகேரளாவில் திருமணத்தின்போது அரசு ஆண் ஊழியர்களுக்கு வரதட்சணை மறுப்ப��� சான்றிதழ் கட்டாயம்\nகேரள முன்னாள் டிஜிபி மீதுவழக்கு பதிவு\nபாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு; கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை...\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nமறு வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு: தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் கடிதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/675011-puducherry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T04:37:36Z", "digest": "sha1:OHHC6NVS65FLCM4PQ3MJGAG3QHPFV4AM", "length": 18410, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து 24 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு: பாஜகவின் 3 நியமன எம்எல்ஏ பதவி ஏற்பதில் சிக்கல் | puducherry - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து 24 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு: பாஜகவின் 3 நியமன எம்எல்ஏ பதவி ஏற்பதில் சிக்கல்\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலர் முனிசாமியுடன், தற்காலிக சட்டப்பேரவை தலைவராக பொறுப்பு ஏற்கவுள்ள லட்சுமி நாராயணன் எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்.படம்: எம்.சாம்ராஜ்\nதேர்தல் முடிவு வந்து 24 நாட்களுக்குப் பிறகு, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்கின்றனர். பாஜகவின் 3 நியமன எம்எல்ஏக்கள் பதவி ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையை சுட்டிக்காட்டி, தற்காலிக பேரவை தலைவராக பொறுப்பேற்க உள்ள லட்சுமி நாராயணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 2-ம் தேதி வெளியானது. என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 9-ம் தேதி தற்காலிக பேரவைத் தலைவரை நியமிக்கும் கடிதத்தை ஆளுநர் தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்தார். ஆனால், இந்த நியமனம் தொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காததால் பேரவையைக் கூட்டி எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியவில்லை.\nஇதற்கிடையே, அமைச்சர்கள் பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், முதல்வர் பரிந்துரையின்பேரில் கடந்த 21-ம் தேதி புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் தற்காலிகபேரவைத் தலைவராக எம்எல்ஏ லட்சுமி நாராயணனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்ததாக அறிவிப்புவெளியானது.\nஇதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் தற்காலிக பேரவைத் தலைவர் லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அதையடுத்து காலை 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமன எம்எல்ஏக்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.\nஅதே நேரம், 3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்க உள்ள லட்சுமி நாராயணனுக்கு புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஜெகன்நாதன் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:\nநியமன உறுப்பினர்களாக மத்திய அரசால் வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபுநியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மட்டுமேபதவி ஏற்றுள்ளார். அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் பதவியேற்காத நிலையில்3 நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டது தவறு. இதுபோன்ற அம்சங்களை சுட்டிக்காட்டி, எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை 3 நியமன எம்எல்ஏக்கள் செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளேன்.\nஇவ்வழக்கு கடந்த 20-ம் தேதி நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.\nஇந்நிலையில், அவர்களுக்கு பதவியேற்புசெய்து வைப்பது நீதிமன்ற அவமதிப்பு. இதுவழக்கு விசாரணைக்கும், இறுதி தீர்ப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.\nசட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்எம்எல்ஏக்கள்இன்று பதவியேற்புபாஜகவி���் 3 நியமன எம்எல்ஏPuducherry\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nகோயில் உழவாரப் பணிக்கு இணையவழியில் பதிவு: புதிய வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி...\nகோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு\nஎம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய தனியார் ஆலோசகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை\nதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று போராட்டம்\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nநிரந்தரப் பாதுகாப்புக்கு முன்கூட்டித் திட்டமிடுக\nகருப்பு பூஞ்சையை குணமாக்க மாநிலங்களுக்கு 19,420 குப்பி ஆம்போடெரிசின்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/3", "date_download": "2021-07-28T04:36:55Z", "digest": "sha1:AW73VO2BHEXOKOVOITVRKJWZEF5OUFZZ", "length": 10533, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தெட்சிணா மூர்த்தி மார்க்கெட்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - தெட்சிணா மூர்த்தி மார்க்கெட்\nவியாபாரிகள் போராட்டம் எதிரொலி நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்துக்கு அனுமதி: வேலூர்...\nஸ்ட்ரீட் விஷன் அறக்கட்டளையின் இலவச ஆம்புலன்ஸ் சேவை\nதமிழ் இசையின் இனிமை சர்வதேச அளவில் ஒலிக்க வேண்டும்: ‘பாஃப்டா’ விருதாளர் இசையமைப்பாளர்...\nடாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு கணைய அறுவை சிகிச்சை\nநீண்ட நாட்களுக்குப் பின் வேலூர் மீன் மார்க்கெட் திறப்பு: இடைவெளியின்றிக் குவிந்த மீன்...\nதருமபுரி சிவன் கோயிலில் வெள்ளி கிரீடம் உட்பட 2 கிலோ வெள்ளிப் பொருட்கள்...\nசுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மின்வசதி ஏற்படுத்த நடவடிக்கை: பத்திரப் பதிவுத்துறை அமைச்ச���் பி. மூர்த்தி...\nதஞ்சாவூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதாரத் துறை...\nசாலை வசதி கேட்டு ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி: விரைந்து நிறைவேற்ற ஆட்சியர்...\nசுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மின்வசதி ஏற்படுத்த நடவடிக்கை : அமைச்சர் பி. மூர்த்தி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக இடிக்கப்படுவதால் திருச்சி சிந்தாமணி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாற்றிடம் ஒதுக்க...\nவிற்பனை இல்லாததால் வாசனைத் திரவியம் தயாரிக்க அனுப்பப்படும் மல்லிகைப் பூக்கள்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/18+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF/3", "date_download": "2021-07-28T05:16:59Z", "digest": "sha1:YOZJ5EEHJ3XMUMEYN3NRIMNZVGGFTCKN", "length": 10234, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி\nதமிழகத்தில் இன்று 1,767 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 139 பேருக்கு பாதிப்பு:...\nபெகாசஸ்: முக்கிய எதிர்க்கட்சிகள் ஆலோசனை; குடியரசுத் தலைவருக்கு கடிதம்\nபுகைப் பிடிப்பதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் அல்லு அர்ஜுன்\nகரோனா காலத்தில் முடிக்காத பணிக்கு கூடுதல் அவகாசம்; ஒப்பந்ததாரர்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கவும்: சென்னை...\nஅதிமுகவில் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றைத் தலைமைதான்; மீண்டும் எல்லாம் சரியாகும்: தினகரன் பேட்டி\nஉங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றேன் ஆர்யா: பிரசன்னா நெகிழ்ச்சி\n'ரங் தே பஸந்தி'யில் நடிக்கத் த��ர்வான டேனியல் க்ரெய்க்: நினைவுகள் பகிர்ந்த இயக்குநர்\nபைக் இளைஞர்கள் மீது காரை மோதித் தப்பிய 4 பேர் பிடிபட்டனர்: மதுப்பழக்கத்தை...\nவீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்ப்பு: புதுச்சேரியில் 2 பேர் கைது\nஅரசியல் கட்சியினர் ரகளையால் பதற்றம்: மதுரையில் மாநகராட்சி ஏலம் திடீர் ரத்து\n - ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nபெகாஸஸ்: உளவுப் போரின் ஆயுதம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2021-07-28T03:13:32Z", "digest": "sha1:TDVF5YB3KCP3NTBWNKVMTZVWHYQ44JAJ", "length": 12114, "nlines": 114, "source_domain": "www.ilakku.org", "title": "முகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம்,தடையும்,பதிவு நீக்கமும் | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome செய்திகள் முகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம்,தடையும்,பதிவு நீக்கமும்\nமுகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம்,தடையும்,பதிவு நீக்கமும்\nமுகநூலில் இந்திய,சிறிலங்கா ஆதிக்கம் அதிகரித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் ,மற்றும் இந்திய எதிர்ப்பு தொடர்பான செய்திகள் அகற்றப்படட்டும்,குறித்த நபர்களின் முகநூல் முடக்கப்பட்டு வருவது வெளிப்படை.அண்மைக் காலங்களில் அநேக செயற்பாட்டாளர்களின் முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டு வருவது நாமறிந்ததே.\nஇந்த வகையில் கடந்த ஒரு மாதமாக பாலன் தோழர் எ��்பவரின் முகநூல் முடக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக அவர் கூறியிருக்கும் விடையங்களை இங்கு தருகிறோம்.இவர் ‘சிறப்புமுகாம் எனும் சித்திரவதை முகாம்’ என்ற நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தடை காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த முகநூலில் என்னால் பதிவுகள் செய்ய முடியவில்லை.என் பதிவுகளைக் காணவில்லையே என கேட்டவர்களுக்குகூட பதில் எழுத முடியாத அளவிற்கு தடை.\nஇந்திய உளவு பாகம் – 2 என்ற எனது பதிவு முகநூலின் சமூக விதிகளுக்கு எதிராக இருப்பதாக கூறியே இந்த தடை விதிக்கப்பட்டது.\nஆச்சரியம் என்னவெனில் எனது வேண்டுகோளுக்கு இணங்க மறு ஆய்வு செய்து எனது பதிவு விதிகளுக்கு உட்டபட்டது என மீண்டும் இடம் பெறச் செய்துள்ளனர்.\nஆனால் என்மீது போடப்பட்ட தடையை நீக்கவில்லை. ஏன் தடையை நீக்கவில்லை என நான் கேட்டதற்கும் பதில் தரவில்லை.\nஅதைவிட ஆச்சரியம் என்னவெனில் என் பதிவுகளைக் காணவில்லை என்றவுடன் எனக்கு ஏதோ ஆபத்து என்று அஞ்சி யாரோ ஒருவர் முகநூல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.\nஇதனால் அமெரிக்க முகநூல் நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “நீ ஓ கே யா\nமுகநூல் நிர்வாகத்தில் இந்திய ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் இந்திய எதிர்ப்பு பதிவுகள் நீக்கப்படுகின்றன.எனவே என் பதிவுகள் நீக்கப்படுவது மட்டுமல்ல என் முகநூலே முழுமையாக தடை செய்யப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.\nஆனாலும் அதுவரை என் எழுதக்கள் தொடரும் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.’\nஎன அவர் தனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். இது இன்று நடைபெறும் ஆயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றுதான்.இப்படியான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மிக பாதகமானவையே. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழினம் ஒன்றிணைந்து நடவடிக்கையில் இறங்கா விடின்\nஇந்த நடவடிக்கைகள் இன்னும் வலுப்பெறும்.\nஇந்த விடையம் தொடர்பாக இலக்கில் வெளிவந்த கட்டுரை –\nதமிழினத்தின் மீதான முகநூலின் அடக்குமுறை – நாம் என்ன செய்யப்போகின்றோம் – வேல்ஸ்சில் இருந்து அருஷ்\nPrevious articleதமிழ் கட்சிகளின் ஒன்றிணைவுக்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்(நேர்காணல்)\nNext articleயாழில் ஆலய கேணிக்குள் சடலமாக கிடந்த சிறுவன்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் ��ொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nபாடசாலை மாணவர்கள் எதிர்நோக்கிவந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு\n‘மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்’-முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம்\nசெய்திகள் May 12, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/31452", "date_download": "2021-07-28T03:55:38Z", "digest": "sha1:EGLMQHV3PNS47BRRTTDFSILZUQ6TZ2DG", "length": 8655, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "வாகன விபத்து ஒன்று தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nவாகன விபத்து ஒன்று தொடர்பில் வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றச்சாட்டு\nவாகன விபத்து ஒன்று தொடர்பில் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\n78 வயதான நபர் ஒருவரின் மீது வாகனம் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தற்செயலாக நடந்த ஒர் விபத்தாக கருதப்பட முடியாது என அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஎனினும் வேண்டுமென்றே வாகனத்தை மோதவில்லை என வீனஸ் வில்லியம்ஸ் தரப்பு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 9ம் திகதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsvenus williams குற்றச்சாட்டு வாகன விபத்து வீனஸ் வில்லியம்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.நா. பொதுச் செயலராக மீண்டும் அன்ரனியோ குட்டாரஸ்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு\nஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது\nசிரிய இரசாயன தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுக்கள் பக்கச்சார்பானவை – ரஸ்யா\nஅரசாங்கத்தின் கன்னத்த்தில், நீதிமன்றம் அறைந்தது\n“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது\nதடுப்பூசி போட மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் June 23, 2021\nபயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிப்பதே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒரே வழி. June 23, 2021\nகொரோனா தொற்று நீங்க வேண்டி பிரித் ஓதி விசேட வழிபாடு. June 23, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33234", "date_download": "2021-07-28T03:38:17Z", "digest": "sha1:7MKYJ6XOLJHP3LP5WE57JFVOY4H4DWDT", "length": 8998, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "முரளி விஜய்க்கு பதிலாக ஷிக்கர் த���ான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் - GTN", "raw_content": "\nமுரளி விஜய்க்கு பதிலாக ஷிக்கர் தவான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nஇந்திய அணியின் நட்சத்திர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் முரளி விஜய்க்கு பதிலாக, நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷிக்கர் தவான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளார்.\nஇந்திய கிரிக்கட் அணி இந்த மாதம் இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. முன்னதாக குழாமில் அறிவிக்கப்பட்டிருந்த முரளி விஜய் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.\nவலது மணிக்கட்டில் விஜய்க்கு உபாதை ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஷிக்கர் தவான் ணைத்துக் கொள்ளப்பட உள்ளார்.\nTagsMurali Vijay Shikhar Dhawan சுற்றுப் பயணம் முரளி விஜய் ஷிக்கர் தவான்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்பாட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nஒருநாள் போட்டிகள் குறித்த கவனம் டெஸ்ட் போட்டிகளின் திறமையை குறையச் செய்துள்ளது\nடெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் 5-வது மிகப்பெரிய சேஸிங் செய்து இலங்கை சாதனைப் படைத்துள்ளது\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம�� காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35016", "date_download": "2021-07-28T03:20:47Z", "digest": "sha1:XRCEISG6YPGNHXPE7FETYLQ7J6WRBTKU", "length": 10176, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "வறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய பிரதேச செயலக மட்டத்தில் இராணுவ அலுவலர்கள் : - GTN", "raw_content": "\nவறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய பிரதேச செயலக மட்டத்தில் இராணுவ அலுவலர்கள் :\nவறட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் இராணுவ அலுவலர்களை நியமிக்குமாறு தொடர்புடைய தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇன்று முற்பகல் (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்குறித்த ஆலோசனையை வழங்கினார்.\nஅண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக அனர்த்தத்துக்கு உள்ளான மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்ற மீளாய்வுக்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.\nதற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அந்த மக்கள் பல அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதனால் அவை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nTagsarmy officers .Drought இராணுவ அலுவலர்கள் நலன்புரி செயற்ப���டுகள் வறட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் அச்சம் தேவையில்லை\nபொலன்னறுவை ரோயல் கல்லூரியின் புதிய மூன்று மாடிக்கட்டிடம் மாணவர்களிடம் கையளிப்பு :\nஇலங்கைப் படையினர் காணிகளை விடுவித்தமை குறித்து பிரித்தானியா வரவேற்பு\nஅளவுக்கு அதிகமாக மதுபானம் வாங்கி சென்றவர் கைது June 21, 2021\nகொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் June 21, 2021\nகொத்மலை சுகாதார பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவக பிரிவுகள் முடக்கம் June 21, 2021\nரணிலின் நிலைக்கு “டீல் மேக்கர்ஸே” காரணம் – அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப அவர் உதவ வேண்டும்\n“அரச பங்காளிகளிகளின் கௌரவம் பேணப்பட வேண்டும் – தீர்மானங்கள் அனைத்தையும் ஏற்க முடியாது” June 21, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-07-28T05:08:00Z", "digest": "sha1:SBRI7C4DLDCH4P45UV5DH7VPCQG7W2HA", "length": 6254, "nlines": 114, "source_domain": "news7tamil.live", "title": "அமைச்சர் காந்தி | News7 Tamil", "raw_content": "\nTag : அமைச்சர் காந்தி\nகைத்தறி விழிப்புணர்வுக்கு நடிகர்களை வைத்து விளம்பரம்\nஅரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாட்கள் அணிய வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து கைத்தறி ஆடைகளின் விற்பனை உயர்ந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர்...\nஅமைச்சர் காந்திகைத்தறித்துறை அமைச்சர்minister gandhi\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக – அமமுக இணையுமா\nகாலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா\nஆகஸ்ட் 18 முதல் பொறியியல் வகுப்புகள் ஆரம்பம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\nSC/ST மக்களின் கூலிக்கணக்கை தனியாக பிரிப்பது உள்நோக்கம் கொண்டதா\nசமோசா விலையை ஏற்றியதால் வாக்குவாதம்: தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி\nஅதிமுக – அமமுக இணையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/kannada-language-has-it-s-own-uniqueness-says-sg-siddaramaiah-423021.html?ref_source=articlepage-Slot1-14&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T04:13:59Z", "digest": "sha1:QGAMOA6XDILSM7ZOI5NNJKAZRLDU4UQQ", "length": 21702, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Exclusive: 2500 வருடம் பழமையானது.. அதிக ஞான பீட விருது பெற்றது கன்னடம்- மொழி அறிஞர் பளிச் பேட்டி! | Kannada language has it's own uniqueness says SG Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்பு.. ராஜ்பவனில் விழா.. அமைச்சர்கள் பதவியேற்கவில்லை\nஸ்டாலினை தொடர்ந்து லிஸ்டில் இணைந்த பசவராஜ் பொம்மை.. அப்பா vs மகன்... மாநில முதல்வராகியவர்கள்\nபசவராஜ் பொம்மை, எடியூரப்பா, கருணாநிதி சேர்ந்து இருக்கும் புகைப்படம்.. தரமான நிகழ்ச்சி அது\nபசவராஜ் பொம்மை மட்டுமல்ல..மொத்தம் 8 முதல்வர்கள்.. கர்நாடகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்\nஎஸ்ஆர் பொம்மை vs மத்திய அரசு .. வரலாற்று தீர்ப்பு.. மாநில அரசுகளை காப்பாற்றிய பசவராஜின் தந்தை\nபுதிய கர்நாடகா முதல்வர்.. யார் இந்த பசவராஜ் பொம்மை.. பின்னணி என்ன\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nஇரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nExclusive: 2500 வருடம் பழமையானது.. அதிக ஞான பீட விருது பெற்றது கன்னடம்- மொழி அறிஞர் பளிச் பேட்டி\nபெங்களூர்: 2500 பழமையான கன்னடம், பல தனித்த சிறப்பம்சங்களை கொண்டது. தமிழின் சகோதர மொழி. திராவிட மொழி. அதைத்தான் இந்தியாவின் மோசமான மொழி என்று கூறியுள்ளது கூகுள் சர்ச் ரிசல்ட்.\nஇதனால் கன்னடர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்புக்கும் காரணமாக, மன்னிப்பு கேட்டுள்ளது கூகுள்.\nதமிழர்களுக்கு மலையாளம் அறிமுகமான அளவுக்கு, அதை விட பழமையான திராவிட மொழியான கன்னடம் அறிமுகமாகவில்லை என்பதுதான் உண்மை.\nகலாச்சார ரீதியாக அதிக தொடர்புகள் இருப்பது, திரைப்படங்கள், நடிகர், நடிகைகள் போன்றவற்றின் மூலம் மலையாளம் தமிழர்களுக்கு அறிந்த மொழியாகிவிட்டது. தெலுங்கும் அரசியல் மற்றும் சினிமா மூலம் தமிழகத்திற்கு நெருக்கமானது. ஆனால் பக்கத்திலேயே இருந்தாலும் கன்னட மொழியின் செழுமை பற்றி கணிசமான தமிழர்களுக்கு தெரியாது.\nகூகுள் சர்ச்சைகளைத் தொடர்ந்து, கன்னடத்தின் தனித்துவம் என்ன, அதன் செழுமை, அழகியல் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் வந்தது. எனவே, \"ஒன்இந்தியா தமிழ்\" சார்பில், கன்னட வளர்ச்சி ஆணையத்தின் முன்னாள் தலைவரும், கன்னட பேராசிரியர் மற்றும் கன்னட கவிஞரான எஸ்.ஜி.சித்தராமையாவை தொடர்பு கொண்டோம்.\nகன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம... கூகுள் அறிவிப்பு\nஇதோ சித்தராமையா வார்த்தைகளில் இருந்து..: கன்னடத்திற்கு 2500 வருட கால நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. உருவ எழுத்துக்களிலிருந்து, ஒரு தத்துவ வாழ்க்கையின் பாரம்பரியத்தை உள்ளடக்கி வாழும் வரலாறு. கன்னட எழுத்தாளர்கள்தான், இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக, 8 ஞான பீட விருதுகளை பெற்றுள்ளார்கள். அந்த அளவுக்கு இலக்கியவாதிகளை உருவாக்கியுள்ளது இந்த மொழி. உயிரோட்டமான கன்னட மொழிக்கு, பிற உயிரோட்டமான மொழிகளுக்கு இருக்கும் தன்மைகள் இருந்தாலும், தனித்துவமான தன்மைகளும் உள்ளன.\nகன்னடத்தில், மொத்தம் 52 எழுத்துக்கள் உள்ளன. உலகிலுள்ள எந்த ஒரு மொழியையும் தனது எழுத்துக்களில் அடக்கும் தன்மை கன்னடத்திற்கு உள்ளது. பேச்சுக்கும், எழுத்துக்கும் கன்னடத்தில் வித்தியாசம் கிடையாது. அதாவது ஆங்கிலத்தில் walk என்பதில் L சைலன்ட். அதுபோல கன்னடத்தில் சைலன்ட் வார்த்தைகள் கிடையாது. சமஸ்கிருத மொழி எழுத்துக்களை ஈர்த்திருந்தாலும், சம காலத்திற்கு ஏற்ப சரியாக பயன்படுத்தும் மொழி கன்னடம். கன்னட சகோதர மொழிகளான திராவிட மொழிகளில் இந்த தனித்துவம் இல்லை. உதாரணத்திற்கு சங்கர் என்பதற்கு பயன்படுத்தப்படும் ச என்ற எழுத்து மட்டும் தமிழில் உண்டு. கன்னடத்தில் ச என்பதற்கு பல வார்த்தைகள் உண்டு.\nஎந்த பாஷையையும் தன்னுள் வைத்து எழுத முடிவது கன்னட எழுத்துருவின் சிறப்பம்சம். கன்னட எழுத்துக்களை, எழுத்துருக்களின் ராணி என்று கூறியவர் வினோபா பாவே. அவர் பல மொழிகளை அறிந்த அறிஞர். ஆனால், கன்னடம் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களே அதிகம். கன்னடம் விட்டு ஆங்கிலம், ஹிந்தி படிப்பதுதான் பெருமை என நினைக்கிறார்கள். கன்னடர்களை போல மொழி சார்ந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை.\n2500 வருடங்கள் பழமையானது கன்னடம். ஆனால் அதை, தமிழின் சிலப்பதிகாரம், திருக்குறள் போல எழுத்தாக அக்காலத்தில் வைக்கவில்லை. மக்களின் பேச்சு மொழியாக இருந்தது. எனவேதான், இதன் பழமையை எழுத்துப்பூர்வமாக உறுதி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம், மொழி அறிஞர் ஷெட்டர் இது தொடர்பாக தனது புத்தகத்தில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதை வைத்துதான் கன்னடத்தின் பழமையை நாங்கள் உறுதி செய்கிறோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.\nகர்நாடக அரசியலில் திருப்பம்.. முதல்வராகிறார் பசவராஜ் பொம்மை\nகர்நாடகாவிற்கு சர்ப்ரைஸ்.. யாரும் எதிர்பார்க்காதவர் முதல்வராக போகிறார்.. எடியூரப்பா மகன் பளிச்\nகர்நாடக அடுத்த முதல்வர் யார்.. இன்று இரவு பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.. பெரும் எதிர்பார்ப்பு\nகர்நாடகா புதிய முதல்வர் இவரா பாஜக போடும் புதுக்கணக்கு.. வொர்க்அவுட் ஆகுமா புதிய பிளான்..பரபர தகவல்\nஎடியூரப்பாவிற்கு நான்கு முறை ஆட்டம் காட்டிய முதல்வர் நாற்காலி - சகட யோகம் கொடுத்த சங்கடம்\nகலைந்தது எடியூரப்பா அமைச்சரவை.. கர்நாடக புதிய முதல்வர் யார் கூடுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்\nதமிழர்கள் மீது தனி அன்பு.. கருணாநிதியின் 18 வருட சபதத்தை நிறைவேற்றிய எடியூரப்பா.. ஒரு ரீவைண்ட்\nகர்நாடக முதல்வர் பதவியை \"அழுகையுடன்\" ராஜினாமா செய்த எடியூரப்பா.. ஏற்றுக் கொண்ட ஆளுநர்\nஎடியூரப்பா விலகினால்.. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் முருகேஷ் ஆர் நிரானி\nமாநாடுகள் போடாதீங்க... மோடி மீது நம்பிக்கை வையுங்க... லிங்காயத் மடாதிபதிகளுக்கு எடியூரப்பா அப்பீல்\n\"இன்று அவர்கள் தரும் ஆலோசனைபடி.. நாளை முதல் எனது அரசியல் பயணம்..\" எடியூரப்பா சூசகம்\nகர்நாடகாவில் உயருகிறது கொரோனா .. திடீரென பெங்களூருவில் கிடுகிடு... மக்கள் அச்சம்\nகர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..25-ம் தேதி பதவி விலகுகிறார் முதல்வர் எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkannada language karnataka culture கன்னடம் மொழி கர்நாடகா கலாச்சாரம் ஸ்பெஷல் பேட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/worldnews/The-worlds-longest-eyelids---Chinese-girl-Guinness-record", "date_download": "2021-07-28T03:52:37Z", "digest": "sha1:PV3C3R53JL3UUAFJLOTWNZOCEPBHCCXO", "length": 24680, "nlines": 206, "source_domain": "www.malaimurasu.com", "title": "உலகின் மிக நீண்ட கண் இமைகள் ... சீன பெண் கின்னஸ் சாதனை", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனா��ர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஉலகின் மிக நீண்ட கண் இமைகள் ... சீன பெண் கின்னஸ் சாதனை\nஉலகின் மிக நீண்ட கண் இமைகள் ... சீன பெண் கின்னஸ் சாதனை\nசீனாவை சேர்ந்த பெண், உலகின் மிக நீண்ட கண் இமைகளுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.\nசீனாவை சேர்ந்த பெண், உலகின் மிக நீண்ட கண் இமைகளுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.\nயூ ஜியாங்சியா என்ற பெண்ணின் கண் இமைகளின் மொத்த நீளம் 8 அங்குலம் ஆகும். கடந்த 2016-ம் ஆண்டில் தாம் ஏற்படுத்திய சொந்த சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.\nஊசி போல் கண் இமைகளை நீட்டி கொள்ளும் சீன பெண், இது நிச்சயம் கடவுள் புத்தர் அளித்த பரிசு என கருதுகிறார்.\nநீண்ட கண் இமைகளால் அன்றாட வாழ்க்கையில் எந்த சங்கடமும், பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அதற்கு பதிலாக, தமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியே ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து யூ ஜியாங்சியா வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது.\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட ஆய்வுக்கு மறுத்து சீனா குற்றச்சாட்டு...\nகொரோன வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக் பகுதி ஆய்வகத்தை, ஆய்வு செய்யும்படி உலக சுகாதார அமைப்புக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் சீனாவின் வூகான் சந்தையிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை தன்மையை ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட ஆய்வினை நடத்தியது. அதன் முடிவில், வவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு தொற்று பாதித்து உலகெங்கும் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. அதற்கான உறுதிப்பட தகவல் இல்லாதிருந்தும், சீனா தான் இந்த வைரஸை பரப்பியதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.\nஇதையடுத்து 2ம் கட்ட ஆய்வினை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்த நிலையில் , சீனா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது ஆய்வு கூடங்களை சோதனை செய்வதற்கு முன், உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் அமெரிக்காவின் போர்ட் டெட்ரிக் பகுதியில் உள்ள உயிரியல் சார்ந்த ஆய்வகத்தை ஆய்வு செய்ய சீன வெளியுறதவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லிஜியன் சாயோ வலியுறுத்தியுள்ளார். இதற்கு அமெரிக்கா வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைக்குமாயின் உண்மை நிலவரம் தெரியவரும் என அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள் ஒப்புதல்...\nவட கொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையேயான துண்டிக்கப்பட்ட தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு ஜுன் மாதம், வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன்னையும், அவரது ஆட்சியையும் விமர்சிக்கும் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களை, சில தென் கொரியர்கள், வட கொரியா நோக்கிப் பறக்க விட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்தது.\nஇதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வட மற்றும் தென் கொரியா எல்லையில் கேசாங் நகரில் இருந்த, இருநாட்டு பொது தகவல் தொடர்பு அலுவலகம், வடகொரியாவால் தகர்க்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான தகவல் தொடர்பை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளி��ாகியுள்ளது. இதனை தென் கொரிய அதிபர் அலுவலகம் ஒப்புக் கொண்டுள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான் ஆட்சியை பிடித்தார்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கானின் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 53 இடங்களில் 8 இடங்கள் நியமன உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், மீதமுள்ள 45 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.\nபெரும் வன்முறைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 23 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.\nஇந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 10 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. தேர்தலின் போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு...\nதொழிலதிபர் விஜய் மல்லையாவை திவாலானவராக லண்டன் நீதிமன்றம் அறிவித்தது.\nஇந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பிச் செலுத்த முடியாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.\nஇந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு அவரை கைது செய்தனர். இதற்கிடையே, ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே சமயத்தில் விஜய் மல்லையாவை திவாலானவராக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துக்களை முடக்க லண்டன் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய உளவு அமைப்பினர் என்னை கடத்தினார்கள்.. மெகுல் கோக்சி குற்றச்சாட்டு...\nதன்னை இந்திய உளவு அமைப்பினர், கடத்தி தாக்கியதாக பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி குற்றம்சாட்டியுள்ளார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்து விட்டு ஆண்டிகுவாவுக்கு தப்பிச் சென்றவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. சமீபத்தில் டெமினிகாவில் இருந்து சட்டவிரோதமாக கியூபா தப்பிக்க முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சோக்சியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டதால் அவர் தற்போது ஆண்டிகுவாவில் சிகிச்சையில் உள்ளார்.\nஇந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மெகுல் சோக்சி, ஆன்டிகுவாவிலிருந்து ரா உளவு அமைப்பை சேர்ந்த குர்மித் சிங் மற்றும் குர்ஜித் பண்டால் ஆகிய 2 அதிகாரிகள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக கூறியுள்ளார். அவர்கள் தங்களை ரா அதிகாரிகள் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறிய அவர், விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅடடா உன் கண் அசைவும்.. அதிரா உன் புன்னகையும்... மகிமா நம்பியார்\nஇந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்… பயனர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/do-you-know-the-value-of-the-expensive-car-used-by-chiyan-vikram/", "date_download": "2021-07-28T03:38:16Z", "digest": "sha1:6K3HVCRP2VHEEB7SQWTCYYUHEQCN7KWP", "length": 7903, "nlines": 98, "source_domain": "www.tamil360newz.com", "title": "சியான் விக்ரம் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.? எந்த மாதிரியான கார் வைத்திருக்கிறார் பாருங்கள். - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் சியான் விக்ரம் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.\nசியான் விக்ரம் பயன்படுத்தும் விலை உயர்ந்த காரின் மதிப்பு எவ்வளவு தெரியுமா. எந்த மாதிரியான கார் வைத்திருக்கிறார் பாருங்கள்.\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம் இவரின் படங்கள் சமீபகாலமாக எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும் இவர் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பு மட்டும் உச்சத்தை தொட்டுள்ளது.\nஅந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படங்கள் கோப்ரா மற்றும் சியா���் 60 இந்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது காத்து கிடக்கின்றன. இதை தொடர்ந்து அடுத்ததாக சிறந்த இயக்குனர் பெயர் எடுத்தியிருக்கும் மணிரத்னத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் முதல் படத்தில் பணியாற்றி வருகிறார்.\nஇதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவர் பணியாற்றுவார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெற்றி மேல் வெற்றியை நடிகர் சியான் விக்ரம் ரெடியாக இருக்கிறார் இந்த நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது.\nஅவரின் உண்மையான சொத்து மதிப்பு சுமார் 120 கோடி முதல் 150 கோடி இருக்கும் என அப்போது தகவல்கள் வெளியாகின்றன. தற்போது விக்ரம் அதிகமாக பயன்படுத்தும் விலை உயர்ந்த காரான Audi R8 சொகுசு காரின் மதிப்பு சுமார் 2.78 கோடி என தகவல் வெளியாகி உள்ளது\nதன்னுடைய திறமைக்கு ஏற்றவாறு பிரமாண்டமான விலை உயர்ந்த காரை வாங்கி வைத்திருக்கும் விக்ரம் இதோ காருக்கு முன்னால் விக்ரம் இருக்கும் புகைப்படம் இதோ..\nPrevious articleதனுஷை வம்புக்கு இழுக்கும் சர்ச்சையான நடிகை ஸ்ரீ ரெட்டி. வாங்க மேடம் உங்களை தான் எதிர்பார்த்தோம் என கூறும் தனுஷ் ரசிகர்கள். வாங்க மேடம் உங்களை தான் எதிர்பார்த்தோம் என கூறும் தனுஷ் ரசிகர்கள்.\nNext articleகழுத்தில் தாலியுடன் மணப்பெண் கோலத்தில் தர்ஷா குப்தா. மாப்பிள்ளை யார் என்று பார்த்தீர்களா.\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/unlock-science-34", "date_download": "2021-07-28T05:32:18Z", "digest": "sha1:XFO2BFBRHWCULAEZENN7GNTB4YXQD7AZ", "length": 7275, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 June 2021 - UNLOCK அறிவியல் 2.O - 34 | unlock-science-34 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஎன்ன செய்றாங்க... எக்ஸ் மினிஸ்டர்ஸ்\nரெஜினா + ரெஜினா = சூர்ப்பனகை\n“சினிமாவால் முழுச் சமூகத்தையும் மாற்ற முடியாது\nஜகமே தந்திரம் - சினிமா விமர்சனம்\n“வேற யாரும் சான்ஸ் தர மாட்டேங��கிறாங்க\n‘உணவு அரசியலை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கோம்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\n“தமிழ்நாட்டை நேசிப்பவர்கள்தான் நிஜமான மலையாளிகள்\nவிகடன் TV: “சினிமா சொதப்பியது; சீரியல் காப்பாற்றியது\nதடுப்பூசி இரண்டாவது டோஸ்... இடைவெளி சரியா\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 12- சுவாமி சுகபோதானந்தா\nவாசகர் மேடை: அதிபர் ரோபோ சங்கர்\nதமிழ் நெடுஞ்சாலை - 12 - வரகும் தினையும்...\nதி.ஜா என்னும் தீராத எழுத்து அருவி\nஉலக நாடுகளின் தலைவர்களுடன் மகாராணி எலிசபெத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/rajini-makkal-mandram-organization", "date_download": "2021-07-28T05:19:33Z", "digest": "sha1:CICYQIOPJ2CCBTB3OWVLGGX7VEFNSZMR", "length": 7040, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "rajini makkal mandram", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nதிமுக-வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்\nதெறிக்கவிடும் வசனம்; ஸ்டைலான ஓவியம் - திறப்புவிழாவுக்குத் தயாராகும் ரஜினி நற்பணி மன்றம்\n`வருத்தம்தான், ஆனாலும் வரவேற்கிறோம்’ ’வரவே மாட்டேன்’ அறிவிப்பும், ரஜினி ரசிகர்களின் ரியாக்‌ஷனும்\nVikatan Poll: அரசியலில் ஈடுபடமாட்டேன் என ரஜினி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து\nரஜினிகாந்த்: ``ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு; அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’ - அறிக்கை வெளியீடு\n`வலுவான கட்டமைப்பு; வெற்றியைத் தீர்மானிக்கும் ரஜினி ரசிகர்கள்’ - ஷாக் கொடுக்கும் சோளிங்கர் தொகுதி\nவாய்ஸ் அரசியலுக்கு இழுக்கும் கமல் - ரஜினியின் மைண்ட் வாய்ஸ் என்ன\nபுதிய கட்சி தொடங்கப்போவதாக அர்ஜுனமூர்த்தி அறிவித்திருப்பது பற்றி உங்கள் கருத்து\n`அன்று பெறப்பட்ட கையெழுத்து... இப்போதுதான் புரிகிறது’ - அரசியல் முடிவில் லதா; மெளனம் காக்கும் ரஜினி\n`ரஜினி என்னை விட்டுக்கொடுக்க மாட்டார்' - தனிக்கட்சி ஆரம்பிக்கும் அர்ஜுனமூர்த்தி\n`ரஜினிகாந்தின் ஆசீர்வாதம்; விரைவில் மாற்றத்தின் சேவகனாக..’ - அர்ஜுனமூர்த்தி சொல்வதென்ன\n`ராஜினாமா செய்துவிட்டு எந்தக் கட்சியிலும் இணையலாம்’ - ரஜினி மக்கள் மன்றம் கிரீன் சிக்னல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/04/sruthi-hasan.html", "date_download": "2021-07-28T04:37:47Z", "digest": "sha1:KR4V4U7IEMLYAJES6DJJRE3UB23DUHGB", "length": 4088, "nlines": 53, "source_domain": "www.viralulagam.in", "title": "\"என் ஓட்டு இவருக்குத்தான்\" வெளிப்படையாய் சொன்ன நடிகை ஸ்ருதிஹா��ன்..!", "raw_content": "\nHomeநடிகை\"என் ஓட்டு இவருக்குத்தான்\" வெளிப்படையாய் சொன்ன நடிகை ஸ்ருதிஹாசன்..\n\"என் ஓட்டு இவருக்குத்தான்\" வெளிப்படையாய் சொன்ன நடிகை ஸ்ருதிஹாசன்..\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்து, இன்று மார்க்கெட் போய் தவித்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன். வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், தமிழகத்தையே பரபரப்பாக்கி இருக்கும் நிலையில், இவரும் தேர்தல் குறித்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.\nதன் தந்தையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமலஹாசன், ஸ்டாலின், விஜயகாந்த், H.ராஜா ஆகியோர் பேசுவதை பார்த்து கடுப்பாகி டிவியை உடைப்பது போன்ற தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.\nஇதற்கு இளம் ரசிகர்கள், சினிமா துறையினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், ஸ்ருதி ஹாசனும் பாராட்டி,'வாழ்த்துக்கள் அப்பா, என் ஓட்டு எப்பொழுதும் உங்களுக்குத்தான் என வெளிப்படையாக பதிவிட்டிருக்கிறார்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2007/04/blog-post_6951.html", "date_download": "2021-07-28T04:35:50Z", "digest": "sha1:AYWR67NURDPAWK5PIOOTIF35IDHWVENK", "length": 8280, "nlines": 235, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஒரு முதிர்கன்னியின் பாடல்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்\nவழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்\nசரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்\nகடிதமும் வரலையே கன்னி இவளுக்கு\nஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்\nஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்\nகானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன��\nமுப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு\nதெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு\nஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே\nபூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்\nபூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமுன் பாடல் சுருக்கம்:- (வடமாநில கிளி அவள். வேலைக்...\nபாடல் 1: என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே பெண்ஜீவன...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/09/blog-post_25.html", "date_download": "2021-07-28T03:03:15Z", "digest": "sha1:TGXQVDAZQW5KVEBGTRYPCMVK6UDFIP3L", "length": 19088, "nlines": 292, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: இருவார்த்தைகளும் இடுகாடும்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஇடுகாட்டிலிருந்து காற்றில் மிதந்து வருகிறது எனக்கான அழைப்பு. இவ்வுலகை விட்டுப்பிரிதலை சாத்தியப்படுத்துகின்றன துரோகத்தால் எரிகின்ற ஆழ்மனது. இப்பிரபஞ்சத்தில் ஒரு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் கனவுகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன மரம் உதிர்க்கும் இலையென. தனிமையின் கோரப்பற்களில் சிக்கியிருக்கிறது என் இரவு. பிரக்ஞையின்றி தடுமாறுகின்றன என் கால்கள் பாதைகளை தொலைத்துவிட்டு. தோல்வியின் ஏளனச்சிரிப்பில் சிதைகிறது என் உயிர். கூகையொன்றின் கடும்குரல் தூரத்தில் எங்கோ கேட்கிறது. பறவைகள் இனம்கண்டுவிட்டன மரணத்தின் விளிம்புக்கு நான் செல்லவிருப்பதை.\nவிண்ணை பொத்துக்கொண்டு வீழ்கிறது மழை. நிசப்தம் நிலவிய இருளுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு நடக்கிறேன். நெருஞ்சிகள் நிறைந்த பாதையின் ஓரங்களில் பூத்திருக்கிறது வாடாமல்லி. உயிரற்றவன் நடப்பது போலிருக்கிறது என் நடை. இதயத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது இருவார்த்தைகள். பிணமொன்றின் நாற்றம் உங்கள் நாசிக்கு எட்���ும் நாளுக்காய் காத்திருங்களென்று பாதையோர பூக்களிடம் சொல்கிறதென் மனது.\nஅவமானங்களும்,அவஸ்தைகளும்,நிறமற்ற வாழ்கையை நிறைத்திருந்த பொழுதின் முடிவில் தோன்றிற்று ஒரு பெண்ணின் மீதான ஆர்வம். தோழமைக்கும் அப்பால் நின்றிருந்த அவளை நெருங்கியபோது அவளே உலகமென்ற நிச்சயமற்ற முடிவொன்று உருப்பெற்றது. உறைந்த பனிக்கட்டியை ஒத்திருந்தது அவள் மீதான உருக்கமான நேசம் மிகத்தூய்மையாய். காலச்சுழற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்த அவள் அபலை அல்லள். உக்கிரதாண்டவம் ஆடுகின்றன அவளது கடுஞ்சொற்கள். அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது.\nஇதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும். நண்பனென்று வெகுஇயல்பாய் உரைத்து, இதயத்தை கொன்றவளுக்கு பாடித்திரியும் இந்நேசங்களை கொல்லத்தெரியவில்லை பாவம். உடலெங்கும் பரவுகின்ற வெம்மை நடுநிசியின் குளிருக்கு ஏதுவாகத்தானிருக்கிறது.இன்னும் சற்றுதூரத்தில் எனக்கான இடம் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குள் சென்று மறைவதே மனதுக்குள் மலர்கின்ற நேசத்தின் முடிவுகளா இந்நேரம் அவளென்ன செய்துகொண்டிருப்பாள் மகளாய்,தோழியாய்,சகோதரியாய் பல்வேறு வேஷங்களில் அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் இல்லையேல் நாளைய திருமணத்திற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.\nஎன் பிணத்தை நானே சுமந்து நடப்பது கடினமென்று உணர்ந்து மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தேன் கல்லறை நோக்கி.பழகிய நாட்களின் நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்துவிட்டு மறைந்துகொண்டிருந்தன. முதல் முறை பார்த்தபோது கருமைநிற சேலையொன்றில் மிளிர்ந்தாள். அது என்னை மூடப்போகும் சவத்துணி என்று அன்றே உணர்ந்திருக்கவேண்டும். பின்னொரு நாளில் என்னை பார்க்கத்தோன்றவில்லை என்றாள் வெகு நிதானத்துடன் தீர்க்கமான குரலில். பாதி இறந்த இதயம் முழுவதுமாய் மரித்தது அன்றுதான். எல்லாவற்றிக்கும் முடிவுண்டு என்பதை சற்றே தாமதமாய் உணர்ந்திருக்கிறது மனது.\nஇடுகாட்டுக்குள் நடுச்சாமத்தில் நுழைவது சற்று வருத்தமாய் இருக்கிறது. ஊரறிய மரித்திருந்தால் பாடைகட்டி ஊர��வலமாய் அந்தியில் நுழைந்திருக்கும் என் உடல். உயிருக்கு சொந்தமானவளே இல்லை என்றானபின் ஊரைப்பற்றி என்ன கவலை இடுகாட்டின் நடுவில் சென்று சம்மணமிட்டு அமர்கிறேன். ஓவென்று ஒப்பாரி வைக்க யாருமில்லை. அடிவயிற்றிலிருந்து மேலெழும்புகிறது பெரும் ஓலம். நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறேன். என் ஓலம் கேட்டு உறக்கம் தொலைத்த நாய் ஓடிவந்து எதிரே நிற்கிறது. கைகளால் முடிந்தவரை ஆழமான குழியொன்றை தோண்டுகிறேன். நகம் கிழிந்து ரத்தம் சொட்டுகிறது. இரக்கமற்ற இப்பூமியில் பிறந்துவிட்டதை எண்ணி ஓங்கி ஓங்கி மண்மீது அறைகிறேன். விழுகிறேன். புரள்கிறேன். கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது இருண்ட வானம். கனத்த இருளின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது என் உருவம்.\nமிக அழகான உணர்ச்சி கொந்தளிப்பு ....Great\nமெய்யான அன்பை புரிந்து கொள்ளாதவளுக்காக உயிரை மாய்த்துக் கொள்ள முனைவதை என்னால் ஏற்று கொள்ளவே முடியாது\nவாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி.\n//அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது//\n//இதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும்//\n//நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் //\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nமென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்\nகிழவனும் கடலும் - நூல் விமர்சனம்\nவலி தீர வழி சொல் கண்மணி\nஇம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.selvaraj.us/archives/341", "date_download": "2021-07-28T04:39:52Z", "digest": "sha1:VNFYDZ3O5L6PNBRVLAT2QMVRM3EV65VO", "length": 50041, "nlines": 161, "source_domain": "blog.selvaraj.us", "title": "இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு", "raw_content": "\nநுரை மட்டும் போதும்: கதையின் கதை »\nநுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு\nநுரை மட்டும் போதும் -இரா. செல்வராசு (R. Selvaraj)\nஉள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது நான் என்னுடைய சவரக்கத்திகளில் இருப்பதிலேயே நன்றான ஒன்றைத் தோல் வாரில் முன்னும் பின்னும் தேய்த்துத் தீட்டிக் கொண்டிருந்தேன். வந்தவன் யாரென்று உணர்ந்தவுடன் எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், அவன் அதனைக் கவனிக்கவில்லை. என்னுடைய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளும் நோக்கில் சவரக் கத்தியைத் தீட்டுவதை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். என் பெருவிரல் சதையில் வைத்து அதனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வெளிச்சத்தில் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் கணத்தில் அவன் தனது துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்த குண்டுகள் நிறைந்த கச்சையைக் கழட்டினான். சுவற்றில் இருந்த கொக்கியில் அதனை மாட்டிவிட்டு, அதன் மேலே தனது இராணுவத் தொப்பியையும் வைத்தான். பிறகு தன் கழுத்துப் பட்டியின் முடிச்சினைத் தளர்த்திக் கொண்டே என்னை நோக்கித் திரும்பி, \"வெய்யல் நரகமாக் கொளுத்துது; எனக்குச் சவரம் செஞ்சு விடு\" என்று நாற்காலியில் அமர்ந்தான்.\nஅவனுக்கு நாலு நாள்த் தாடி இருக்கும் என்று அனுமானித்தேன். எங்களது படைகளைத் தேடிச் சென்ற அவனது பயணத்தின் நான்கு நாட்கள் வெய்யல் காய்ச்சிய அவனது முகம் சிவந்து போய்க் கிடந்தது. கவனமாக, சோப்பினைத் தயார் செய்ய ஆரம்பித்தேன். சில வில்லைகளை வெட்டி எடுத்துக் கோப்பைக்குள் போட்டு, சிறிது வெந்நீர் கலந்து, பூச்சுமட்டையால் கலக்க ஆரம்பித்தேன். உடனடியாக நுரை மேலெழ ஆரம்பித்தது.\n\"குழுவில் மத்த பசங்களுக்கும் இவ்வளவு தாடி இருக்கும்\" என்றான். நான் நுரையைக் கலக்குவதைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.\n\"ஆனா, நாங்க ஓரளவுக்குச் சரியாச் செஞ்சுட்டோம், தெரியுமா. முக்கியமானவங்களப் பிடிச்சுட்டோம். கொஞ்ச பேரப் பொணமாக் கொண்டாந்தோம். இன்னும் கொஞ்சம் பேர உசுரோட பிடிச்சிருக்கோம். ஆனா, கூடிய சீக்கரம் அவங்களும் செத்துப் போயிருவாங்க\".\n\"பதினாலு பேர். அவங்களக் கண்டுபிடிக்கக் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போக வேண்டியிருந்துச்சு. ஆனா, பழி வாங்கீருவோம். ஒருத்தன் கூட இதிலிருந்து உசுரோட வெளிவர மாட்டான். ஒருத்தன் கூட\".\nஎன் கையில் நுரை ததும்பிய மட்டையைப் பார்த்து நாற்காலியில் பின் சாய்ந்தான். அவன் மீது இன்னும் துண்டு போர்த்த வேண்டியிருந்தது. சந்தேகமே இல்லை. நான் நிலைகுலைந்து போயிருந்தேன். பெட்டியில் இருந்து ஒரு துண்டை எடுத்து அவனது கழுத்தைச் சுற்றி முடிச்சுப் போட்டேன். அவன் பேச்சை நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனது கட்சிக்கு ஆதரவாளன் என்று என்னை நினைத்துவிட்டான��� தெரியவில்லை.\n\"நாங்க அன்னக்கிச் செஞ்சத வச்சு இந்த ஊரே ஒரு பாடம் கத்துக்கிட்டிருக்கணும்\"\nவேர்த்திருந்த அவனது கழுத்தின் அடியில் முடிச்சிறுக்கத்தைச் சரிபார்த்துக் கொண்டே, \"ம்\" என்றேன்.\n\"அது ஒரு அருமையான ஆட்டம், இல்லியா\n\"ரொம்ப அருமை\", பூச்சு மட்டையை எடுக்கத் திரும்பியபடி சொன்னேன்.\nஒரு ஆயாசத்தோடு கண்களை மூடி, சோப்பு நுரையின் குளுகுளுத் தழுவலுக்காகக் காத்தபடி அமர்ந்திருந்தான். இவ்வளவு நெருக்கத்தில் அவன் என்னிடம் சிக்கியதில்லை. தூக்கில் தொங்கிய நான்கு போராளிகளைப் பார்க்க மொத்த ஊரையும் அந்தப் பள்ளியின் முற்றத்திற்கு அணிவகுத்து வர அவன் உத்தரவிட்ட அன்று ஒரு கணம் நேருக்கு நேர் அவனைப் பார்க்க நேர்ந்தது. ஆனால் சிதிலமாக்கப்பட்ட உடல்களின் காட்சியால், அதற்கெல்லாம் காரணமானவனின் முகத்தைப் பார்க்க இயலாமல் போய்விட்டது. அந்த முகத்தை இப்போது என் கைகளில் பிடிக்கப் போகிறேன். நிச்சயமாக, அப்படி ஒன்றும் அழகற்ற முகம் அல்ல அவனுடையது. வயதைச் சற்றே கூட்டிக் காட்டிய அந்தத் தாடியும் அப்படியொன்றும் பொருத்தமில்லாமல் எல்லாம் போகவில்லை. அவன் பெயர் டோரசு. கேப்டன் டோரசு. கற்பனா சக்தி நிரம்பியவன்; இல்லையெனில் வேறு யார் போராளிகளின் நிர்வாண உடல்களைத் தூக்கிலிட்டு, அவர்கள் உடல்களின் சில பாகங்களை மட்டும் குறியாக்கிப் பயிற்சி நடத்துவார் சோப்பு நுரையின் முதல் பூச்சைப் பூச ஆரம்பித்தேன். கண்களை மூடியபடியே அவன் தொடர்ந்தான்.\n\"தூக்கம் சொக்குது. முயற்சியே செய்யாம அப்படியே தூங்கிருவேன். ஆனா இன்னிக்கு மத்தியானம் செய்யறதுக்கு நிறைய இருக்குது\".\nநுரை பூசுவதை நிறுத்திவிட்டு, ஆர்வம் இல்லாதது போல் காட்டிக் கொண்டு, \"என்ன துப்பாக்கிச் சூடா\n\"அந்த மாதிரி ஏதோ தான். ஆனா, கொஞ்சம் மெதுவாக\" என்றான்.\nஅவனது தாடியின் மீது நுரை பூசும் என் வேலையைத் தொடர்ந்தேன். என் கைகள் மீண்டும் நடுங்க ஆரம்பித்தன. அவனால் அதனை உணர முடியாது என்பது எனக்குச் சாதகமானது தான். ஆனாலும், அவன் இங்கு வராமலே இருந்திருக்கலாம் என்று விரும்பினேன். அவன் உள்ளே நுழைவதை எம் குழுவினர் சிலர் பார்த்திருக்கலாம். ஒருவருடைய கூரையின் கீழே எதிரி இருப்பது சில கட்டாயங்களை விதிக்கிறது. அவனுடைய தாடியையும் பிறருடையதைப் போலவே, கவனமாக, மென்மையாக நான் சிரைக்க வேண்டும். ��ந்தவொரு துளையும் ஒரு துளி இரத்தத்தைக் கூட வெளிப்படுத்திவிடாத வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாடிமயிரின் சிறுகொத்துக்கள் சவரக்கத்தியை அலைக்கழிக்காமல் இருக்கும்படி கவனமாக இருக்கவேண்டும். என் புறங்கையை அவன் முகத்தில் தடவும் போது எந்த மயிரும் தட்டுப்படாதவண்ணம் அவனுடைய சருமத்தைச் சுத்தமாகவும், மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆம், நான் மறைவாய் இருக்கும் ஒரு போராளி தான்; இருப்பினும் நான் மனசாட்சியுள்ள நாவிதனும் கூட. எனது தொழில்சுத்தத்தின் மீது பெருமை உள்ளவன். இந்த நான்கு நாள்த் தாடி எனக்குச் சரியான சவாலைத் தருகிறது.\nசவரக் கத்தியை எடுத்து, அதன் இருபக்கக் காப்பு மூடியையும் திறந்து, கூர்மையான பிளேடை வெளிப்படுத்தி அவனது ஒரு பக்கக் கிருதாவின் கீழிருந்து என் வேலையை ஆரம்பித்தேன். கத்தி அருமையாக வேலை செய்தது. அவனது தாடி மயிர் நெகிழ்வற்றுக் கடினமாய் இருந்தது. நீட்டமாய் இன்றிக் கெட்டியாக. கொஞ்சம் கொஞ்சமாகத் தோல் எட்டிப்பார்த்தது. நுரையும் மயிர்த்துண்டுகளும் கலந்த குவியல் பிளேடின் மீது திரளும்போது எழும் தனித்த ஒலியை எழுப்பியபடி சவரக்கத்தி சுழன்றது. கத்தியைச் சுத்தம் செய்ய ஒரு நிமிடம் நிறுத்தினேன். பிறகு கத்தியைத் தீட்ட மீண்டும் தோல்வாரினை எடுத்தேன். ஏனெனில் நான் என் தொழிலைச் சுத்தமாகச் செய்பவன். இதுவரை கண்களை மூடி இருந்தவன், மெல்லத் திறந்து, போர்த்தியிருந்த துண்டின் அடியிலிருந்து தன் ஒரு கையை வெளியே எடுத்து சவரம் செய்யப்பட்ட ஒரு புறத்தைத் தடவிப் பார்த்துவிட்டு, \"இன்னைக்கு மாலை ஆறு மணிக்குப் பள்ளிக்கூடத்துக்கு வா\", என்றான்.\n\"இல்ல. அத விட இது நல்லா இருக்கும்\"\n\"எனக்கு இன்னும் தெரியல. ஆனா, நல்லா கொண்டாடுவோம்னு மட்டும் தெரியும்\", என்று சொல்லிவிட்டு மீண்டும் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.\nஎனது கையில் தீட்டிய கத்தியோடு அவனை நெருங்கினேன். \"அவங்க எல்லோரையும் தண்டிக்கப் போறீங்களா\" சற்றே பம்மியபடி துணிந்தேன். \"எல்லோரையும்\".\nஅவன் முகத்தில் சோப்பு நுரை காய்ந்து கொண்டிருந்தது. நான் விரைந்து செயல்பட வேண்டும். கண்ணாடியில் தெருவை நோக்கினேன். அது எப்போதும் போன்றே இருந்தது: மளிகைக் கடையும் அதன் இரண்டோ மூன்றோ வாடிக்கையாளரும். பிறகு கடிகாரத்தைப் பார்த்தேன்: மதியம் இரண்டரை மணி. கத்தி கீழ்நோக்கி இறங்கியது. இப்போது அடுத்த கிருதாவில் இருந்து கீழே. கெட்டியான நீல நிறத் தாடி. சில கவிஞர்களைப் போன்றோ பாதிரிகளைப் போன்றோ இவனும் இதனை வளர்த்திருக்க வேண்டும். அது இவனுக்கு நன்றாகப் பொருந்தி இருக்கும். நிறையப் பேருக்கு அடையாளம் தெரியாமற் போயிருக்கும். அது அவனுக்கு வசதியாய் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். இப்போது கழுத்துப் பகுதியை மென்மையாகச் சிரைத்துக் கொண்டிருந்தேன். அங்கே, நிச்சயமாகக் கத்தியைத் தேர்ந்தமுறையில் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அங்கே முடி மென்மையாக இருக்கும் என்றாலும் சுருள் சுருளாகச் சுருண்டு கிடக்கும். சுருட்டைத் தாடி. நுண்ணிய மயிர்த்துளைகளில் ஒன்று லேசாகத் திறந்து கொண்டாலே ஒரு முத்து இரத்தம் வெளியே தெரியக் கூடும். ஆனால், என்னைப் போன்ற ஒரு நல்ல நாவிதன், தன் எந்தவொரு வாடிக்கையாளனுக்கும் அப்படி ஒன்று நேர்வதை அனுமதிக்காமல் பெருமை கொள்வான். இவனோ முதல்த் தர வாடிக்கையாளன் எங்களில் எத்தனை பேரைச் சுட இவன் உத்தரவிட்டிருக்கிறான் எங்களில் எத்தனை பேரைச் சுட இவன் உத்தரவிட்டிருக்கிறான் எங்களில் எத்தனை பேரை வெட்டிச் சிதைக்க உத்தரவிட்டிருக்கிறான் எங்களில் எத்தனை பேரை வெட்டிச் சிதைக்க உத்தரவிட்டிருக்கிறான் இது பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருப்பதே நல்லது. நான் அவனது பகைவன் என்பதை டோரசு அறிந்திருக்கவில்லை. அவனுக்கும் தெரியாது. பிறருக்கும் தெரியாது. வெகு சிலருக்கே தெரிந்த ஒரு இரகசியம் அது. அப்போது தான் அவன் ஊருக்குள் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் புரட்சியாளர்களிடம் தெரிவிக்கவும், ஒவ்வொரு போராளி-வேட்டைப் பயணத்திலும் அவன் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்பதை அறிந்து தெரிவிக்கவும் முடியும். அதனால் தான் அவன் என் கைகளில் சிக்கி இருந்தும் அமைதியாக விட்டுவிட்டேன் – உயிரோடும் சவரம் செய்தும் – அனுப்பிவிட்டேன் என்பதை விளக்குவது மிகவும் சிரமமாக இருக்கும்.\nதாடி இப்போது கிட்டத்தட்ட முழுதும் போய்விட்டது. பார்க்கச் சற்று வயது குறைந்தவனாகத் தெரிந்தான். உள்ளே வந்தபோது இருந்ததை விட இப்போது கடந்து போன ஆண்டுகளின் பாரம் குறைந்தவனாகத் தெரிந்தான். நாவிதர் கடைக்குச் செல்லும் எல்லோருக��கும் நிகழும் ஒன்றாகத் தான் இருக்கும். என்னுடைய கத்தியின் வீச்சில் டோரசு புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறான். அவனது புத்துணர்ச்சிக்குக் காரணம் நான் தான். நானே சொல்லிக் கொள்வதாய் இருந்தாலும், நான் ஒரு நல்ல நாவிதன், இந்த ஊரிலேயே சிறந்தவன். இன்னும் கொஞ்சம் நுரை பூச வேண்டும், இங்கே, தாடைக்குக் கீழே, குரல்வளையின் மேலே, புடைத்த பெருநரம்பின் மேலே. எப்படிச் சூடாகி விட்டது என்னைப் போன்றே டோரசும் வேர்த்துப் போயிருப்பான். ஆனால் அவன் எதற்கும் அஞ்சவில்லை. தன்னிடம் சிறைப்பட்டவர்களை இன்று மதியம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாத அமைதியான மனிதன். ஆனால் என்னாலோ, இந்தக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவன் சருமத்தின் மீது வீச்சும் மறுவீச்சுமாகவும், இவனது நுண்துளைகளின் வழியே குருதி வழிந்துவிடக்கூடாதே என்று முயன்று கொண்டும், சரியாகச் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஒழிக இவன் இங்கு வந்ததற்கு, நான் ஒரு புரட்சியாளன்; போராளி; கொலைகாரன் அல்லன். ஓ, இவனைக் கொல்வது தான் எவ்வளவு எளிது. அதற்குத் தகுதியானவனும் தான். என்ன என்னைப் போன்றே டோரசும் வேர்த்துப் போயிருப்பான். ஆனால் அவன் எதற்கும் அஞ்சவில்லை. தன்னிடம் சிறைப்பட்டவர்களை இன்று மதியம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய சிந்தனை கூட இல்லாத அமைதியான மனிதன். ஆனால் என்னாலோ, இந்தக் கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இவன் சருமத்தின் மீது வீச்சும் மறுவீச்சுமாகவும், இவனது நுண்துளைகளின் வழியே குருதி வழிந்துவிடக்கூடாதே என்று முயன்று கொண்டும், சரியாகச் சிந்திக்கக் கூட முடியவில்லை. ஒழிக இவன் இங்கு வந்ததற்கு, நான் ஒரு புரட்சியாளன்; போராளி; கொலைகாரன் அல்லன். ஓ, இவனைக் கொல்வது தான் எவ்வளவு எளிது. அதற்குத் தகுதியானவனும் தான். என்ன அப்படித்தானா வேறொருவனைக் கொலைகாரனாகும் தியாகத்தைச் செய்ய வைக்க யாருக்கும் தகுதியில்லை. அதனால் கிடைக்கும் நன்மை தான் என்ன ஒன்றுமில்லை. பிறகு வேறு யாரோ வருவார்கள். அதன் பின் இன்னும் வேறு சிலர். முதலாமவர் இரண்டாமவரைக் கொல்ல, பின் அவர்கள் மற்றவரை என்று இந்தக் கதை எல்லாமே ஒரு இரத்தக் கடலாகும் வரை தொடர்ந்து நிகழும். நான் இவனது தொண்டையை எளிதில் வெட்டி எறிந்துவிடலாம், கீச் ஒன்றுமில்லை. பிறகு வேறு யாரோ வருவார்கள். அதன் பின் இன்னும் வேறு சிலர். முதலாமவர் இரண்டாமவரைக் கொல்ல, பின் அவர்கள் மற்றவரை என்று இந்தக் கதை எல்லாமே ஒரு இரத்தக் கடலாகும் வரை தொடர்ந்து நிகழும். நான் இவனது தொண்டையை எளிதில் வெட்டி எறிந்துவிடலாம், கீச் கீச் புலம்புவதற்கான நேரத்தைத் தரவேண்டியதில்லை. கண்களை மூடி இருப்பதால், பளபளக்கும் எனது கத்தியின் கூர் முனைகளையோ, பளீரிடும் என் கண்களையோ இவ்ன் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால், நான் ஒரு உண்மையான கொலைகாரனைப் போலவே நடுங்குகிறேன். அவனது கழுத்தில் இருந்து இரத்தம் கொப்பளித்துத் தெறிக்கும். இந்தத் துண்டின் மீது, நாற்காலி, என் கரங்கள், தரை என எல்லாப் பக்கங்களிலும் பாயும். நான் கடையின் கதவைச் சாத்த வேண்டியிருக்கும். வெதுவெதுப்பாகவும், அழிக்கமுடியாமலும், கட்டுப்படுத்தமுடியாததாகவும், இவனது இரத்தம் தரை வழியே சிறுகச் சிறுகப் பெருகி வெளியே சாலையை அடைந்து, ஒரு செந்தாரையாய் ஓடும். ஒரு பலமான வீச்சு, ஒரு ஆழ்வெட்டு போதும். அவனுக்கு எந்த வலியும் இன்றித் தவிர்க்கலாம். அவன் துன்புறப் போவதில்லை. ஆனால் உடலை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது எங்கே அதை ஒளித்து வைப்பது எங்கே அதை ஒளித்து வைப்பது என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஒரு அகதியாய், தூரமாக, வெகு தூரமாக, ஓடவேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுபிடிக்கும் வரை பின் தொடர்வார்கள்.\n\"இவன் தான் கேப்டன் டோரசைக் கொன்றவன். இவனிடம் சவரம் செய்துகொண்ட போது கோழயாகக் கழுத்தை வெட்டிக் கொன்றுவிட்டான்\".\n\"நமக்காகப் பழி தீர்த்தவன். நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய பெயர் இவனது. (இங்கு தான் என் பெயரைச் சொல்வார்கள்). நம்மூர் நாவிதன். நமது பக்கம் சேர்ந்து போரிட்டவன் என்று ஒருவருக்கும் தெரியவில்லை.\"\n என் விதி இந்தப் பிளேடு முனையில் இருக்கிறது. என் கையை இன்னும் கொஞ்சம் திருப்பலாம். கத்தியை இன்னும் கொஞ்சம் அழுத்தி உள்ளே இறக்கலாம். தோல்ப் பகுதி ஒரு பட்டுத்துணியைப் போல, இரப்பரைப் போல, இந்த வாரினைப் போல வழி விட்டு ஒதுங்கிவிடும். மனிதனின் தோல் போல மிருதுவான வேறு எதுவும் இல்லை. அதை அடுத்து வெளியே சிந்தத் தயாராக இரத்தம். இது போன்ற ஒரு கத்தி என்றும் தோற்பதில்லை. என்னுடையதில் மிகவும் சிறப்பானது. ஆனால், ஐயா, நான் ஒரு கொலைகாரன் ஆக எனக்கு விருப்பமில்லை. நீ என்னி���ம் சவரம் செய்துகொள்ள வந்தாய். நான் என்னுடைய வேலையைக் கௌரவமாகச் செய்வேன்… என் கரங்களில் இரத்தம் வேண்டாம். நுரை மட்டும் போதும். நீ ஒரு கொலைகாரன்; வெட்டியான். நான் வெறும் நாவிதன். உலக இயல்பில் அவரவர்க்கு அவரவர் இடம் உண்டு. அது தான் சரி. அவரவர்க்கு உரிய இடம்.\nஇப்போது அவனது தாடையும் சுத்தமாகவும் வழுவழுப்பாகவும் இருந்தது. எழுந்து அமர்ந்து கண்ணாடியைப் பார்த்தான். கைகளால் முகத்தைத் தேய்த்துப் புதிது போலிருப்பதை உணர்ந்தான்.\n\"நன்றி\" என்று சொல்லிவிட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த தனது கச்சை, துப்பாக்கி, தொப்பி நோக்கிச் சென்றான். நான் மிகவும் வெளுத்துப் போயிருக்க வேண்டும். எனது சட்டை முழுக்க நனைந்திருந்தது போல் உணர்ந்தேன். டோரசு, தன் கச்சையை இறுக்கிக் கொண்டு, துப்பாக்கியை உரையில் நேர்ப்படுத்திக் கொண்டு, தலையைக் கோதிச் சரிசெய்து கொண்டு தொப்பியைப் போட்டான். என் வேலைக்குக் கட்டணமாய்க் கொடுக்கத் தன் கால்சராயின் பையில் இருந்து சில்லறைக் காசுகள் பல எடுத்துக் கொடுத்தான். பிறகு வெளிக்கதவை நோக்கி நகர ஆரம்பித்தான். கதவின் விளிம்பில் ஒரு கணம் தயங்கி, என்னை நோக்கித் திரும்பினான்:\n\"நீ என்னைக் கொன்று விடுவாய் என்று அவர்கள் சொன்னார்கள். பார்க்கலாம் என்று வந்தேன். ஆனால், கொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல. எனக்குத் தெரியும், நம்பு\" என்று சொல்லிவிட்டுத் தெருவில் இறங்கி நடக்கலானான்.\nPosted in இலக்கியம், சிறுகதை\n16 Responses to “நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்யசு”\nசத்தியத்துக்கு கட்டுப்பட்டு தினந்தோறும் எழுதி ஆக வேண்டும் ( தமிழ்மண கொள்கை) என்கிறவிதத்தில் கஷ்டப்பட்டு கணினி முன் அமர்ந்து வீட்டுப்பாடம் போல எழுத உட்காரும் உங்கள உருவம் என் மனதில் நிழலாடுகின்றது. ஆமாம் கேட்க மறந்து விட்டேன். சென்ற இடுகையில் இருக்கும் இருவரில் எவர் நானும் உங்களோடு விமானத்தில் உங்க மடி மேல உட்காரந்து வந்து விடுவேன் என்று சொன்னது( தனியாக அவசரமாக ஏதேவொரு வேலையாக நீங்க கிளம்ப முயற்சிக்கும் போது) சென்னவர் யார்\nஇடுகையில் நல்ல விசயங்களை பார்ப்பது அரிது. அதையும் அப்போதே பாராட்டுவது அதிலும் அரிது. நமக்கு அதெல்லாம் பிரச்சனையே இல்லை. யாராக இருந்தாலும் இடுகை உலகில் புதியவராக இருந்தாலும் தெளிய தெளிய பாராட்டு தண்ணீர் ஊற்றி அடித்து விட வேண்டும். இந்த உலகில் வருவதே தினந்தோறும் சில மணி நேரம். ஏன் வஞ்சனை.\nகதையெல்லாம் வேண்டாங்க. உங்கள் துறை சார்ந்த அனுபவங்களை உங்கள் பார்வையின் மூலம் எழுதுங்களேன். பெரும்பாலும் தங்கள் துறை சார்ந்து எழுதுவதே இல்லை. அதில் முக்கியமாக நீங்க எழுதுவதே இல்லை. 20 வருட வாழ்க்கையில் எழுதவா முடியாது\nகொல்லப்போவதில்லை என்று முன்பே தெரிந்தும் கடைசி வினாடி வரை suspense (தமிழில் …\nஅருமையான கதை. மூலக்கதை எப்படி என்று தெரியாது. மொழி பெயர்ப்பு அற்புதம், பிடிங்க பாராட்டுகளை. பல்வேறு மொழிபெயர்ப்பு கதைகளில் (சில மொழி பெயர்ப்பு கதைகளை தான் படித்துள்ளேன் 🙂 ) ஒரு வகையான நடையை காண்கிறேன். நாமாக எழுதும் கதைகளில் உள்ள இயல்பு தன்மை மொழி பெயர்ப்பு கதைகளில் இருப்பதில்லை, அது ஏன் என்று புரியவில்லை.\nகடைசியில் கேப்டன் டோரசு சொன்னது பலவற்றை சொல்லுகிறது.\nநண்டு@நொரண்டு, தங்கமணி, நன்றி. கதையின் கதை பற்றிக் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. பிறகு…\nஜோதிஜி, துறைசார் பதிவும் எழுதவேண்டும் தான். இவ்வாரம் கூட அப்படிச் சில எழுத எண்ணம் இருந்தது/இன்னும் இருக்கிறது. பார்க்கலாம்.\nகுறும்பன், இங்கும் நடை இயல்பு தன்மை மாறி இருக்குன்னு சொல்றீங்களா இல்லையான்னு புரியலயே. ஆனால், பொதுவாக நீங்கள் சொல்வது உண்மை தான். இது போன்றவற்றை எழுதும்போதே சிலவற்றை உணர முடிகிறது.\nநன்றாக இருந்தத் கதையும், அதைவிட உங்கள் மொழிபெயர்ப்பும்\n குழப்பம் இல்லாத தெளிவான மொழிபெயர்ப்பு. தேர்ந்தெடுக்கப்பட்ட கதையும் தொடர்ந்து படிக்க வைத்தது.\nதாடிக்காரன் ஏனோ எனக்கு ‘தலைவர்’ டூக்கொ ரமிரஸை ஞாபகப்படுத்தினான் When you have to shoot… just Shoot\nநேரம் கிடைத்தால், நானும் இதுபோன்று மொழிபெயர்ப்பு செய்து பார்க்க ஆசை வந்துவிட்டது.\nமற்றொன்று: [சாதகப்பட்சியாகவே இருந்து பழகிவிட்டது, கருத்தைத் தவறாக எண்ண வேண்டாம்\nஎர்ணான்டோ டெல்லசு (Hernando Tellez)என்பது எர்ணான்டோ டேய்யஸ் என்றிருக்க வேண்டும். ஸ்பேனிஷ் மொழியில் 2 ll கள் சேர்ந்து வரும் போது மௌனம் – ஒலி கிடையாது. எர்ணான்டோ\nமிகச்சரி – H க்கும் பெயர்சொல்லில் ஒலி கிடையாது, ஸ்பேனிஷில்.\non 19 Jan 2012 at 1:33 am10 இரா. செல்வராசு » Blog Archive » நுரை மட்டும் போதும்: கதையின் கதை\n[…] Comments « நுரை மட்டும் போதும் – எர்ணான்டோ டேய்ய\nசங்கரபாண்டி, தமிழ் இளங்கோ, நன்றி.\nவாசன், இப்படியாகத் திருத்தங்கள் சொல்வதை நான் வரவேற்கிறேன். இல்லையெனில் பிறகெப்படி நான் திருத்திக் கொள்வது பொய்யோ என்று கோழியைச் சொல்வதை மட்டும் அறிவேன் 🙂 உடனே டேய்யசு எனத் திருத்தி விட்டேன், நன்றி. டூக்கோ படம் இந்தப் பாத்திரத்துக்கு நன்றாகப் பொருந்துகிறது\nஆமாங்க இங்கும் இயல்பு தன்மை மாறி இருக்கிற மாதிரி தான் எனக்கு படுது.\nகுறும்பன், நானும் கொஞ்சம் அப்படி நினைத்திருந்தேன். மீண்டும் மீண்டும் படித்து எடுவித்துக் கொண்டிருந்ததில் தெரியவில்லை. உங்கள் பின்னூட்டுக்குப் பிறகு படித்ததில் சில இடங்களில் நன்றாகவே தெரிகிறது. அடுத்தடுத்து எழுதுகையில் முன்னேற்றிக் கொள்ளலாம் 🙂\nஅழகாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள். கடைசி வரிகள் மிகவும் அழுத்தம்.\n//உங்கள் துறை சார்ந்த அனுபவங்களை உங்கள் பார்வையின் மூலம் எழுதுங்களேன்.//\nசுஜாதா ஒரு முறை குத்ரேமுக் போயிருந்தபோது அங்கே வேலை செய்யும் இஞ்சினியர் ஒருவர் அவருடைய கதை எழுதச் சொன்னாராம். அதைப்பற்றி சுஜாதா எழுதியிருந்தார். மலையைச் சுரண்டுவதைப் பற்றி எழுதினால், அந்த இஞ்சினியரும் நானும் மட்டும்தான் படிப்போம் அதுமாதிரி செல்வராசு வேதிப் பொறியியல் பற்றியும் பாறைநெய்( அதுமாதிரி செல்வராசு வேதிப் பொறியியல் பற்றியும் பாறைநெய்() பற்றியும் எழுதினால், செல்வராசு மட்டும்தான் படிப்பார் 🙂 நேயர்விருப்பம் கேட்ட ஜோதிகூட அம்பேல் ஆகிவிடுவார்.\nஏங்க – நல்லாதானே எழுதியிருக்கார். கதையெல்லாம் வேண்டாங்கன்னு அலுத்துக்கறது ஏனோ\n/துறைசார்… / நீங்க சொல்றது மிகச்சரி தாங்க. முழுக்கத் துறைசார் பதிவா இல்லாம, பொது ஆர்வமும் இருக்கற மாதிரி கொஞ்சம் எழுத எண்ணம் தான். ஆனா, அதுக்குக் கொஞ்ச நேரம் அதிகம் வேணும். நிறையத் தகவல் பார்க்கணும். எளிமைப்படுத்தணும்.\nஇந்த வாரம் எழுத நினைத்ததக் கொஞ்சம் தள்ளிப்போட்டுட்டேன்.\nவணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)\nராஜகோபால் அ on குந்தவை\nஇரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nRamasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை\nஇரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nTHIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்\nஇரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/life/just-20-minute-visit-to-park-can-cut-stress-make-you-happy/", "date_download": "2021-07-28T04:47:01Z", "digest": "sha1:5OD4TWR5VG6MHYS4FWAA2NO3JY2JSJYT", "length": 5291, "nlines": 85, "source_domain": "chennaionline.com", "title": "Just 20-minute visit to park can cut stress, make you happy – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\n← மலையாள சினிமா பெண் இயக்குநர் மர்ம மரணம்\nபாகிஸ்தான் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-07-28T03:49:02Z", "digest": "sha1:SA2ZMFT22ENWCBI77G3MQFLW6S7JEETG", "length": 6605, "nlines": 91, "source_domain": "newneervely.com", "title": "லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் உதவிகோரிநிற்கும் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\nலண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் உதவிகோரிநிற்கும் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை\nலண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் உதவிகோரிநிற்கும் நீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை சமூகத்தினர்.தற்போது கல்வித்திணைக்களம் 5 இலட்சம் ரூபாவினை வழங்கியுள்ளது.இந்த நிதியில் சுமார் 100 அடி மதில் கட்டப்பட்டு கேற் புதிதாக அமைத்து வர்ணம் பூசப்ப்பட்டு பூக்கன்றுகள் சிறு���ர் பூங்கா என்பன திருத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.மதிலினை பூரணமாகவும் பாடசாலையின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டும் மிகுதி மதிலினை கட்டிமுடிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் பாடசாலை சமூகத்தினர் லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்திற்கு உதவி கோரி அனுப்பியகடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இப்பாடசாலையில் கற்ற வெளிநாடுகளில் வதியும் பழையமாணவர்களை நீர்வேலி நலன்புரிச்சங்கத்திடம் தொடர்பு கொள்ளுமாறு லண்டன்-நீர்வேலி நலன்புரிச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nதொடர்பு கொள்ள வேண்டிய நலன்புரி நிர்வாகத்தினரின் தொடர்புகள்\nநீர்வேலி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை வேகமான வளர்ச்சியில் »\n« நீர்வேலி செல்லக்கதிர்காம கோவில் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது12.06.2013\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:28:36Z", "digest": "sha1:PEUA7M5PTNSLJGUZBEVVQ2Z3UAYWU7A7", "length": 10534, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 22 துணைப்பகுப்புகளில் பின்வரும் 22 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிங்கப்பூர் அரசியல்‎ (3 பகு)\n► சிங்கப்பூர் இனக்குழுக்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► சிங்கப்பூர் உயிரினங்கள்‎ (காலி)\n► சிங்கப்பூர் ஊடகங்கள்‎ (2 பகு, 2 பக்.)\n► சிங்கப்பூரில் கல்வி‎ (2 பகு, 1 பக்.)\n► சிங்கப்பூர் அமைப்புகள்‎ (6 பக்.)\n► சிங்கப்பூர் அரசு‎ (3 பகு, 7 பக்.)\n► சிங்கப்பூர் கோயில்கள்‎ (1 பகு)\n► சிங்கப்பூர் பண்பாடு‎ (3 பகு, 2 பக்.)\n► சிங்கப்பூர் புவியியல்‎ (7 பகு, 3 பக்.)\n► சிங்கப்பூர் மருத்துவமனைகள்‎ (காலி)\n► சிங்கப்பூர் வங்கிகள்‎ (3 பக்.)\n► சிங்கப்பூர் வானூர்தி நிலையங்கள்‎ (1 பக்.)\n► சிங்கப்பூர் விருதுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► சிங்கப்பூர்க் கட்டிடக்கலை‎ (1 பகு, 3 பக்.)\n► சிங்கப்பூரில் உள்ள அருங்காட்சியகங்கள்‎ (1 பக்.)\n► சிங்கப்பூரில் நிகழ்வுகள்‎ (3 பக்.)\n► சிங்கப்பூரிலுள்ள அருங்காட்சியகங்கள்‎ (3 பக்.)\n► சிங்கப்பூர் நபர்கள்‎ (8 பகு, 7 பக்.)\n► சிங்கப்பூர் பொருளாதாரம்‎ (2 பக்.)\n► சிங்கப்பூரில் போக்குவரத்து‎ (2 பகு, 5 பக்.)\n► சிங்கப்பூரின் வரலாறு‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\nஆசிய ஊடகத் தகவல் மற்றும் தொடர்பு மையம்\nசிங்கப்பூரில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்\nசீனர் - தமிழர் தொடர்புகள்\nவிலங்கு சார் ஆராய்ச்சி மற்றும் கல்வி சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 22:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/dhaba-owner-son-arrested-for-raping-woman-doctor-in-odisha-aru-493785.html", "date_download": "2021-07-28T04:34:51Z", "digest": "sha1:PGQH4WYNV5LCEHIDGZFL3XYGLFU3BCYL", "length": 11126, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "உணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்! | Man arrested for raping woman doctor in Odisha– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nஉணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்\nதேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉணவு டெலிவரி கொடுக்க சென்ற போது தனியாக இருந்த பெண் மருத்துவரை வாலிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமருத்துவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் (ஜூலை 1) கொண்டாடப்படுகிறது. கொரோனா காலத்தில் மருத்துவர்களின் பங்கு என்ன என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படிப்பட்ட தினத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் மருத்துவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று ஒடிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள செண்டிபதா பகுதியில் உள்ள ஒரு தாபா உணவகத்திற்கு சென்று இரவு உணவு சாப்பிட்டிக்கொண்டிருந்தார். பின்னர் மருத்துவரான தனது சகோதரிக்கு உணவு பா��்சல் வாங்கி அதனை அவர்களின் வீட்டுக்கு டெலிவரி செய்யுமாறு தாபா உரிமையாளரிடம் கேட்டுள்ளார்.\nAlso Read: பெற்ற மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தந்தை\nதாபா உரிமையாளரின் மகன் சுகந்தா பெகெரா (வயது 35), அதே பகுதியில் உள்ள மருத்துவர்களுக்கான குடியிருப்புக்கு இரவு 11 மணியளவில் அந்த உணவை டெலிவரி செய்வதற்காக சென்றார். அந்த சமயத்தில் 32 வயதாகும் பெண் மருத்துவரின் வீட்டில் யாரும் இல்லாததை பார்த்த சுகந்தா பெகெரா, அப்பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nAlso Read: எஸ்.பி.ஐ ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் கவனத்துக்கு... இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிகள்\nமறுநாள் காவல்நிலையத்துக்கு சென்ற பெண் மருத்துவரும் அவருடைய சகோதரரும், நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து அங்குல் எஸ்.பி ஜக்மோகன் மீனாவின் உத்தரவின் பேரில் சுகந்தா பெகெரா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டார்.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nபிரபல மருத்துவரும் மேற்குவங்க முன்னாள் முதல்வருமான பிதன் சந்திர ராயின் பிறந்த மற்றும் மறைந்த தினம் ஜூலை 1ம் தேதியாகும். அவரின் நினைவாகவே தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மருத்துவ சமூகத்திற்கு பிதன் சந்திர ராயின் பங்களிப்புக்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉணவு டெலிவரிக்காக சென்ற போது பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த கடைக்காரரின் மகன்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\nமாதவிடாயின் போது மார்பகங்களில் வலி உண்டாக என்ன காரணம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-watch-james-anderson-picks-up-1000th-first-class-wicket-with-career-best-spell-video-mut-497779.html", "date_download": "2021-07-28T05:01:58Z", "digest": "sha1:J42HNQDVXSNB4AGXCVIWWNUL2L5YP6A7", "length": 10554, "nlines": 142, "source_domain": "tamil.news18.com", "title": "Watch - James Anderson Picks Up 1000th First-Class Wicket With Career Best Spell, video, 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை! ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்! (வீடியோ)– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nJames Anderson 1000 | 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல் ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்\nமான்செஸ்டரில் நடைபெற்ற லங்காஷயர்-கெண்ட் அணிகளுக்கு இடையிலான கவுண்ட்டி கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட முடியாத ஒரு பந்தில் விக்கெட்டைக் கைப்பற்றி தன் 1000-வது விக்கெட்டை வீழ்த்தினார் இங்கிலாந்து லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nமான்செஸ்டரில் நடைபெற்ற லங்காஷயர்-கெண்ட் அணிகளுக்கு இடையிலான கவுண்ட்டி கிரிக்கெட் போட்டியில் மிகச்சிறப்பான ஆட முடியாத ஒரு பந்தில் விக்கெட்டைக் கைப்பற்றி தன் 1000-வது விக்கெட்டை வீழ்த்தினார் இங்கிலாந்து லெஜண்ட் ஜேம்ஸ் ஆண்டர்சன்.\nகெண்ட் வீரரான தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்னோ குன் என்பவருக்கு மிடில் அண்ட் லெக்கில் பிட்ச் செய்து குடை போன்று ஸ்விங் செய்ய அது மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஆட முடியாத பந்து அது.\nஆண்டர்சன் இதுவரை 617 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து உலகிலேயே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தற்போது அனைத்து கிரிக்கெட்டிலும் 1000 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். 162 டெஸ்ட்களில் ஆடி சாதனை புரிந்துள்ளார்.\nஇது தொடர்பாக ஆண்டர்சன் கூறும்போது, “ஒரு வேகப்பந்து வீச்சாளராக இத்தனைப் போட்டிகளில் ஆடியது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஎனக்கே இது ஆச்சரியமாக இருக்கிறது, இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்பது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் உடல் களைப்படையவில்லை. வயதான அறிகுறியும் இல்லை.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nடெஸ்ட் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த வடிவம், அதன் மீது எனக்கு தீராப்பற்று இருக்கிறது. இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடிகொண்டேயிருக்க வேண்டும். இதை நீண்ட் நாட்களுக்கு என்னால் செய்ய முடிந்தது குறித்து மகிழ்ச்சியே என்றார்.\n1000வது விக்கெட்டை வீழ்த்திய பந்து இந்திய பேட்ஸ்மென்களுக்கு காத்திருக்கும் வேதனையை அறிவுறுத்துவதாக உள்ளது. லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி பந்து அவுட் ஸ்விங் ஆகி மட்டையின் வெளி விளிம்பில் பட்டு கேட்ச் ஆகிறது என்றால், இப்படி அவருக்கு இந்தியாவுக்கு எதிராக விழத்தொடங்கினால் இன்னொரு 36 ஆல் அவுட்டை எதிர்பார்க்கலாம்.\nJames Anderson 1000 | 19 ரன்களுக்கு 7 விக்கெட்; ஜேம்ஸ் ஆண்டர்சன் உலக சாதனை ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல் ஆட முடியாத பந்தை வீசி 1000 விக். மைல்கல்\nஇனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/popular-tamil-director-ranjith-important-statement-on-neet.html", "date_download": "2021-07-28T04:34:25Z", "digest": "sha1:YSZOBGGCPUK5WH7PTEUYQHROTGC4NBHG", "length": 12745, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Popular tamil director ranjith important statement on neet | Galatta", "raw_content": "\nநீட் தேர்வு குறித்த முக்கிய அறிக்கை வெளியிட்ட இயக்குனர் பா ரஞ்சித்\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா ரஞ்சித் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்\nசமூகப் பிரச்சினைகளின் மீது அக்கறை கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் வழியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீட் தேர்வு குறித்து பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,\nநீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும் \"நீலம் பண்பாட்டு மையம்' சார்பாக விடுக்கப்படும் கோரிக்கை. சமுதாயத்தில் வர்க்கம், சாதி, பாலினம், இடம் சார்ந்து பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன இதன் காரணமாக எல்லோருக்கும் ச���மான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே இந்திய அரசியல் சட்டம் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஏற்றத்தாழ்வு கொண்ட இச்சமூக அமைப்பில் தேவைக்கேற்றார் போல் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். மொழி, கலாச்சாரம், தொழில் உள்ளிட்டவற்றில் பன்முகத்தன்மை நிலவும் நாட்டில் ஒரே கல்வி என்பது நடைமுறை சாத்தியமில்லாதது. இதனை மாற்றுவதற்கான ஒரே வழி கல்வி, பாடத்திட்டம், தேர்வுசார்ந்த விசயங்கள் மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் வலியுறுத்துகிறோம். கல்வி என்பது மனத்தடைகளை அகற்றி தன்னம்பிக்கையையும் சமூக விடுதலையையும் அடைவதற்கான கருவி.\nஇந்நிலையில்தான் நீட் உருவாக்கக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வறிக்கையைத் தயார் செய்யும் பணியில் ஓய்வு பெற்ற நீதிபதி மதிப்பிற்குரிய ஏ.கே. ராஜன் அவர்களது தலைமையில் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதைச் செய்த தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கும் அதே வேளையில் கால தாமதமில்லாமல் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.\nபொதுமக்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், திரைத்துறையினர், கலை இலக்கியச் செயல்பாட்டினர், சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் ஒன்று திரண்டு நம் கருத்துகளைத் தெரிவிப்போம். neetimpact2021@gmail.com என்கிற முகவரிக்கு நீட் தேர்வின் பாதிப்புகளை மின்னஞ்சல் செய்வோம். எனவே வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.மாணவர்களின் சமூக, கல்வி விடுதலைக்குத் துணை நின்று, சனநாயகத்தை வளர்த்தெடுக்க தமிழ்நாட்டு அரசை முழு மனதார நம்பி இம்மனுவைத் தங்களின்\nநீலம் பண்பாட்டு மையம் &\nஎன தெரிவித்துள்ளார் முன்னதாக நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து முக்கியமான அறிக்கையை வெளியிட்ட நிலையில் தொடர்ந்து ரஞ்சித் அவர்களும் அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nநீட் எனும் கொடுங்கோன்மையை நிறுத்தவும் புதைக்கப்பட்ட சமூகநீதியை மீட்டெடுத்து மாணவர்களின் விடுதலைக்கு வழிவகுக்கவும்#நீலம்பண்பாட்டுமையம் சார்பாக விடு��்கப்படும் கோரிக்கை.#சமூகநீதி #சமூககல்வி@mkstalin #BanNeet pic.twitter.com/kvgphYWCsD\nஅருவி பட நாயகியின் புதிய பட மிரட்டலான ட்ரைலர் உள்ளே\nஷூட்டிங்கிற்கு ரெடி ஆகும் RRR படக்குழு \nடெஸ்ட் உலகக் கோப்பை வரை சென்ற வலிமை அப்டேட்\nதீயாய் பரவும் சீரியல் நடிகையின் பிகினி புகைப்படம் \nகர்ப்பிணி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சபலம்\n5 பெண்களை திருமணம் செய்து 6 வது கல்யாணத்திற்கு ரெடியான ரோமியோ சாமியார்\n“இனி பள்ளிகளில் புகார் பெட்டி” பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n“தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு\n3 வகையாக பிரிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது\n2 மகள்களை 3 ஆண்டுகளாக மிரட்டியே பலாத்காரம் செய்து வந்த கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2016/10/padasalais-special-creative-questions.html", "date_download": "2021-07-28T04:25:53Z", "digest": "sha1:KBIU6PICAZITOZ2IMID7EDTO5P7LRXXM", "length": 34383, "nlines": 769, "source_domain": "www.padasalai.net", "title": "Padasalai's Special - Creative Questions Team ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nவணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Creative Questions & Interior Questions க்கு பதிலளிக்கும் வகையில் இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்க உள்ளது.\nஇக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன\nமேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nபிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யோகமாக தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும்.\nவினாக்கள் முழுவதுமே பாடத்தின் உட்பகுதிகளிலிருந்து மட்டுமே கேட்கப்பட வேண்டும் (Creative Questions and Interior Questions only) . பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள பயிற்சி வினாக்கள் கட்டாயமாக கேட்கப்படக் கூடாது.\n���ினாத்தாளை தங்கள் பாடத்தில் உள்ள அலகு வாரியாக (Unit Wise) அல்லது தலைப்பு வாரியாக (Lesson Wise) தயாரித்து அனுப்பலாம். ஒரே பாடத்திற்கு பல ஆசிரியர்களும் வினாத்தாளை தயாரித்தும் வழங்கலாம்.\nவினாக்கள் அமைப்பானது 15 ஒரு மதிப்பெண் வினாக்களும், இதர 2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் என அனைத்தும் சேர்த்து மொத்த வினாத்தாள் ஏறத்தாழ 40 மதிப்பெண் முதல் 50 மதிப்பெண் வரை கேட்கப்பட்டிருக்கலாம் (வினா அமைப்பில் தேவையான மாற்றங்களை உரிய ஆசிரியர் செய்து கொள்ளலாம்)\nவிடைகளை அதிகபட்சமாக 45 நிமிடத்தில் எழுதக்கூடிய அளவில் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.\nPublic Exam நோக்கத்தில் இல்லாமல் NEET, JEE போன்ற பல்வேறு All India Level தேர்வுகளுக்கு 8ஆம் வகுப்பு முதலே தயாராகும் CBSE மாணவர்களைப் போன்று மிக கடினமாக, சிந்தித்து மட்டுமே விடையளிக்கக்கூடிய அளவில் Creative Questions and Interior Questions வினாக்களை அமைத்து வினாத்தாள் மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nதமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் முழுவதுமே பாட உட்பகுதிகளிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படவேண்டும்.\nவினாத்தாளின் இறுதியில், தயாரித்த ஆசிரியரின் பெயர், படிப்பு, பதவி, பள்ளி, அலைபேசி எண் போன்ற விவரங்கள் வழங்கலாம். விருப்பமிருப்பின் ஆசிரியரின் Passport Size Photo இணைத்து அனுப்பலாம். (மாணவர்கள் வினாக்கள் குறித்த சந்தேங்களுக்கு தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய நேரத்தை அவசியம் குறிப்பிடவும்).\nவினாத்தாள் Word Format ல் அல்லது PDF Format ல் இருக்கலாம்.\n10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர வகுப்புகளுக்கும் ஆசிரியர்கள் விருப்பப்பட்டால் வினாத்தாள் தயாரித்து வழங்கலாம்.\nநீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.\nமாணவர்கள் செய்ய வேண்டியது என்ன\nமேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஇங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாள்களை பிரிண்ட் எடுத்து தங்கள் வீட்டிலேயே விடுமுறை நாட்களில் முழுமையான, முறையான தேர்வு எழுதி பார்க்கலாம்.\nவிடைத்தாளை தங்கள் வகுப்பாசிரியரிடமோ அல்லது நட்பு ஆசிரியர்களிடமோ திருத்திக்கொள்ளலாம். ஆனால் நமது Centum Coaching குழுவைப்போன்று உரிய ஆசிரியர்களுக்கு விடைத்தாளை அனுப்பி வைக்க கூடாது.\nவினாக்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் சேவை நோக்கத்துடன் நம்முடன் இணைந்திருக்கும் ஆசிரியர்களை மிகப்பணிவுடன் தொடர்பு கொண்டு அலைபேசியில் கேட்கலாம்.\nஇங்கு நமது Creative Questions Team குழுவில் இணைந்திருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டும் பாடசாலையால் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட \"கேள்வி-பதில்” ஆன்ட்ராய்ட் ஆப் விரைவில் இலவசமாக வழங்கப்படும்.\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 31\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\nகன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: ...\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nகல்வி அமைச்சர் அரசுபள்ளிகளில் ஆய்வு , ஆசிரியர்கள் ...\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\n ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு\nசெயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவ...\nNPCIL RECRUITMENT 2016 | கூடங்குளம் அணுஉலை அறிவித்...\nTRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்து...\nமாத சம்பளம் தயார் செய்யும் முறை \n2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்\nதகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி\nபாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்\nஅறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nதமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மற...\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nமாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமி...\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n31.10.2016 திங்கள் அன்று மத்திய அரசு நிறுவனங்களுக்...\nஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்\nTNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nமாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் சுற்றுப...\nஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி\nகல்லூரி அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ...\nTNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ...\nSSA - CRC Level அறிவியல் கண்காட்சி\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஇலவச மின்சாரம்: ரசீதில் தெரிவித்தது வாரியம்\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\nஅரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம்.\n'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\n30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\n2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் பெண்களுக்கான அபாய...\nSABL ஏற்கக் கூடிய ஒன்றா\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் இனி ...\n6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை வெளியாக வாய்ப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தே...\nவேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலியிடங்களுக்கு வ...\nTNPL நிறுவனத்தில் மேலாளர் பணி\nஅடுத்த ஆண்டு முன்கூட்டியே யுபிஎஸ்சி முதல் நிலைத் த...\nNTSE தேர்வுக்கு நவ.1 முதல் ஹால் டிக்கெட்\nஏடிஎம்- இல் பணம் எடுக்க கை ரேகை ,கருவிழி முக்கியம்...\nபயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க ம...\nபத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்ட...\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?page=1416", "date_download": "2021-07-28T04:16:49Z", "digest": "sha1:ZQAKWUMYVW7CJTWE2QROVEQ2VO6O322I", "length": 4270, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nஇடைவிடாது 12‌4 மணி நேர...\nபாபர் மசூதி இடிப்பு வழ...\nபெட்ரோல், டீசல் விலை ...\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதி��ு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/business/tax-exemption-federal-ministry-of-finance-information-250820/", "date_download": "2021-07-28T05:09:08Z", "digest": "sha1:ULPM6IYHGZ5C24A5INDT7NA3JIO6CFGW", "length": 12157, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "வரி செலுத்துவதில் விலக்கு : மத்திய நிதியமைச்சகம் தகவல்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவரி செலுத்துவதில் விலக்கு : மத்திய நிதியமைச்சகம் தகவல்\nவரி செலுத்துவதில் விலக்கு : மத்திய நிதியமைச்சகம் தகவல்\nரூ.40 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்ளுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஒன்றரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த திட்டத்தை பயன்படுத்தி ஒரு சதவீத வரி மட்டும் செலுத்த வழி வகை செய்துள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nவரி செலுத்துவோரின் எண்ணிங்ககை இருமடங்காக அதிகரித்து சுமார் ஒரு கோடியே 24 லட்சம் பேர் தற்போது வரி செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சுமார் 50 கோடி ஜிஎஸ்டி தாக்கல் ஆன்லைன் மூலம் செயல்பட்டுள்ளதாகவும் டிவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags: மத்திய நிதியமைச்சகம், ரூ.40 லட்சம் வருமானம், வரி விலக்கு, ஜிஎஸ்டி வரி\nPrevious பஞ்சாப் வங்கியின் நிகர லாபம்\nNext கொரோனாவால் நிதி நெருக்கடி.. ரிசர்வ் வங்கியிடம் தங்கத்தை அடகு வைக்கும் கேரள தேவசம் போர்டு..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nஎந்த மாற்றமும் இல்லை: 11வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\n“நாங்களும் முயற்சி செய்யுறோம்…. ஆனா இந்தியாவுல..” எலோன் மஸ்க் வேதனையாக கூறியது என்ன\nஜூலை 22., 6வது நாளாக எந்த மாற்றமும் இல்லை: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\n பெட்ரோல், டீசல் விலை குறையப்போகுதாம்\nஜூலை 19., எந்த மாற்றமும் இல்லை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\n20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் திடீர் முடக்கம் | என்ன காரணம் தெரியுமா\nஜூலை 22 முதல் இந்தியாவில் புத��ய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை\nமஹிந்திரா தார் மாடலின் விலை எக்கச்சக்க உயர்வு செம ஷாக் கொடுத்த மஹிந்திரா நிறுவனம்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2008/07/", "date_download": "2021-07-28T04:38:41Z", "digest": "sha1:EC33ZQQSDN4YJF2NZWRQN2YZYFWBYKNR", "length": 84696, "nlines": 464, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: July 2008", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஒரு வழியாக அடுத்த நாளும் வந்தது.\nஏன் ஒருவழியாகன்னு சொல்றேன், தூங்க முடியாத அளவுக்கு ஒரே\nஅப்பவே தெரியும் அடுத்த நாள் நிச்சயம் மழை இருக்குனு.\nபாத்திரம் பண்டங்களுடன் குடைகளும் பெட்டிகளில் ஏறிக்கொண்டன.\nமுதல் ஆரம்பத்திலியே பையன் சொல்லீட்டான்,'அம்மா எந்தப் பெட்டி பக்கமும் போகாதே. இன்ஃபாக்ட் உன் கைப்பை கூட பொட்டிக்குள்ள போட்டுடு.\nஅப்புறம் அவன் தடுக்கினான் இவன் தடுக்கினான்னு வம்பே வேண்டாம். ஃப்ரீயா கைவீசி நட.'' என்று சொல்லி நிறுத்தியவன்''வேண்டாம் கை வீச வேண்டாம்,சும்மாவே வா'' :)))\nஎன்று 1 மணி வண்டியைப் பிடிக்க நடையைக் கட்டினோம்.\nஅது இரண்டு மணி நேரத்தில் இண்டர்லாக்கன் வந்தது.\nஅங்கேயெ கொஞ்சம் சுத்தலாம் என்றால் இரவு சாப்பாடு செய்ய,\nசீக்கிரமே க்ரிண்டெல்வால்ட் கிராமத்துக்குப் போய்ச் சேரணும், அதனால் அடுத்த வண்டியைப் பிடித்தோம். இதோ,\n(2007) போய் வந்த இடம் தான் இந்த வால்ட் கிராமம்.\nமேல இருக்கிற லின்கில் சொல்லிப் படம் போட்டு இருக்கேன்.\nஎன்ன ஒரு வித்தியாசம்,அப்ப தமிழ்ல எழுதலை.\nஅடுத்தது அது ஒரு நாள் பயணம்.\nஇப்ப வந்தது ' நான்கு நாள் இருந்துட்டுப் போகலாமேன்னு'' சொல்லுவாங்க இல்லையா அந்த மாதிரி இந்த மலைகள் எல்லாம் என்னிடம் சொல்லி இருந்தது.அதனால் வந்த பயணம்:)\nவந்துட்டோம்.:)) உண்மையில் மிக மிக இதமான இடம். மனதை அள்ளிக்கொள்ளும் இயற்கைவளம். எங்கே பார்த்தாலும் காற்றின் ஒலியும் தண்ணீர் ஓடும் சப்தமும்.\nகொண்டுவந்த இட்டிலியும் புளியோதரையும் டெக் மாதிரி இருந்த இடத்தில் வைத்துக் கொண்டு சாப்பிட்டோம்.\nஎப்பப் பார்த்தாலும் புளியோதரையானு அலுத்துக் கொள்ளக் கூடாது. மெஸ் இல்லாமப் பாக் செய்து எடுத்துப் போக இவையே உகந்த வகைகள்.\nபையன் பாக் செய்யறதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை சீக்கிரம் இந்தப் பசங்கள் குடும்பத்தில் இணைந்து எல்லா சமாசாரமும் கற்றுக்கொள்ளுகிறார்கள் என்று பெருமையாக இருந்தது.\nபழங்காலமா இப்ப. நாம் ஊருக்கு ரயில் பிடிக்கணும்னா\nடிக்கட்டிலிருந்து எல்லாம் பத்ரமா எடுத்துக் கொண்டு வழிக்குப் பால் டப்பா,நாப்கின்,ஃப்ளாஸ்க் இத்தியாது இத்தியாதி எடுத்து தயாரா இருக்கணும். சாமி , கடைசி நேரத்தில் வொர்க் ஷாப் வேலை வராம இருக்கணுமே, ரயில் நிக்கும் போதே,புறப்படறதுக்கு முன்னாடி ஏறணுமே. ம்ம் என்னவெல்லாமோ டென்ஷன்.\nஅப்படிப்பட்ட வேலை பளு. இப்ப எல்லாமே வேற மாதிரி.\nஇங்கேயும் செரி, மற்ற இரண்டு இடங்களிலும் சரி, கணவனாகப் பட்டவர்கள் சரி சமானமாக வேலை செய்கிறார்கள். அடுத்த நாள் பயணத்தை மீண்டும் படங்களோடு பதிகிறேன். பார்க்கலாம்.\nபசுமை,பசுமை,பசுமை. சூரிக் விமான நிலையத்தில் இறங்கினதும் மனதுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது,. அந்த அழகும் நேர்த்தியும் அமைதியான\nவரவேற்பும் எப்போதும் போல இதமாக இருந்தது.\nமகன் சொன்னபடி இமிக்ரேஷனில் வாயடிக்காமல் வெளியில் வந்தேன். அங்கேயிருந்த பெண்தான், இப்பத்தானே போனீங்க அதுக்குள்ள இன்னோரு பயணமான்னு கேட்டாள்.\nஎன்னம்மா செய்யறது அழைத்த குரலுக்கு ஓட நினைக்கிறோம். முடிந்த வரை\nஎனக்கும் இப்படிப் பெற்றொர் கிடைத்தால் தேவலை என்றாள்.\nமகனிடம் சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறான். அவங்க எல்லாம் பேச மாட்டேங்களே. சும்மா சொல்றியாம்மான்னு கேக்கறான்.:)\nநமக்குத்தான் கண்காது மூக்கு வைக்கும் பேர்வழின்னு பட்டம் கட்டி இருக்காங்களே:)\nநிசத்தைச் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறாங்க.\nபாசல் வண்டியைப் பிடித்துப் பொட்டிகளை ஏற்றி வந்த காப்பியையும் ருசித்து, நலம் விசாரித்து முடிப்பதற்குள் வீடும் வந்துவிட்டது.\nமழை உண்டாடாப்பான்னு கேட்டுக் கொண்டேன். ஏன்ன்னா இவங்க ஊரில மணிக்கு மணி அறிவிப்பு இருக்கும். தூறல்னா தூறல். இடின்னா இடி. வெறும் மேக மூட்டம்னா அதே.\n. அவனும் போன வாரம் உலகைக் கலக்கிற இடி இடிச்சதும்மா. இந்த வாரம் அவ்வளவு இல்லை. வருவதற்கு முன்னால் நீங்க கிளம்பிடுவீங்க என்றான்.\nஅவன் வீட்டில் ஏற்கனவே விருந்தாளிங்க வந்திருந்தார்கள். எல்லாருமா இட நெருக்கடியோடு இருக்க வேண்டாம்னு வேற ஒரு மலையடிவாரக் கிராமத்தில் ஒரு விடுதியில் சமைத்துச் சாப்பிடுகிற வசதியோடு\nஅடுத்த நாள் அங்கே போகலாம்னு முடிவு. அதுக்கு முன்னால் உனக்கு ஏதாவது வாங்கணும்னா டவுனுக்குப் போகலாம்னு சொன்னதும் ஆஹா அதுக்கென்ன போலாமேன்னு கிளம்பிட்டேன்.\nமனசுக்குத்தான் வயசாகலை. உடம்பு அப்படியில்லையே:)\nஅதைத் தெரிஞ்சு கொண்டால் பிரச்சினையே வராது\nகொஞ்ச நேரம் பேத்தியோடு கொஞ்சிவிட்டு , ஒரு குட்டித் தூக்கம். ஒரு நல்ல காப்பி ,டவுனுக்குப் புறப்பட்டோம். சும்மா காலாற நடந்துவிட்டு வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த ரைன் நதியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, பேருக்கு இரண்டு கம்பளி சாக்ஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப எட்டாம் நம்பர் டிராமில் ஏறினோம். வார நாளாக இருந்ததால் நிறைய கூட்டம் இல்லை.\nஇருந்தும் வெய்யில் அடிக்காத பக்கமாகப் பார்த்து நாங்கள் மூவரும் இடம்\nபிடித்து உட்காரப் போன போது:)\nஒரே ஒரு குலுக்கல் அடுத��த நிமிடம் நான் எதிர் சிட்டில் இருந்த ஒரு (ஏதோ ஊர்காரர்) ஆளின் தலையைப் பிடித்துவிட்டேன்\nஅவர் அலறவில்லை. அப்படியே பிரமித்துப் போய் விட்டார்.\nகொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நின்ற போது யதேச்சையாகத் திரும்பினால் மகன் முகம் சிவந்து போயிருப்பது தெரிந்தது.\nஒன்றும் யூகிக்க முடியாமல் நான் விழ இருந்த ஆளின் தலையைத் தட்டி வெரி வெரி சாரி என்று இரண்டு மூன்று தரம் சொன்னாலும் ஒரே விரைப்பாப் பார்த்தார்.\nஅப்படியே பத்ரமாக உட்கார்ந்து மீண்டும்மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.\nம்ஹூம் அவருக்கு கோபம் தணியவே இல்லை.\nஇதென்னடா கஷ்டகாலம் என்று அவர் பக்கம் இருந்த அம்மாவைப் பார்த்தால் அதுக்கு மேல் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது அவள் முகத்தில்\nஅடுத்த நிறுத்தம் வருவதற்குள் இருவரும் எழுந்து அதே விரைப்போடு\nமார்ச் செய்தபடி இறங்கி விட்டார்கள்.\nஅவர்களுக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த இன்னோரு அம்மா,\nஎன்னை இன்னும் விரோதமாகப் பார்த்தவுடன் எங்கிருந்தோ வந்த சிரிப்பு என்னைப் பிடித்துக் கொண்டது.\nஎன் மகனுக்கும் அது தொற்றிக்கொண்டது.\nஏம்மா விழப் பார்த்தால் அவர் தலையை ஏம்மா பிடிக்கறே.\nதே டூ நாட் லைக் எனி ஒன் டச்சிங் தெம் என்றானே பார்க்கலாம்.\nஅதுக்கு மேல குழந்தையைத் தட்டற மாதிரி அவர் தலையை வேற தட்டறே.\nபெரிய வைத்தியம் செய்யற நினைப்பு.'' என்று முகத்தைப் பிடித்துக்கொண்டு\nதீர்ந்தது.கதை கந்தல்.நம்மளை இன்னிக்கு நல்ல போஸ்ட் மார்ட்டம் செய்யப் போறாங்க வீட்டுக்குப் போனதும் இன்னும் மருமகள்,பேத்தி, சம்பந்திகள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கும் வரை இவங்களுக்கு அவல் கிடைத்ததே என்று என் தலை எழுத்தை நொந்து கொண்டே இறங்கி வந்தேன்:))\nஇன்னும் பேத்தி ஒண்ணுதான் பாக்கி. ''பாட்டி என் கையைப் பிடிச்சுண்டு வான்னு '' சொல்லப் போகிறா. ஹூம்.........\nஇது துபாய். இது சென்னை.\nதுபாயை விட்டுக் கிளம்பும் நேரமும் வந்தாச்சு.\nபாப்பாவை விட்டு விட்டு ஊருக்குப் போகணுமே என்கிற வருத்தம்.\nஎன்னவோ நானே பெற்ற பெண்ணென்று நினைப்பு. அவளுடைய(பேத்தி)\nஅம்மாவிடம் ஏகப்பட்ட புத்திமதி சொல்லி விட்டு பொட்டிகள் நாலையும் கைப்பெட்டிகள் ரெண்டையும் தூக்கிப் போட்டுக் கொண்டு,\nவிமான நிலையத்துக்கு விரைந்தோம். பெரியவன் முடிந்தவரை அறிவுரைகள் சொல்லியபடி வந்தான். எங்க நடந்தாலும் பார்த்து நடம்மா. ஸ்பெஷலா இந்த எலிவேட்டெர், ஓடற வேகத்தில பொட்டி தடுக்கி விழ வாய்ப்பு இருக்கு....இப்படி அவன் சொல்லச் சொல்ல தூக்கக் கலக்கத்தில் மண்டையை\nசரி சரி என்று ஆட்டியபடியே வந்துவிட்டேன்.\nஇமிக்ரேஷன் வந்தாச்சு தலை ஆட்டறதை நிறுத்திட்டு, அவனுக்கு பைபை சொல்லு என்று சிங்கத்தின் குரல் கேட்டது. அடப்பாவமே தகாப்பன் சாஅமி ரோல் எடுத்துண்டவனுக்கு வரேன்பா ன்னு கூட சொல்லலீயே என்றூ வேகமாக யாரையோ பார்த்து கையசைத்து விட்டு,\nட்யூட்டி ஃப்ரீ ஷாப்பிங் ஏரியா வந்ததும் கால்கள் தாமாக நின்றன. இவர் தனக்கு வ்வேண்டும் எகிறதை வாங்குவதாகச் சொல்லி எங்கேயும் பார்த்துக் கூட்டத்தில தொலைஞ்சுடாதேனு அருமைய சொல்லி விட்டு அடுத்த கடைக்குப் ஓனார். நானும் தங்கம் விற்கும் கடை பக்கம் கண்ணால் மேய்ந்தூவிட்டுத் திரும்பும்போது வேகமாக ஓடின ஜப்பான்காராரோட பெட்டியும் என் பெட்டியும் சந்தித்துக் கொள்ள, ஒரே இடத்தில தயாரான பாசமோ என்னவோ\nஅடுத்த வினாடி நான் கீழே.அடச்சே என்று ஆகி விட்டது.\nஇப்படிக்கூடவா ஒரு முழங்கால் சதி செய்யும்\nபத்தாயிரம் பேர் நடமாடுகிற இடத்தில் ஒரு வயசான அம்மா விழுந்தால் என்ன நடக்குமோ அத்தனையும் நடந்தது.:)\nஅடி ஒண்ணும் இல்லை கோபம்தான் எனக்கு, அந்த ஆளை நாலு நல்ல வார்த்தையினால் திட்டலாம் என்றால் அவன் ஜாக்கிச்சான் ரேஞ்சில் படிகளி நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.\nஇந்தக் கூத்து போறாது என்று ,அடுத்த கடையில் சிங்கத்தையும் காணவில்லை.\nபகீர்னு பயம். வலி கூடத்தெரியவில்லை. ஸ்விஸ் ஏர் போர்டிங் அனௌன்ஸ்மெந்த் வர ஆரம்பித்தது.\nசிங்கத்தை மொபைலில் கூப்பிடலாம் என்றால் என்னிடம் மொபைல் இல்லை.\nவழியோடு போய்க்கொண்டிருந்த ஒரு சமர்த்தாகத் தெரிந்த பையனிடம் அப்பா\nஎன் பையனிடம் பேச வேண்டும், உன் கைபேசி கொடுக்கிறாயா என்று கேட்டதுக்கு அவன் பயந்து ஓடி விட்டான்.\nஇப்படியும் நடக்குமா கடவுளே, ஆஸ்போர்ட் டிக்கட் எல்லாம் அவர் கையில் இருக்கு எங்அ போனார்னு தெரியலையே, ஆஞ்சனேயா என் ராமனை நீதான் தேடணுமென்று புலம்பிய படி\nமேலே போகும் எஸ்கலேட்டரில் ஏறி அங்க டிபார்ச்சர் கேட்டில் என்னைத் தேடுகிறாரோ என்று போஒனேன்பா.\nஅங்க சத்தமாக ,அம்மாவைக் காணோம்பா. ஐ லாஸ்ட் ஹெர், ஒரே டென்ஷன்'' என்று சிங்கத்தின் குரல் கேட்டது.\nநான் கையை ஒரு நரைத்த தலை தெரிந்த திக்கில் ஆட்டினாலும் அவர் என்னைப் பார்த்தால் தானே.\nபேர் சொல்லிக் கூப்பிடவும் கூச்சம்.:)\nதிரிசூலம் கேஆர் விஜயா மாதிரி அழக் கூடத் தோன்றவில்லை.\nஎன்னன்ங்கனு சொல்லப் பழக்கமும் இல்லை:)\nசட்டென்று திருப்பிப் பார்த்து விட்டார்.\nசட படன்னு கையையும் பொட்டியையும் இழுத்துக் கொண்டு கேட்டை நோக்கி விரைந்தார்.\nஎப்படியொ ஸ்பெஷல் வாயில் வழியாக அந்த ஸ்விஸ் செக்யூரிடி எங்களை பிளேன் வரை போஒகும் பஸ்ஸில் ஏற்றீ விட்டார்.\nஏற்கனவே வந்து விட்டவர்கள் எங்களைக் கொஞ்சம் வினோதமாகப் பார்க்க,\nநாங்களும் எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்.\nஇனிமே என் கண்ணை விட்டு அந்தப்பக்கம் இந்தப்பக்கம் போகாதே என்று ஒரு கச்சிதமா சொல்லிவிட்டு இவர் ஆழ்னிலைத் தியனத்தில் இறங்கி விட்டார்.\nஅப்புறம் பார்த்தால் இன்னும் பத்துப் பேர்கள் எங்களை விட தாமதமாக வந்து கோண்டிருந்தார்கள்.\nஅவர்களில் ஒருவர் என்னைத் தடுக்கியவர்:)\nஇல்லாத திண்ணையை நான் என்ன சொல்லி பாராட்ட:)\nஇது திண்ணையாக இருந்து அறையாகி விட்ட இடம். சென்னை:(\nஇது இந்த ஊரில் வீட்டு வேலை செய்பவர்கள் கூடிக் கலகலக்கும் இடம்.\nஇந்தக் குடியிருப்பின் வாசலில் இருக்கும் நிஜத் திண்ணை:)\nஇது திண்ணை மரத்தடி:) இங்கேயும் வழிப்போக்கர்கள் அமர்வதுண்டு. அதுவும் இந்த வெய்யிலில் கைகளில் மோர் இருக்கும் பாட்டிலை வைத்தபடி,ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் இடம்.\nபக்கத்து சாலையில் பஸ் வரும்வரை காத்திருக்கும் இடம்.\nஅலுத்துப் போய் ஒரு டாக்சியாவது கிடைக்குமா என்று தவிக்கும்போது ஆதரவாக நிழலும் காற்றும் கிடைக்கும் இடம்.\nமொத்தத்தில் பாலபாரதி ஆரம்பித்து அனைவரின் நினைவுகளையும் பதிய வைக்க ஆதாரமாக இருந்த திண்ணை.நானும் இதை எழுதிப் பதிந்து விட்டேன்:)\nLabels: இன்னோரு திண்ணை, திண்ணை\nபொட்டியெல்லாம் அடுக்கியாச்சு. கிளம்ப வேண்டியதுதான். என்ன முன்பு போலத் துபாய்க் கடைகளின் வசீகரம் இழுப்பதில்லை.:)\nஎதைப் பார்த்தாலும் வாங்க வேண்டும் என்ற நினைப்பு, ஊரில் யாருக்காவது கொடுக்க என்று வாங்கிச் செல்வதும் இப்போது கொஞ்சம் நின்றிருக்கிறது,.\nகாரணம் எமிரெட்ஸின் பாகேஜ் அளவுதான்.\nபேரீச்சம்பழம் இங்க கிடைப்பது போல் சென்னையில் கிடைப்பதில்லை.\nமீண்டும் லெட் களி,க்ளீன் களி உணவகத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது கொஞ்சம் மாறுபட்ட இடம்,இன்னும் சுத்தமான அமைப்பு.\nஉபசரிப்பு.அதனால் வயிற்றுக்கும் தொந்தரவு இல்லை. அதிகக் காரமில்லாத\nநிறைய காய்கறிகள்,பழங்கள் சேர்த்த மெனு.\nஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி:)\nஇதெல்லாம் ஒரு விலைக்கு நன்றாகக் கிடைத்தது.\nஇந்தத் தடவை சிங்கத்துக்கு வெளியே செல்லவும் கட்டுப்பாடு. வெய்யில் தாங்காது\nஎன்று. அப்படியும் பையனிடம் சொல்லாமல் நழுவி விட்டார்.\nஎனக்குத்தான் சாமர்த்தியம் போதாது. அவசியமும் இல்லை:)\nதசாவதாரம் போய்ப் பார்க்கலாம் என்ற முனைப்பும் இல்லை. தெரிந்தவர்கள் இணையத்தில் பார்த்ததாகச் சொன்னார்கள்.\nBehaind enemy lines சினிமா மட்டும் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.\nஅந்த பரபரப்பு என்னிடமிருந்து விலகவே சிலநேரமாச்சு.\nஅத்ற்கப்புறம் அந்தப் படத்தோட ரெவியூ படிச்சதும், அடடா, அவ்வளவுதானா என்று தோன்றியது.\nபடம் எடுக்க அவர்கள் பட்ட சிரமங்கள் இவர்கள் துண்டு துண்டு ஆகக் கிழிப்பதில் அந்த மாஜிக் போய் விடுகிறதோ.:(\nவாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான். ஒருவர் முயற்சியில் மட்டுமே வாழ்வு அமைவது இல்லை. இருவரும் ஒத்துழைத்தால் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கும்.\nசற்றேறக் குறைய சம்சாரம் இருந்தால் கூறாமல் சந்நியாசம் கொள்ள நாம் என்ன அவ்வையார் காலத்திலா இருக்கோம்:)\nபக்கத்து வீட்டுப் பைலட் வேற ஏர்லைன்ஸ் பார்த்துக் கொண்டுவிட்டார். அவர் வீட்டு அம்மாவுக்கு இந்த இடத்தைவிட மனசில்லை.அவங்க இங்கயும் அவர் பாஹ்ரனைக்கும் ஆகக் குடித்தனம் நடக்கிறது.\nஎகிப்து குடும்ப மாமனார் மாமியார் கிளம்பிட்டாங்க. அந்த குணாப் பொண்ணும் ஒழுங்காத் திருப்பி வேலைக்கு வந்து விட்டது.\nஇப்போதைக்கு எல்லாம் சுபமே. இப்படியே இருக்கட்டும்\nநாங்களும் தேச சஞ்சாரம் கிளம்பறோம்.\nமீண்டும் சென்னைக்குப் போனால்தான் நமக்குச் சரிப்படும்.\nஉப்பும் தண்ணியும் எங்க எல்லாம் போட்டு இருக்கோ\nஅங்க எல்லாம் டேரா போட்டு விட்டுத் திரும்பலாம்.:)\nதுணைக்கு இணையமும் பெறாத பிள்ளைகளும் இருக்கையில என்ன கவலை:)மீண்டும் சந்திக்கலாம்.\nLabels: புகைப்படம், போட்டி, ஜுலை\n யுஎஸ் ஏ நாடு சுதந்திரம் அடைந்தது கொண்டாடுகிறார்கள். அது நமக்குத் தெரியும்.\nஆனால் அன்னிக்கே ஒரு சுகமான தளையில் மாட்டிக்கொண்டவர் யார் தெரியுமா உங்களுக்கு\nஅதுதான் நம்ம பெனாத்தல் வலைப்பூக்காரர்.\nஅவருக்கும் திருமதிக்கும் திருமண நாள் வாழ்த்துகள் சொல்லவே இந்தப் பதிவு.\nஇன்னும் இனிய நாட்கள்,வருடங்கள் சேர்ந்திருந்து\nமகள்களுடனும் சுற்றத்தாரோடும் நீண்ட நல் வாழ்வு வாழ நாம் எல்லோரும் வாழ்த்துவோமா:)\nஇனிய மணநாள் வாழ்த்துகள் சுரேஷ். உங்கள் திருமதியின் பெயர் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன்.\nதிருமதி சுரேஷ் திரு சுரேஷ் பாபு இருவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நல் வாழ்த்துகள்.\nமெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஜூலை4th:))))\n''கூந்தலிலே நெய் தடவி'' பாட்டைக் கேட்டால்\nமௌனமாகச் சிரிக்கும் மகாலக்ஷ்மி படத்தைப் பார்த்தால்,\nகட்டிய புடவையில் மெலிந்த தேகத்தோடு எதிரே\nஅம்மாவைப் பார்க்கும் போது இன்னமும்\nஎவ்வளவு வருடம் போனால் உன்னை\nவலியில்லாமல் நினைப்பேன் என் அன்புள்ள அம்மா.\nபுதிதாக மகன் வாங்கி வைத்திருக்கும் மடிகணீனி சாப்பாட்டு மேசையில் இருப்பது மகா சௌகரியம்.\nமடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு தமிழ்மணம் மேயலாம். இதிலென்ன சங்கடம் என்றால் பாப்பாவுக்கும் கணினி மேல் ஆர்வம் வந்து விட்டது.\nகண்முன்னால் பாட்டி கை மட்டும் போய்ப் போய் வருதே பாட்டி எங்க என்று மேலே முகத்தை நிமிர்த்துகிறது.\nஇல்லாவிட்டால் கைவளையலைப் பிடித்துக் கொள்ளுகிறது.\nஇப்ப என்ன பண்ணுவேங்கிற மாதிரி.:)\nஅப்படியாவது இணையத்துல உலாவணுமான்னு கேக்கலாம்.\nநமக்கு அஷ்டாவதானியாகணும்னு ரொம்ப நாள் ஆசை.\nஇதையும் செய்து அதையும் செய்து, இடுப்பில் குழந்தை, அடுப்பில தோசை\nஇதெல்லாம் அந்தக் காலத்தில செய்தது.\nஅது போறாதுன்னு ரேடியோ வேற பாடிக்கிட்டு இருக்கும்..:)\nபார்க்க்கிறவங்களுக்குக் கொஞ்சம் விபரீதமாவே தோணும். ஏன்னா\nஅடுப்புக்கு அந்தப் பக்கம் படித்துக் கொண்டிருக்கும் நாவல் வேற இருக்கும், பக்கம் திரும்பாமல் இருக்க அது மேல ஒரு குழவி:)\nஇதெல்லாம் செய்தது ஒண்ணும் பெரிசில்லைம்மா. இப்ப இந்தக் கணினியில் செஸ் விளையாட்டு இருக்கு.அதுகிட்ட நம்ம வீரம் பலிக்க மாட்டேன் என்கிறது\nநானும் ஏதோ எங்க அப்பா கத்து கொடுத்த\nமூவ்ஸ் வச்சு சுலபமா என் பேரனை ஜெயிச்சுடுவேன்.(சீ)\nஇந்த கல்லுக் குண்டு கணினி என்னைத் தோற்கடிப்பதிலியே இருக்கு. தோற்பதும் ஜெயிப்பதும் விளையாட்டில் சகஜம்தான் இல்லைன்னு சொல்லலை.\nஆனா இது ரொம்ப மோசம். என்னோட சுய மதிப்பீட்டையே கவுத்துடும் போல இருக்கு���்பா..\nமுதல் ஐம்பது கேம் வரை தோற்பது பிரமாதமாகப் படவில்லை.\nஎன்ன இருந்தாலும் ஒரு கணினிகிட்டத் தோற்கிறதில பெரிய நஷ்டம் ஒண்ணுமில்ல.:)))\nஅப்புறம் கொஞ்சம் கவனமாகத் திட்டம் போட்டு விளையாடியதில் நான்கு முறை ஜெயித்துவிட்டேன்.\nபிறகு திடீரென ஸ்ட்ராட்டிஜி மாற்றிக் கொண்டு விட்டது. நான் ஜெயிப்பது போன்ற நிலைமை வந்தால் ''நௌ தெ கேம் இஸ் அ ட்ரா'' என்கிறது.\nசெக்மேட் வைத்து வெற்றி பெறப்போகிறோம் என்கிற நிலைமையில் என்னைச் செக் செய்துவிடுகிறது.\nபின்னூட்டம் வரலைன்னால் கூட இவ்வளவு கவலையும் வருத்தமும் இருக்காது.\nஇப்ப என்னடா என்றால் இந்தப் பொட்டிகிட்ட தோற்கிறோமே என்ற தாழ்வுணர்ச்சி பயங்கரமாக இருக்கிறது, காரம் அதிகமானா ஒரு ஸ்பூன் சர்க்கரை வாயில் போட்டுக் கொள்ளுவதைப் போல ,வெறும் ஃப்ரீசெல்லும்,ஸ்பைடரும்,சாலிடேரும் விளையாடி மனதை சமாதானப் படுத்திக்கொள்கிறேன்.:(\nஅடிமனதில் எப்படியாவது இந்த வெற்றி விகிதத்தைச் சமமாக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் விட்டா:)\nஇதுக்காக மாக்ருடில போயி ''ஹௌ டூ'' புத்தகம் வாங்கறதாக இல்லை.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஅன்பின் இளைய மகனுக்கு இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்\nவல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...\nவல்லிசிம்ஹன் அமைதி வேண்டும். பிரார்த்தனைகள். ஃப்ளாரிடா மானிலத்தில் நிகழ்ந்த கட்டிட அழிவு,அது சரிந்த விதம் எல்லாமே பத்து நாட்களாகத் தொடர்ந...\nவல்லிசிம்ஹன் செய்திகள் அலை அலையாக வந்து சேர்கின்றன. அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை அடையும் போது மனம் சற்றே விரிந்து ஏற்கிறது. வலைப்பதிவுகளால் ...\nஎண்ணெயில் இப்படியும் கலப்படம் நடக்கிறதா\nநெஸ்கஃபே மாலை 1966 மார்ச்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பழைய நெஸ்கஃபே டப்பாவில் வரும் ........................ திருமணமான புதிது. புதுக்கோட்டையி...\nவல்லிசிம்ஹன் சென்னையில் மழையில் செழித்த மரம் கொட்டிய தங்கப் பூக்கள் சாலையெங்கும் நிறைகிறது.இறைவன் கருணையில் நன்மையே நிறையட்டும் இந்த மலர...\nவல்லிசிம்ஹ��் ''உங்க ஊர்ல வருகிற செய்தி எல்லாம் தவறு. சென்னையில் அத்தனை பாதிப்பு இல்லை. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிது செய்கின்றன.' அத...\nவல்லிசிம்ஹன் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வரும் நாட்களும் வாழும் நாட்களும் நாம் பெற்ற செல்வங்கள் நன்றாக இருக்க இறைவனை வேண்டுவோம். ...\nமேஜர் சுந்தரராஜனை நினைக்கையில் ஏதோ வருத்தம் தோன்றும். நல்ல கதா நாயகனாக வலம் வந்திருக்கலாம். அப்பாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டார். எந்த ஒரு ...\n.அனுபவம் (12) .சுய நிர்ணயம் (2) (சில)பெண் பதிவர்கள் சந்திப்பு (1) /2020 (1) ##கடிதங்களும்நினைவுகளும் (1) #மறக்க முடியாத சிலர். (6) 14 வருடம் வனமாட்சி (1) 18 (1) 19 (1) 1957 to 2020 (1) 1991 (1) ௧ொள்ளுப் பருப்பு சாம்பார் (1) 2 (1) 20 (1) 2007 பயணம் (1) 2020 (6) 2021 March. (1) 2021 எண்ணங்கள். (1) 22 (1) 23 . (1) 23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020 (1) 23ஆம் நாள் (1) 3 (1) 30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள். (1) 5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி (1) 6th day of Vacation Butcharts Garden (1) 71 (1) AADI PERUKKU (1) Aalam ஆலம்விழுதுகள் போல் (1) ABout oil and our lives (1) Actress Bhanumathi (1) Alzaimer. (1) Ambi mama 4 (1) Amma 2019 (1) Amma appa 2019 (1) Amma2019 (1) Anubavam (2) Anuradha (1) Appa is 70 4th part. (1) April (1) arthritis (1) atlantis (1) Basumathi (1) bloggers (1) bloggers and me (2) Blood test:) (1) Breadப்ரெட் பணியாரம் (1) bye bye Basel (1) Canada trip (1) Chithra pournami (1) cinema (1) conviction (1) Dale Chihuly maker of the Glass Garden Seattle. (1) Days of Happiness (1) Dhakshin chithra village (1) Diabetes and consequences (1) dubai. (1) expectations (1) Fathersday Greetings. (1) Flagstaff மற்ற இடங்கள் (1) Gambeeram (1) Gaya (1) Gaya yaathrai. (1) Gayaa kaasip payaNam. (1) Germany (1) GREETINGS ON MOTHERS' DAY (2) Halloween (1) Health and Happy. (1) in music (1) interesting bloggers (1) Journey to Black forest (1) KAASIP PAYANAM 1 (1) Kasi (2) Kasi Ganges trip (2) kathai 2020 (1) KAVIGNAR KANNADHAASAN (1) Kishore Kumar (1) KolangaL 2020 (1) Lalitha 4 (1) Lalitha 5 (1) Lalitha1 (1) Lalitha3 (1) Laltha 2 (1) Life (1) Maasi maatham (1) Manam (1) Manam. (1) Manam3 (1) MARGAZHI 18 (1) May 2020 (3) meme (1) miiL pathivu (1) Minaati (1) Minsaara samsaaram (1) mokkai (1) Moral stories for kids. (1) Movies and magic (1) Navarathri 2020 (1) News from (1) NEWYORK NEWYORK (1) Old movies 1 (1) old age (1) ONAM GREETINGS (1) Paris (1) Pat Boone and Singam (1) PIT CONTEST JUNE 2011 (1) PIT. (1) PIT. October pictures (1) pranks (1) Q AND A 32 (1) reality (1) remembrances (1) republishing (1) Resourceful youths (1) Return Journey (1) Rishikesh. (1) Saptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6 (1) Seattle (1) seattle trip 5 th part. (1) Sedona (1) Selfportrait (1) short story 2021 (2) shortstory October 2020 (1) Sim.70 (1) SPB SIR (1) Sri Kothai. (1) Sri Narasimha Jayanthi (1) SunTV (1) tagged (2) Tamilnadu. (1) Thai 2021 (1) Thamiz ezhuthi\" (1) THIRUMALA (1) THULASI GOPAL WEDDING ANNIVERSARY (2) TO ALL AFFECTIONATE FATHERS (1) toddler (1) Top of EUROPE (1) Towards Ganjes. (1) Trains and journeys (1) vadaam posts (1) Vancouver (1) Varral (1) varral vadaam (1) vaththal vadaam. (1) Vijay Sethupathi. (1) virus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க (1) Voice from the past (1) Voice from the past 10 (1) Voice from the past 9 (1) Water (1) Writer Sujatha (1) அக்கரையா இக்கரையா (1) அக்கா. (1) அக்டோபர் மாதம். (1) அஞ்சலி.எழுத்தாளர் சூடாமணி ராகவன். (1) அட்சய திருதியை (1) அணு உலை. (1) அநுபவம் (2) அந்த நாள் ஞாபகம் (1) அந்தக் காலம் (2) அபாயம் (1) அப்பாடி (1) அமீரக மரியாதை கௌரவம் (1) அமீரகம் 2002 (1) அமெரிக்க தேர்தல் 2008 (1) அம்பி (1) அம்மா (3) அம்மா. (1) அரக்கர்கள் வதம் (1) அரங்கன். (1) அருளாண்மை (1) அருள்பார்வை. (1) அவசரம். (1) அவதி (1) அவள் கருணை. (1) அவள் குடும்பம் (1) அவள் சபதம் (1) அவியல் 2020 (1) அழகர். (1) அழகன் (1) அழகிய சிங்கன் (1) அழகு ... (1) அறிமுகம் (1) அறுபதாம் கல்யாணம் (1) அறுபது (1) அறுவடை (1) அறுவை (1) அனுபங்கள். (1) அனுபவங்கள் (3) அனுபவம் (36) அனுபவம் ஒரு நிலவோடு (1) அனுபவம் தொடர்கிறது (1) அனுபவம் பலவிதம் (3) அனுபவம் பழசு. (3) அனுபவம் புதுமை. (2) அனுபவம்தான் (2) அனுமனின் வீர வைபவம் (1) அனுமன் (1) அன்பு (3) அன்பு என்பது உண்மையானது (1) அன்புவம் (1) அன்பெனும் மருந்து (1) அன்றும் (1) அன்னை (4) ஆகஸ்ட் (1) ஆகஸ்ட் பிட் படங்கள் (1) ஆகஸ்ட். (1) ஆசிகள் (1) ஆசிரியர் வாரம். (1) ஆடிப்பூரம் (1) ஆண்டாளும் அவள் கிளியும் (1) ஆண்டாள் (3) ஆண்டாள் அக்காரவடிசில் (1) ஆண்டுவிழா தொடர் (1) ஆதிமூலமே (1) ஆயிரம் (1) ஆரோக்கியம் (1) ஆலயங்கள் (1) ஆவக்காய் (1) இசை (1) இசைப் பயணத்தில் நிலாப்பாடல்கள். (1) இசைப்பயணத்தின் 25 ஆவது பதிவு. (1) இசைப்பரிசு (1) இடங்கள் (1) இடர் (1) இணைப்பு (1) இணையம் (3) இதயம் (1) இதுவும் ஒரு வித வியர்ட்தான் (1) இந்த நாள் இனிய நாள் (1) இந்தியா இன்று. (1) இரக்கம் (1) இரட்டைகள் (1) இரண்டாம் நாள். (1) இரண்டாவது நினைவு நாள் (1) இராமன் பாதுகை (1) இராமாயணம் (1) இரு பாகத் தொடர் (1) இனி எல்லாம் சுகமே 12 (1) இனிப்பு (1) இனியவாழ்த்துகள் (1) இன்று பிறந்த பாரதி (1) இன்றும் பாட்டிகள் (1) இன்றோ ஆடிப்பூரம் (1) இன்னொரு உறவு மணம் (1) இன்னோரு திண்ணை (1) உடல் (1) உணர்வு (1) உணர்வுகள் (1) உணவு (2) உதவி (1) உரையாடல் (1) உலக நீதி 4. # February. (1) உலக நீதி. 3 2020 January (1) உலகநீதி கதை 3. January 2020 (1) உலகம் சிறியது (2) உழைப்பு (1) உறவு (3) உறவுகள் (1) ஊர் சுற்றி (1) ஊறுகாய் (4) எங்க வீட்டுப் போகன் வில்லா (1) எங்கள் ப்ளாக் சவுடால் போட்டி. (2) எங்கள் ப்ளாக் பரிசு. அலசல். (2) எங்கள் வீட்டு ராணியின் சமையலில் (1) எங்கள்திருமணம் (1) எச்சரிக்கை (1) எண்ட் வைத்தியம் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (2) எண்ணெய்க் குளியலும் நானும்.June 2020 (1) எதிர்காலம் இனிமை.2020 (1) எதிர்பாராதது 3 (1) எதிர்பாராதது நடந்தே விட்டது (1) எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9 (1) எதிர்பாராமல் நடந்தவை 10 (1) எதிர்பாராமல் நடந்தால் இன்பமே.11 (1) எதிர்பாராமல் நடந்தது 7 (1) எதிர்பாராமல் நடந்தது 2 (1) எதிர்பாராமல் நடந்தது 4 (1) எதிர்பாராமல் நடந்தது 6 (1) எதிர்பாராமல் நடப்பது 5 (1) எல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020 (1) எனக்கான பாட்டு. (1) என் உலகம் (1) என் இசைப் பயணம் (26) என் க��்ணே நிலாவே (1) என் தோழியுடன் சந்திப்பு (1) என்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020. (1) என்னைப் பற்றி. (1) ஏப்ரில் (1) ஏமாற்றம் (1) ஐக்கிய அமெரிக்க குடியரசு. (1) ஒண்டாரியோ (1) ஒரு கருத்து (1) ஒரு நாவல் (1) ஒரு படம் கதை (1) ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா....2சிறுகதை.2020 (1) கங்கா (1) கங்கை (2) கஞ்சி (1) கடவுள் (1) கடிதங்கள் (1) கணபதிராயன் போற்றி (1) கணினி (3) கண்ணன் காப்பான் (1) கண்ணன் வருகிறான் (2) கண்ணன் பிறப்பு. (1) கண்மணிக்குப் பதில் (1) கதவுகளுக்கு ஒரு கவிதை (1) கதவுகள் (1) கதவுகள் பலவிதம் (1) கதிரவன் காட்சி (1) கதை (6) கதை முடிந்தது:) (1) கதையும் கற்பனையும் (1) கதைவிடுதல் (1) கயல்விழிக்கு (1) கருணை (1) கருத்து (1) கருத்து. (1) கருப்பு வெள்ளை (1) கல்கி (1) கல்யாண கலாட்டாக்கள் (1) கல்யாணமே வைபோகமே (1) கல்யாணம் ஆச்சுப்பா.நிம்மதி (1) கல்லூரி (1) கவனம் (2) கவிதை (1) கவிநயா (1) களக்காட்டம்மை (1) கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020 (1) கற்பனை. (1) கனவு மெய்ப்படவேண்டூம் (1) காஃபியோ காஃபீ (1) காதல் (2) காது (1) காய்கறி ஸ்டூ2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வசந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆர���ஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே2020 (1) காரணம் (1) கார்த்திகை தீபம் (1) கார்த்திகைத் தீபத் திரு நாள் (2) காலங்கள் (1) காலை உணவு (1) கால்வலி (1) கி.மு. (1) கிறிஸ்துமஸ் (1) கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் (1) கிஷ்கிந்தா காண்டம்--1 (1) கிஷ்கிந்தா--இரண்டாம்பாகம் (1) கீதாவின் பதிவு. (1) குடி குடியைக் கெடுக்கும் (1) குடும்ப கோப தாபம். (1) குடும்பம் (5) குடும்பம் -கதம்பம் (3) குமாரி (1) கும்பகோணம் (1) குழந்தை (1) குழந்தை பாட்டு (1) குழந்தை. (2) குழந்தைகளும் மலர்களும் (1) குழந்தைகள் (1) குழந்தைகள் சந்திக்கும் துன்பம் (1) குழந்தைகள் வளர்ப்பு (2) குழந்தைச் செல்வம் (1) குழந்தையின் அனுமானமும் (1) குழந்தையும் மழலையும் (1) குழப்பங்கள் (2) குளங்கள் (1) குளிருக்கு விடை. வ��ந்த வரவேற்பு. (1) குறும்பு (1) குறைக்கலாம் (1) கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020 (1) கூட்டு (1) கேட்டது (1) கேஷியா ஃபிஸ்டுலா (1) கொசுவத்தி (6) கொசுவர்த்தி மீண்டுmம் (2) கொசுவர்த்தி மீண்டும் (1) கொசுவர்த்தி. (1) கொடி வணக்கம். (1) கொண்டாட்டம் (1) கொலு 2007 (1) கோடை விடுமுறை. (1) கோடையும் புலம்பலும். (1) கோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020 (1) கோவில் தரிசனம் (1) கோவில்கள் (1) க்ராண்ட் கான்யான் 2 (1) சங்கமம் (1) சங்கீத ஸ்வரங்கள் 2 (1) சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா (1) சங்கீதம் இணைக்கும் 4 (1) சதங்கா (1) சதுர்த்தி (1) சப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9 (1) சப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10 (1) சப்தஸ்வரங்களின் ஆரோஹண அவரோகணங்கள்...5 (1) சப்தஸ்வரங்களுடன் வாழ்க்கை தொடரும் (1) சப்தஸ்வரங்கள் ராகமாலிகா 7 (1) சப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3 (1) சப்தஸ்வரங்கள் 7 (1) சப்ஜி (1) சமையல் (3) சமையல் குறிப்பு. (1) சம்சாரம் அது மின்சாரம் (1) சம்பவம் (1) சம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020 (1) சர்க்கரை (1) சவால் குழந்தைகளின் வளர்ப்பு (1) சாரலின் அழைப்பு. (1) சாரல் (1) சிகாகோ/பாசல் .பயணம் (1) சிங்கம் (1) சித்திரைத் திருநாள் (2) சிநேகிதி (1) சிம்ஹிகா வதம் (1) சியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம். (1) சியாட்டில் (1) சில சில் நினைவுகள் (2) சிவகாமி (2) சிவகாமியின் சபதம் (1) சிறு கதை (1) சிற்றுண்டி (1) சினிமா (3) சினிமா அனுபவம் (1) சீதைக்கு ஆறுதல் (1) சீனிம்மா (2) சுதந்திர தினம் (2) சும்மா ஒரு பதிவு. (1) சுய மதிப்பு (1) சுரசையின்ஆசீர்வாதம் (1) சுவிஸ் பயணம் 2002 (1) சுவிஸ் பயணம் 2011 (2) சுற்றம் (1) சுற்றுப்புறம் (2) சுனாமி (1) சூடாமணி தரிசனம் (1) சூடிக் கொடுத்தாள் புகழ் (1) சூரசம்ஹாரக் காட்சிகள் (1) சூரசம்ஹாரம் -முற்றும் (1) செடி வளர்ப்பு (1) செப்டம்பர் 28 (1) செய்யக் கூடாத சமையல் (1) செல். (1) செல்லங்கள் (1) செல்வம் (2) செல்வி (1) சென்ற காலம் நிகழ் காலம். (1) சென்னை (1) சென்னை வாரம் (1) சென்னை நாள் (1) சென்னை மழை (2) சென்னையும் சுநாமியும் (1) சேமிப்பு (1) சொத்து சுகம் (2) சொந்தக் கதை (1) சொல் (1) டயபெடிஸ் (1) டிபன் வகை (1) டெம்ப்ளேட் (1) டொரண்டொ (1) ட்ரங்குப் பெட்டி (1) தக்குடு. (1) தண்ணீர் தண்ணீர் (1) தண்ணீர்க் கதை (1) தந்தை சொல் காத்த ராமன் (1) தந்தையர் தினம் (1) தப்பில்லை. (1) தமிழ் (1) தமிழ் போட்டொ ப்ளாக் (1) தமிழ் முரசுக் கட்டில் (1) தம்பதிகள் தினம்+பாட்டி (1) தம்பி (1) தலைநகரம் (1) தலையும் முடியும் திருத்தமும் (1) தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020 (1) தவம் ..1 kathai 2020 January. (1) தவம் 2 Kathai January20/1/ 2020 (1) தவம் 3 தொடர் கதை ஜனவரி 23 (1) தவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி (1) தாம்பத்யமும் முதுமையும் (1) தாயார் தரிசனம் (1) தாயும் தாயும் (1) தாய் (1) தாலாட்டு (1) தால் (1) திண்ணை (1) திரிஜடை சொப்பனம் (1) திருப்பாவை (1) திருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020 (1) திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய் (1) திருப்பாவை 29 (1) திருமண வாழ்த்துகள் (1) திருமணங்கள் (2) திருமணமாம் திருமணம் March 2020 (1) திருமணம் (2) திருமணம் 2 (1) திருமணம். (1) திருவரங்கம். (1) திரைப் பாடல் (1) தினசரி (1) தீபாவளி (3) தீபாவளி நேரம் மழை (1) தீபாவளி வாழ்த்துகள் (2) துண்டிப்பு. (1) துபாய் (1) துபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும் (1) துளசி (1) துளசி கோபால் (1) துளசி பிறந்த நாள் (1) துளசிதளம் (1) தூக்கம் (1) தூய்மை (1) தேடல். (1) தேர் நிலை (1) தேர்ந்தெடுத்த படங்கள் (1) தேவகிக்கு விடுதலை எது. (1) தேவகியின் விடுதலை (1) தேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4 (1) தேவகியின் விடுதலை 2 (1) தேன்கூட்டில் தெரிகிறதா (1) தொடர் (6) தொடர் தொடர் தொடர் (1) தொடர் பதிவு (1) தொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது. (1) தொந்தரவு (1) தொலைக் காட்சி நலன் (1) தொலைக்காட்சித் தொடர் (1) தொல்லை (1) தொல்லைகள் (1) தோழமை (1) தோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம். (1) நகரம் (1) நகைச்சுவை (1) நடப்பு (1) நட்சத்திர வார முடிவு (1) நட்பு (2) நட்புகள் (1) நதி (1) நந்தவனம் (1) நம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020 (1) நயகரா (1) நயாகரா (2) நயாகரா பகுதி 2 (1) நயாகரா முதல் நாள் (1) நலம் (1) நலம் பெற (1) நல்ல எண்ணங்கள் (1) நல்ல நாட்கள் (1) நவராத்திரி நல் நாட்கள் (1) நவராத்திரி நன்னாள் (5) நவராத்திரி பூர்த்தி (1) நவராத்திரி2020 (1) நவராத்ரி (2) நன்றி தமிழ்மணம் (1) நன்னாள் (2) நாச்சியார் கோவில் (1) நாடு தாண்டிய பயணங்கள் (1) நாட்டு நடப்பு. (1) நாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020 (1) நாம் (3) நாலு பக்கம் சுவர் (1) நாவல் (2) நானா (1) நான்கு வருடம் பூர்த்தி. (1) நிகழ்வு (1) நிகழ்வுகள் (4) நிம்மதி உன் கையில் 3 . (1) நிராகரிப்பு (1) நிர்வாகம் (1) நிலவே சாட்சி (1) நிலா. (1) நிலாக் காட்சிகள் (1) நிவாரணம் (1) நிழல் (1) நிழல் படம் (2) நிறைவடையும் சுந்தரகாண்டம் (1) நினைவு நன்றி. (1) நினைவுகள் (4) நிஜம் (1) நீயா (1) நீரிழிவு (1) நீர் (1) நோம்பு (1) பக்தியோகம் (1) பங்குனி உத்திரமும் ஒரு திருமணமும் (1) பங்குனி உத்திரம் தெய்வத்திருமணங்கள் (2) பசுமை (1) படக்கதை (1) படப்போட்டி (1) படம் (2) படம் அன்பு எங்கே (1) படிப்���னுபவம் (1) பண்டிகை (1) பதார்த்தம் (1) பதிவர் திருவிழா படங்கள் (1) பதிவர் மாநாடு. 2012 (1) பதிவு (1) பதிவு வரலாறு (1) பதிவுகள் (1) பதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள் (1) பத்தியம் (1) பந்தம் (1) பயணங்கள் (4) பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle. (1) பயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road (1) பயணத்துள் பயணம் (1) பயணம் (2) பயணம் . (1) பயணம் 2 (4) பயணம் அடுத்த மண்டபம் (1) பயணம் ஆரம்பம் (1) பயணம் ஆரம்பம் அனுபவம் (1) பயணம் மீண்டும். (1) பயணம்...இரண்டு 2 (1) பயணம்..2 (1) பயிற்சி (1) பரிசோதனை (1) பருமன் (2) பல்லவன் (1) பழைய (1) பழைய நட்பு (1) பள்ளிக்காலம் (1) பள்ளியில் குழந்தைகள் கொண்டாட்டம் (1) பனி விலகாதோ (1) பாகம் 3. (1) பாகம் 4 (1) பாகம் 5 (1) பாகம் 6 (1) பாகம் 7 (1) பாகம் இரண்டு (1) பாகம் மூன்று முடிகிறது (1) பாசம் (4) பாசம் ஒரு வழி (1) பாசல் (1) பாடங்கள் (1) பாடம் (2) பாட்டி (1) பாட்டிகளும் பேத்திகளும் (2) பாட்டிகொள்ளுப்பாட்டி (1) பாட்டு (1) பாதுகாப்பு (2) பாப்பா (1) பாப்பா பாடும் பாட்டு (1) பார்த்தது (1) பார்வை (1) பாலைவனம் (1) பாவை நோன்பு (6) பி ஐ டி (1) பிடித்த இடங்கள் (1) பிடித்தது. (1) பிட் புகைப்படப் போட்டி (3) பிரச்சினைகள் (1) பிரிவு. (1) பிள்ளையார் (2) பிறந்த நாள் (1) பிறந்த நாள் திருமண நாள் (1) பிறந்த நாள் வாழ்த்துகள் (1) பிறந்தநாள் (1) புகைப் படப்போட்டி (1) புகைப்பட போட்டி (1) புகைப்பட போட்டி ஏப்ரில் (1) புகைப்படப் போட்டி (1) புகைப்படம் (1) புதிய நட்பு. (1) புதிர்கள்சில பாடங்கள் சில (1) புது பாப்பா (2) புது வருட (2) புதுக் கணினி ஆரம்பம் (2) புத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும் (1) புத்தாண்டு (2) புயல்''ஜல்'' (1) புரிதல் (1) புலம்பல் (1) புலம்பல் பலவகை (1) புஷ்பக விமானம் (1) பூக்கள் (2) பெண் (1) பெண் பதிவர்கள் எழுத்து (1) பெண்பார்க்கும் மாப்பிள்ளை (1) பெப்ரவரி (1) பெயர்க் காரணம் (1) பெற்றோர் (2) பேச்சு சுதந்திரம் (2) பேராசை. (1) பேராண்மை (1) பொங்கல் நாள் வாழ்த்துகள் (3) பொங்கல் மலர்கள் நினைவுகள் 2020 (1) பொம்மைகள் (1) பொருள் (1) பொறுமை (1) பொறுமை வெல்லும் 3 (1) பொறுமை எனும் நகை ....2 (1) பொறுமை வாழவைக்கும் 4 (1) பொறுமையின் பலம் 5 (1) போட்டி (3) போட்டிக்குப் போகாதவை (1) போட்டிப் புகைப்படம் (1) போட்டோ போட்டி செப்டம்பர் (1) பௌர்ணமி (2) ப்ரச்சினையா இல்லையா. (1) ப்ளாகர் பிரச்சினை (1) மகிமை (1) மகிழ்ச்சி (3) மக்கள் (1) மங்கையர் தினம் மார்ச் 8 (1) மங்கையர் நலம் பெற்று வாழ.. (1) மசாலா வாழைக்காய். (1) மசால் வடை (1) மணநாள் (1) மணம் (1) மதுமிதா (2) மரபணு. (1) மரம் (1) மருந்து (1) மழலைப் பட்ட��ளம் (2) மழை (3) மழை அவதி (1) மறைவு ௨௩ நவம்பர் (1) மற்றும் (1) மன உளைச்சல் (1) மன நிம்மதி உன் கையில் 2 (1) மன நிம்மதி உன் கையில்..கதை...2020. (1) மன முறிவு 5 (1) மனம் (1) மன்னி (1) மாசி மாசமும் வடாம் பிழிதலும் (3) மாசி மாதமும் வடாம் பிழிதலும் (1) மாதவராஜ் (1) மாமியார் (1) மார்கழி (4) மார்கழி 19 (1) மார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020 (1) மார்கழி 2020 (1) மார்கழி. (2) மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020 (1) மார்கழிப்பாவை (1) மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020 (1) மாற்றம் (3) மிக நீண்ட நாவல் (1) மிகப் பழைய அனுபவம் (1) மின்சாரப் பூவே (1) மீண்டு வருதல். (1) மீண்டும் (1) மீண்டும் நோம்பு (1) மீண்டும் பவுர்ணமி (1) மீளும் சக்தி. (1) மீள் பதிவு (2) மீள் பதிவு . (1) மீனாட்சி (1) மீனாள். (1) மீனும் தனிமையும் விசாரம் (1) முகம் (1) முதுமை (3) முதுமை. (1) முயற்சி (2) முன்னெச்சரிக்கை (1) முன்னோர் (1) மெதுவா மெதுவா... (1) மே மாதப் போட்டி (1) மே மாதம் (1) மைனாக பர்வதம் (1) மொக்கை. (1) மொழி (1) யாத்திரை (1) யாத்திரை 2012 (1) யானை (1) யானைக்கு வந்தனம் (1) ரசனை (1) ராமநவமி (1) ராமன் கருணை (1) ரிகி மவுண்டென் (1) ரோஜா (1) லங்கிணி அடங்கினாள் (1) லலிதா 6 (1) லிங்க் (1) லேபல்ஸ் (1) வணக்கங்கள். (1) வத்திப் புகை மூட்டம். (1) வயதான தாம்பத்தியம் (1) வரலாறு (2) வரலாறு மாதிரி (1) வரும்போது 2020 March (1) வல்லமை (1) வழங்கும் பாடம் (1) வழிபாடு (1) வளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020 (1) வளரும் பருவம் (1) வளர்ப்பு (1) வளர்ப்பு மீனா (1) வளர்ப்பு மகள் (1) வளர்ப்பு---பேரன் பேத்திகள் (1) வாகன அனுபவங்கள் (1) வாசிப்பு அனுபவம் (1) வாம்மா மின்னலு கொடுத்தது கயலு (1) வாய்மை (1) வாழ்க்கை (2) வாழ்க்கை. (1) வாழ்க்கையெனும் ஓடம் (1) வாழ்த்துகள் (4) வாழ்த்துகள் . (1) வானவில் (1) வான்கூவர் (1) விகடன் கதைகள் (1) விக்டோரியா...2 (1) விசாலம் படமும் புத்தகமும்.sila nerangalil sila manitharkaL. (1) விசேஷ நாட்கள் (1) விடுதலை (2) விடுபடுதல் (1) விடுமுறை (1) விடுமுறை நாட்கள் (3) விருந்து (1) விருந்துகள் (1) வில்லிபுத்தூர் கோதை (1) விழிப்புணர்வு பதிவு:) (1) விழிப்புணர்வு வேண்டும் (1) விளாம்பழப் பச்சடி (1) வினையும் தினையும் (1) விஜயதசமி (1) விஷுப்புண்ணியகாலம் (1) வீர முர்சுக் கட்டில் (1) வெங்காய ரசம் 202 (1) வெயில் அடுத்த பதிவில் (1) வெல். (1) வெளி நாட்டில் உழைப்பு (1) வெள்ளி வேடிக்கை. (1) வெள்ளிக் கிழமை வேடிக்கை. (1) வெற்றி மீது வெற்றி2020 (1) வைத்தியம் (1) ஜுலை (1) ஜுன் (1) ஜூலை (1) ஸ்டான்சர்ஹார்ன் மலையேற்றம் (1) ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020 (1) ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1) ஸ்ரீராம வர்ணனை (1) ஸ்ரீராம ஜனனம் (1) ஸ்ரீராமநவமி (1) ஸ்விட்சர்லாண்ட் (1) ஸ்விட்சர்லாண்ட் பயணம் (1) ஸ்விட்சர்லாண்ட் போட்டோ. (1) ஸ்விட்சர்லாண்ட்...2 (1) ஸ்விட்சர்லாண்ட்...4 (1) ஸ்விஸ் (1) ஸ்விஸ் ........5 (1) ஸ்விஸ் பயணங்கள் (1) ஹலோஹலோ சுகமா (1) ஹாலொவீன் வேஷம் (1) ஹாலோவீன்...1 (1)\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:36:56Z", "digest": "sha1:CMGEMWFCBMIE6QNRAEZMVHD4FPQHJJIY", "length": 11840, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்டோரியா கோபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்டோரியா கோபுரம் என்பது இலண்டனில் உள்ள வெசுட்மின்சுட்டர் மாளிகையின் தென்மேற்கு அந்தலையில் அமைந்துள்ள சதுரத் தள வடிவம் கொண்ட ஒரு கோபுரம். இது தெற்கிலும் மேற்கிலும் பிளாக் ராட் பூங்காவும், பழைய மாளிகை முற்றமும் உள்ளன. 98.5 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம், இதே மாளிகையின் வடக்கு அந்தலையில் உள்ளதும் இதைவிடப் பிரபலமானதும் பிக் பென் மணிக்கூட்டைத் தாங்கியதுமான எலிசபெத் கோபுரத்தைவிடச் சற்று உயரம் கூடியது. இக் கோபுரத்தின் 12 தளங்களில் நாடாளுமன்றத்தின் ஆவணக் காப்பகம் அமைந்துள்ளது. முன்னர், இக் கட்டிடத்தின் 14 தளங்களையும் இணைக்கும் வகையில் இரும்பினால் செய்யப்பட்ட விக்டோரியா கலைப்பாணியில் அமைந்த 553 படிகளைக் கொண்ட படித்தொகுதி ஒன்று இருந்தது. இதில் 5 தளங்களை இணைக்கும் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியுள்ளது.\nவெசுட்மின்சுட்டர் மாளிகையின் பிரபுக்கள் சபை முனையில் அமைந்துள்ள விக்டோரியா கோபுரம்\n98.5 மீட்டர்கள் (323 ft)\nஇக்கோபுரத்தின் நிலத்தளத்தில் அமைந்திருக்கும் முதன்மை வாயில் மன்னர் வாயில் எனப்படுகிறது. நாடாளுமன்றத்தைத் திறந்துவைக்கச் செல்லும்போது அரசர் அல்லது அரசி இவ்வாயில் வழியாகவே செல்வது வழக்கம். இக் கோபுரத்தின் உச்சியில் இரும்பினாலான கொடிக் கம்பம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய இராச்சியத்தின் கொடி பறக்கவிடப்படும். ஆனால் மாளிகையில் அரசர் அல்லது அரசி இருக்கும்போது அரச கொடியைப் பறக்க விடுவது வழக்கம். முன்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று கூடும்போது மட்டுமே நாட்டின் க���டி பறக்கவிடப்பட்டது. சனவரி 2010 ஆம் ஆண்டு சனவரியில் இருந்து இது எப்போதும் பறந்துகொண்டு இருக்கிறது.\n1834 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, முன்னைய வெசுட்மின்சுட்டர் மாளிகை தீயினால் அழிந்தபின்னர், அது மீண்டும் கட்டப்பட்டபோது விக்டோரியா கோபுரமும் கட்டப்பட்டது. தீ விபத்தில் நாடாளுமன்றப் பொதுச்சபையின் ஆவணங்கள் எல்லம் அழிந்து போயின. பிரபுக்கள் சபையின் ஆவணங்கள் மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் இருந்த யுவெல் கோபுரம் (Jewel Tower) எனப்படும் இன்னொரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அழியாமல் தப்பின. இதனால், புதிய கட்டிடத்தில் விக்டோரியா கோபுரம் தீயைத் தாங்கும் வகையிலான, நூல்களுக்கும், ஆவணங்களுக்குமான ஒரு காப்பகமாகவே வடிவமைக்கபட்டது.\nபுதிய மாளிகையை வடிவமைத்த சார்லசு பாரி (Charles Barry), விக்டோரியா கோபுரத்தை மன்னர் வாயிலுக்கு மேல் அமையுமாறு வடிவமைத்தார். பெரும்பாலான கட்டிடக்கலைசார் வடிவமைப்புக்களையும், முகப்புத் தோற்றங்கள், உள்ளக அலங்காரம் என்பவற்றை அகசுத்தசு பூசின் (Augustus Pugin) என்பவர் வடிவமைத்தார். 1843 டிசம்பர் 22 ஆம் தேதி விக்டோரியா அரசி இக் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். 1860 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் நிறைவேறின. தீ விபத்து நிகழ்ந்தபோது ஆட்சியில் இருந்தவர் மன்னர் நான்காம் வில்லியம் ஆவார். இதனால் முதலில் இக் கோபுரத்துக்கு அரசர் கோபுரம் என்றே பெயரிடப்பட்டது.\nவெளியே தெரியும் கற்களாலான சுவர்களுக்குப் புறம்பாக அதள் உள்ளே வார்ப்பிரும்பினால் ஆன ஒரு சட்டக அமைப்பு உள்ளது. இச் சட்டகமே பெருமளவுக்குக் கோபுரத்தைத் தாங்குவதற்கான வலிமையைக் கொடுக்கிறது. 1855 ஆம் ஆண்டில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டபோது, உலகின் அதியுயரமான சதுரக் கோபுரமாக இக் கோபுரம் விளங்கியது. கொடிக்கம்பத்தின் அடிவரை 98.5 மீட்டர் உயரமாக இருந்த கோபுரம், 22.3 மீட்டர் உயரமான கொடிக்கம்பத்துடன் 120.8 மீட்டர் உயரம் கொண்டதாக ஆனது.\nஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற இணையத் தளத்தில்\nவிக்டோரியா கோபுரம் இனையச் சுற்றுலா\nஅபிங்டன் சாலைக்கு அப்பால் யுவெல் கோபுரத்துக்கு முன்னால் இருந்தான விக்டோரியா கோபுரத்தின் தோற்றம்.\nவடக்குப் புறம் நோக்கிய வாயிலில் உள்ள புதுக் கொதிக் அலங்காரங்கள்.\nதெற்குப் பக்கத்தில் இருந்து கோபுரத்தின் தோற்றம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:46:43Z", "digest": "sha1:JQWWWYQY6WVFIZNUAMEQFTPBTIOABDKB", "length": 16631, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதியியல் புற்றுநோய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருதியியல் புற்றுநோய்கள் அல்லது இரத்தவியல் புற்றுநோய்கள் (Hematological malignancy) என்பது குருதி, என்புமச்சை, நிணநீர்க்கணு ஆகியவற்றைப் பாதிக்கும் புற்றுநோய் வகைகளாகும். இவை மூன்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை ஊடாக மிக நெருங்கிய தொடர்புடவையாக இருப்பதனால், இவற்றில் ஏதாவது ஒன்றில் ஏற்படும் புற்றுநோய், அனேகமாக மற்றைய இரண்டையும் சேர்த்து பாதிக்கும்.\nதிடமான/திண்மக் கட்டிகளில் (solid tumour) பொதுவாக நிறப்புரி இடமாற்றம் (chromosomal translocation) நிகழ்வதில்லை. ஆனால் குருதிப் புற்றுநோய்க்கான பொதுவான காரணி இந்த நிறப்புரி இடமாற்றமேயாகும். இந்த நோயை பொதுவாக புற்றுநோயியல் (oncology) இல் நிபுணத்துவம் பெற்றவர்களே சிகிச்சையளிப்பர்.\n2 நோய் ஆய்வுறுதி செய்தல்\nபுற்றுநோய்க்கான நோய்க்காரணிகளை சரியாக அறுதியிட்டுக் கூற முடிவதில்லை. ஆனால் சில சூழ் இடர்க் காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.\nபுகைத்தல் அல்லது புகையிலை பிடித்தல்:இது அனேகமான புற்றொநோய்களுக்கு ஒரு காரணியாக கூறப்படுகின்றது போலவே இரத்தவியல் புற்றுநோய் வகைகளையும் ஏற்படுத்தும் காரணியாகக் கூறப்படுகின்றது. ஆனாலும் புகைப்பவர்களில் பலருக்கும் இந்நோய் வராமல் இருப்பதையும், நோய் வந்தவர்களில் பலர் புகைக்காதவர்களாகும் இருப்பதையும் அறிய முடிகின்றது.\nபென்சீன், Formaldehyde போன்ற சில வேதிப்பொருட்களுக்கு தொடர்ந்து வெளிப்படுத்தப்படும்போது அது ஒரு சூழ் இடர் காரணியாக மாறலாம். பொதுவாக குறிப்பிட்ட சில வேலைத்தளங்களில் இவ்வகை வேதிப்பொருட்களை அடிக்கடி தொடவோ, மூச்சியக்கத்தால் உள்ளெடுக்கவோ வேண்டி ஏற்படலாம். ��னாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே இவ்வகையான நோயாளிகள் இருக்கின்றார்கள்.\nகதிரியக்கத்திற்கு தொடர்ந்து அதிகளவில் வெளிப்படுத்தப்படுபவர்களிலும் இந்நோய்க்கான சூழ் இடர் இருக்கலாம். ஆனால் சாதாரணமாக நோய் ஆய்வுறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் எக்ஸ் கதிர் சோதனை, வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி சோதனை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் குறைந்த அளவிலான கதிரியக்கம் இந்நோயை ஏற்படுத்தப் போதுமானதல்ல. அதனால் இவ்வாறான சோதனைகளால் இந்நோய் வருவதற்கான சாத்தியம் குறைவே.\nவேதிச்சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் பிந்திய நிலையில் மீண்டும் புற்றுநோய் ஏற்படக் காரணமாகலாம் என நம்பப்படுகின்றது. இம்மருந்துகளுடன், கதிரியக்கச்சிகிச்சையும் சேரும்போது மீண்டும் புற்றுநோய் வருவதற்கான நிகழ்தகவு அதிகரிக்கின்றதாக நம்பப்படுகின்றது.\nசில தீ நுண்மங்களும் புற்றுநோயை ஏற்படுத்தலாம். எடுத்துக்காட்டாக T-cell லூக்கீமியா வைரசு 1 (HTLV-1).\nடெளன் நோய்க்கூட்டறிகுறி, மற்றும் இதுபோன்ற நிறப்புரி மாற்றத்தால் ஏற்படும் சில நோய்களும் இந்த புற்று நோய்களுக்குரிய சூழ் இடரை அதிகரிக்கின்றது.\nநெருங்கிய உறவினரான பெற்றோர், சகோதரர், குழந்தைக்கு இந்நோய் இருக்குமாயின், அவர்களுக்கும் சூழ் இடர் அதிகமாகும்.\nஇந்நோயை ஆராய்ந்தறிய முழுமையான குருதி எண்ணிக்கை (Complete blood count), குருதிப்படலம் (blood film/smear) என்பவற்றை ஆய்வு செய்தல் மிக அவசியமாகும். ஒளி நுண்ணோக்கியில் (light microscope), புற்றுநோய் உயிரணுக்கள் பல சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும். நிணநீர்க்கணுக்களில் ஏற்படும் புற்றுநோய்க்கு பொதுவாக அறுவைச் சிகிச்சை மூலம் உயிரகச்செதுக்கு அல்லது துணித்தாய்வு (biopsy) பெறப்பட்டு ஆய்வு செய்யப்படும். என்பு மச்சையில் இருந்தும் இவ்வாறான உடலிழையப் பரிசோதனை மாதிரிகள் பெறப்படும். இம்மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தி, நுண்ணோக்கியில் சோதனை செய்து, புற்றுநோயின் தன்மை ஆராயப்படும்.\nகுருதிப் புற்றுநோயானது மிகவும் அவசரமாகவும், அவதானமாகவும் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டிய ஒரு நோயாகும். குருதி மாற்றீடு (blood transfusion) ஒரு வகை சிகிச்சை முறையாகும். முன்னைய மருத்துவ முறைகளில் 'முழுமையான குருதி மாற்றீடு' செய்யப்பட்டது. ஆனால் தற்போது செங்குருதியணு, வெண்குருதியண��, குருதிச் சிறுதட்டுக்கள், குருதி நீர்மம் [Blood plasma), குருதி உறைவிற்கான காரணிகள் (clotting factors) போன்ற குருதிக் கூறுகள் பயன்படுத்தப்படும். இந்நோய் மேலும் தீவிரமடைகையில் வேதிச்சிகிச்சை (chemotherapy), கதிரியக்கச்சிகிச்சை (radiation therapy), நோய்த்தடுப்பாற்றல் சிகிச்சை (Immunotherapy) போன்றனவும் பயன்படுத்தப்படும். அத்துடன் சில நிலைமைகளில் நோயாளியின் உடல்நிலை, வயது என்பவற்றைப் பொறுத்து என்புமச்சை மாற்றுறுப்பு ஊன்றுதல் (Bone marrow transplantation) சிகிச்சையும் வழங்கப்படும்.\nஇவ்வாறு சிகிச்சை வழங்கப்பட்டு பகுதியாகவோ, முழுமையாகவோ குணமடைந்தாலும், அவர்களை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையான புற்றுநோய்கள் மீள வரக்கூடிய சாத்தியங்களை ஆராய்தல் அவசியம். சில சமயம், வழக்கமாக இல்லாவிடினும், இங்கு வழங்கப்படும் சிக்கிச்சைகளான வேதிச்சிகிச்சை, கதிரியக்கச்சிகிச்சை போன்றவற்றின் பக்கவிளைவுகளால் வேறுவகைப் புற்றுநோய்கள் உருவாதலுக்கான சந்தர்ப்பமும் உண்டு. எனவே சிகிச்சை வெற்றியளித்தாலும் கூட அவர் தொடர்ந்து முன்னரே நிர்ணயம் செய்யப்படும் குறிப்பிட்ட இடைவெளிகளில் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளல் அவசியமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 05:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/video-of-stripping-naked-and-cutting-it-veeralakshmi-waiting-with-a-scythe-qwht80", "date_download": "2021-07-28T04:28:20Z", "digest": "sha1:ODPTOMAD7UNIUZMEPRI7UWH5XEW25ZVH", "length": 13056, "nlines": 76, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நேரம் வந்திருச்சு... நிர்வாணமாக்கி அதை அருத்து வீடியோ... அரிவாளோடு காத்திருக்கும் ஆத்திர வீரலட்சுமி..! | Video of stripping naked and cutting it ... Veeralakshmi waiting with a scythe", "raw_content": "\nநேரம் வந்திருச்சு... நிர்வாணமாக்கி அதை அறுத்து வீடியோ... அரிவாளோடு காத்திருக்கும் ஆத்திர வீரலட்சுமி..\nஅதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும்\nராமாபுரத்தை சேர்ந்தவர் வீரலட்சுமி. இவர் தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர். இவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் “மை இந்தியா பார்ட்டி”சார்பிலும் போட்டியிட்டவர்.\nதேர்தல் சமயத்தில், இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் மர்ம நபர் யாரோ அனுப்பியுள்ளனர். இது குறித்து வீரலட்சுமி, போலீசில் புகார் அளித்து இருந்தார். போலீசாரும் பதிவு செய்து விசாரிணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிறிது நாளில் மறுபடியும் வீரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “எனக்கு இப்படி ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.\nஇல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்” என மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் உச்சக்கட்ட ஆத்திரத்துக்கு போன அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கையில் அரிவாளை எடுத்து “ஏற்கனவே இதுபோல சம்பவங்களில் புகார் தந்தேன். ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால், அரபி நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் அந்த மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்” என்று எச்சரித்து இருந்தார்.\nஅதுமட்டுமல்ல, வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும் அந்த விபரீத தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி. ஏற்கனவே நிர்வாணமாக்கி, பிறப்புறுப்பை கட் செய்வதாக சொல்லி இருந்தார் வீரலட்சுமி. இப்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை வைத்து கொண்டு ரெடியாக நிற்கிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், ‘’எனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவன் யார் எனக் கண்டுபிடித்து விட்டேன். அவன் கடந்த 2 நாட்களாக எங்கே போகிறான். வருகிறான் என்பதையெல்லாம் கண்காணித்து வருகிறோம். காவல்துறை அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரிவாளை எடுத்து அவனது ஆணுறுப்பை அருத்து அந்த வீடியோவை சமூவலைதளத்தில் வெளியிடுவேன். ஆபாச வீடியோ அனுப்பிய குழு தலைவனையே நாங்கள் கண்டுப்பிடித்துவிட்ட��ம்.\nஎனக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தனி பகையும் இல்லாமல் ஏன் ஆபாச வீடியோ அனுப்பி எனக்கு தொல்லை தர வேண்டும் என்று ஆராயும் பொழுது மூன்று காரணங்கள் அறியப்படுகிறது. நான் வன்னியர் பெண் என்பதாலும் எந்நேரமும் நான் திருநீரு பொட்டு வைப்பதும் என்னுடைய வீரலட்சுமி என்ற பெயரும் தான் அவர்களுக்கு வெருப்புணர்வு ஏற்ப்படுத்தியுள்ளது. ஆனால் எந்த மக்களும் எந்த மதத்தினரும் புண்ப்படுத்த வேண்டும் என்ற வெருப்பு அரசியலை நான் எந்த நேரத்திலும் முன்னெடுத்ததில்லை.\nமிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பில் 18 வயதில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து 33 வயது வரை வெற்றி கரமாக அரசியல் களத்தில் பொது வாழ்க்கையில் பயனம் செய்துக்கொண்டிருக்கிறேன்.இரண்டு முறை கூட்டணி அமைத்து சட்டபேரவை தேர்தல் சந்தித்த சுதந்திர இந்தியாவில் ஒரே பெண் தலைவர் நான் மட்டுமே.\nஎனவே எனக்கும், அடுத்து வரும் பெண்களுக்கு இது போன்ற துன்புறுத்தல் நடக்காமல் இருக்க இதை ஆரம்பத்திலே கில்லி எரிய வேண்டும் என்ற காரணத்திற்காக சம்மந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என வீரமட்சுமி தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆணுறுப்பை அறுப்பதாக சவால் விட்ட வீரலட்சுமி... தனது முயற்சி வெற்றியடைந்ததாக பெருமிதம்..\nகட்டி வைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதலைத்தில் வெளியிடுவேன்... கி.வீரலட்சுமி ஆவேசம்..\n108 ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமிக்கு குவியும் பாரட்டுக்கள். முதல் பெண் ஓட்டுனர் ...\nஓ.. இதுதான் ரஜினி சொன்ன அந்த போரா - சென்னையில் ரசிகர்கள் கைது..\nமாஜி அமைச்சர் ஜெயக்குமார் தான் “டான்ஸிங் ரோஸ்”... அமைச்சர் மா.சுப்ரமணியன் கிண்டல்...\n#SLvsIND டி20: சூர்யகுமார் அதிரடி அரைசதம்; மற்றுமொரு முறை ஏமாற்றிய ஹர்திக் பாண்டியா\nஒன்றியம்னு சொல்லி ஒப்பேத்தாதீங்க.. தமிழகத்தில் பாஜக நினைப்பதுதான் நடக்குது.. ஸ்டாலின் அரசு மீது சீமான் சீற்றம்\nகிறிஸ்தவர்களின் வாக்குகளை சர்ச்சுகள் தீர்மானிப்பதா. ஆயர்கள் பதில் சொல்லுங்க... அர்ஜூன் சம்பத் ஆவேசம்..\n#TokyoOlympics 2ம் நாள்: 11 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடம்.. ஒரே நாளில் 10 பதக்கங்களை வென்ற அமெரிக்கா\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகு��ார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-s-presso/best-car-in-low-price-best-engine-130250.htm", "date_download": "2021-07-28T03:07:26Z", "digest": "sha1:CWM4XEOGRWPYECXEN35CFFRUBJFKFWLA", "length": 13490, "nlines": 326, "source_domain": "tamil.cardekho.com", "title": "best car in low விலை best engine - User Reviews மாருதி எஸ்-பிரஸ்ஸோ 130250 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஎஸ்-பிரஸ்ஸோமாருதி எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள்சிறந்த Low Price Best Engine இல் கார்\nWrite your Comment on மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மாருதி எஸ்-பிரஸ்ஸோ\nஎஸ்-பிரஸ்ஸோ எஸ்.டி.டி ஆப்ஷனல்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ தேர்வுCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி ஒப்பிடCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி ஒப்பிட அட்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ வக்ஸி பிளஸ் அட்Currently Viewing\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ ஆப்ஷனல் சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎஸ்-பிரஸ்ஸோ விஎக்ஸ்ஐ opt சிஎன்ஜிCurrently Viewing\n31.2 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எஸ்-பிரஸ்ஸோ வகைகள் ஐயும் காண்க\nஎஸ்-பிரஸ்ஸோ மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 446 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1387 பயனர் மதிப்பீடுகள்\nவேகன் ஆர் பயனர் மதிப்பீடுகள்\nbased on 396 பயனர் மதிப்பீடுகள்\nbased on 486 பயனர் மதிப்பீடுகள்\nbased on 354 பயனர் மதிப்பீடுகள்\nஆல்டோ 800 பயனர் மதிப்புரைகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 18, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ :- Cash Discount அப் to ... ஒன\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/lXluIt.html", "date_download": "2021-07-28T04:54:20Z", "digest": "sha1:3ORXKAVNFYHM3TVU4VXNKR4GEC7FVWSP", "length": 11835, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்\nநாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை பிஜேபி நிர்வாகிகள் கொண்டாடினர். தொடர்ந்து,\nதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலையில் அத்தனாவூர் பஸ் நிலையம் அருகில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு சோலையார்பேட்டை கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர் சி.கவியரசு தலைமையில் கொடியேற்றி பாரத் மாதா கி ஜே, இரும்பு மனிதர் நரேந்திர மோடி வாழ்க, போன்ற கோஷங்களை எழுப்பி. இனிப்பு வழங்கி அன்னதானம் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஇந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கோ வெங்கடேசன் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் மாவட்ட பொது செயலாளர் தண்டபாணி ஒன்றிய தலைவர் முரளி ஒன்றிய பொதுச் செயலாளர் ரவி மாவட்ட செயலாளர் கலை சோமசுந்தர பாரதி, அசோகன் சரவணன், ஒன்றிய துணைத் தலைவர் மாரிமுத்து மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் கலையரசு மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து ��க்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/lanka-gangster-mystery-death-case-17082020/", "date_download": "2021-07-28T04:50:13Z", "digest": "sha1:KTHSVF3RL2UUV6ML4HT7VTSL2LOQUCIJ", "length": 13802, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கு: மூவருக்கும் 31ம் தேதி வரை காவலை நீட்டிப்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅங்கொட லொக்கா மர்ம மரண வழக்கு: மூவருக்கும் 31ம் தேதி வரை காவலை நீட்டிப்பு\nஅங்கொட லொக்கா மர்ம மரண வழக்கு: மூவருக்கும் 31ம் தேதி வரை காவலை நீட்டிப்பு\nகோவை: இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கில் கைதான மூவருக்கு வரும் 31ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇலங்கையை சேர்ந்த போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் உயிரிழந்ததாக கூறப்படும் மர்ம வழக்கில் இலங்கையைச் சேர்ந்த அவரது காதலி என கூறப்படும் அமானி தாஞ்சி, போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் அவரது நண்பரான திருப்பூரைச் சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டு இருந்தார். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டத���.\nஇந்நிலையில், சிபிசிஐடி போலீசா கைது செய்யப்பட்ட மூவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇதனையடுத்து, நேற்று முன்தினம் இவர்களை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nபின்னர் அமானி தாஞ்சி புழல் சிறையிலும் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையிலும் தியானேஸ்வரன் பொள்ளாச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனிடையே, மூவருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மூவரும் கோவை குற்றவியல் நீதிபதி ஸ்ரீகுமார் முன்பு காணொளி காட்சி ஆஜர்படுத்தபடுத்தபட்டனர். அப்போது, அவர்கள் மூவருக்கும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nTags: அங்கொட லொக்கா மர்ம மரண வழக்கு, குற்றம், கோவை\nPrevious யானைகளின் விவரங்கள் பற்றிய அறிக்கை தயார் செய்ய உத்தரவு…\nNext அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை: லஞ்சம் வாங்கியதாக துணை பதிவாளர் மற்றும் உதவியாளர் கைது\nலாரியில் மணல் கடத்தல்: கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேர் கைது: லாரி பறிமுதல்…\nதொழிலதிபர் கடத்தல் : பிட்காயின்கள் மற்றும் பணம் கொள்ளை: கொள்ளையில் ஈடுப்பட்ட 6 பேர் கைது\nகாவலர் உடற்தகுதி தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து ஆள்மாறாட்டம்: இளைஞரை கைது செய்து விசாரணை\nகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் : 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் கைது\nவீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை\nஅரசு கட்டிடங்கள் மற்றும் தொகுப்பு வீடுகளை ஆட்சியர் ஆய்வு\nதண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த தொழிலாளி: சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை\nநகை கடையில் , ரூ. 25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு.. நகையை திருடியவரை விசாரித்த போது கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்கள்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%9F%BA%E6%9C%AC", "date_download": "2021-07-28T04:37:37Z", "digest": "sha1:2UR3WCBJZO3OZ2QRKN4OHXEWP3VGIGZH", "length": 4402, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "基本 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - basic; basically) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/alessandra-ambrosio-bikini-stills-goes-viral-076803.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T05:18:08Z", "digest": "sha1:VGV2NSCJXFPZSU4PEUQQKAYCC3LPDGK7", "length": 17399, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தாயி, எங்களை காப்பாத்து.. இது செம ஸ்டன்னிங்கால்ல இருக்கு..' பிரபல நடிகையின் மிரட்டும் பிகினி! | Alessandra Ambrosio bikini stills goes viral - Tamil Filmibeat", "raw_content": "\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தாயி, எங்களை காப்பாத்து.. இது செம ஸ்டன்னிங்கால்ல இருக்கு..' பிரபல நடிகையின் மிரட்டும் பிகினி\nசென்னை: மெக்சிகோ சென்றுள்ள பிரபல நடிகை அங்கிருந்து வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nIleana Bikini Photo Viral : Bikiniயில் ஒய்யாரமாய் பிகினியுடன் இருந்த இடுப்பழகி\nசோசியல் மீடியா ரசிகர்களை கண்டபடி பற்றவைக்கும் நடிகைகளில் ஒருவர் அலசாண்ட்ரா அம்புரோஸ்.\nஇவருடைய இன்ஸ்டா ஸ்டில்களுக்காகவே 10 மில்லியன் பாலோயர்கள் காத்திருக்கிறார்கள்.\nஅந்த பாலோயர்கள் லிஸ்டில், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் நடிகர், நடிகைகளும் இருக்கிறார்கள். அவர் ஒரு போட்டோ பதிவிட்டாலே, லட்சக்கணக்கான லைக்ஸ் ஓடி வந்து கொட்டுகிறது. அலட்டலே இல்லாமல், கிளாமர் மற்றும் பிகினி போட்டோஸை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார், இந்த அலசாண்ட்ரா.\nசிறு வயதிலேயே மாடலிங் உலகுக்கு வந்துவிட்ட அலசாண்ட்ரா, ஜேம்ஸ்பாண்ட் படமான கேஸினோ ராயல், டாடிஸ் ஹோம், டாடிஸ் ஹோம் 2 உட்பட சில ஹாலிவுட் படங்களில் சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிவி சிரீயல்களிலும் நடித்து வருகிறார். இன்னும் சில ஹாலிவுட் படங்களில் இவரை பார்க்கலாம். பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.\nஜாமி மஸூர் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்த அலசாண்ட்ராவுக்கு, ஆண், பெண் என இரண்டு குழந்தைகள். பிறகு ஹாலிவுட் வழக்கப்படி, ஜாமியை பிரிந்துவிட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். அடிக்கடி இன்ஸ்டாவில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரணகளப்படுத்தும் இவர், சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்றார்.\nஅ���்குள்ள ரிசார்ட் ஒன்றிலிருந்து, பிகினி மற்றும் டூபீஸ் உடைகளில் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்டார். அந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்போது வேற லெவல், பிகினி போட்டோஸை பதிவிட்டுள்ளார். இதற்கு மெக்சிகன் சன் என கேப்ஷன் கொடுத்து சூரியன் லோகோவை பதிவிட்டுள்ளார்.\nஅதனால் அவர் மெக்சிகோ சென்றிருப்பது தெரிகிறது. இந்த புகைப்படங்களும் ஜிவ்வென பரவிவருகிறது. இந்தப் போட்டோக்களையும் நெட்டிசன்ஸ், வழக்கம்போல ஆஹோ, ஓஹோ என புகழ்ந்து தள்ளியுள்ளனர். மானே, தேனே என அள்ளி விட்டுள்ளனர் புகழ்ச்சி வார்த்தைகளை.\nமெக்சிகோவில் பிரேசில் அழகி என்று கூறியுள்ள சிலர், நீங்க அடிக்கடி வர்றவங்கதானே, இது வேற ரிசார்ட்டா என்று கேட்டுள்ளனர். சிலர் மெக்சிகன் நெட்டிசன்ஸ், அவரை தங்கள் நாட்டுக்கு வரவேற்றுள்ளனர். எப்பவும் அப்படியே இருக்கீங்க.. அதுதான் உங்க அழகு என்று சிலரும், இது செம ஸ்டன்னிங்கால்ல இருக்கு, எங்களை காப்பாத்துங்க என்றும் சிலர் ஜாலியாக கூறியுள்ளனர்.\nஎன்ன ஒரு ஷேப்டா.. பிகினி அணிந்து சிக்ஸ்பேக்கை காட்டும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nவாவ், என்னா ஸ்டில்.. பிளாக் மேஜிக்காம்.அசத்திய ஹாலிவுட் பிகினி குயின்.. ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்\nஎன்னா அழகு.. கிறக்கும் லுக்கில் பிகினி ஸ்பெஷலிஸ்ட்டின் மிரட்டும் போஸ்.. வாய் பிளக்கும் ஃபேன்ஸ்\nஉள்ளாடை அணியாமல்.. மகளுடன் அப்படியொரு போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nபிகினியே வெட்கப்படும் பிகினி.. அடடா நடிகையின் மேஜிக்கல் பியூட்டி.. அப்படி வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nபிகினியில் பூப்பறிக்கும் நடிகை அலசாண்ட்ரா.. அழகான பூவா நீங்க மாறிடப் போறீங்க.. உருகும் ஃபேன்ஸ்\nஎக்கச்சக்க கிளாமரில் பிரபல ஹீரோயின்... ரணகள பிகினியில் அதகளம்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்\nஅரபிக் கடல் அழகே.. பூஜா ஹெக்டேவையே பொறாமைப் பட வைக்கிறீங்களே.. வைரலாகும் பிகினி பிக்ஸ்\nஅமைதியில்லாத ஆத்மாவாம்.. மாலத்தீவு கடலில் மல்லாக்கப்படுத்தபடி தத்துவம் சொல்லும் பிரபல நடிகை\nமகளுக்கும் பிகினி மாட்டி விட்ட பிரபல நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா என கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nஅரை நிர்வாணமாக குளிக்கும் பிரபல நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்\nபிரபல ஃபேஷன் இதழுக��காக.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகை.. வைரலாகும் கவர் போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: alessandra ambrosio mexico instagram அலசாண்ட்ரா அம்புரோஸ் மெக்ஸிகோ இன்ஸ்டாகிராம்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீங்க.. வரி கட்டுறேன்.. அபராதம்லாம் கட்ட முடியாது.. விஜய் பளிச்\nஅஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nபாத் டப்பில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிகில் நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nமொட்டைமாடி போட்டோ ஷூட்.. போலீஸ் யூனிஃபார்மில் மிரட்டல்.. வனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nயம்மாடியோவ்...கிக்கேற்றும் லுக்கில் ஹாட்டான போஸ்...சூடேற்றும் இனியா\nYashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sofia-hayat-gets-married-045976.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:30:09Z", "digest": "sha1:O5QY7KH5H54FFLWBTQZQPPDZXDQHYEFA", "length": 13949, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலரை திருமணம் செய்த கன்னியாஸ்திரியான நடிகை | Sofia Hayat gets married - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nNews டெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nAutomobiles நாம் நினைப்பதை விட செம்மையா இருக்க போகுது புதிய கிளாமர் பைக்கை களமிறக்க தயாராகும் ஹீரோ\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலரை திருமணம் செய்த கன்னியாஸ்திரியான நடிகை\nமும்பை: கன்னியாஸ்திரியாக மாறிய பாலிவுட் நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nநடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மன் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு தனது அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.\nதிடீர் என ஒரு நாள் நான் கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்தார்.\nநான் தான் பெண் ஏசு. இனி என்னை அனைவரும் அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன் என்றார் சோபியா.\nகன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்த சில நாட்களில் தனக்கு எந்த பிரா நன்றாக உள்ளது என்று கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சோபியா.\nகடவுளின் பாதையில் செல்வதாக கூறிய சோபியா ரோமானியாவை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் விளாட் ஸ்டானெஸ்கூ மீது காதலில் விழுந்தார். நிச்சயதார்த்தமும் நடந்தது.\nசோபியா ஹயாத், விளாட் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் எகிப்திய முறைப்படி நடந்தது. சோபியாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.\nநீயா நானாவில் கலந்து கொண்ட ஒரு பெண் தனது திருமணத்தன்று ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்றார். சோபியாவோ நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் ஒய்யாரமாக வந்து இறங்கினார்.\nஎன்னுடைய 'அதை' வணங்குங்கள்.. வில்லங்கமான பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை\nநான்தான் கறுப்பு சாமி.. கையில் ஆட்டுத்தலையுடன் கவர்ச்சி உடையில் ஏழரையை கூட்டும் நடிகை\nரோஹித் சர்மாவுடன் உறவு: திடுக் தகவல்களை வெளியிட்ட நடிகை\nஉள்ளங்காலில் ஸ்வஸ்திக் பச்சை: நடிகையை கழுவிக் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nகழுத்தை நெரித்து கொல்ல முயன்றார்: கணவர் மீது பிக் பாஸ் பிரபலம் புகார்\nஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்ட பிக் பாஸ் பிரபலம்\nகணவர் என்னை பலாத்காரம் செய்தாரா: பிக் பாஸ் பிரபலம் விளக்கம்\nஅரக்கன், ஃபிராடு, கடன்காரன்: கணவரை பிரிந்த பிக் பாஸ் பிரபலம்\nஎந்த பிரா எனக்கு நல்லா இருக்கு: ரசிகர்களிடம் கேட்கும் நடிகை சோபியா ஹயாத்\nபாபா ராம்தேவை விட நான் குறைச்சலா டிரஸ் போடலை: மாஜி நடிகை சோபியா ஹயாத்\nகல்யாண சாப்பாடு எப்போ போடுவாங்கன்னு தெரியலையே திருமணத்தை தள்ளிப் போட்டு வரும் கோலிவுட் நடிகைகள்\nலாக்டவுன் முடியும்னு எதிர்பார்த்தா வயசாகிடும்.. சட்டுப்புட்டுன்னு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாமசூத்ரா நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு சிக்கல்.. ஆபாச பட விவகாரம் தொடர்பாக மும்பை போலீஸ் சம்மன்\nசீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nதிருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiruvonum.wordpress.com/2013/12/11/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-7-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-07-28T05:14:12Z", "digest": "sha1:OEZU4C7NAG6WXKUP4VV5NZORP6S7GCQP", "length": 13662, "nlines": 40, "source_domain": "thiruvonum.wordpress.com", "title": "ஹரி வம்சம் -7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்.. | Thiruvonum's Weblog", "raw_content": "\n« பிரபத்தி துவயம்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..\nமூன்றாம் பத்து திருவாய்மொழி யில் -வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள் »\nஹரி வம்சம் -7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்..\nபாரதத்தில் பரத குலம் பாண்டவர்கள் கதை/ பாகவத்திலும் தசம ஸ்கந்தம் மட்டும் கிருஷ்ண கதை/ திருப்தி இல்லை என்பதால் அதனால் ஹரி வம்சம் இயற்றினார் -ஹரி/விஷ்ணு/ பவிஷ்யத் பர்வங்கள். மூன்றும் உண்டு..பால கிருஷ்ண செஷ்டிதங்கள் சுருக்கம்..பெரியவன் செய்த சரித்ரத்தில் நோக்கு இதில்..த்வாரகையில் எட்டு தனி பட்ட மகிஷிகளை சேவிக்கலாம் ..பிரத்யும்னன்/அனிருத்னன் சரித்தரமும் உண்டு..கங்கை யமுனை சரஸ்வதி கூடி இருக்க பார்வதி தேவி சொல்லும் விரதம்.. அருந்ததி தேவி கேட்க புண்யக விரதமும் . வேறு பல சொல்கிறாள்..\nஉயர்ந்தவர்கள் பேசினால் உயர்ந்த கருத்து வரும்..தர்மம் இருவரும் சேர்ந்து அனுஷ்ட்டிகனும்..சக தர்ம சாரிணி..சக தர்ம சரிதவ –\nபஞ்ச சம்ஸ்காரம் இருவருக்கும் ஆத்மா சம்பந்தம் ..தேக சரீர கர்மாவில் வாசி இருக்கலாம்..கார்கி மைத்ரேயி போன்றவர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள் .விதித்து பண்ண சொல்ல கூடாது ஆசை உடன் பண்ணனும்..ச்ரத்தை��ுடன் பண்ணனும்..தாயார் பக்கம் ஒதுங்கி இருக்கணும் ..அவள் மூலம் தான் அவனை கிடடனும்..\nபக்தி ப்ரீதி போக்கும்..விரதம் உறுதி கொடுக்கும்.தர்மம் விட்டு விடுக்க கூடாது ..உமா தேவி உபதேசிகிறாள் ..புண்யக விரதம்..குன்று குடையாய் எடுத்தாய் -குணம் போற்றி தேவன் அனுகூலன் என்று மன்னித்தார்.. அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் உன்னை இனியன் என்று அறிய கிலாத –பாரி ஜாத மரம்–தானம் கொடுக்கும் விரதம்..உமா தேவி அருந்ததி தேவி பேசினதை நாரதர் ருக்மிணி தேவிக்கு சொல்கிறார்…கங்கை யமுனை சரஸ்வதி லோக முத்ரா-கவரி ஆனா நதி.. ..கண்டகி நதி../ஸ்ரீ தைர்ய தேவதை.. மதி புகழ் தேவதை..பத்து பேரும் வந்து அமர்ந்து கேட்டார்கள்..தானம் உபவாசம் இரண்டு பகுதி..தானம் மட்டும் கொடுத்து முடிக்க முடியாது.\nசாஸ்திரம் சொன்ன படி இருந்து பக்தி செலுத்தனும்..சுத்தி வேணும்..ஆசாரம் வேணும்..அரையர் சுவாமி- வெத்திலை -பாக்கு என்று விக்ரகம் போட்டு கொண்டு….அபச்சாரதுக்கு மன்னிப்பு கேட்டார்….சந்தன கோவில் ஆழ்வார் பணக் காரர்..திரும்பி கொண்டு விட்டு விட ஈர சொல்லில் தோய ஆசை..அவனுக்கு சரத்தை பாசுரங்களே வேணும்..\nசுசி ருசி /சண்டை கூடாது ..முதியோர் நிலையம் அதிகம்..கூடாது …கங்கை யமுனை விரஜை ஆவாகனம் என்று சொல்லி கொள்ளணும்.புனிதம் ஆகினதே அவன் திரு உள்ளம் தானே..நினைவு தான் முக்கியம்..சிந்தனை ஒரு முக படனும்..அக்ஷதை குசம்-தர்ப்பம்- வலது கொம்பில் பசு மாட்டில் .பரோஷித்து தானும் கணவனுக்கும் பிரோஷனம்.. விரதத்தில் இருப்பதால் பெரியவர்க்கும் ப்ரோஷணம் பண்ணலாம்..அசல்யம்-முள் படுக்கை கூடாது..தர்ப்பம்/ மான் தோல்.பரப்பி பட்டு துணி போட்டு அமரனும்.. கை கால் அலம்பி கொண்டு வரணும்..வெள்ளை ஆடை தரிகனும் விரதம் பொழுது..தோலால் பண்ணிய செருப்பு போட்டு கொள்ள கூடாது…நெய் உண்ணோம் பால் உண்ணோம்-பார்க்க விட விலையே கண்ணன்..பார்த்தே அறியாள் ..மரபு படி இருக்கணும். செய்யாதது செய்யோம் தீ குரளை சென்று ஓதோம்.போய் வம்பு பேசகூடாது..நதி ஜலம் புண்யம்..ஒரு ஆண்டு இருக்கணும்.. ஒரு மாதமாவது ..முடிக்கும் நாள் 11 பேரை அழைத்து புடவை கண்ணாடி விசிறி தானம் அன்னம்.. சுக்ல பாஷா நவமி- சிறந்த பூஜை விநியோகம் முடியு முன் நாள் உபவாசம் இருக்கணும்..பர்தாவும் தானும் சவரம் பண்ணி கொள்ளணும் நகத்தை கத்தரித்து ..கும்ப தீர்த்தம் பிரோஷித்து கொ���்ளணும்\nச குடும்பராய் -ச குடும்ப சமேதராய் போல குஞ்சி குழல் தாள இறக்கி வாரி விடுவது பின்பு தொங்கும் தலை முடியை இரண்டு சப்தங்கள்….தானம் எதிர் பார்த்து கொடுக்க கூடாது ..ஸ்ரத்தையாக தரனும் நல்லதை தரனும் சரியதா தேயம்….யதோத தஷினையாக ச்வீக்ரித்ய -மனசால் சாஸ்திரம் சொன்ன படி நினைத்து கொள்ளுங்கள்..அம்பரமே தண்ணீரே சோறே மூன்றும் நன்றாக பண்ணுவார் -ஏ காரம் நன்றாக இதை தானமாக செய்யும் நந்த கோபாலன் ..16 /17/ 18/ மூன்று இடத்திலும் -வாமனன் கோவிந்தா மூன்று பாசுரங்களிலும் அருளினால்..நாராயண்ணனே 1 7 10 பாசுரம் ..குத்து விளக்கில் மாமனார் பெயரை சொல்ல வில்லை-பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம்.. வஸ்த்ர /அன்ன /கோ தானம் மூன்றும் சொல்லி இருக்கிறது ..நாமே தறி போட்டு நெஞ்ச வஸ்த்ரம் -சரத்தை வேணும் என்று ..புஷ்பம் தாமே தொடுத்து கொடுப்பது போல-ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ..நூலையாவது வாங்கிய வஸ்த்ரம் மேல் வைத்து கொடுக்க வேண்டும்.. வெள்ளை ஆடை மட்டும் தரனும்..நல்ல வழியில் சம்பாத்தித பணத்தை வைத்து வாங்கி இருக்கணும்..\nஅன்னம் -செய்யா ஆசனம் -பாய் இருப்பிடம் தான்யம் வேலை காரர் போல பணி விடை செய்யணும்..விரும்தோம்பல் ..பசு தானம்..மாவால் பிடிக்க பட்ட கோ தானம் சரயு நதியில் அதே மாடு ..பவதி பிசாந்தேகி பண்ணுவது போல -ஸ்ரத்தையாக செய்யணும் அதையாவது..வாழை பிடித்து கன்று குட்டி கூட -தானம் கொடுத்த பொருள் என்று நினைக்க கூடாது..நல்ல எண்ணத்துடன் தானம்.. நினைத்தது நடக்கும்..உமா வரதம் பார்வதி வரதம் ..பாயசம் பண்ணி -பிரசாதம்/பருப்பு மூன்றும் வேணும்..மூத்த பெண்கள் சொல் படி கேட்கணும்..\nஆழி எழ பதிகம் ஆரோக்கியம் கொடுக்கும் வென்றி தரும் பதிகம்..திரி புரம் சரித்ரம்..பரதனும் தம்பி சத்ருக்னனும் இலகுவனோடு மைதிலும்..கோஷ்ட்டி- நாட்டில் இருந்தவர்/ பின்னோடு போனவர்கள்.. ஆழ்ந்த அனுபவம்.. நின்றான் இருந்தான் கிடந்தான் திரு வள்ளி கேணி ..திரி புரம் எரித்த கதையும் ..முடை அடர்த்த சிரம் ஏந்தி –இடர் கெடுத்த திரு வாளன்..ஷட் புர கதை பார்ப்போம்..59/8\nபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/pen-drive-virus.html", "date_download": "2021-07-28T03:56:14Z", "digest": "sha1:XLVFVIYEQXH63HTBW22UMUZSHMGBQD3M", "length": 4985, "nlines": 51, "source_domain": "www.anbuthil.com", "title": "Pen Drive மூலம் கணினிக்கு Virus வராமல் தடுக்க பயனுள்ள மென்பொருள்", "raw_content": "\nPen Drive மூலம் கணினிக்கு Virus வராமல் தடுக்க பயனுள்ள மென்பொருள்\nநமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,இது இரண்டு வகைகளில் வருகிறது ,1. internet மூலம் 2 . pendrive மூலம் இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது, அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் , சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது , அது ஆகாமல் போகலாம்,\nஅந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு சென்று இதை download செய்யவும் , பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல் சென்று ஒரு shortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் , பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,\nஅதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,\nAutoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,\nஇதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,\nபிறகு ok செய்து வெளியில் வரவும் ,\nஇப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் , இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,\nபதிவிற்கு ஆதரவு தந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\npen drive VIRUS கணினி பாதுகாப்பு\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/180742-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-07-28T03:55:36Z", "digest": "sha1:A4ZOXXEFJZNMCYSLXEXGQDRHPST4Y7QJ", "length": 13516, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக இந்தியர் தேர்வு | சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக இந்தியர் தேர்வு - hindutamil.in", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nசியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக இந்தியர் தேர்வு\nஅமெரிக்காவின் சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக அமெரிக்க இந்தியர் ஷாமா சாவந்த் (41) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருளாதார ஆசிரியையான ஷாமா சாவந்த், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந் தவராவார். மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட சியாட்டில் நகர்மன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஷாமா சாவந்த், 3,100 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.\nஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் 15 அமெரிக்க டாலர் என்ற கோரிக்கையை வென்றெடுப்போம் என்கிற கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாமா சாவந்த் ஈடுபட்டார். வரும் ஜனவரி 1-ம் தேதி நகர்மன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார். அவரது வெற்றி குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “சாவந்திடம், அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் எந்தப் பிரச்சினைகள் பற்றி கேட்டாலும், அதற்கு தீர்வு சோஷலிசம்தான் என்று கூறுகிறார். சோஷலிச பாதையில் பயணம் செய்தால்தான் உண்மையான ஜனநாயகத்தை கட்டமைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்” என தெரிவித்துள்ளது.\nஷாமா சாவந்த் கூறுகையில், “எனது 20-வது வயதில் அமெரிக்காவில் குடியேறியபோது, வருவாய் ஈட்டுவதில் மக்களுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்” எனறார். ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்த சாவந்த், அந்த பணியை ராஜிநாமா செய்துவிட்டு பொருளாதாரம் கற்றார். இப்போது சியாட்டில் மத்திய சமுதாய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.\nசியாட்டில்ஷாமா சாவந்த்நகர்மன்ற உறுப்பினர்அமெரிக்க வாழ் இந்தியர்அமெரிக்க அரசியலில் இந்தியர்\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஇஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த நபர் ஈரானில் கைது\nஒலிம்பிக் போட்டி நடக்கும் டோக்கியோவில் அதிகரிக்கும் கரோனா\nஆப்கனில் அதிகரிக்கும் பொதுமக்கள் பலி\nவிஜய் மல்லையா திவாலாகிவிட்டார்: இந்திய வங்கிகள் தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு\n- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nராஜ் குந்த்ராவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்\nஆம் ஆத்மி கட்சிக்கு ரூ. 19 கோடி தேர்தல் நிதி வசூல்\nநகரை மாற்றும் தானியங்கி கார்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/2", "date_download": "2021-07-28T03:07:05Z", "digest": "sha1:SMQI7P6HGO53U2YMYSPVKWJ3DZWRPR5C", "length": 10710, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விவசாயிகள் குற்றச்சாட்டு", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nSearch - விவசாயிகள் குற்றச்சாட்டு\nதஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும்...\nதிமுக ஆட்சியில் மின்வெட்டு அதிகரிப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு\nஇந்த ஆண்டு வெளியிடப்படும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளிடம் வரவேற்பை பெறும்: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...\nகர்நாடக அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: காவிரி...\nமானாவாரி விவசாயிகள் சங்கத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் போராட்டம்\nஇருட்டு அறையில் கருப்பு பூனையை தேடுகிறார் எடப்பாடி பழனிசாமி: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவேடசந்தூர் அருகே வீட்டில் கரோனா தடுப்பூசி பதுக்கல்: மகப்பேறு உதவியாளர் பணியிடை நீக்கம்\nதடுப்பூசி வழங்குவதில் பாரபட்சமான அணுகுமுறை: பிரதமர் மோடி மீது கே.எஸ்.அழகிரி விமர்சனம்\nமத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டம்; மார்க்சிஸ்ட் முடிவு\nநாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்த ராகுல் காந்தி: போராடும் விவசாயிகள் தீவிரவாதிகளா, உழவர்கள்...\nவிளைநிலங்களை ஆக்கிரமிக்கும் மதுபாட்டில்கள்; விவசாயிகள், கால்நடைகள் வ���ர்ப்போர் வேண்டுகோள்\nநாட்டிலேயே முதல்முறையாக வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிஆர்எஸ் பெண் எம்.பி.க்கு 6...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/04/blog-post_27.html", "date_download": "2021-07-28T03:17:36Z", "digest": "sha1:OKDKVVOODZM5QG6UTBRUZ3YY43COOZKN", "length": 46222, "nlines": 111, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "மாராட்டியம் காட்டும் மொழி வழி", "raw_content": "\nமாராட்டியம் காட்டும் மொழி வழி\nமராட்டிய மாநிலத்திலுள்ள நடுவணரசின் அனைத்து அலுவலகப் பிரிவுகளிலும் மராட்டிய மொழியையே பயன்படுத்த வேண்டும் என இன்றைய மராட்டிய ஆட்சியாளர்கள் ஆணை பிறப்பித்துள்ளனர். நடுவணரசின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களிலும் மராத்தி மொழியைக் கட்டாயமாக்கி 5.12.2017இல் மாநில அரசு ஆணை பிறப்பித்தது.\n“வங்கிகள், தொலைத்தொடர்புத்துறை, அஞ்சல்துறை, காப்பீட்டுத்துறை, ரயில்வே சேவைகள், மெட்ரோ ரெயில், மோனோ ரெயில், விமான சேவைகள், எரிவாயு, பெட்ரோலியத்துறை, வரியியல், மாநிலத்தில் செயற்பட்டு வரும் பொதுத்துறைகள் அனைத்தும் மராத்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்,” என ஆணை குறிப்பிடுகிறது.\n1965 - இந்திஆதிக்க எதிர்ப்பு மாணவப்போர் மொழிவழி அடிப்படையிலான தேசிய இன எழுச்சி ஒன்றுண்டு என்பதைப் பிற தேசிய இனங்களுக்கு எடுத்துக்காட்டியது. அதன் தொடர்ச்சியில் இன்று மராட்டியம் தன் மக்களுக்கான மொழியுரிமைகளை உறுதிப்படுத்துகிறது. 1965 - போரின் உடனடி வினையாக “இதுகாறும் ஆங்கிலமும் இந்தியாவின் ஆட்சிமொழியாக நீடிக்கவேண்டும் (English shall continue to be official language of India)\nஎன்ற சட்டபூர்வ உறுதிமொழியைக் கோரி நின்ற தி.மு.கவினர், அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள அனைத்துத் தேசிய மொழிகளையும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக்க வேண்டும்,” என்ற முன்னகர்வு���்கு வந்தனர். நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றியபோது, தி.மு.க.தலைவர் அண்ணா, “இந்தியாவின் அனைத்துத் தேசிய மொழிகளும் மையஅரசின் ஆட்சி மொழிகளாக வேண்டும்; மையஅரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகும்வரை ஓயமாட்டேன்,” என உரையாற்றியது குறிக்கப்பட வேண்டியது.\nதி,மு.க தலைவர் அண்ணா முன்வைத்து ஆற்றிய உரைக்கு, பூபேஷ் குப்தா போன்ற பொதுவுடைமைக் கட்சியினரும் பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் காட்டிய வரவேற்பு, பிற மாநிலத்தவர் காலதாமதமாகவேனும் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதின் நிரூபணமாக ஆகியது. இன்று மராட்டியம் முன்வந்து செயலாற்றியிருக்கிறது. இது அனைத்துத் தேசியமொழிகளும் ஆட்சிமொழித்தகுதி பெறவேண்டுமென்ற கோரிக்கையின் செயற்பாட்டு வடிவம்.\n“ஏற்கெனவே சட்டம் இருந்தும் மத்திய அரசு அலுவலகங்கள் அதைப் பின்பற்றவில்லை. அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்,” என மராத்தி மொழித்துறை அமைச்சர் வினோத் தாவடே கூறுகிறார். மொழிவளர்ச்சிக்காக, மொழிக்காப்புக்காகத் தனி ஒரு அமைச்சர் மராட்டியத்தில் இருப்பது நமக்கெல்லாம் வியப்பான தகவல். பி.ஜி.கேர் தலைமையிலான ஆட்சிமொழி ஆணையம் 1956 ஆகஸ்டு 6இல் அளித்த பரிந்துரைகளில் இப்பரிந்துரையும் இடம் பெற்றுள்ளதையே தாவடே சுட்டிக் காட்டுகிறார்.\nபி.ஜி. கேரின் பரிந்துரை வருமாறு:\n“நடுவண் அரசின் முகவர்களாக ரயில்வே, அஞ்சல், தொலைத்தொடர்பு, வருமானவரி, சுங்கம் போன்ற பலதுறைகள் செயற்படுகின்றன. மாநிலங்கள் அளவில் கிளைகளுடன் இயங்குகின்றன. இவை போன்ற அனைத்துத் துறைகளிலும் மொழிப்பிரச்சனை இருந்து வருகிறது. இப்பிரிவுகள் அனைத்திலும் நிரந்தரமாக இரு மொழிக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டும். உள்நிர்வாகத் தொடர்புக்கு இந்தியைப் பயன்படுத்துகிறபோதே, மாநில மக்களுடனான தொடர்பில் அந்தந்த மாநில மொழியைப் பயன்படுத்த வேண்டும். இத்துறைகள் எந்த மக்கள் பயன்பாட்டுக்கு உருவாக்கப்பட்டனவோ, அதற்கேற்ற மொழிக்கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் நலன்களைப் பலியிட்டு ‘இந்தியைப் பரப்புதல்’ என்னும் கதவுகளைத் திறப்பதற்கான சாவியாக மட்டுமே இத்துறைகளைப் பயன்படுத்தக்கூடாது,” (A Solution to the union official language problem : page -11)\nபி.ஜி.கேர் அளித்த மொழிஆணையப் பரிந்துரைகளையே, மராட்டிய மொழி அமைச்சர் வினோத் தாவடே, ��அரசுத் திட்டங்கள் எதுவாக இருப்பினும் அவை எவ்வித மொழித் தடையுமின்றிச் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும். ஆங்கிலம் இந்தியைப் பயன்படுத்துவதுபோல், மராத்தி மொழியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்,” என்று எடுத்துரைக்கிறார்.\nநீதியரசர் ஆர். எஸ் சர்க்காரியா தலைமையிலான மைய மாநில உறவுகள் குழுமம், “மைய மாநில அரசு ஆகியவற்றின் பணிகளும் நாட்டின் ஒரு பகுதியிலுள்ள மக்களோடு தொடர்புகொள்ளும்போது அந்தந்த மாநில மக்களின் மொழியிலேயே தொடர்புகொள்ள வேண்டும். ஒரு மக்கள்நல ஆட்சியில் இது இன்றியமையாததாகும். அனைத்துப் படிவங்களும் விண்ணப்பங்களும் கடிதங்களும் சீட்டுகளும் அறிக்கைகளும் அந்தந்தப் பகுதி மக்கள் பேசும் மொழியிலும் ஆட்சி மொழியிலும் இருக்க வேண்டும்,” என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் விருப்பமும் மனசும் நடுவணரசுக்குத் துளியும் இருந்ததில்லை என்பதையே முந்திய, தற்போதைய அரசுகள் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றன.\n1990இல் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கை நடவடிக்கை இதன் சாட்சியமாகிற்று. பல்வேறு மொழிகள் பேசும் தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தில் தனது துறைகளுக்கு மத்திய அரசு, ஒரு வாரம் இந்தியில் கையொப்பமிடும்படி போட்ட உத்தரவு அப்படிப்பட்டது.\nநடுவணரசின் பல்வேறு துறைகளில் பல மாநில ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்; அவர்களில் பெரும்பான்மையினர் இந்தி தெரியாதவர்கள்; ஆங்கிலம் படித்தவர்கள்; அவர்கள் நடுவணரசுப் பணிக்கு ஆங்கிலத்தில் எழுதித் தேர்வானவர்கள் . இந்தி பேசும் பகுதியினர் இந்தியில் தேர்வு எழுதிப் பணியில் சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப் பணிகளை லகுவாகக் கைப்பற்ற வாய்ப்பாயிற்று. ஆனால் வேறுவேறு மொழிபேசும் மாநிலத்திலிருந்து வந்த பணியாளர் அனைவரும் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடுவதின் மூலம் அவர்களின் தேசப்பற்று சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அவரவர் தாய்மொழியில் கையெழுத்திடக் கேட்டிருந்தால், அவர்களும் உள்ளுணர்வுடன் உவகையோடு செய்திருப்பார்கள். இப்போது மராட்டிய மொழி அமைச்சர் தாவடே செய்திருப்பது அதுதான். உண்மையில் அதுதான் தேசப்பற்று. ஒரு பல்லின அரசு தன் மக்களிடம் தேசத்தின் மீதான அபிமானத்தைக் காட்டக் கோரும் வழி அது.\nஅன்று ��ருவாரம் இந்தியில் கையொப்பமிடக் கேட்டது, இந்நாளில் நிர்வாகப் பணியனைத்தும் இந்தி மொழியிலேயே நடைபெற வேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் அதிகாரக் கட்டளையாக உருக்கொண்டுவிட்டது. அது வெளிப்படையாய் ஆணையாகவும், உள்ளில் அதுவே நடைமுறையாகவும் வடிவெடுத்துள்ளது. ஒருசோறு பதம் என்கிற மாதிரி தர முடியும். எனது வருமானவரி அட்டையில் (pan card) பிறந்த நாள் தவறாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.பிழைதிருத்தம் செய்யக் கேட்டு ஆடிட்டர் கையொப்பமிட்டு டெல்லி தலைமையிடத்துக்குக் கடிதம் அனுப்பினேன். நத்தை வேகத்தில் எனக்கு வந்த பதிலில் முன்பக்கத்தில் இந்தியும் பின்பக்கத்தில் ஆங்கிலமும் இருந்தது. ஆனால் இந்தப்பதில் சென்னையிலுள்ள சாஸ்திரி பவனிலிருந்துதான் எனக்கு வருகிறது. எனக்கு இந்தி தெரியாது, ஆங்கிலமும் தெரியாது என வைத்துக்கொள்வோம். தாய்மொழி மட்டும் அறிவேன் எனில், நான் என்ன செய்ய இயலும் அரசுப் பணியாளர்களோடு மட்டுமல்ல; “மக்களில் ஒருவனாகிய என்னோடும் மைய அரசு என் மொழியில் பேசுவேண்டும். நான் என்னுடைய மொழியில் அரசுடன் பேசவேண்டும்,” என்பது நியாயமான, அறம்சார்ந்த எதிர்பார்ப்பு அல்லவா\nஒவ்வொரு மாநிலத்திலும் நடுவணரசு அலுவலகங்கள் இயங்குகின்றன. மாநிலத்திலுள்ள மக்களுடன் இந்த அலுவல் தொடர்புகள் அவர்களின் மொழியில் இயங்குதல் என்ன பிழை இந்த அலுவலகங்கள் எவையும் மற்றொரு மொழி பேசும் மாநிலத்துடன், அம்மக்களுடன் பேசவில்லையே இந்த அலுவலகங்கள் எவையும் மற்றொரு மொழி பேசும் மாநிலத்துடன், அம்மக்களுடன் பேசவில்லையே அந்த அலுவலகங்களெல்லாம் மராட்டிய மொழியிலேயே பேசவேண்டும், செயல்படவேண்டுமென்பது மராட்டிய அரசின் நிலைப்பாடு.\nஏற்கெனவே உள்ள ஆணைகளைச் செயல்படுத்தவில்லை என மராட்டிய மொழி அமைச்சர் குறிப்பிட்டது போலவே, இங்கும் தமிழ்நாடு இதுவரை செயல்படுத்தாத , அநேகமாகத் தமிழ்நாட்டு அரசுகளால் மறக்கப்பட்டுவிட்ட- நடுவணரசின் ‘இந்தி ஆட்சிமொழிச் சட்ட ஆணையம் திருத்தச் சட்டம்’ ஒன்றுள்ளது. நாம் இதுவரை அதனைப் பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளோம் என்பது தெரிய வந்திருக்கிறது.\n1976ஆம் ஆண்டு இந்தி ஆட்சிமொழிச் சட்ட ஆணையம் வெளியிட்ட திருத்த விதிகள் பின்வருமாறு:\n“இந்தி ஆட்சிமொழிச் சட்டம் தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு மட்டும் செல்லும��. இந்தியாவின் ஆட்சி மொழிச் சட்டம் 1963 இன் கீழ் வகுக்கப்பட்ட, அலுவல் மொழிகள் விதிமுறைகள் 1976 - (Official Languages [Use for Official Purposes of the Union] Rules, 1976) மிகத் தெளிவாக இந்தி அலுவல்மொழி தமிழகத்துக்குப் பொருந்தாது.” என வரையறுக்கிறது. மத்திய அரசின் இணையதளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது ‘They shall extend to the whole of India, except the State of Tamilnadu’.\n(இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக):\n2(b) இல் கூறியவாறு, தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சகம் அல்லது அலுவலகம், மத்திய அரசாங்கம் நியமிக்கும் எந்த ஒரு ஆணையமும் குழுவும் தீர்ப்பாயமும், மத்திய அரசாங்கத்துக்கு உடைமையான அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருக்கிற எந்த ஒரு தொழிற்கழகமும் தொழில்நிறுவனமும் - ஆகிய அனைத்துக்கும் இந்த விதிமுறை பொருந்தும். (Ministry, Department or office of the Central Government, any office of a Commission, Committee or Tribunal appointed by the Central Government and any office of a corporation or company owned or controlled by the Central Government .)\n“இந்திய அரசு இந்தி பேசும் மாநிலங்களோடு இந்தியில் மட்டுமே தொடர்பு கொள்ளும்; இந்தி பேசாத தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களோடு இந்தியிலும் ஆங்கிலத்திலும் தொடர்புகொள்ளும். தமிழ்நாட்டோடு ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ளும். தமிழ்நாடு அரசு நடுவணரசோடு தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்பு கொள்ளலாம்,” என 1976- இந்தி ஆட்சி ஆணையம் வகுத்த திருத்தத்தினை - மாற்றிமாற்றி ஆட்சிக்கு வந்த இரு கழகங்களும் நடைமுறைப் படுத்தவில்லை. இந்தத் திருத்தங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தால் , எனக்கு ஏற்பட்ட அவலம் போல் மூர்க்கமான மொழியாதிக்க அமில வீச்சு எம் மாநில மக்கள் முகத்தின் மீது தொடர்ந்து வீசப்பட்டிருக்காது.\nமக்கள் நலன் என்னும் ஒரு புள்ளி முக்கியமானது. மக்களின் வாழ்வியல் கொள்கையிலிருந்துதான் மொழிக்கொள்கை உருவாகும். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் 10ஆம் வகுப்புவரை அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்கப்படும்; மலையாளம் கட்டாயமாகக் கற்றுக்கொடுக்காத பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான அரசு ஆணையினையும் பிறப்பித்துள்ளார்.\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலப் பள்ளிகளில் வங்கமொழி கட்டாயப்பாடம் என்னும் ஆணையினைப் பிறப்பித்துள்ளார். கர்நாடக முதலமைச்சர் சித்தா��ாமையாவும் கர்நாடகத்தில் நடைபெறும் அனைத்துப் பள்ளிகளிலும் கன்னடம் கட்டாயப் பாடம் என்னும் ஆணையினை வெளியிட்டதுடன், இந்திமொழி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்ட அழைப்பினையும் விடுத்துள்ளார்.\nநூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி கொண்ட 1965 போராட்டத்தின் விளைவைச் சமகால அரசியல் தராசில் நிறுத்துப் பார்க்கவேண்டிய தருணத்தில் வாழுகிறோம். இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தியை நிலைநிறுத்தும் பணி தொய்வில்லாமல் தொடருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் இந்திமொழி வளர்ச்சிக்கான 117 பரிந்துரைகள், பா.ஜ.க. ஆட்சியில் குடியரசுத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐம்பது ஆண்டுகள் தமிழ்நாட்டின் நிர்வாகத்தினை மட்டுமல்ல, கல்வி முழுமையையும் ஆங்கிலம் கவர்ந்துகொண்டது. 50 ஆண்டுகளாய்க் கழகங்களின் ஆட்சியினர் தமிழ்வழிக் கல்வியைத் தரவில்லை, ஆங்கிலக் கல்வியை வளர்த்தனர். “இனி பள்ளிகள்,கல்லூரிகளில் தமிழ் வழிக்கல்வி செயல்படுத்தப்படும்; ஆங்கிலப் பிரிவுகள் அகற்றப்படும்,” என முதல்வர் அண்ணா 23.1.1968 அன்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஐந்து ஆண்டுகளுக்குள் தமிழ் முழுமையாய்க் கல்வி மொழியாய் ஆக்கப்படுமென்றார்.\nகருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006 சூன் 16இல் ஒன்றாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் என தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பித்தது. தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது என்றுதான் இருந்ததே தவிர தமிழ்வழிக் கல்வி கட்டாயம் எனச் சொல்லவில்லை.\n2014 செப்டம்பர் 18இல் ஜெயலலிதா, “நடுவணரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் முதல்வகுப்பு முதல் பத்தாம்வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம்,” எனச் சட்டமியற்றினார். இரு முதல்வர்களும் நிறைவேற்றிய சட்டங்கள் எதனால் காணாமல் போயின உதட்டுக்குத் தமிழ்; உள்ளத்துக்கு, நிர்வாகத்துக்கு, கல்விக்கு அயல்மொழி என சாதாரணரின் வாழ்வியல் எலும்புக்கூடுகள் மேல் ஆங்கில ஆதிக்கப் பிரமிடை அடுக்கிக்கொண்டிருந்தனர்.\nஇந்தி ஆதிக்கம் என்ற கதவுகளைத் தடுப்பதற்கு இணையாக, ஆங்கில ஆதிக்கக் கதவுகளையும் பெயர்த் தெறிந்தாக வேண்டும் எனப் பிற மாநில முதல்வர்கள் உணர்ந்தமைக்கு முதன்மையான காரணம் தம் மக்கள் என்பதுதான். இதற்கு முன்னடி வைப்பாக மராத்திய அ���சு ஒரே தாவலில் மத்திய அரசின் மாநிலக் கிளை அலுவலகங்களில் மராத்தி மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவித்திருக்கிறது.\nஅறிவின் விசாலமான ஆயிரம் வாசல்களை ஆங்கிலம் திறந்து வைக்கலாம். நிர்வாகக் கட்டமைப்புக்கான நூறுவாசல்கள் வழி இந்தி நுழையலாம். ஆனால் அறிவின் வாசல்களாயினும் நிர்வாக அலகுகளாயினும் தாய்மொழிப் பயன்பாடே இருக்கவேண்டுமென, தாய்மொழிச் சாவியைக் கையில் எடுத்துள்ளது மராட்டியம். அறிவும் அதிகாரமும் மக்கள் நலனுக்கு என ஆக்கி சூரியனின் முதல் கீற்றைக் கைவசப்படுத்தியுள்ளது. மேற்கு முனையில் சூரியனைத் தம் மக்களுக்காய்த் திறந்துவிடுகின்ற அவர்கள் முயற்சியினை, இங்கு தெற்குமுனையின் தமிழகம் தனதாக்கிக் கொள்ளுமா உச்சரிப்புக்கு மட்டுமல்ல, உண்மையிலேயே தமிழருக்குத் தமிழ்தான் உயிர்மூச்சு என்பது அதனால் மெய்ப்படும்.\nநன்றி: காலச்சுவடு - மார்ச் 2018\nஅ. பசுபதி (தேவமைந்தன்) 24 ஜூலை, 2019 ’அன்று’ பிற்பகல் 5:52\nநன்றி ஐயா ... பகார்ந்து கொள்கிறேன்.\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்��ெயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிர���ந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழ���வாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2020/06/blog-post_12.html", "date_download": "2021-07-28T05:09:54Z", "digest": "sha1:DJVQRKGPYSDQML3TP7ERGBI7A3JHUNGA", "length": 37066, "nlines": 115, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக பா.செயப்பிரகாசம் வாழ்கிறார்", "raw_content": "\nதமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக பா.செயப்பிரகாசம் வாழ்கிறார்\nசி.சு.செல்லப்பாவுக்கு தமிழ் சிறுபத்திரிகை உலகில் என்ன இடம் இருக்கிறதோ அதே இடம் பா.செயப்பிரகாசத்துக்கும் உண்டு. ‘எழுத்து’ம் ‘மனஓசை’யும் இல்லையெனில் தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.\nமிகைப்படுத்தவில்லை. இன்று காத்திரமான சிறுபத்திரிகை தீவிர இலக்கியவாதிகளாக அறியப்படும் பலர் ‘மனஓசை’யில் எழுதத் தொடங்கியவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு மேடை ஏற்றி அழகுப் பார்த்தது ‘மனஓசை’யே.\nஇத்தனைக்கும் புரட்சிகர மார்க்சிய லெனினிய அமைப்பு ஒன்றின் வெகுஜன திரள் சார்பாக வெளிவந்த பத்திரிகையே ‘மனஓசை’. என்றாலும் அப்பத்திரிகையின் ஆசிரியராக பா.செயப்பிரகாசம் இருந்ததாலேயே அரசியல் பண்பாட்டுத் தளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போலவே கலைத்தன்மைக்கும் அவரால் அழுத்தம் கொடுக்க முடிந்தது.\nஉண்மையிலேயே அது பெரிய விஷயம். சாதனை என்றும் சொல்லலாம். ஏனெனில் ‘மனஓசை’க்கு முந்தைய காலம் தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த கொந்தளிப்பான கட்டம்.\nநாடு விடுதலை... நிர்மாணம்... மொழிவாரி மாநிலங்கள்... இந்தி எதிர்ப்புப் போராட்டம்... அதைத் தொடர்ந்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகம்... நக்சல்பாரி கிராமத்தில் எழுந்த உழவர் புரட்சியை அடுத்து இந்தியா முழுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைக்கு எதிராக தொண்டர்கள் மத்தியில் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டம்... மார்க்சிய லெனினிய அமைப்புகளின் தோற்றம்... ஆயுதப் புரட்சியும் அழித்தொழிப்பும் முன் எடுக்கப்பட்ட சூழல்... இதனால் புரட்சிகர அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு...\nஇந்தப் படிப்பினையில் இருந்து ஆயுதப் புரட்சிக்கு முன் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கோட்டயம் வேணு முன்வைத்த Mass Line... இதற்கு புரட்சிகர அமைப்புகளில் ஒருசாரார் மத்தியில் கிடைத்த ஆதரவு... இதனை அடுத்து குழு, கூட்டுக்குழு, வெகுஜன திரள் என தமிழக மார்க்சிய லெனினிய அமைப்புகளில் ஏற்பட்ட பிளவு...\nவெண்மணியில் எரிக்கப்பட்ட உயிர்கள்... தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், பொன்பரப்பி, அன்றைய ஒருங்கிணைந்த வடஆற்காடு மாவட்டம்... ஆகிய இடங்களில் அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த தேவாரம் தலைமையில் வேட்டையாடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட மா.லெ தோழர்கள், அமைப்பினர்...\nஇதனை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவதற்காக உருவான மனித உரிமைக் கழகம்...\nஇப்படி நாடு முழுக்கவும் மாநிலம் நெடுகவும் புறச்சூழல்கள் நிலவி வந்த நேரத்தில் சிறுபத்திரிகைகள் ‘கலை கலைக்காகவே’ கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தன... இதற்கு எதிராக இடதுசாரிகள் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள்...\nஇதற்கு மத்தியில்தான் ‘மனஓசை’ 1980களில் பிறந்தது.\nஉண்மையில் ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற இலக்குடன் ‘மனஓசை’ பயணப்பட்டாலும் கூடவே ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தவர்களையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் பக்கம் இணைத்தது என்பதுதான் முக்கியமான விஷயம்.\nஇந்த இணைப்பே இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் உருவாகவும் வித்திட்டது.\nபத்தாண்டுகளுக்கும் மேலாக ‘மனஓசை’ இப்படி இரு தரப்புக்கும் பாலமாக அமைந்ததால்தான்... எஸ்.வி.ராஜதுரையால் துணிச்சலாக ‘இனி...’ மாதப் பத்திரிகையை கொண்டு வர முடிந்தது.\nஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் சார்பாக அனுராதா ரமணனை ஆசிரியராகக் கொண்டு தொடங்கப்பட்ட ‘சுபமங்களா’ மாத இதழுக்கு ஆசிரியராக கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்றதும் அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தையே முற்றிலுமாக மாற்ற முடிந்தது.\nதிறமை இருந்தும் மேடை கிடைக்காமல் அல்லாடிய அப்போது இளைஞனாக இருந்த ஜெயமோகனை... தான் கொண்ட கொள்கைகளுக்கு முரணாக இருந்தாலும் திறமைசாலி என மதித்து கோமல் சுவாமிநாதனால் தொடர்ந்து ‘சுபமங்களா’வில் எழுத வைக்கவும் முடிந்தது.\nஇதற்கான விதை ‘மனஓசை’தான்... அப்பத்திரிகையின் உள்ளடக்கத்தை நிர்ணயித்த அதன் ஆசிரியரான பா.செயப்பிரகாசம் தான்.\nஅரசியல் பண்பாட்டுக் கட்டுரைகளுடன் மக்கள் நலன் சார்ந்த - அதே நேரம் இலக்கியத் தரத்துடன் சிறுகதைகள்... உலகெங்கும் ஒடுக்கப்படும் மக்களின் கவிதைகள்... மக்களின் பிரச்னைகளை முதன்மைப்படுத்திய மேற்கத்திய கோட்பாட்டு அறிமுகங்கள்... என இன்றைய இடைநிலை பத்திரிகைகளுக்கான இலக்கணங்களை மிகத்துல்லியமாக வரையறுத்துக் கொடுத்தது சாட்சாத் ‘மனஓசை’தான்.\nஇந்த சாரத்தைதான் கண்ணன் 1990களின் மத்தியில் எடுத்துக் கொண்டார். தன் தந்தை சுந்தர ராமசாமியால் நடத்தப்பட்ட ‘காலச்சுவடு’ காலாண்டிதழை தன் பொறுப்பில் இரு மாத இதழாக அவர் கொண்டு வர எண்ணியபோது அவர் முன்னால் தமிழகச் சூழலில் சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாவாக - ப்ளு பிரிண்ட் ஆக - இருந்தது ‘மனஓசை’யே.\nஒருவேளை கண்ணன் இதை மறுக்கலாம் அல்லது உண்மையிலேயே தனக்கான ப்ளு ப்ரிண்ட் ஆக வேறு மேற்கத்திய பத்திரிகையை அவர் கொண்டிருக்கலாம்.\nஆனால், ‘மனஓசை’ எப்படிப்பட்ட வரையறைகளுடன் பா.செயப்பிரகாசத்தால் கொண்டு வரப்பட்டதோ... அதே இலக்கணத்துடன்தான், கண்ணன் பொறுப்பேற்றது முதல் ‘காலச்சுவடு’ வருகிறது என்பதை மறுக்கவே முடியாது.\nஎன்ன... ‘மனஓசை’ இடதுசாரி கருத்தியல்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ‘காலச்சுவடு’ வலதுசாரி கருத்தியல்களுடன் அனைத்து தரப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. கட்டடங்கள் வேறு வேறு. ஆனால், கட்டடம் கட்ட அமைக்கப்பட்ட சாரம் சர்வநிச்சயமாக ‘மனஓசை’தான்.\nமதுரைக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எழுத்தாளர் ஜி.நாகராஜனுடன் ஏற்பட்ட அறிமுகம்... அவர் வழியாக தனக்��ுப் படிக்கக் கிடைத்த ‘சரஸ்வதி’, ‘எழுத்து’ பத்திரிகைகள் என வளர்ந்த பா.செயப்பிரகாசம், சேலத்தில் 1971ல் பணியாற்றியபோது ‘வானம்பாடி’ முதல் இதழைப் பார்க்கிறார். ‘வானம்பாடி’ குழுவினருடன் அறிமுகம் ஏற்படுகிறது. என்றாலும் அவர்களது வார்த்தை ஜால கவிதைகளில் அவர் மயங்கவில்லை.\nஇப்படி இருந்த பா.செயப்பிரகாசத்தை முழுக்க முழுக்க மக்கள் நலன் சார்ந்த இடதுசாரிய கருத்தியல் பக்கம் திருப்பியது தமிழ்நாடன் தான். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தாமரை’யில் பா.செயப்பிரகாசத்தின் ‘குற்றம்’ சிறுகதை முதன் முதலில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். அவை எல்லாமே இன்றும் பா.செயப்பிரகாசத்தின் பெயர் சொல்லும் படைப்புகள்.\nஎலும்பும் தோலுமாக இருக்கும் ஒருவன் சுடுகாட்டில் கட்டுமஸ்தான வஸ்தாதுவை புரட்டி எடுக்கும் ‘ஜெருசலேம்’ இன்றும் நினைவில் நிற்கும் ஒரு சோறு பதமல்லவா..\nஎன்ன... ‘மனஓசை’க்கு ஆசிரியரானதும் தன் படைப்புத்தன்மையை குறைத்துக் கொண்டார். இந்தக் காலத்தில் இவர் எழுதிய சிறுகதைகளிலும் பிரச்சாரம் தூக்கலாகவே இருந்தன.\nஎன்றாலும் தன் ஆசிரியத்துவத்தில் பல காத்திரமான நல்ல படைப்புகளை வெளியிட்டார். சிறப்பான பல கதைகள் வந்தன. இலக்கிய சிந்தனை போன்ற அமைப்புகளால் அந்த மாதத்துக்கான சிறந்த கதை என தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் வழங்கப்பட்டன.\nகுறிப்பிடத்தகுந்த மொழியாக்கக் கதைகள், மொழியாக்கக் கவிதைகள் பிரசுரமாகின.\nமாற்று புரட்சிகர அமைப்பில் இயங்கிய கோ.கேசவனை தொடர்ந்து ‘மனஓசை’யில் எழுத வைத்தார். சீரழிவுக் கலாச்சாரம் குறித்தும் சோழர் காலத்தில் நடைபெற்ற கலவரங்கள் பற்றியும் கோசவன் எழுதிய கட்டுரைகள் பெரும் திறப்பை நிகழ்த்தின.\nகோவை ஞானி, அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும், கலை இலக்கியப் பிரச்னைகள் குறித்து நடத்திய உரையாடல்கள், விவாதங்களும் தொகுக்கப்பட வேண்டியவை. போலவே பெட்ரோல்ட் பிரெக்ட் குறித்த அ.மார்க்ஸின் தொடர். குறிப்பாக தோழர் வசந்தகுமார் திராவிட இயக்க கலாச்சாரம் தொடர்பாக எழுதிய ஆய்வுத் தொடர் அன்று பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.\nபெருமாள் முருகன், தேவிபாரதி, மனுஷ்யபுத்திரன், இந்திரன், பாவண்ணன், பழமலை, சுயம்புலிங்கம், சுப்ரபாரதிமணியன்... என பலரது பெயர்களை முதன்முதலில் பார்த்ததும் அவர்களது படைப்புகள் அறிமுகமானதும் ‘மனஓசை’ வழியாகத்தான்.\nஆப்பிரிக்க - மூன்றாம் உலகக் கவிதைகளை இந்திரனும், மலையாளக் கவிதைகளை சுகுமாரனும் தொடர்ந்து ‘மனஓசை’யில் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.\nஎல்லா மனிதர்கள் மீதும் எல்லாவிதமான விமர்சனங்களும் உண்டு. அதையெல்லாம் மீறி, தன் காலத்தில், தனக்கு அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் அந்த மனிதன் என்ன செய்தான்... எந்தவிதமான தாக்கத்தை சூழலில் ஏற்படுத்தினான்... என்பதை வைத்துதான் அவனது இருப்பை அளவிட முடியும்.\nபோலவே அந்தந்த காலகட்டத்தை பொறுத்துதான் அந்தந்த படைப்புகளை மதிப்பிட முடியும். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை அவரது காலத்தை சேர்ந்த மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளுடன்தான் உரசிப் பார்க்க வேண்டும்.\nவெறும் கால்களுடன் மண் தரையில் ஓடிய வீரனின் வேகத்தை ஷூக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அதை அணிந்து கொண்டு இயந்திரத்தால் சமமாக்கப்பட்ட தரையில் ஓடும் வீரனின் வேகத்துடன் ஒப்பிடுவது தவறல்லவா..\nஇலக்கியம் என்பது ரிலே ரேஸ் போன்றது.\nஉலகமயமாக்கலுக்கு பின் பரவலான இணையப் பயன்பாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு ‘கலை கலைக்காகவே’ என்ற கோட்பாட்டையும், ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே’ என்ற வாழ்வியலையும் சிந்தாமல் சிதறாமல் இணைத்துக் கொடுத்து இன்று மைதானத்தில் ஓட வைத்துக் கொண்டிருப்பது ‘மனஓசை’தான்... பா.செயப்பிரகாசம் தான்.\nஎனவேதான் இன்றைய தமிழ் இலக்கியத்தின் வேர்களில் ஒருவராக அவர் வாழ்கிறார்.\nஎன்ன... கிளைகளுக்கும் இலைகளுக்கும் வேரின் வியர்வை ஒருபோதும் தெரிவதில்லை... தன்னைத் தாங்கிப் பிடிப்பதே அந்த வேர்தான் என்பதையும் அவை அறிவதில்லை...\n- கே. என். சிவராமன் முகநூல் 11 ஜூன் 2020\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்��ாடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமி���், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/05/Harivamsa-Harivamsa-Parva-Adhyaya-45.html", "date_download": "2021-07-28T03:41:37Z", "digest": "sha1:NM7RFKPE5VFSJ7NTPMHV4R3OEARKOIKX", "length": 38588, "nlines": 400, "source_domain": "harivamsam.arasan.info", "title": "தே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 45", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nதே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம் | ஹரிவம்ச பர்வம் அத்யாயம் - 45\nதாப்⁴யாம் ப³லாப்⁴யாம் ஸஞ்ஜஜ்ஞே துமுலோ விக்³ரஹஸ்ததா³ |\nஸுராணாமஸுராணாம் ச பரஸ்பரஜயைஷிணாம் ||1-45-1\nதா³னவா தை³வதை꞉ ஸார்த⁴ம் நானாப்ரஹரணோத்³யதா꞉ |\nஸமீயுர்யுத்⁴யமானா வை பர்வதா꞉ பர்வதைரிவ ||1-45-2\nதத்ஸுராஸுரஸம்யுக்தம் யுத்³த⁴மத்யத்³பு⁴தம் ப³பௌ⁴ |\nத⁴ர்மாத⁴ர்மஸமாயுக்தம் த³ர்பேண வினயேன ச ||1-45-3\nததோ ரதை²꞉ ப்ரஜவிபி⁴ர்வாஹனைஸ்²ச ப்ரசோதி³தை꞉ |\nஉத்பதத்³பி⁴ஸ்²ச க³க³னம் ஸாஸிஹஸ்தை꞉ ஸமந்தத꞉ ||1-45-4\nவிக்ஷிப்யமாணைர்முஸ²லை꞉ ஸம் ப்ரேஷ்யத்³பி⁴ஸ்²ச ஸாயகை꞉ |\nசாபைர்விஸ்பா²ர்யமாணைஸ்²ச பாத்யமானைஸ்²ச முத்³க³ரை꞉ ||1-45-5\nஸ்வஹஸ்தமுக்தை꞉ பரிகை⁴꞉ க்ஷிப்யமாணைஸ்²ச பர்வதை꞉ |\nதா³னவா ஸமரே ஜக்⁴னுர்தே³வானிந்த்³ரபுரோக³மான் ||1-45-7\nதே வத்⁴யமானா ப³லிபி⁴ர்தா³னவைர்ஜிதகாஸி²பி⁴꞉ |\nவிஷண்ணமனஸோ தே³வா ஜக்³முரார்திம் பராம் ம்ருதே⁴ ||1-45-8\nதே(அ)ஸ்த்ரஜாலை꞉ ப்ரமதி²தா꞉ பரிகை⁴ர்பி⁴ன்னமஸ்தகா꞉ |\nபி⁴ன்னோரஸ்கா தி³திஸுதைர்வேமூ ரக்தம் வ்ரணைர்ப³ஹு ||1-45-9\nஸ்பந்தி³தா꞉ பாஸ²ஜாலைஸ்²ச நியத்னாஸ்²ச ஸ²ரை꞉ க்ருதா꞉ |\nப்ரவிஷ்ட தா³னவீம் மாயாம் ந ஸே²குஸ்தே விசேஷ்டிதும் ||1-45-10\nப³லம் ஸுராணாமஸுரைர்னிஷ்ப்ரயத்னாயுத⁴ம் க்ருதம் ||1-45-11\nமாயாபாஸா²ன்விகர்ஷம் ஸ்²ச பி⁴ந்த³ன்வஜ்ரேண தாஞ்ஸ²ரான் |\nஸ²க்ரோ தை³த்யப³லம் கோ⁴ரம் விவேஸ² ப³ஹுலோசன꞉ || 1-45-12\nஸ தை³த்யான்ப்ரமுகே² ஹத்வா தத்³தா³னவப³லம் மஹத் |\nதே(அ)ன்யோன்யம் நாவபு³த்⁴யந்த தே³வான்வா தா³னவானபி |\nகோ⁴ரேண தமஸாவிஷ்டா꞉ புருஹூதஸ்ய தேஜஸா ||1-45-14\nமாயாபாஸை²ர்விமுக்தாஸ்²ச யத்னவந்த꞉ ஸுரோத்தமா꞉ |\nவபூம்ஷி தை³த்யஸங்கா⁴னாம் தமோபூ⁴தான்யபாதயன் ||1-45-15\nஅபத்⁴வஸ்தா விஸஞ்ஜ்ஞாஸ்²ச தமஸா நீலவர்சஸ꞉ |\nபேதுஸ்தே தா³னவக³ணாஸ்²சி²ன்னபக்ஷா இவாசலா꞉ ||1-45-16\nப்ரவிஷ்டம் ப³லமுத்த்ரஸ்தம் தமோபூ⁴தமிவாப³பௌ⁴ ||1-45-17\nததா³ஸ்ருஜன்மஹாமாயாம் மயஸ்தாம் தாமஸீம் த³ஹன் |\nயுகா³ந்தாக்³னிமிவாத்யுக்³ராம் ஸ்ருஷ்டாமௌர்வேண வஹ்னினா ||1-45-18\nஸா த³தா³ஹ தம꞉ ஸர்வம் மாயா மயவிகல்பிதா |\nதை³த்யாஸ்²ச தீ³ப்தவபுஷ꞉ ஸத்³ய உத்தஸ்து²ராஹவே ||1-45-19\nமாயாமௌர்வீம் ஸமாஸாத்³ய த³ஹ்யமானா தி³வௌகஸ꞉ |\nபே⁴ஜிரே சந்த்³ரவிஷயம் ஸீ²தாம்ஸு²ஸலிலேஸ²யாத் ||1-45-20\nதே த³ஹ்யமானா ஹ்யௌர்வேண தேஜஸா ப்⁴ரஷ்டதேஜஸ꞉ |\nஸ²ஸ²ம்ஸுர்வஜ்ரிணே தே³வா꞉ ஸந்தப்தா꞉ ஸ²ரணைஷிண꞉ ||1-45-21\nஸந்தப்தே மாயயா ஸைன்யே த³ஹ்யமானே ச தா³னவை꞉ |\nசோதி³தோ தே³வராஜேன வருணோ வாக்யமப்³ரவீத் ||1-45-22\nபுரா ப்³ரஹ்மர்ஷிஜ꞉ ஸ²க்ர தபஸ்தேபே(அ)திதா³ருணம் |\nஊர்வோ முனி꞉ ஸ தேஜஸ்வீ ஸத்³ருஸோ² ப்³ரஹ்மணோ கு³னை꞉ ||1-45-23\nதம் தபந்தமிவாதி³த்யம் தப��ா ஜக³த³வ்யயம் |\nஉபதஸ்து²ர்முனிக³ணா தே³வா ப்³ரஹ்மர்ஷிபி⁴꞉ ஸஹ ||1-45-24\nஹிரண்யகஸி²புஸ்²சைவ தா³னவோ தா³னவேஸ்²வர꞉ |\nருஷிம் விஜ்ஞாபயாமாஸ புரா பரமதேஜஸம் ||1-45-25\nதமூசுர்ப்³ரஹ்மருஷயோ வசனம் ப்³ரஹ்மஸம்மிதம் |\nருஷிவம்ஸே²ஷு ப⁴க³வஞ்சி²ன்னமூலமித³ம் குலம் ||1-45-26\nஏகஸ்த்வமனபத்யஸ்²ச கோ³த்ரம் யன்னானுவர்தஸே |\nகௌமாரம் வ்ரதமாஸ்தா²ய க்லேஸ²மேவானுவர்தஸே ||1-45-27\nப³ஹூனி விப்ரகோ³த்ராணி முனீனாம் பா⁴விதாத்மனாம் |\nஏகதே³ஹானி திஷ்ட²ந்தி விப⁴க்தானி வினா ப்ரஜா꞉ ||1-45-28\nகுலேஷு சி²ன்னமூலேஷு தேஷு நோ நாஸ்தி காரணம் |\nப⁴வாம்ஸ்து தபஸா ஸ்²ரேஷ்ட²꞉ ப்ரஜாபதிஸமத்³யுதி꞉ ||1-45-29\nதத்ப்ரவர்தஸ்வ வம்ஸா²ய வர்த⁴யாத்மானமாத்மனா |\nத்வமாத⁴த்ஸ்வோர்ஜிதம் தேஜோ த்³விதீயாம் வை தனும் குரு ||1-45-30\nஸ ஏவமுக்தோ முனிபி⁴ர்முனிர்மனஸி தாடி³த꞉ |\nஜக³ர்ஹே தாண்ருஷிக³ணான்வசனம் சேத³மப்³ரவீத் ||1-45-31\nயதா²யம் ஸா²ஸ்²வதோ த⁴ர்மோ முனீனாம் விஹித꞉ புரா |\nஸதா³(ஆ)ர்ஷம் ஸேவதாம் கர்ம வன்யமூலப²லாஸி²னாம் ||1-45-32\nப்³ரஹ்மயோனௌ ப்ரஸூதஸ்ய ப்³ராஹ்மணஸ்யானுவர்தின꞉ |\nப்³ரஹ்மசர்யம் ஸுசரிதம் ப்³ரஹ்மாணமபி சாலயேத் ||1-45-33\nத்³விஜானாம் வ்ருத்தயஸ்திஸ்ரோ யே க்³ருஹாஸ்²ரமவாஸின꞉ |\nஅஸ்மாகம் து வனம் வ்ருத்திர்வனாஸ்²ரமனிவாஸினாம்||1-45-34\nஅம்பு³ப⁴க்ஷா வாயுப⁴க்ஷா த³ந்தோலூக²லிகாஸ்ததா² |\nஅஸ்²மகுட்டா த³ஸ²னபா꞉ பங்சாதபதபாஸ்²ச யே ||1-45-35\nஏதே தபஸி திஷ்ட²ந்தோ வ்ரதைரபி ஸுது³ஷ்கரை꞉ |\nப்³ரஹ்மசர்யம் புரஸ்க்ருத்ய ப்ரார்த²யந்தே பராம் க³திம் ||1-45-36\nப்³ரஹ்மசர்யாத்³ப்³ராஹ்மணஸ்ய ப்³ராஹ்மணத்வம் விதீ⁴யதே |\nஏவமாஹு꞉ பரே லோகே ப்³ரஹ்ஹ்ம ப்³ரஹ்மவிதோ³ ஜனா꞉ ||1-45-37\nப்³ரஹ்மசர்யே ஸ்தி²தம் தை⁴ர்யம் ப்³ரஹ்மசர்யே ஸ்தி²தம் தப꞉ |\nயே ஸ்தி²தா ப்³ரஹ்மசர்யேஷு ப்³ராஹ்மணாஸ்தே தி³வி ஸ்தி²தா꞉ ||1-45-38\nநாஸ்தி யோக³ம் வினா ஸித்³தி⁴꞉ நாஸ்தி ஸித்³தி⁴ம் வினா யஸ²꞉ |\nநாஸ்தி லோகே யஸோ²மூலம் ப்³ரஹ்மசர்யாத்பரம் தப꞉ ||1-45-39\nதன்னிக்³ருஹ்யேந்த்³ரியக்³ராமம் பூ⁴தக்³ராமம் ச பஞ்சமம் |\nப்³ரஹ்மசர்யேண வர்தேத கிமத꞉ பரமம் தப꞉ ||1-45-40\nஅயோகே³ கேஸ²ஹரணமஸங்கல்பே வ்ரதக்ருயா |\nஅப்³ரஹ்மசர்யே சர்யா ச த்ரயம் ஸ்யாத்³த³ம்ப⁴ஸஞ்ஜ்ஞிதம் || 1-45-41\nக்வ தா³ரா꞉ க்வ ச ஸம்யோக³꞉ க்வ ச பா⁴வவிபர்யய꞉ |\nயதே³யம் ப்³ரஹ்மணா ஸ்ருஷ்டா மனஸா மானஸீ ப்ரஜா ||1-45-42\nயத்³யஸ்தி தபஸோ வீர்யம் யுஷ்மாகமமிதாத்மனாம் |\nஸ்ருஜத்⁴வம் மானஸான்புத்ரான்ப்ராஜாபத்யேன கர்மணா ||1-45-43\nமனஸா நிர்மிதா யோனிராதா⁴தவ்யா தபஸ்வினா |\nந தா³ரயோக³ம் பீ³ஜம் வா வ்ரதமுக்தம் தபஸ்வினாம் ||1-45-44\nயதி³த³ம் லுப்தத⁴ர்மார்த²ம் யுஷ்மாபி⁴ரிஹ நிர்ப⁴யை꞉ |\nவ்யாஹ்ருதம் ஸத்³பி⁴ரத்யர்த²மஸத்³பி⁴ரிவ மே மதி꞉ ||1-45-45\nவபுர்தீ³ப்தாந்தராத்மானமேஷ க்ருத்வா மனோமயம் |\nதா³ரயோக³ம் வினா ஸ்ரக்ஷ்யே புத்ரமாத்மதனூருஹம் ||1-45-46\nஏவமாத்மானமாத்மா மே த்³விதீயம் ஜனயிஷ்யதி |\nவன்யேனானேன விதி⁴னா தி³த⁴க்ஷந்தமிவ ப்ரஜா꞉ ||1-45-47\nஊர்வஸ்து தபஸாவிஷ்டோ நிவேஸ்²யோரும் ஹுதாஸ²னே |\nமமந்தை²கேன த³ர்பேண புத்ரஸ்ய ப்ரப⁴வாரணிம் ||1-45-48\nதஸ்யோரும் ஸஹஸா பி⁴த்த்வா ஜ்வாலாமாலீ நிரிந்த⁴ன꞉ |\nஜக³தோ நித⁴னாகாங்க்ஷீ புத்ரோ(அ)க்³னி꞉ ஸமபத்³யத ||1-45-49\nஊர்வஸ்யோரும் வினிர்பி⁴த்³ய ஔர்வோ நாமாந்தகோ(அ)னல꞉ |\nதி³த⁴க்ஷன்னிவ லோகாம்ஸ்த்ரீஞ்ஜஜ்ஞே பரமகோபன꞉ || 1-45-50\nஉத்பன்னமாத்ரஸ்²சோவாச பிதரம் தீ³ப்தயா கி³ரா |\nக்ஷுதா⁴ மே பா³த⁴த்³தே தாத ஜக³த்³ப⁴க்ஷே த்யஜஸ்வ மாம் ||1-45-51\nத்ரிதி³வாரோஹிபி⁴ர்ஜ்வாலைர்ஜ்ரும்ப⁴மாணோ தி³ஸோ² த³ஸ² |\nநிர்த³ஹன்னிவ பூ⁴தானி வவ்ருதே⁴ ஸோ(அ)ந்தகோ(அ)னல꞉ ||1-45-52\nஏதஸ்மின்னந்தரே ப்³ரஹ்மா ஸர்வலோகபதி꞉ ப்ரபு⁴꞉ |\nஆஜகா³ம முனிர்யத்ர வ்யஸ்ருஜத்புத்ரமுத்தமம் ||1-45-53\nஸ த³த³ர்ஸோ²ருபூர்வஸ்ய தீ³ப்யமானம் ஸுதாக்³னினா |\nஔர்வகோபாக்³னிஸந்தப்தாம்ˮல்லோகாம்ஸ்²ச ருஷிபி⁴꞉ ஸஹ |\nதமுவாச ததோ ப்³ரஹ்மா முனிமூர்வம் ஸபா⁴ஜயன் ||1-45-54\nதா⁴ர்யதாம் புத்ரஜம் தேஜோ லோகானாம் ஹிதகாம்யயா |\nஅஸ்யாபத்யஸ்ய தே விப்ர கரிஷ்யே ஸாஹ்யமுத்தமம் ||1-45-55\nவாஸம் சாஸ்ய ப்ரதா³ஸ்யாமி ப்ராஸ²னம் சாம்ருதோபமம் |\nதத்²யமேதன்மம வச꞉ ஸ்²ருணு த்வம் வத³தாம் வர ||1-45-56\nத⁴ன்யோ(அ)ஸ்ம்யனுக்³ருஹீதோ(அ)ஸ்மி யன்மமாத்³ய ப⁴வாஞ்சி²ஸோ²꞉ |\nமதிமேதாம் த³தா³தீஹ பரமானுக்³ரஹாய வை ||1-45-57\nப்ரபா⁴வகாலே ஸம்ப்ராப்தே காங்க்ஷிதவ்யே ஸமாக³மே |\nப⁴க³வம்ஸ்தர்பித꞉ புத்ர꞉ கைர்ஹவ்யை꞉ ப்ராப்ஸ்யதே ஸுக²ம் ||1-45-58\nகுத்ர சாஸ்ய நிவாஸோ வை போ⁴ஜனம் ச கிமாத்மகம் |\nவிதா⁴ஸ்யதி ப⁴வானஸ்ய வீர்யதுல்யம் மஹௌஜஸ꞉ || 1-45-59\nவட³வாமுகே²(அ)ஸ்ய வஸதி꞉ ஸமுத்³ராஸ்யே ப⁴விஷ்யதி|\nமம யோனிர்ஜலம் விப்ர தcச தோயமயம் வபு꞉ ||1-45-60\nதத்³த⁴விஸ்தவ புத்ரஸ்ய விஸ்ருஜாம்யாலயம் து தத் |\nதத்ராயமாஸ்தாம் நியத꞉ பிப³ன்வாரிமயம் ஹவி꞉ ||1-45-61\nததோ யுகா³ந்தே பூ⁴தானாமேஷ சாஹம் ச ஸுவ்ரத |\nஸஹிதௌ விசரிஷ்யாவோ லோகானிதி புன꞉ புன꞉ ||1-45-62\nஏஷோ(அ)க்³னிரந்தக���லே து ஸலிலாஸீ² மயா க்ருத꞉ |\nத³ஹன꞉ ஸர்வபூ⁴தானாம் ஸதே³வாஸுரரக்ஷஸாம் || 1-45-63\nஏவமஸ்த்விதி ஸோ(அ)ப்யக்³னி꞉ ஸம்வ்ருதஜ்வாலமண்ட³ல꞉ |\nப்ரவிவேஸா²ர்ணவமுக²ம் நிக்ஷிப்ய பிதரி ப்ரபா⁴ம் ||1-45-64\nப்ரதியாதஸ்ததோ ப்³ரஹ்மா தே ச ஸர்வே மஹர்ஷய꞉ |\nஔர்வஸ்யாக்³னே꞉ ப்ரபா⁴வஜ்ஞா꞉ ஸ்வாம் ஸ்வாம் க³திமுபாஸ்²ரிதா꞉ ||1-45-65\nஊர்வம் ப்ரணதஸர்வாங்கோ³ வாக்யம் சேத³முவாச ஹ ||1-45-66\nப⁴க³வன்னத்³பு³தமித³ம் நிவ்ருத்தம் லோகஸாக்ஷிகம் |\nதபஸா தே முனிஸ்²ரேஷ்ட² பரிதுஷ்ட꞉ பிதாமஹ꞉ ||1-45-67\nஅஹம் து தவ புத்ரஸ்ய தவ சைவ மஹாவ்ரத |\nப்⁴ருத்ய இத்யவக³ந்தவ்ய꞉ ஸ்²லாக்⁴யோ(அ)ஸ்மி யதி³ கர்மணா ||1-45-68\nதன்மாம் பஸ்²ய ஸமாபன்னம் தவைஆராத⁴னே ரதம் |\nயதி³ ஸீதே³ முனிஸ்²ரேஷ்ட² தவைவ ஸ்யாத்பராஜய꞉ ||1-45-69\nத⁴ன்யோ(அ)ஸ்ம்யனுக்³ருஹீதோ(அ)ஸ்மி யஸ்ய தே(அ)ஹம் கு³ருர்மத꞉ |\nநாஸ்தி தே தபஸானேன ப⁴யமத்³யேஹ ஸுவ்ரத ||1-45-70\nஇமாம் ச மாயாம் க்³ருஹ்ணீஷ்வ மம புத்ரேண நிர்மிதாம் |\nநிரிந்த⁴னாமக்³னிமயீம் து³꞉ஸ்பர்ஸா²ம் பாவகைரபி ||1-45-71\nஏஷா தே ஸ்வஸ்ய வம்ஸ²ஸ்ய வஸ²கா³ரிவினிக்³ரஹே |\nரக்ஷிஷ்யத்யாத்மபக்ஷம் ஸா பராம்ஸ்²ச ப்ரஹரிஷ்யதி ||1-45-72\nஏவமஸ்த்விதி தாம் க்³ருஹ்ய ப்ரணம்ய முனிபுங்க³வம் |\nஜகா³ம த்ரிதி³வம் ஹ்ருஷ்ட꞉ க்ருதார்தோ² தா³னவேஸ்²வர꞉ ||1-45-73\nஸைஷா து³ர்விஷஹா மாயா தே³வைரபி து³ராஸதா³ |\nஔர்வேண நிர்மிதா பூர்வம் பாவகேனோர்வஸூனுனா ||1-45-74\nதஸ்மிம்ஸ்து வ்யுத்தி²தே தை³த்யே நிவீர்யைஷா ந ஸம்ஸ²ய꞉ |\nஸா²போ ஹ்யஸ்யா꞉ புரா த³த்த꞉ ஸ்ருஷ்டா யேனைவ தேஜஸா ||1-45-75\nயத்³யேஷா ப்ரதிஹந்தவ்யா கர்தவ்யோ ப⁴க³வான்ஸுகீ² |\nதீ³யதாம் மே ஸகா² ஸ²க்ர தோயயோனிர்னிஸா²கர꞉ ||1-45-76\nதேனாஹம் ஸஹ ஸங்க³ம்ய யாதோ³பி⁴ஸ்²ச ஸமாவ்ருத꞉ |\nமாயாமேதாம் ஹனிஷ்யாமி த்வத்ப்ரஸாதா³ன்ன ஸம்ஸ²ய꞉ ||1-45-77\nஇதி ஸ்²ரீமன்மஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஸே² ஹரிவம்ஸ²பர்வணி\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி ��ும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னன��மதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2020/04/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-07-28T03:11:04Z", "digest": "sha1:VOLC4672BDQNCFKOHR23MYGALRKZ5CQI", "length": 58681, "nlines": 384, "source_domain": "nanjilnadan.com", "title": "கொடுப்பார் இலானும் கெடும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசவம் நினைந்து உரைத்தல் →\nதிருக்குறளின் பக்கங்களைத் திருப்பிக்கொண்டிருந்தேன். நாம் பொழுது போக்க, சினிமா பார்ப்பதில்லை, மூடர் தம் மெகா சீரியல் பார்ப்பதில்லை சினிமாக்களின் உற்பத்திச் செலவு அறுநூறு கோடி, ஆயிரத்து முன்னூறு கோடி என்கிறார்கள். நாயக நாயகியரின் மறைப் பிராந்திய மயிர்கூடக் கோடிக்கணக்கில் காப்பீடு செய்யப்பட்டுள்ளன என்கிறார்கள். அறிவுடையவனுக்கு ஆங்கென்ன வேலை கிரிக்கெட் பார்க்கலாமே என்பீர்கள் இந்தியக் கேப்டனின் ஆண்டு வருமானம் 960 கோடி என்கிறார்கள். பெரிய விலையுள்ளது எப்படி விளையாட்டாக இருக்க இயலும். நம்மைப் பொறுத்தவரை தொலைக் காட்சிப் பெட்டிமுன் உட்கார்ந்து சமயம் கொல்வதும் சாராயக் கடைக்குப் போவதும் ஒன்றேதான். அரசியல் செய்திகளோ, இழவுக்கு வந்தவளைத் தாலி அறுக்கச் சொல்கிறது. சூதும் வஞ்சனையும் கொள்ளையும் குரல்வளை அறுத்தலும் குலத் தொழில் என்றானபிறகு, அவர் வலத்தே போனாலும் இடத்தே போனாலும் அவர் குறியை நம் வாயில் செருகாமற் போனால் போதும் என்றாயிற்று.\n திருக்குறளுக்கு எம்மிடம் முப்பது பதிப்புக்களும் உரைகளும் உண்டு. ஆங்கில மொழிபெயர்ப்பாக ஜி.யு.போப், வ.வே.சு. ஐயர், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஜி.வி. பிள்ளை என்றும் அறியப்பட்ட கோ.வன்மீகநாதன் நூல்கள் உண்டு.\nபுத்தக வாசிப்பு என்பது ஒரு Ohsessive Compulsive Disorder போலாயிற்று நமக்கு. Cronical Disease எனவும் கொள்ளலாம். யாம் பிறப்பால் நேர்ந்ததுவும் மனதால் தேர்ந்ததுவும் தமிழ் ஒன்றுதான். தமிழனாய்ப் பிறந்தாலும் வேறொரு மொழிமேல் காதலும் பக்தியும் கள்ளப் புருச வெறியும் நமக்கு இல்லை.\nதிருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்ட, ‘திருக்குறள் சொ��் அகராதியும் மூலமும்’ என்றொரு நூலுண்டு எம்மிடம். நூலைத் தேடி வாங்கக் காரணம், திருக்குறளின் 1330 குறட்பாக்களும் பயன்படுத்திய 4310 சொற்களின் பட்டியல் உண்டு அதில், அகர வரிசைப்படி. சொல்லிருக்கும் ஆனால் பொருள் இருக்காது. இஃதோர் அகராதி அல்ல, சொல்லடைவு, சொற்றொகை, அர்த்தமாகவில்லை என்றால் Word Index. இந்த நூலில் திருவள்ளுவர் பயன்படுத்திய அனைத்துச் சொற்களும், அச்சொற்கள் இடம்பெற்றுள்ள பாடல்களும் இருக்கும். சொற்களின் தொகையுடன் திருக்குறளின் மூலப் பாடல்களும் சொற்களுக்குப் பொருள் பாடல்களுக்கு உரையும் இருக்காது.\nஎடுத்துக்காட்டுக்கு, புழுதி என்ற சொல் 1037வது குறளில் கையாளப்பட்டுள்ளது. பழம் என்ற சொல் 1120 வது குறளில் உண்டு. முலை என்ற சொல் 402 மற்றும் 1087 வது குறள்களில். அனிச்சம் எனும் சொல் 90வது, 1111வது, 1115 வது, 1120 வது திருக் குறள்களில் உண்டு. பாடலின் முதல்தொடர் தெரிந்தால் பாடலைத் தேடிவிடலாம் என்பதல்ல இங்கு. சொல் ஒன்று பாடலில் எங்கேனும் ஆளப்பட்டிருக்கலாம், சொல் தெரிந்தால் பாடலைத் தேடிப் போய்விடலாம். இதைப் போல, சங்க இலக்கியங்கள் என்ற தீவிரமான பொருளில் கருதப்படும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனும் பதினெட்டு நூல்களுக்கும் சொல்லடைவு உண்டு. A word Index For Cankam Literature என்று Thomas Lehman & Thomas Malten தொகுத்தது. Institute of Asian Studies வெளியீடு. சங்க இலக்கியச் சொல்லடைவு என்று முனைவர் பெ. மாதையன் தொகுத்த இன்னொரு நூலும் உண்டு. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டது.\nஇவ்வளவு இருந்தும் தமிழனுக்கு அதனால் என்ன சூப்பர் ஸ்டாரின், உலக நாயகனின் ஒரு சினிமாவின் பெயர் சொன்னால் போதும், தரவுகளைக் கூடை கூடையாகக் கொட்டுவான். எங்களூரில் கொச்சையாக வழங்கப்படும் பழமொழி ஒன்றை இலக்கியத் தரத்தில் சொல் மாற்றி எழுதலாம். கலவி செய்ய அறியாதவனுக்கு ஒன்பதங்குல நீளத்தில் குறி அமைந்து என்ன பயன்\nதிருப்பனந்தாள் காசித் திருமடம் வெளியிட்டுள்ள ‘திருக்குறள் உரைக்கொத்து’ என்று தனித்தனியாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று நூல்கள் உண்டு. இந்தப் பதிப்பின் சிறப்பு என்ன என்பீர்களேயானால், இது உரைக்கொத்து என்று கூறப்பட்டதால், பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதிலார், காளிங்கர் ஆகிய மூன்று முதன்மை உரையாசிரியர்களின் உரைகள் உண்டு. மேலும் ஜி.வி. பிள்ளை என்ற க��. வன்மீகநாதனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் உண்டு. இவர் Random Rambbings என்ற தலைப்பில் தன்வரலாற்று நூலொன்று எழுதியவர். இன்று அது பதிப்பில் இல்லை. திருச்சி மோத்தி ராஜகோபால் அன்பளிப்பாகத் தந்த படி ஒன்று உண்டு என்னிடம்.\n‘திருக்குறள் உரைக்கொத்து’ வாங்க வேண்டுமானால் நீங்கள் திருப்பனந்தாள் காசித்திருமடம் போய்த்தான் ஆகவேண்டும். ஒரு புத்தகம் தேடுவது என்பது சரவண பவனில் காப்பிக் குடிப்பது போன்றதல்ல.\nதிருக்குறள் பொருட்பாலின் ‘காலமறிதல்’ எனும் அதிகாரத்தைப் புரட்டிக்கொண்டிருந்தேன். இந்த அதிகாரத்தில் சில நல்ல குறட்பாக்கள் உண்டு, எல்லாமே நல்லவையே , என்றாலும். திரும்பத் திரும்பச் செவி மடுக்கும் குறள்கள். சொல் வணிகம் செய்வோர் ஓயாமல் பயன்படுத்துபவை. ‘பகல் வெல்லும் கூகையைக் காக்கை’, ‘பருவத்தோடு ஒட்ட ஒழுகல்’, ‘கருவியால் காலம் அறிந்து செயல்’, ‘ஞாலம் கருதினும் கைகூடும்’, ‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ முதலாயச் சொற்றொடர்கள் இந்த அதிகாரத்தின் குறள்களின் பகுதிகள் என்பதறிக. .\nஇந்த அதிகாரத்தின் ஆறாவது குறள் வாசித்தபோது, புதியதாய்ப் படிப்பது போலிருந்தது.\nஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்\nஎன்பதந்தக் குறள். அடிக்கடி சொல்லக் கேட்டிராத இந்தக் குறளின் பொருள் கீழ்வருமாறு.\nபரிமேலழகர்: வலி மிகுதியுடைய அரசன் பகைமேற் செல்லாது காலம் பார்த்து இருக்கின்ற இருப்பு, பொருகின்ற தகர் தன் பகை கெடப் பாய்தற் பொருட்டுப் பின்னே கால்வாங்கும் தன்மைத்து என்றவாறு.\nமணக்குடவர்: மன மிகுதியுடையவன் கால வரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும் என்றவாறு.\nபரிப்பெருமாள்: மணக்குடவர் உரையைப் போன்றே.\nபரிதியார்: விசாரமுள்ளவன் காலம் பார்த்து ஒடுங்கி இருப்பான்; எப்படியென்றால், கிடாயானது பின்வாங்குவது போல என்றவாறு.\nகாலிங்கர்: ஒரு கருமம் செய்ய நெஞ்சின்கண் மேற்கோள் உடையவனாகிய வேந்தனானவன், மற்று அதற்கு அடுத்தப் பருவம் வந்து எய்தும் துணையும் மற்று அதன் கண் முயலாது ஒடுங்கி இருக்கின்ற ஒடுக்கமானது எத்தன்மைத்தோ எனின், மேற்கொண்டு நிற்கின்ற பொருகிடாய் பொட்டெனத் தலையொடு தலை முட்டுதல் பொருட்டுச் சிறிது நீங்கிச் செவ்வி பார்த்து நிற்கும் தகைமைத்து என்றவாறு.\n‘ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொ��ுதகர்\nஎன்ற மேற்சொன்ன குறளின் உரைகள் மேற்கண்டவை. உரையாசிரியர்களின் காலம் அவர்தம் மொழியையும் தீர்மானிக்கிறது. ஐந்து உரையாசிரியர்களிலும் யாவர்க்கும் முன்னவர் மணக்குடவர். அவர் காலம் பத்தாம் நூற்றாண்டு. பரிப்பெருமாள் காலம் பதினோராம் நூற்றாண்டு. பரிதியார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. காலிங்கர், பரிமேலழகருக்கும் முந்தியவர் என்ற குறிப்பு மட்டுமே உண்டு. பரிமேலழகரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு என்மனார் அறிஞர்.\nநாமிங்கு கையாளும் குறளில், பொரு தகர் என்ற சொற்றொடர் எனக்கு அர்த்தமாகவில்லை. முதலில் பொரு எனில் போர் என்பது தெரிகிறது. தகர் எனும் சொல் மிகப் புதிய சொல்லாக இருந்தது. ஆனால் பரிமேலழகர், மணக்குடவர், பரிப் பெருமாள் என்போர் தகர் என்றால் தகர் என்றே கையாண்டுள்ளனர். அவர்கள் காலத்தில் அல்லது புழங்கு மொழியில் தகர் என்ற சொல் இயல்பாக எங்கும் வழங்கப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். ஆனால் பரிதியாரும், காலிங்கரும் தகர் எனும் சொல்லுக்குக் கிடாய் என்று பொருள் எழுது கிறார்கள். கிடாய் என்ற சொல்லே கடா என்றும் கிடா என்றும் வழங்கப் பெறுகிறது. ஆட்டுக் கடா, எருமைக் கடா என்பன வழக்கில் உண்டு. கூழைக்கடா என்பதோர் வலசை வரும் பறவை என்பதால் குழப்பிக் கொளல் வேண்டா.\nமேலும் தெளிவுக்காக, அண்மைக் காலத்து உரைகள் சிலவும் காணலாம்.\nசாமி சிதம்பரனார்: வலிமையுள்ளவன் அடங்கி யிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக, ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும்.\nநாமக்கல் கவிஞர்: ஊக்கமுடையவன் (காலம் கருதி கலங்காது) அடங்கியிருப்பது, சண்டையிடுகிற ஆட்டுக்கடா எதிரியைத் தாக்க பின்புறமாக நகருவதை ஒத்தது.\nமேற்கண்ட இரு உரையாசிரியர்களும் தகர் என்ற சொல்லுக்கு ஆட்டுக்கடா என்ற தெளிவான பொருள் தந்துவிடுகிறார்கள். என்றாலும் இன்னும் சில உரையா சிரியர்களிடம் கேட்கலாமே என்று தோன்றியது.\nவ.உ. சிதம்பரம் பிள்ளை : (வினை செய்தலின் கண்) ஊக்கம் உடையவன் ஒடுங்கி இருத்தல், பொருகின்ற செம்மறிக் கடா (தனது பகைக் கடாவைத்) தாக்குவதற்குப் பின் செல்லும் தன்மைத்து.\nதேவநேயப் பாவாணர்: வலி மிகுந்த அரசன் ஊக்கமுள்ளவனாயினும், பகை மேற்செல்லாது, காலம் பார்த்து ஒடுங்கி இருக்கின்ற இருப்பு, சண்டையிடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையாய்த் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.\nதற்போது தெளிவாகத் தெரிகிறது 486 ஆம் திருக் குறளின் பொருள் என்ன என்பது. எளிய மொழியில் சொன்னால் பதுங்குவது பாய்வதற்கே ஆனால் என் ஈடுபாடு, இங்குத் தகர் எனும் சொல்லின் மீது. கடாய் என்றும் ஆட்டுக் கடா என்றும் குறிப்பாகச் செம்மறி ஆட்டுக் கடா ‘ என்றும் பொருள் தெளிவாகிறது. ஆடுகளில், எனக்குத் தெரிந்து, வெள்ளாடு, செம்மறியாடு, குரும்பை ஆடு, கம்பளி ஆடு எனச் சில இனங்கள் இருக்கின்றன. கிடாய் அல்லது கடா என்றால் எந்த ஆட்டினத்தின் கடாவாகவும் இருக்கலாம். தேவநேயப் பாவாணர், மொழி ஞாயிறு என அறியப்படுகிறவர். அவர் தகர் எனும் சொல்லுக்குச் செம்மறியாட்டுக் கடா என்று பொருள் கொள்கிறார் எனில் அது சாதாரணக் காரியமல்ல. Give the Devil its due என்பார்கள் ஆங்கிலத்தில் செல்லமாக. இனிச் சில ஆங்கில மொழிபெயர்ப்புகள் காண்போம்.\nமேற்சொன்ன நான்கு மொழிபெயர்ப்புக்களிலும், தகர் எனும் திருக்குறள் சொல்லின் ஆங்கிலப் பதமாக Ram எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்து ‘ஆங்கிலம் – தமிழ்ச் சொற் களஞ்சியம்’, 1963-ம் ஆண்டில் முதற்பதிப்புக் கண்டது. தலைமைப் பதிப்பாசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார். அதன்கண், Ram எனும் சொல்லுக்கு ஆட்டுக்கடா, காயடிக்கப்படாத செம்மறி ஆட்டின் ஆண் எனும் பொருளே தரப்பட்டுள்ளது. எனவே\nதேவநேயப் பாவாணரின் துல்லியம் நம்மை வியக்க வைக்கிறது. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தின் மரபியல்\n‘மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்\nயாத்த என்ப யாட்டின் கண்ணே \nஎன்கிறது. நூற்பாவின் பொருள், ஆட்டினத்தின் ஆண் பாலுக்கு, கிடாய், கிடா, கடா ஆகியனவற்றுக்கு, மோத்தை, தகர், உதள், அப்பர் எனும் சொற்கள் வழக்கத்தில் இருந்திருக்கின்றன. இன்று இந்தச் சொற்கள் எதுவும், . எந்தப் பிராந்தியத்திலாவது, ஆட்டுக்கடாவைக் குறித்துப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று தேடிக் கண்டடைய வேண்டும். தொல்காப்பியத்துக்குப் பேரா சிரியர் உரை, மேற்சொன்ன நூற்பா வரிகளுக்கு, ‘இக் கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய’ என்கிறது.\nமோத்தை எனும் சொல்லுக்கு Tamil Lexicon, ஆட்டுக்கடாய், Ram, வெள்ளாட்டுக் கிடாய், Goat எனப் பொருள் தரும். தகர் எனும் சொல்லுக்கோ 1. Sheep, ஆட்டின் பொதுச்சொல் (திவாகர நிகண்டு), 2. Ram, செம்மறியாட்டுக் கடா (திவாகர நிகண்டு), 3. Goat, வெள்ளாடு, 4. ஆண் யாளி, 5. ஆண் யானை, களிறு (பிங்கல நிகண்டு ), 6. Male Shark, ஆண் சுறா (சூடாமணி நிகண்டு) எனப் பொருள் தருகின்றது.\nமேலும் தகர் எனும் சொல்லுக்கு, இக்கட்டுரைக்குத் தொடர்பில்லாத வேறு சில அர்த்தங்களும் உண்டு. உதள் எனும் சொல்லுக்கு Ram, He – goat, ஆட்டுக் கடா, Goat, Sheep, ஆடு எனும் பொருள்களே குறிப்பிடப் பட்டுள்ளன. அப்பர் எனும் சொல்லுக்கும் Tamil Lexicon, Ram, He-goat, ஆண் ஆடு, ஆண் குரங்கு எனப் பொருள் தருகிறது.\nஎன்ன தெரிகிறது என்றால், மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற சொற்கள் ஆட்டுக்கடாவை – வெள்ளாடோ, செம்மறியாடோ – குறித்தன என்பது. நான்கு சொற்களுக்குமே Lexicon தொல்காப்பிய நூற்பாவை மேற்கோளாகத் தருகின்றது. வெள்ளாட்டுக் கடாக்கள் சண்டையையும், செம்மறிக் கடாக்களின் சண்டையையும் கவனித்துப் பார்த்தவர் அறிவார், செம்மறிக் கடாக்கள் எத்தனை மூர்க்கமாகக் கால்களைப் பின்வாங்கி, முன் பாய்ந்து மண்டையில் மோதும் என்பதை. எனவே தகர் எனில் செம்மறிக் கடா என்பதே பொருத்தமாகத் தெரிகிறது.\nஇன்று வழக்கொழிந்து போயின எல்லாம். ஆடு எனும் சொல்லும் மாய்ந்து மட்டன் எனும் சொல் ஆட்சிக்கு வந்துவிடும் போலும். மலையாளி, எருமைக்கடாவைப் போத்து என்கிறார். ஆண் யானையைக் களிறு என்கிறார். பசுவின் ஆண்பாலை நாம் காளை என்போம். எருது எனும் சொல் ஒன்றுண்டு. இடபம் எனும் சொல்லோ ரிஷபம் எனும் வடசொல்லின் தமிழாக்கம். எருமை ஒரு இனம் என்றாலும் பெரும்பாலும் பெண்பாலை எருமை என்றும் ஆண்பாலை எருமைக்கடா என்றும் சொல்கிறோம். இனத்தின் பெயரைக் குறித்து, ‘யே எருமை’ என்று வசை விளிப்பதும் உண்டு.\nதிருக்குறளின் தகர் எனும் சொல் குறித்து இத்தனை எழுத வேண்டியிருக்கிறது. நாளை எவனுமோர் அரை வேக்காட்டு அறிஞன் தக்ரா எனும் சொல்லில் இருந்தே தகர் வந்தது, அது பக்ரா எனும் சொல்லின் திரிபு என்பான், இங்குச் சிலர் மண்டையும் ஆட்டுவார்கள்.\nதொல்காப்பிய மரபியல் நூற்பாக்கள் பல சுவையான தகவல்கள் தருகின்றன. பார்ப்பும், பறழும், குட்டியும், குருளையும், கன்றும், பிள்ளையும், மகவும், மறியும், குழவியும் இளமைப் பெயர்கள் என்கிறது நூற்பா 1500. ஏறும், ஏற்றையும், ஒருத்தலும், களிறும், சேவும், சேவலும், இரலையும், கலையும், மோத்தையும், தகரும், உதளும், அப்பரும், போத்தும், கண்டியும், கடுவனும், பிறவும் யாத்த ஆண்பால் பெயரென மொழிப என்கிறது நூற்பா 1501.\nமேற்சென்று, விளக்கமாகவும் சொல்கிறார் தொல்காப்பியர். பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை, தவழ்வனவற்றுக்கும் அது பொருந்தும். சங்க இலக்கிய நூல்கள் என்று இன்று சொல்லப்படும் நாற்பத்து ஒன்றில் ஒரு நூல் முத்தொள்ளாயிரம். அதன் பாடல்களில் ஒன்று –\n‘அள்ளல்ப் பழனத்(து) அரக்காம்பல் வாய் அவிழ,\nவெள்ளம் தீப்பட்ட(து) எனவெரீஇப், புள்ளினம் தம்\nஎன்று நீளும். நீர் நிறைந்த வயல்களில் செவ் வாம்பல், சேதாம்பல், அரக்காம்பல் பின்மாலைப் பொழுதில் மலர்ந்து விரிகின்றன, பறவைகள் வெள்ளம் தீப்பட்டனவோ என மருண்டு தங்கள் குஞ்சுகளைச் சிறகினுள் அணைத்து ஒடுக்கிக்கொண்டன என்பது பொருள். இங்குப் பெறப்படுவது, புள்ளினங்களின் குஞ்சுகளைக் குறிக்கப் பார்ப்பு என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்பது.\n‘பேடையும், பெடையும், பெட்டையும், பெண்ணும், மூடும், நாகும், கடமையும், அளகும், மந்தியும், பாட்டியும், பிணையும், பிணவும், அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே ‘ என்பது நூற்பா 1502. பெண் பாலைக் குறிக்க 13 சொற்கள். அன்னப் பேடை கேட்டிருக்கிறோம். பெண் யானையைக் குறிக்க, பிடி எனும் சொல்லை மலையாளம் இன்றும் ஆள்கிறது. ‘வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்’ என்கிறது குற்றாலக் குறவஞ்சி. வானரம் எனில் ஆண்குரங்கு, மந்தி எனில் பெண்குரங்கு.\nமூங்கா, வெருகு, எலி, அணில் இவற்றின் இளமைப் பெயர் குட்டி. அவற்றின் குட்டியைப் பறழ் என்றும் சொல்லலாம். புலிப் பறழ் என்கிறது புலிக்குட்டியை சங்க இலக்கியம். எலிக்குஞ்சு என்கிறோம். பறவைகளின் பார்ப்புகளைக் குஞ்சு என்கிறோம். கிளிக்குஞ்சு, கோழிக் குஞ்சு, எலிக்குஞ்சு. அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை என்கிறோம். தென்னம்பிள்ளை என்றும் சொல்வதுண்டு. பிள்ளை என்பதால் அவை வெள்ளாள இனம் என்று கொண்டாடப்படுகிறது என்பது பொருளில்லை.\nவெருகு என்றால் பூனை. வெருகுப் பூனை, புனுகுப் பூனை, கடுவன் பூனை என்கிறோம். பூனையைப் பூசை என்கிறது சங்க இலக்கியம். கம்பனும் பூசை என்பான். மலையாளமும் நாஞ்சில் நாடும் பூச்சை என்னும். மூங்கா என்றால் கீரி. கீரியின் ஆங்கிலச் சொல் Mongoose.\nஆந்தை எனும் பறவையையும் மூங்கா என்பதுண்டு. மூங்கா – Mongoose எனும் பெயர்ச் சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஎலி போன்ற, ஆனால் எலி அல்லாத, உயிரினம் ஒன்றை மூஞ்சூறு என்பார்கள். யானைமுகனின் வாகனம். எலி வீட்டில் புகுந்தால�� கண்டதையும் கரம்பிச் சேதம் செய்யும் என்று முனைந்து துரத்துவோம், பொறி வைத்துப் பிடிப்போம், விடமிட்டுக் கொல்வோம். ஆனால் மூஞ்சூறை எதுவும் செய்வதில்லை.\n‘மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு\nஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய’\nஎன்பது தொல்காப்பிய நூற்பா 1505. ‘பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை’ என்பது அடுத்த நூற்பா. அஃதாவது மேற்சொன்ன நான்கின் குட்டிகளைப் பறழ் எனச் சொன்னாலும் மாறுபாடு இல்லை என்பது.\nநாயும் பன்றியும் புலியும் முயலும் ஆயும் காலை குருளை என்பர் என்பதும் மரபியலே நரிக்குட்டியையும் குருளை என்று சொல்லலாம் என்கிறார். கம்பன், பால காண்டத்தில், நகர் நீங்கு படலத்தில், இராமனை வனம் ஏகவும் பரதனை முடிசூட்டவும் பணிக்கும் கைகேயியை இகழ்ந்து இலக்குவன் கொதித்துப் பேசும்போது,\n‘சிங்கக் குருளைக்கு இடு தீம்சுவை ஊனை\nவெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே\nஎன்பான். அதாவது சிங்கக் குட்டிக்கு இடும் உணவை, நாய்க்குட்டிக்குப் போட எண்ணினாளே என்பது பொருள்.\nவிரிவாகப் பலவற்றையும் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நரிக்குட்டியையும் குருளை எனலாம். மேற்சொன்ன ஐந்தின் குட்டிகளைக் குட்டி எனலாம், குருளை எனலாம், பறழ் எனலாம். நாய் அல்லாத ஏனைய பன்றி, புலி, முயல், நரி இவற்றின் குட்டிகளைப் பிள்ளை என்றாலும் தவறில்லை என்கிறார். இன்று தொல்காப்பியர் இருந்தால் இலக்கணம் யாத்திருப்பார், குற்றம், கொலை, வஞ்சம், சூது, வழிப்பறி, வன்புணர்ச்சி செய்வோரையும் தலைவர் என்று சொல்லலாம் என.\nஆடு, குதிரை, மான் இனங்களாகிய நவ்வி, உழை என்பனவற்றின் குட்டிகள் மறி எனப்படும். நாஞ்சில நாட்டில், புதியதாய்ப் பிறந்த ஆட்டுக்குட்டிகளைத் துள்ளுமறி என்பார்கள். மரக்கிளைகளில் வாழும் குரங்கின் பிள்ளையைக் குட்டி எனலாம். மேலும் குரங்குக் குட்டியை மகவு, பிள்ளை , பறழ், பார்ப்பு என்றும் கூறலாம் என்கிறார். யானை, குதிரை, கழுதை, கடமை, பசு இவற்றின் குட்டியைக் கன்று எனலாம் என்றார்.\nஎருமைக்கன்று, மரைக்கன்று எனலாம். கவரிமான், கரடி இவற்றின் குட்டிகளைக் கன்று எனலாம். ஒட்டகக் குட்டியை ஒட்டகக் கன்று என்றும், யானைக்குட்டியை யானைக் குழவி என்றும், பசு எருமை இவற்றின் கன்றுகளைக் குழவி என்றும் சொல்லலாம் என்கிறார். கடமை மானின் குழவி, மரைமானின் குழவி எனலாம். ஆனால் மக்களின�� இளமைப் பெயராக, குழவி, மகவு என்ற இரண்டு சொற்களுமே வரும், பிற வராது என்கிறார்.\nமொழிக்குள் எவ்வளவு சுதந்திரம் பாருங்கள். சுத்தமான காற்றைச் சுவாசிப்பது போலிருக்கிறது. கடற்புரத்தில், அருவிக்கரையில், ஆற்றோரத்தில், மலை முகட்டில், அடர் வனத்துள் நின்று ஆழ்ந்து மூச்சு இழுப்பது போல ஆசுவாசமாக இருக்கிறது.\nவைக்கோல் படப்பில் நாய் கிடந்தாற்போல, தானும் கல்லாமல், நமக்கும் கற்றுத்தராமல் கெடுப்பார் இல்லாமலே கெடுத்துவிட்டார்களே மாபாவிகள்\nமணல்வீடு 39 –பிப்ரவரி 2020\n← பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி\nசவம் நினைந்து உரைத்தல் →\n2 Responses to கொடுப்பார் இலானும் கெடும்\n“கொடுப்பார் இலானும் கெடும்” கட்டுரையில் ‘தகர்’ என்னும் சொல்லுக்கான பொருளைத் தக்க சான்றுகளுடன் தாங்கள் விவரித்தது அருமை. அதேபோல விலங்குகள் மற்றும் பறவையினங்களின் இளமைப் பெயர்கள் எவ்வாறெல்லாம் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் பயனுடையது.\nதகர் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஏராளமான நூற்களை ஆய்ந்து அளித்து வாசகனைப் பிரமிக்க வைக்க நாஞ்சிலாரால் மட்டுமே முடியும் . நன்றி . 🙏\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2021-07-28T04:39:58Z", "digest": "sha1:OEMCC6AVLX5RZYVG4JQDCF6MFOGZWC7R", "length": 40856, "nlines": 352, "source_domain": "nanjilnadan.com", "title": "நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nTag Archives: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nநாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading →\nMore Galleries | Tagged அம்மை பார்த்திருந்தாள், ஆனந்த விகடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading →\nMore Galleries | Tagged கனலி, நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nதெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்\nநான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயாமிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம்\nகவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா புனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் தாமும் பிறரும்\nதன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும். தன் … Continue reading →\nMore Galleries | Tagged எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், வெள்ளாளர் தாமும் பிறரும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஜெயமோகன் நாமறியும் தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன் ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி … Continue reading →\nMore Galleries | Tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், நுண்தகவல்களும் நாஞ்சிலும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் உணவுப் பழக்கங்களும் பிறவும்\nநாஞ்சில் நாடன்.. “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விவசாயமும் தொழிலும்\nநாஞ்சில் நா���்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் நாஞ்சில் நாடன் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார். விவசாயம் சார்ந்த சொற்களாக, படம், படங்கு, தரங்கு, சுற்றுப்பூண், சைரு வேப்பந்தாங்கி என்று பட்டியலிடுகிறார். நாஞ்சில் நாடன் ……….. …………….. ……… ……….. …………. …………… … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கல்வியும் இளைஞர்களும்\nகிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில் நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\n“பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார். “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில் நாட்டுப் பெண்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்\nகோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்\n(“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் … Continue reading →\nMore Galleries | Tagged அரசியல், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மொழி\nஒரு சமூகம் வழிவழியாகக் கொண்டிருக்கும் நெறிகளின் அடிப்படையில் அச்சமூகம் நோக்கிப் பேசுபவர்கள் ஒருவகைப் படைப்பாளிகள். இவர்களை அச்சமூகத்தின் குலக்குழு பாடகர்கள் என்று அடையாளப்படுத்தலாம். நாஞ்சில் அத்தகையவர். (ஜெயமோகன்) sisulthan\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வழிபாடுகளும் சடங்குகளும்\nஎனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது. நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது. நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது. நாஞ்சில் நாடன் பிற பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை … Continue reading →\nMore Galleries | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 ���ின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு\nநாஞ்சில் நாடன் படம்: ஜீவா எஸ் ஐ சுல்தான்\nPosted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், வெள்ளாளர் ஊர் அமைப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளக் குடிகள்\n(யாழ்ப்பாண வெள்ளாளரிடையே வழங்கும், ‘இருவழியும் தூய வந்த வேளாளன்’ என்ற பிரயோகத்தையும் இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம். தப்பித்தவறி மக்கள்வழி வெள்ளாளன் மருமக்கள் வழியில் பெண் எடுக்க நேர்ந்தால் அவர்களின் வழித் தோன்றல்கள் ‘இரு சாதிக்குப் பொறந்தது’ எனும் வசவுக்கு ஆளாயினர்.) நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை-2 நாஞ்சில் நாடன் ஓவியம்: ஜீவா எஸ் ஐ சுல்தான்\nPosted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளக் குடிகள், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nநாஞ்சில் நாடன் ஒளவையார் அம்மன் கோவில் பட உதவி: பாலா, சிங்கப்பூர் ஓவியம்: ஜீவா\nPosted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள்\t| Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nயானை போம் வழியில் வாலும் போம்\nபெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி.. நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடனின��� “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை\nதன்னை அழித்து அளிக்கும் கொடை\nகட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்\nஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை\nஅரிவை கூந்தலின் நறியவும் உளவோ\nஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி\nகதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\n2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது”\nநாஞ்சில்நாடன் நேர்காணல் – சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பார்வையில் பாரதி\nநாஞ்சில் நாடன் “ஓசை பெற்று உயர் பாற்கடல்“ கட்டுரைக்கு வாசகர் மறுவினைகள்\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (111)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1993_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:40:57Z", "digest": "sha1:WLVXR4NZSVRWG56B4TNXEGM6X6EFQPR5", "length": 5746, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1993 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:1993 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\n\"1993 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n1993 இல் நிறுவப்பட்ட ஊடக நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடை��ியாக 26 பெப்ரவரி 2020, 23:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/rain-update-in-tamilnadu-2/", "date_download": "2021-07-28T05:17:52Z", "digest": "sha1:7KQKGP77X2MXU2IFJNAWGXWJF35LRORN", "length": 7751, "nlines": 116, "source_domain": "tamil.newsnext.live", "title": "10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் - மாநிலசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\n10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்\nதென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்,” என்று வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றும் (ஜூலை 21), நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.\nசென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லோசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 5 செ.மீ., பந்தலுார் (நீலகிரி) 4 செ.மீ., ரெட்ஹில்ஸ் (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது\nசுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதித்திட்டம்\nஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதமிழக மக்கள் கவனத்திற்கு கொரோனா நிவாரண நிதி நீங்கள் இன்னும் பெறவில்லையா \nஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை \nடிஜிட்டல் வழி கல்வி மத்திய அரசு உறுதி \nஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெற்றி பாதையில் சிந்து \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2021/05/30/please-join-us-today-sunday-30-5-2021/?shared=email&msg=fail", "date_download": "2021-07-28T03:06:16Z", "digest": "sha1:VTM4HG2KEBTW3RDEB6K623EUL4S2NIAM", "length": 11300, "nlines": 249, "source_domain": "tamilandvedas.com", "title": "PLEASE JOIN US TODAY SUNDAY 30-5-2021 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n1 காவிரிமைந்தன் கவிதைகள் சாந்திரவி பதிப்பகம் 1990\n2 கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தின் பதிவுகள் வானதி பதிப்பகம் 2012\n3 துபாய் வாழ்தமிழ்மக்கள் நெஞ்சில் கண்ணதாசன் மணிமேகலை பிரசுரம் 2012\n4 கவியரசு கண்ணதாசன் பாடல்கள் – காலத்தை வென்றவை வானதி பதிப்பகம் 2014\n5 நேரம் + நிர்வாகம் = வெற்றி கங்கை பதிப்பகம் 2014\n6 வாழும் தமிழே வாலி குமரன் பதிப்பகம் 2014\n7 காதல் பொதுமறை தமிழ்நதி பதிப்பகம்\n8 என் பார்வையில் கண்ணதாசன் – தமிழ்நதி பதிப்பகம் + பூவரசி பதிப்பகம் 2017\n9 மனதில் நிறைந்த மக்கள் திலகம் தமிழ்நதி பதிப்பகம் 2018\n10 கர்மவீரர் காமராசர் – தமிழ்நதி பதிப்பகம் 2018\n11 சிலை பிறந்த கதை (கண்ணதாசன் தமிழ்ச்சங்க வரலாறு) தமிழ்நதி பதிப்பகம் 2019\n12 நீ வாழ நினைத்தால் வாழலாம் (தன்னம்பிக்கை நூல்) தமிழ்நதி பதிப்பகம் 2019\n13 பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் வானதி பதிப்பகம் 2020\n14 காற்றலைகளில் கண்ணதாசனின் பாட்டுத்தேரோட்டம் தமிழ்நதி பதிப்பகம் 2020\nஉலகின் முதல் வரலாற்று ஆசிரியர்; ரிக் வேதத்தில் இந்திய வரலாறு – Part 4 (Post.9662)\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Hindu Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda shakespeare Silappadikaram Tamil Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் ஆலயம் அறிவோம் கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/06/12224308/vellakkovil-dogs.vpf", "date_download": "2021-07-28T04:08:07Z", "digest": "sha1:P5QPFQQ2L4RR5HGLECME3L76WJZQMGYR", "length": 8888, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "vellakkovil dogs || வெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nவெள்ளகோவிலில் தெருநாய்கள் தொல்லை + \"||\" + vellakkovil dogs\nவெள்ளகோவில் பகுதியில் கச்சேரிவலசு, சொரியங்கிணத்துபாளையம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை உள்ளது. இவைகள் செம்மறி ஆடுகளை கடித்துள்ளன. இதனால் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் செத்தன. தெரு நாய்கள் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கோழிக்கழிவுகளை சாப்பிட்டுவிட்டு குடியிருப்பு பகுதிகளில் வெறிப்பிடித்து சுற்றித்திரிகின்றன.\nஇதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படு்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. மறைந்த முன்னாள் ஐ.ஜி. அருளின் மகன் மைக்கேல் அருள் திடீர் கைது\n2. வீட்டுக்குள் வெடிகுண்டு வீசி ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை தம்பிக்கு வைத்த குறியில் அண்ணன் கொல்லப்பட்டார்\n3. போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்\n4. ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து விழ���ம் தண்ணீர்; ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்\n5. சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4", "date_download": "2021-07-28T03:33:43Z", "digest": "sha1:CHQGJXHC4MVKG4EP32JTTFOQ5RYGCR33", "length": 9792, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மனிதர்கள்", "raw_content": "புதன், ஜூலை 28 2021\nடிங்குவிடம் கேளுங்கள்: தூக்கத்தில் நடப்பது ஏன்\nமனித உயிரின எதிர்கொள்ளல்: ‘ஷேர்னி' காட்டும் வழி\nரஜினியின் அமெரிக்கப் பயணம்: விதிமுறைக்கு அப்பாற்பட்டவரா\nபேயின் தாக்கமல்ல, நோயின் தாக்கம்\nகோவை மேட்டுப்பாளையத்தில் 'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர் பொருத்த 4 கால்நடை மருத்துவர்கள்...\nபெற்றோரே கொடுத்தாலும் பெண்கள் வரதட்சணையை ஏற்கக் கூடாது: விஸ்மயா வழக்கில் போலீஸ் ஐஜி...\nவரதட்சணை கொடுத்து உங்கள் மகள்களை வியாபாரப் பண்டங்களாக்காதீர்: கேரள முதல்வர் பினராயி விஜயன்\n'பாகுபலி' யானைக்கு ரேடியோ காலர்: மேட்டுப்பாளையம் அழைத்துவரப்பட்ட கும்கி யானைகள்\nஏமாற்றும் செயலி மூலம் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரியிடம் ரூ.20,000 அபகரிப்பு\n‘சிப்’ இன்றி அமையாது உலகு\nபசுமை சிந்தனைகள் 10: சூழலியல் பதற்றம் - அச்சுறுத்தும் எதிர்காலப் பெருநோய்\nகழிவுநீர்த் தொட்டிகளில் சுத்தம் செய்ய ரோபோ; ஐஐடியுடன் ஆலோசனை: தேசிய தூய்மைப் பணியாளர்...\nபிரதமர், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார்...\nமக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்வு\n‘‘காங்கிரஸை மக்களிடம் அம்பலப்படுத்துங்கள்’’ - பாஜக எம்.பி.களுக்கு...\nபிரதமர், உள்துறை அமைச்சர், திமுகவை விமர்சித்தவர்: பாதிரியார் ஜார்ஜ்...\nஇணையம் மட்டுமே உலகம் அல்ல\nவெறுப்பையும், அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டைத் தோல்வியுறச் செய்துவிட்டார்:...\nஉ.பி. தேர்தல்: பிஹார் கட்சிகளும் போட்டி; பிரியும்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2020/06/blog-post_22.html", "date_download": "2021-07-28T05:09:07Z", "digest": "sha1:GQTT7KGDH7LM55Z6K47RD4NE4QAW2QXS", "length": 25011, "nlines": 109, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "ஜெயமோகன் மீ��ு சட்ட நடவடிக்கை", "raw_content": "\nஜெயமோகன் மீது சட்ட நடவடிக்கை\nஜெயமோகன் தனது இணையப் பக்கத்தில் என் மீது பரப்புரை செய்த அவதூறுக்கு எதிரான கண்டன அறிக்கையில் ஒப்புதல் தெரிவிப்போரின் வரிசை நீண்டுகொண்டே செல்கிறது. உலகெங்கிலிருந்தும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், தங்களின் பெயர்களை இணைக்கக் கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சற்றேழத்தாழ 200 பேர் ஆதரவு தந்து தங்கள் இதயத்தின் குளுச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஇதை ஒரு தனி எழுத்தாளனுக்கான ஆதரவாகக் கருதவேண்டாம். மானுட விடுதலை நோக்கிய தேசீய இனக் கொள்கை, சமுதாய அறிவியல்களான மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற விடுதலை இயல்களுக்கு எதிரான எழுத்துக்கு எதிர்ப்புக் குரலாகவும், இக்கோட்பாடுகளுக்கு ஆதரவான வினைகளாகவும் காணுகிறேன். ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடு எத்தகைய பயன்கள் தரவல்லது என்பதை இதன்வழி நாம் உணரமுடிகிறது. இது நமக்கு ஒரு படிப்பினை.\nசட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்த செயல் என முகநூலில் பலரும் தெரிவித்திருந்தனர். முகநூலில் எதிர்வினையாற்றிய அனைத்துத் தோழமை நெஞ்சங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று (06-06-2020) ஜெயமோகனின் மேல் அவதூறு வழக்கை வழக்குரைஞர் வழியாக நான் தொடர்ந்துள்ளேன். வழக்குரைஞர் மின்னஞ்சல் மூலமாக ஜெயமோகனுக்கு அனுப்பிய சட்ட அறிவிக்கை (Legal Notice) விபரம் வருமாறு:\nசென்னை 600 034, நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, கதவு எண் 33, முதல் குறுக்குத் தெருவில் வசிக்கும் எமது கட்சிக்காரர் திரு.பா.செயப்பிரகாசம் சார்பாக உங்களுக்கு அனுப்பப்படும் சட்ட அறிவிக்கையாதெனில்,\nகடந்த 29.05.2020 அன்று உங்கள் jayamohan.in என்கிற வலைப்பூவில் (Blog) “ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்கிற தலைப்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளீர்கள். அதில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் முன்னாள் செயலாளராக இருந்த திரு.மருதையன் புகைப்படத்தையும் “மருதையன், வினவு, பின் தொடரும் நிழலின் குரல்” என்ற வாக்கியத்தையும் வெளியிட்டு “அன்புள்ள ஜெ” எனத் துவங்கும் கடிதத்தில் இடதுசாரி அமைப்புகள் மீது பொதுவான பல குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற வகையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, எமது கட்சிக்காரர். பா.செயப்பிரகாசம் குறித்து நீங்கள் வெளியிட்டுள்ள பொய்யான மற்றும் அவதூறான க���ுத்தைக் கொண்ட அக்கடிதத்தில் கீழ்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது:\n“பா.செயப்பிரகாசம் போன்ற சாதி வெறிகொண்ட அரசாங்க உயரதிகாரியெல்லாம் இங்கே இடதுசாரிக் குழுவின் தலைவராக புனைபெயரில் இருந்திருக்கிறார். சூரியதீபன் என்ற பேரில். இதெல்லாம் எந்த ஊர் பித்தலாட்டம். இதெல்லாம் கூட தெரியாததா நம்மூர் உளவுத்துறை” என்ற வரிகளில் காணப்படும் அவதூறான செய்தியை பலரும் படிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே வெளியிட்டுள்ளீர்கள்.\nஎனவே, மேற்கண்ட அவதூறில் எமதுகட்சிக்காரர் “சாதி வெறி கொண்டவர்” எனவும் “சூரியதீபன் என்ற புனைபெயரில் இடதுசாரிக் குழுவின் தலைவராக இருந்தார்“ எனவும் பொய்யான அடிப்படை ஆதாரமற்ற கூற்றை வெளியிட்டுள்ளீர்கள். உங்கள் வலைப்பூவில் பதிவிட்ட பிறகு, எமது கட்சிக்காரரை அறிந்த பலர் இதுகுறித்து விசாரித்ததோடு, அவர் சாதி வெறி கொண்டவராக இருப்பதாக கருத வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். அவர்களுடைய பார்வையில் எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுதியுள்ளீர்கள். மேற்கூறிய அவதூறை பெயர் தெரியாத ஒருவரின் கடிதம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளீர்கள்.\nஎனவே உடனடியாக அந்தப் பதிவை நீக்கும்படியும், அத்தகைய அவதூறைப் பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பை அதே வலைப்பூவில் அதே பக்க அளவில் வெளியிடும்படியும் கோருகிறோம். தவறும்பட்சத்தில் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நீதிமன்றங்களில் எமது கட்சிக்காரரின் மீது அவதூறு பரப்பியதற்காக தக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அதற்கான கஷ்ட நட்டங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதையும் அறியவும்.\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்���ு சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர�� 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/05/velmurugan-meets-dmk-chief-mk-stalin", "date_download": "2021-07-28T04:18:16Z", "digest": "sha1:AXCH3DZ4PNTTP4N3HHFXF3CJG2IWQAIQ", "length": 6897, "nlines": 57, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Velmurugan meets DMK Chief MK Stalin", "raw_content": "\n“அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஏழை மாணவர்கள் பயன்பெற உதவிய தி.மு.க தலைவருக்கு நன்றி” - வேல்முருகன் பேட்டி\nவரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் தான் கூட்டணி என உறுதிபடத் தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார்.\nதி.மு.க தலைவர் மு.��.ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன் பேசுகையில், “மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை காலதாமதமாக தமிழக அரசு அறிவித்தால் ஏழை மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் ஏழை மாணவர்கள் மருத்துவத்தில் சேர வாய்ப்பு கிடைக்காமல் போனது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த விவசாயி மகளான இலக்கியா மற்றும் தர்ஷினி ஆகியோருக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் இருந்தது. இந்த கோரிக்கையை தி.மு.க தலைவரிடம் தெரிவித்தோம். உடனடியாக தி.மு.க தலைவர் முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் மாவட்ட செயலாளர் மூலம் கடிதம் எழுதினார்.\nபின்னர் தி.மு.க சார்பில் நீதிமன்றம் சென்ற பிறகே ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைத்தது. இலக்கியா மற்றும் தர்ஷினி இருவருக்கும் சென்னையில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்த தி.மு.க தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்” எனத் தெரிவித்தார்.\nமேலும், ‌வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் தான் கூட்டணி என உறுதிபடத் தெரிவித்தார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன்.\n“முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக, வேலைவாய்ப்பை அதிகரித்து விட்டதாக மக்களை ஏமாற்றும் பழனிசாமி” : மு.க.ஸ்டாலின்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/35360/Tirupur-knitting-Exports-are-favorable-time-right-now-said-exporters", "date_download": "2021-07-28T05:12:05Z", "digest": "sha1:H5N3L4AJMM72OCJXM6TFXCE4AENMPORQ", "length": 9199, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு | Tirupur knitting Exports are favorable time right now said exporters | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமான அம்சம் என்பதால் அவர்கள் ‌இந்த சரிவை உற்சாகத்துடன் எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nRead Also -> சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஇந்திய பின்னலாடை ஏற்றுமதியில் 80 சதவிகிதம் திருப்பூரில் நடக்கிறது. இந்த ஆடைகளுக்கான விலை அன்னிய பணத்தின் மதிப்பின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‌அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் சூடு பிடித்துள்ளது.\nRead Also -> பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nடாலர் மதிப்பில் ஆடை ஒன்றுக்கு 5 சதவீதமும், யூரோவில் பெறும் ஆர்டர்களுக்கு 8 சதவீதமும், பவுண்ட்டில் நிர்ணயிக்கும்போது 10 சதவீதம் வரை கூடுதல் விலை கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி, பல்வேறு இடர்பாடுகளால் இந்தாண்டு 24 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது. இந்நிலையில் டாலரின் மதிப்பு தற்போதைய நிலையில் தொடர்ந்தால் திருப்பூர் பின்னலாடைத் துறையினரின் இலக்கான 2020 இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய முடியும் என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.\nஅடுத்த ஓராண்டுக்கு அன்னிய பணம் மதிப்பின் உயர்வு நிலை தொடரும் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் ஏற்றுமதி துறை வளர்ச்சி அடையும் எனவும் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\nRelated Tags : இந்திய ரூபாய், Indian currency, பின்னலாடை வர்த்தகம், ஏற்றுமதியாளர்கள், Tirupur Exporters,\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வசதியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:43:26Z", "digest": "sha1:OV75TZ5IF5YFT4GU2GB4GPJGHXI5Q7AY", "length": 13166, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்லஸ் ஜி. டேவ்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்லஸ் கேட்ஸ் டேவ்ஸ் (Charles Gates Dawes ஆகஸ்ட் 27, 1865 - ஏப்ரல் 23, 1951) ஓர் அமெரிக்க வங்கியாளர், பொது, இராஜதந்திரி, இசையமைப்பாளர் மற்றும் குடியரசுக் கட்சியின் அரசியல்வாதி ஆவார், இவர் 1925 முதல் 1929 வரை அமெரிக்காவின் 30 வது துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார் . முதலாம் உலகப் போருக்கான இழப்பீடுகளுக்கான டேவ்ஸ் திட்டத்தில் பணியாற்றியதற்காக, அவர் 1925 இல் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.\nஓஹியோவின் மரியெட்டாவில் பிறந்த டேவ்ஸ் , நெப்ராஸ்காவின் லிங்கனில் தொழில் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு சின்சினாட்டி சட்டப் பள்ளியில் பயின்றார். ஒரு எரிவாயு ஆலை நிர்வாகியாக பணியாற்றிய பின்னர், இல்லினாய்ஸில் 1896 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியர்சுத் தலைவர் தேர்தலில் வில்லியம் மெக்கின்லியின் பிரச்சாரப் பணிகளை இவர் நிர்வகித்தார். தேர்தலுக்குப் பிறகு, மெக்கின்லி டேவ்ஸை நாணய மதிப்பு கட்டுப்பாட்டாளராக நியமித்தார், இல்லினாய்ஸின் மத்திய அறக்கட்டளை எனும் நிறுவனத்தை உருவாக்கும் முன் 1901 ஆம் ஆண்டு வரை அவர் அந்த பதவியில் இருந்தார். டேவ்ஸ் முதலாம் உலகப் போரின்போது ஒரு தளபதியாகப் பணியாற்றினார்.\n1924 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு குடியரசுத் தலைவராக கால்வின் கூலிஜை எதிர்ப்பின்றி பரிந்துரைத்தது. பிராங்க் லோடன் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரை நிராகரித்த பின்னர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்தது.குடியரசுக் கட்சி 1924 ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றது.பின்னர் ,டேவ்ஸ் 1925 இல் துணைத் தலைவராக பதவியேற்றார். மெக்னரி-ஹோகன் பண்ணை நிவாரண மசோதாவை நிறைவேற்ற டேவ்ஸ் உதவினார், ஆனால் இந்த மசோதாவை ஜனாதிபதி கூலிட்ஜ் தடை செய்தார். டேவ்ஸ் 1928 குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் மறுதேர்தலுக்கான வேட்பாளராக இருந்தார். ஆனால் டேவ்ச் வேட்பாளராக இருப்பதற்கு கூலிஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் இவருக்குப் பதிலாக சார்லஸ் கர்டிஸ் துணக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1929 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவர் ஹெர்பர்ட் ஹூவர் டேவ்ஸை ஐக்கிய இராச்சியத்தின் தூதராக நியமித்தார்.\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]\nவாஷிங்டன் கவுண்டியில் உள்ள ஓஹியோவின் மரியெட்டாவில் அமெரிக்க உள்நாட்டுப் போரில்தளபதியாக இருந்த ரூஃபஸ் டேவ்ஸ் மற்றும் அவரது மனைவி மேரி பெமன் கேட்ஸ் ஆகியோரின் மகனாக டேவ்ஸ் பிறந்தார் . [1] அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது 1863 முதல் 1864 வரை இரும்புப் படையின் 6 வது விஸ்கான்சின் படைப்பிரிவுக்கு ரூஃபஸ் டேவ்ஸ் பணியாற்றினார். அவரது மாமா எஃப்ரைம் சி. டேவ்ஸ், ரூஃபஸின் இளைய சகோதரர், ஷிலோ மற்றும் விக்ஸ்ஸ்பர்க் போர்களில் யுலிசீஸ் எஸ். கிராண்டின் கீழ் பணியாற்றிய படைப் பணித் தலைவர் ஆவார்.\nடேவ்ஸின் சகோதரர்கள் ரூஃபஸ் சி. டேவ்ஸ், பெமன் கேட்ஸ் டேவ்ஸ் மற்றும் ஹென்றி மே டேவ்ஸ், அனைவருமே முக்கிய தொழிலதிபர்கள் அல்லது அரசியல்வாதிகளாக இருந்தனர். அவருக்கு மேரி ஃபிரான்சஸ் டேவ்ஸ் பீச், மற்றும் பெட்ஸி கேட்ஸ் டேவ்ஸ் ஹோய்ட் எனும் இரண்ட��� சகோதரிகள் இருந்தனர்.. [2]\nடேவ்ஸ் ஜனவரி 24, 1889 இல் காரோ பிளைமரை மணந்தார். [3] அவர்களுக்கு , ரூஃபஸ் ஃபியரிங் எனும் மகன் (1890-1912), மற்றும் கரோலின் எனும் மகளும் இருந்தனர். பின்னர் அவர்கள் டானா மற்றும் வர்ஜீனியா என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தனர். [4]\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2020, 21:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/blossom", "date_download": "2021-07-28T05:25:49Z", "digest": "sha1:326VIPKXN5T5DMXJTXK6TWW5XYXVIRDZ", "length": 6992, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு;\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:25, 28 சூலை 2021 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு ���ொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nகாதல்‎ 02:27 +1‎ ‎பாஸ்கர் துரை பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nகாதல்‎ 02:27 +18‎ ‎பாஸ்கர் துரை பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/23-kamal-distributes-shields-adavan-team.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T04:18:51Z", "digest": "sha1:O7PDMTP7V2JVXX6LOCHLVDG23OPXGBTT", "length": 11287, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆதவன் நூறாவது நாள் விழா | Kamal distributes shields to Adavan team, ஆதவன் நூறாவது நாள் விழா - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews 'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\nFinance வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதவன் நூறாவது நாள் விழா\nஉதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவான ஆதவன் படத்தின் நூறாவது நாள் விழா இன்று அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் கொண்டாடப்படுகிறது.\nசூர்யா - நயன்தாரா -வடிவேலு நடித்து, கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் இது.\nஇன்று மாலை 6.30 மணிக்கு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடக்கும் இந்த விழாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம நாரா யணன் தலைமை வகிக்கிறார்.\nவிழாவில் கமல்ஹாஸன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நயன்தாரா, சூர்யா, வடிவேலு உள்ளிட்ட கலைஞர்களுக்கு கேடயம் வழங்குகிறார்.\nநீண்ட நாள்களுக்குப் பிறகு நடக்கும் நூறாவது விழா என்பதால் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி, அர்ஜூன் துரை, நிகில் முருகன் ஆகியோர் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.\nவடிவேல் பாலாஜி திடீர் மரணம்.. நள்ளிரவில் நடந்தது என்ன நடிகர் ஆதவன் வெளியிட்ட பகீர் தகவல்\nஇன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா அப்பா பற்றி நா.முத்துக்குமார் மகன் கவிதை\nபிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சென்றவர் மீண்டும் பிறந்த வீட்டிற்கு வருகிறார்\nசார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்\nஸ்மூலில் செமையாக அசத்தும் 'கொஞ்சம் நடிங்க பாஸ்' ஆதவன்\nவடிவேலு காமெடி - ரஜினி சிரிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: adhavan ஆதவன் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாஸன் நூறாவது நாள் விழா kamal hassan surya\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nஎன்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்\nதமிழக ஒலிம்பிக் வீரர்களுக்காக சிறப்பு பாடல் வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/08/05051344/The-new-movie-in-cinema-review-Jackpot.vpf", "date_download": "2021-07-28T03:29:03Z", "digest": "sha1:LTZPYLGLYHXH7JO2HFNX4CQNP23VJSAU", "length": 15877, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "The new movie in cinema review Jackpot", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nநடந்து செல்பவர்களை ஏமாற்றி, பணம் பறிக்கிறார்கள்: படம் \"ஜாக்பாட்\" - விமர்சனம்\nநடிகர்: யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் நடிகை: ஜோதிகா, ரேவதி டைரக்ஷன்: கல்யாண் இசை : விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு : ஆனந்த்குமார்\nகதாநாயகன் இல்லாத கதாநாயகி படம். கதாநாயகி, ஜோதிகா. அவருடன் வரும் துணை கதாநாயகி, ரேவதி. இருவரும் சின்ன சின்னதாக திருடி பிழைக்கிறார்கள். ஜாக்பாட் படத்தின் விமர்சனம்.\nபொது இடங்களில் நடந்து செல்பவர்களை ஏமாற்றி, பணம் பறிக்கிறார்கள். இப்படி ஒரு குற்றத்தில் மாட்டுகிற அவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போகிறார்கள்.\nஅங்கே வயதான பாட்டி சச்சுவை சந்திக்கிறார்கள். சச்சுவை ஜெயில் பெண் வார்டன் அடித்து உதைத்துக் கொண்டிருக்கும்போது, அவரிடம் இருந்து ஜோதிகா குறுக்கே பாய்ந்து காப்பாற்றுகிறார். அப்போது சச்சு ஒரு புதையல் பற்றிய ரகசியத்தை வெளியிடுகிறார். “ரவுடிகளை வைத்து தாதா தொழில் நடத்தும் ஆனந்தராஜ் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில், ஒரு அபூர்வ அட்சய பாத்திரத்தை புதைத்து வைத்து இருக்கிறேன்” என்று சச்சு சொல்கிறார்.\nஅந்த அட்சய பாத்திரத்தை கைப்பற்ற ஜோதிகாவும், ரேவதியும் டாக்டர்கள் போல் நடித்து ஆனந்தராஜின் வீட்டுக்குள் நுழைகிறார்கள். அவர்களை ஆனந்தராஜ் பார்த்து விடுகிறார். இந்த இரண்டு பேரையும் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே” என்று ஆனந்தராஜ் யோசித்து பார்க்கிறார். ஜோதிகா-ரேவதி இருவரும் அவரை ஏற்கனவே ஏமாற்றியவர்கள் என்பது நினைவுக்கு வர- இருவரையும் பிடித்து இன்னொரு தாதாவான மன்சூர் அலிகான் பாதுகாப்பில், சிறை வைக்கிறார்.\nஅங்கிருந்து ஜோதிகாவும், ரேவதியும் தப்பினார்களா, இல்லையா அட்சய பாத்திரத்தை இருவரும் கைப்பற்றினார்களா, இல்லையா அட்சய பாத்திரத்தை இருவரும் கைப்பற்றினார்களா, இல்லையா என்பது மீதி கதை. ‘ராட்சசி’ படத்தில் நேர்மையான தலைமை ஆசிரியையாக வாழ்ந்து காட்டிய ஜோதிகாவுக்கு, இது முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம். ஜோடி இல்லாமல் ரேவதியுடன் சேர்ந்து ஆடுகிறார். பாடுகிறார். அந்தர்பல்டி அடித்து சண்டை போடுகிறார். ‘காமெடி’யும் செய்கிறார். ஒரு கதாநாயகனின் வேலைகளை தெளிவாக செய்திருக்கிறார்.\nஜோதிகாவுடன் சேர்ந்து திருடி, ஏமாற்றி பணம் பறிப்பதற்கு உதவியாக இருக்கிறார், ரேவதி. பாடல் காட்சிகளில் ஜோதிகாவுக்கு இணையாக நடனமும் ஆடுகிறார். சமுத்திரக்கனி, சினிமா டைரக்டராக வருகிறார். அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். அழகாக இருந்தவர், பரட்டை தலையுடன் யோகி பாபுவாக மாறுவது, சிரிப்புதான். தன் அழகான தோற்றம் மாறியதை எண்ணி யோகி பாபு புலம்பும் இடங்கள், ஆரவாரமான நகைச்சுவை. ஆனந்தராஜுக்கு ‘காமெடி’ வில்லன் வேடம் என்றால் கரும்பு கடிக்கிற மாதிரி. வசனம் பேசியே சிரிக்க வைக்கிறார். மன்சூர் அலிகான் 2 காட்சிகளில் சும்மா வந்து போகிறார். மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல் கரகர குரலில் பேசி, தமாஷ் பண்ணுகிறார்.\nஜெகன், மைம் கோபி, தேவதர்சினி, கும்கி அஸ்வின் என படம் முழுக்க நிறைய நடிகர்கள். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. ஆனந்தகுமாரின் கேமரா, பல இடங்களில் சாகசம் செய்து இருக்கிறது.\nஎஸ்.கல்யாண் டைரக்டு செய்திருக்கிறார். ஜோதிகா, ரேவதி ஆகிய இருவரையும் ‘காமெடி’ பண்ண வைத்து, படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார். அவருடைய முயற்சியில் பாதி வெற்றி பெற்று இருக்கிறார். ஜோதிகா யார், அவர் ரேவதியிடம் எப்படி வந்து சேர்ந்தார் என்பது, மிகப்பெரிய மர்மம் அல்ல. ‘கிளைமாக்ஸ்’சில் சொல்கிற அளவுக்கு...\nஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 26, 06:01 AM\nதமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.\nபதிவு: பிப்ரவரி 15, 02:29 AM\nடென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் பிரவீன், சுனைனா, யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ட்ரிப் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: பிப்ரவரி 05, 10:06 PM\n1. திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகன்\n2. கள்ளத்தொடர்பு அம்பலமானதால் அவமானத்தில் தூக்கில் தொங்கினார்; 3 பேர் கைது\n3. மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்\n4. சமையலறைக்கு சிம்னிகள் அவசியமா\n5. வேக வைக்காத முட்டை உடலுக்கு நல்லதா\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- ப���ருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:12:50Z", "digest": "sha1:47DUAC7UF2GFU7KEHQQNBBZZLRFYCQA7", "length": 10442, "nlines": 109, "source_domain": "www.ilakku.org", "title": "எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது - ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nHome உலகச் செய்திகள் எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே\nஎதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது – ஹுவாவே தலைவர் ரென் சங்ஃபே\nகடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைள் தொடர்பாக கூடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த\nஹுவாவேநிறுவனத் தலைவர், “அமெரிக்க அரசியல்வாதிகளின் சமீபத்திய நடவடிக்கைகள், அவர்கள் எங்களது வலிமையை குறைத்து மதிப்பிடுவதை காட்டுகிறது” என தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்றும் அமெரிக்காவின் தடை தங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே தங்களது சொந்த தயாரிப்புகளைமேம்படுத்திவிட்டதாகவும் ரென் தெரிவித்தார்.\nஅடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தில் ஹூவாவேயின்\nஅமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது.\nஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட செயலிகளுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.\nதிறந்த மூலத்தில் (Open Source) இருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தலாம் என்று தெரிகிறது.\nதிங்களன்று, அமெரிக்க வரத்தக துறை தற்காலிக அனுமதி வழங்கியதன் மூலம் சில நிறுவனங்கள் ஹூவாவே நெட்வோர்க் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.\nPrevious articleபேரினவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லீம்களின் 540 சொத்துக்களும், 100 வாகனங்களும் சேதம்\nNext articleஇலங்கையில் 2000 மேற்பட்ட இஸ்லாமிய மத கல்விநிலையங்கள்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nதஞ்சம்கோரிய மகன் படுகொலை: அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெற்றோர்\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nபறிபோகவிருக்கும் இந்து ஆலயங்கள்;சிறப்பு வர்த்தமானி அடையாளப்படுத்தல்\n”இலங்கையில் தமிழர்களின் பூர்வீகம் என்பது பெருங்கற்கால பண்பாட்டுடன் தொடர்புடையது”(நேர்காணல்)-பேராசிரியர் சி.பத்மநாதன்\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ஒரு காளை உயிரிழப்பு\nஉலகச் செய்திகள் January 14, 2021\nஅவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழ் அகதி: அடுத்து என்ன\nஉலகச் செய்திகள் February 14, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyathalaimurai.com/newsview/28595/Cauvery-Management-Board-issue-:O.Paneerselvam-Vow", "date_download": "2021-07-28T05:21:01Z", "digest": "sha1:MONVEWXEX5L4NJTAHM2DGIRYQOZOF3KN", "length": 8114, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி ‌நீரை பெறாமல் அரசு ஓயாது : ஓ.பன்னீர்செல்வம் உறுதி | Cauvery Management Board issue :O.Paneerselvam Vow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nடெக்னாலஜி ஹெல்த் துளிர்க்கும் நம்பிக்கை கல்வி குற்றம் சுற்றுச்சூழல் விவசாயம் தேர்தல் களம் ஐபிஎல் திருவிழா வைரல் வீடியோ\nகாவிரி ‌நீரை பெறாமல் அரசு ஓயாது : ஓ.பன்னீர்செல்வம் உறுதி\nகாவிரி நீரை பெற்றுத் தராமல் இந்த அரசு ஓயாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அதிமுக சார்பில் நாகையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “காவிரி பிரச்னையை பற்றி பேசுவதற்கு தார்மீக பொறுப்பு உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். காவிரி பிர‌ச்னையில் தற்போது நடைபயணம், மனித சங்கிலி போராட்டம் என கபட நாடகத்தை திமுக அறங்கேற்றி வருகிறது. அதிமுக அரசு தற்போது சட்ட வல்லுனர்களை கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறது. (ஸ்கீம்) அமைப்பதற்கு மத்திய அரசுக்கு மே 3-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. எனவே மே 3-ஆம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 28 ஆண்டு காலம் கட்டிக் காத்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது, காவிரி நீரை பெற்றுத் தராமல் இந்த அரசு ஓயாது” எனவும் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.\nதோனி சூப்பராக விளாசுகிறார், ஆனால்..\nமுதல்ல, அவருக்கு, அடுத்து இவருக்கு... அடுத்தடுத்து மாறிய ’ஆரஞ்சு’\n5 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெற்றி\nசூரியன், நிலவு, விலங்குகளின் உருவங்களுடன் வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு\nமதுரை எய்ம்ஸ்: புதிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் - எம்.பி ரவீந்திரநாத்\nதமிழக காவல் துறையில் இரண்டு ஐஜி-க்கள் உட்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்\nஉங்கள் டூர் லிஸ்டில் இனி ஸ்பேஸ்... வணிக மயமாகி வரும் விண்வெளி சுற்றுலா பயணம் - ஓர் அலசல்\n\"ஒலிம்பிக் கால்பந்தில் நான் அடித்ததே கடைசி இந்திய கோல்\" - 'சைமன் சுந்தரராஜன் நேர்காணல்\nபள்ளிகளுக்கான கணினி, இணைய வச��ியில் 'நகரும்' டிஜிட்டல் இந்தியா: UDISE+ ஆய்வறிக்கை பகுதி - 4\n”ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை நாடு முழுக்க கிடைக்கணும்” - மோடியிடம் வாழ்த்து பெற்ற ராதிகா பேட்டி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனி சூப்பராக விளாசுகிறார், ஆனால்..\nமுதல்ல, அவருக்கு, அடுத்து இவருக்கு... அடுத்தடுத்து மாறிய ’ஆரஞ்சு’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/bakrid-celebration-in-coimbatore-010820/", "date_download": "2021-07-28T05:19:20Z", "digest": "sha1:WYROIMYQ43CPROFMBD4NCKKEGRBZHVJ7", "length": 12694, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "சமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்…\nசமூக இடைவெளியுடன் பக்ரீத் கொண்டாட்டம்…\nகோவை: கோவையில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇஸ்லாமிய இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஅதன்படி, பிறை தெரிவதை முன்னிட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.\nஆனால், கொரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்தை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர்.\nகோவையை பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வாழும் உக்கடம், போத்தனூர், சுந்தராபுரம், கோட்டை மேடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அவரவர் வீடுகளில் இன்று சிறப்பு தொழுகை நடத்தினர்.\nவைரஸ் தாக்கத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கோவையில் இஸ்லாமிய மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.\nPrevious விலையில் மாற்றம் இல்லை: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nNext அமலுக்கு வந்தது 7ம் கட்ட ஊரடங்கு… கடைகள் கூடுதலாக 1 மணி நேரம் இயங்கலாம்\nசூரியன், விலங்குகளின் உருவங்களுடன் சதுர வடிவ வெள்ளி நாணயம்: கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு..\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nவேகமாக நிரம்பும் வைகை அணை : 7 மதகுகளும் திறப்பால் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nசாட்டையை சுழற்றும் அதிமுக… நீட் தேர்வை ரத்து செய்யாததை கண்டித்து எதிர்கட்சியாக மாபெரும் ஆர்ப்பாட்டம்..\nQuick Shareசென்னை : நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம்…\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழு��� காட்சிகள் இணையத்தில் வைரலான…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.iron-wiremesh.com/panel-fence/", "date_download": "2021-07-28T04:46:44Z", "digest": "sha1:LP7U5PVWBU65IU2F5OFW5JJDQSQEN5TN", "length": 25064, "nlines": 237, "source_domain": "ta.iron-wiremesh.com", "title": "பேனல் வேலி தொழிற்சாலை - சீனா பேனல் வேலி உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nஸ்டைலேஜ் மற்றும் மெட்டல் கொள்கலன்\nஸ்டைலேஜ் மற்றும் மெட்டல் கொள்கலன்\nசாலை ஹாலண்ட் வயர் மெஷ் 50 மி.மீ ...\nஇரும்பு கிராஃப்ட் இல்லை டிஐஜி ஆதரவு எம் ...\nபி.வி.சி பூசப்பட்ட இரால் வலையமைப்பு ...\nவன்பொருள் துணி சூடான டிப் கால்வ் ...\nபிளாஸ்டிக் பூசப்பட்ட வெல்டட் கம்பி ...\nஎங்கள் வணிகத்தில் அனைத்து மட்டங்களிலும் சிறந்த மதிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவையின் முன்மாதிரியான நிலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தரமான தயாரிப்புகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நவீன உபகரணங்கள், பரந்த அனுபவம், விஞ்ஞான தரக் கட்டுப்பாடுகள் மற்றும் அர்ப்பணிப்புக் குழு ஆகியவை உலகளாவிய பயன்பாட்டிற்கான முழுமையான கம்பி கண்ணி தீர்வுகளை உறுதி செய்கின்றன.\nதொழில்முறை பிளாஸ்டிக் பூசப்பட்ட கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் கனமான எஃகு அமைப்புடன்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை கம்பி தியா: 4.5 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 55 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு இடுகை மாதிரி: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், பச்சை கம்பி மெஷ் ஃபென்சிங் 14 15 16 கேஜ் பி.வி.சி பிளாஸ்டிக் கம்பி மெஷ் வேலி கார்டன் யார்ட் மற்றும் கென்னல் விரைவு விவரம்: 1. நீண்ட தூரம் -...\nவெள்ளை 14 15 16 கேஜ் வயர் மெஷ் வேலி, பச்சை பிளாஸ்டிக் பூசப்பட்ட கம்பி ஃபென்சிங்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை கம்பி தியா: 4.5 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 55 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு இடுகை மாதிரி: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இட���கை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், பச்சை கம்பி மெஷ் ஃபென்சிங் 14 15 16 கேஜ் பி.வி.சி பிளாஸ்டிக் கம்பி மெஷ் வேலி கார்டன் யார்ட் மற்றும் கென்னல் விரைவு விவரம்: 1. நீண்ட தூரம் -...\nகர்வி வெல்டட் எலக்ட்ரோ கால்வனைஸ் வயர் மெஷ் ஃபென்சிங் அழகான 4.0 மிமீ தியா\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: எலக்ட்ரோ கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் கம்பி தியா: 4.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 65 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, சாலை இடுகை மாதிரி: சதுர இடுகை, குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: அருமை தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் வளைவு வெல்டட் எலக்ட்ரோ கால்வனைஸ் கம்பி மெஷ் ஃபென்சிங் அழகான 4.0 மிமீ தியா சுருக்கமான விளக்கம் வித்ரெஃபைன்ட் டிசைன், வைட்அப்லிகா ...\nபி.வி.சி பூசப்பட்ட மலிவான வளைந்த தாள் மெட்டல் வயர் மெஷ் ஃபென்சிங் குடியிருப்புக்கு\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் கம்பி தியா: 4.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 50 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், தோட்ட கம்பி கண்ணி ஃபென்சிங் மலிவான வளைந்த தாள் மெட்டல் வயர் மெஷ் ஃபென்சிங் வெல்டட் வயர் மெஷ் வேலி வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nபி.வி.சி பூசப்பட்ட தூள் பூசப்பட்ட 3 டி வெல்டட் வயர் மெஷ் பேனல் ஃபென்சிங்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் கம்பி தியா: 4.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 50 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி கண்ணி வேலி, தோட்ட கம்பி கண்ணி ஃபென்சிங் பி.வி.சி பூசப்பட்ட தூள் பூசப்பட்ட கம்பி மெஷ் பேனல் 3D ஃபென்சிங் சிறப்பியல்பு: வேலி குழு ...\nஅலங்கார பச்சை RAL6005 வெ���்ட் வயர் மெஷ் ஃபென்சிங் எலக்ட்ரிக் கால்வனைஸ் பொதுமக்களுக்கு\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் கம்பி தியா: 5.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 50 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி கண்ணி வேலி, தோட்ட கம்பி கண்ணி வேலி பச்சை RAL6005 வெல்ட் வயர் மெஷ் அலங்கார ஃபென்சிங் வடிவமைப்புகள் வெல்ட் கண்ணி ஃபென்சிங் என்பது மீ ...\nபி.வி.சி பூசப்பட்ட கம்பி மெஷ் கார்டன் வேலி பேனல்கள் குடியிருப்புக்கு 1085 மி.மீ.\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு அளவு: 1085X950 மிமீ உயர் ஒளி: பச்சை கம்பி மெஷ் ஃபென்சிங், கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் பி.வி.சி கோட்டட் செயின் லிங்க் வேலி கார்டன் கேட் குடியிருப்பு சங்கிலி இணைப்பு வேலி கார்டன் கேட் பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ...\nRAL6005 55 மிமீ செயின் இணைப்பு வேலி, தோட்டத்திற்கான வயர் மெஷ் வேலி பேனல்கள் கேட்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு சங்கிலி இணைப்பு அளவு: 55 மிமீ 2. 5 மிமீ உயர் ஒளி: பச்சை கம்பி மெஷ் ஃபென்சிங், கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் RAL6005 55 மிமீ செயின் லிங்க் வேலி தோட்டத்திற்கான கேட் செயின் இணைப்பைப் பயன்படுத்தி வேலி கார்டன் கேட் பொதுவாக தோட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது, குடியிருப்பு டி ...\nஉயர் பாதுகாப்பு மின்சார கால்வனைஸ் வெல்டட் கிரீன் 4 × 4 வயர் மெஷ் ஃபென்சிங்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை, மஞ்சள் கம்பி தியா: 4.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 50 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு, ஏர்போர்ட் போஸ்ட் மாடல்: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: பச்சை கம்பி கண்ணி வேலி, தோட்ட கம்பி கண்ணி வேலி 4 \"x 4\" உயர் பாதுகாப்பு அம்சத்துடன் கால்வனேற்றப்பட்ட வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங்: ...\nகார்டன் வலுவான எதிர்ப்பு வலிமைக்கு 4.0 மிமீ கர்வி எலக்ட்ரிக் கால்வனைஸ் கம்பி மெஷ்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனேற்றப்பட்ட கம்பி நிறம்: வெள்ளை, பச்சை கம்பி தியா: 4.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 65 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, சாலை இடுகை மாதிரி: சதுர இடுகை, குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் கம்பி வேலி 4.0 மிமீ கார்டன் ப்ரீஃப் டிஸ்கிரிப்ஷனுக்கான வளைவு கம்பி கண்ணி\nஇரட்டை எஃகு தோட்ட வாயில், தூள் பூசப்பட்ட சுற்று பிந்தைய தோட்ட வாயில் குறைந்த கார்பன் எஃகு கம்பி\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: Q235 நிறம்: பச்சை, பழுப்பு, சாம்பல், முதலியன பிரேம் முடித்தல்: தூள் பூசப்பட்ட பேனல் துளை அளவு: 50x50 மிமீ, 100x50 மிமீ, 200x50 மிமீ விண்ணப்பம்: குடியிருப்பு, தோட்ட அலங்கார இடுகை மாதிரி: வட்ட இடுகை, சதுர இடுகை, செவ்வக இடுகை உடை: ஐரோப்பிய ஸ்டைல் ​​ஹை லைட்: வெல்டட் கம்பி மெஷ் ஃபென்சிங், கார்டன் கம்பி மெஷ் ஃபென்சிங் இரட்டை ஸ்டீல் கார்டன் கேட், தூள் பூசப்பட்ட சுற்று பிந்தைய தோட்ட வாயில் கார்டன் கேட் விவரக்குறிப்பு: பொருள்: குறைந்த கார்பன் ஸ்டீல் கம்பி, சூடான-நனைத்த / கால்வானி ...\nகார்டன் ரோடு Q195 5.0 மிமீ 55x200 மிமீ வயர் மெஷ் வேலி பேனல்கள்\nவிரிவான தயாரிப்பு விவரம் பொருள்: மின்சார கால்வனைஸ் கம்பி நிறம்: வெள்ளை, பச்சை கம்பி தியா: 5.0 மிமீ துளை அளவு: 200 மிமீ எக்ஸ் 55 மிமீ நுட்பம்: தொழில்முறை வெல்டிங் பயன்பாடு: தோட்டத்திற்கான தனிமை வேலி, குடியிருப்பு இடுகை மாதிரி: சதுர இடுகை, காளான் வடிவம், குவாட்ரேட் வேலி இடுகை அம்சம்: நல்ல தோற்றம், வலுவான கட்டமைப்பு உயர் ஒளி: 55x200 மிமீ வயர் மெஷ் வேலி பேனல்கள், Q195 வயர் மெஷ் வேலி பேனல்கள், 5.0 மிமீ வயர் மெஷ் ஃபென்சிங் கிரீன் வயர் மெஷ் ஃபென்சிங் 5.0 மிமீ தோட்ட சாலை விமான நிலையத்திற்கு 55x200 மிமீ ...\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nலியுசு தொழில்துறை மண்டலம், டிங் ஜாவ் சிட்டி, ஹெபே மாகாணம், பி.ஆர்.சி.\n© பதிப்புரிமை - 2010-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/04/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2021-07-28T04:56:29Z", "digest": "sha1:O7AF4WSN3DVCBQ6MIPVE67346ZQQJIFW", "length": 12993, "nlines": 174, "source_domain": "www.stsstudio.com", "title": "நிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.18 - stsstudio.com", "raw_content": "\nகவிப்படைப்பாளராக, கதை எழுத்தாளராக தன்னை நிலை நிறுத்தி டென்மார்க்நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறார் .இவர் தனது…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் இளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் அவர்கள் தனது பிறந்தாளை கணவன் குகன்…\nகவிச்சோலை நிகழ்வு 27.07.2021 செவ்வாய் கிழமை 8 மணிக்கு எதிர்பாருங்கள். இன்பத் தமிழும் நாமும். பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம்…\nஎழுத்தாளர் வேதா லங்கதிலகம் அவர்கள் இன்று தமது திமணநாள் தன்னை டென்மார்கில் உள்ள தமது இல்லத்தில் கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகைள்,…\nஅரும்பு மீசை.வந்தபோது. அவளைபார்த்த நினைவு அக்கம் பக்கம்.பார்த்துக் கொண்டு அருகில் சென்ற நினைவு. குறும்புக் கண்ணால் கதைகள் பேசி கோதை…\nஇன்றய கலைஞர்கள் சங்கமத்தில் பாபு ஜெகநாதன் இசையமைப்பாளர் பாடகர் தாளவாத்திய கலைஞர் கனடாவில் இருந்து கலந்துகொண்டு தனது கலைப்பணத்‌தையை யும்…\nதோல்வியில் கலங்காதே மௌனமாய் இரு. சுமைகளை இறக்காதே பாடமாய் எடு. எதிர்ப்புக் கண்டு மலைப்புக்கொள்ளாதே. எறிக்கின்ற கதிரவன் இருளுக்கே பகைவன்.…\nதாயக உணவில் இருக்கும் அந்த சுவை தரணியில் எங்கும் கிடைக்காதே தாய் மண் தண்ணிரில் உள்ள சுவை தரணியிலே வேறு…\nTRT தமிழ் ஒலி வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் காந்தக்குரலோன் அறிவிப்பாளர் திலகம் A.S.ராஜா அவர்கள் 23.07.2021 இன்று வெள்ளிக்கிழமை புதிய…\nமருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர்…\nநிழல் படக்கலைஞர் நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.18\nயேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.18ஆகிய இன்று அம்மா, அப்பா மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமா���், மத்துனர்மார் ,மைத்துனிமார், உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்\nஎன வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து\nகொலண்டில் (01.04.2018) நடைபெற்ற வைகரைக்கீற்று சிறப்பாக நடந்தேறியது\nஊடகவியலாளர் சிவகுரு.பிறேமானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.04.2018\nபாடகி சனுஷாஅவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 09.04 .2019\nஇன்றைய தினம் குயில் பாட்டு பாடகி சனுஷா…\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும்…\nஏக்கத்தில் நானும் அங்கே எலவமர நிழலின்…\nமாலையில் மழை... மனதினில் மயக்கம்.. பருவ…\nஒரு பெரும் தவத்தின் ஓர்ம நிலையில் கரும்புலிகளின்…\nதாயகப் பாடல்கள் பலவற்றை பாடிய கலைஞர்கள் கனடாபைரவி இசைக் கல்லூரிகொரவித்தது\n\"தாயகப் பாடல்கள் பலவற்றை தமது சொந்தக்…\nநில்லாதே என்முன்னே நில்லாதே பெண்ணே…\nபிரபல எழுத்தாளர் தீபதிலகை எழுதிய மகிழம்பூவும் அறுகம்புல்லும்எசன் மாநகரில் அறிமுகவிழாவாக\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகவிஞை ரதிமோன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2021\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2021\nகவிச்சோலை பாகம் 6 இன்பத்தமிழும் நாமும் 27 07 2021 STS தமிழ் தொலைக்காட்சியில் 8மணிக்கு\nவேதா லங்கதிலகம் தம்பதிகளின் திமணநாள்வாழ்த்து 27.07.2021\nKategorien Kategorie auswählen All Post (2.099) முகப்பு (12) STSதமிழ்Tv (102) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (34) கலைஞர்கள் சங்கமம் (18) கலைநிகழ்வுகள் (251) கவிதைகள் (241) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (65) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (958) வெளியீடுகள் (382)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/10/Harivamsa-Vishnu-Parva-Chapter-130-074.html", "date_download": "2021-07-28T03:38:56Z", "digest": "sha1:S22ZUVCDRYCRG5KHHZMLRYGLK4MAXXBG", "length": 55654, "nlines": 84, "source_domain": "harivamsam.arasan.info", "title": "கிருஷ்ண இந்திரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nகிருஷ்ண இந்திரப் போர் | விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074\nபகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்...\n குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, \"என்னைப் பின்தொடர்வாயாக\" எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)\nஅந்தத் தெய்வீகமானவன் {கிருஷ்ணன்}, ரைவதக மலையை அடைந்ததும் {தன் தேரோட்டியான} தாருகனிடம், \"ஓ தாருகா, ஓ தேரோட்டிகளில் முதன்மையானவனே, என் தேரை உன் பொறுப்பில் எடுத்துக் கொண்டும், குதிரைகளை மேயவிட்டுக் கொண்டும் அரை நாள் வரை என்னை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக. இந்தத் தேரிலேயே நான் மீண்டும் துவாரகைக்குள் நுழைவேன்\" என்றான்.(3,4)\nசிறப்பும், நுண்ணறிவும், அளவற்ற ஆற்றலும் மிக்கவனான அந்தத் தேவன் இவ்வாறு {தாருகனிடம்} ஆணையிட்டுவிட்டு, சாத்யகியுடன் சேர்ந்து கருடனின் முதுகில் ஏறிச் சென்றான் {பறந்து சென்றான்}.(5) ஓ குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்.(6) நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.(7) சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.(8) நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்.(9) ஓ குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்.(6) நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.(7) சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.(8) நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்.(9) ஓ பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது.(10) உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, \"ஓ பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது.(10) உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, \"ஓ மரமே, அஞ்சாதே\" என்று சொல்லித் தேற்றினான்.(11) பிறகு அந்தப் பாரிஜாத மரம் (அந்தப் பறவையின் முதுகில்) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட அதோக்ஷஜன், கோட்டைகளில் சிறந்ததான தேவர்களின் வசிப்பிடத்தை {அமராவதி நகரை} வலம் வரத் தொடங்கினான்.(12)\nஅதே வேளையில், அந்தத் தேவ தோட்டத்தின் {நந்தனவனத்தின்} காவலர்கள் மஹேந்திரனிடம் ஓடிச்சென்று, \"மரங்களில் மிகச் சிறந்த பாரிஜாதம் அபகரிக்கப்பட்டது\" என்று சொன்னார்கள்.(13) பாகனை அடக்கியவன் (இந்திரன்) ஐராவதத்தில் ஏறிக் கொண்டும், தேரில் பின்தொடரும் ஜயந்தனுடன் சேர்ந்தும் வெளியே வந்தான்.(14) பகைவரைக் கொல்பவனான வாசுதேவன் அந்த நேரத்தில் கிழக்கு வாயிலை அடைந்திருப்பதைக் கண்ட இந்திரன், \"ஓ மதுசூதனா, என்ன நடக்கிறது\nஅப்போது கருடனின் முதுகில் அமர்ந்திருந்த கேசவன், சக்ரனுக்குத் தலைவணங்கி, \"உமது கொழுந்தியாளின் (சத்யபாமாவின்) நோன்பைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறந்த மரத்தை எடுத்துச் செல்கிறேன்\" என்றான்.(16)\n பிழை செய்யாதவனே, போருக்கு என்னை அறைகூவியழைக்காமல் இம்மரத்தை நீ எடுத்துச் செல்லக்கூடாது.(17) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, முதல் அடியை நீயே அடிப்பாயாக; என் மீது கௌமோதகி கதாயுதத்தை வீசும் உன்னுடைய உறுதிமொழி நிறைவேறட்டும்\" என்றான்.(18)\n பாரதா, அப்போது கிருஷ்ணன், இடியைப் போன்று கடுமையான கூரிய கணைகளால் தேவர்களின் மன்னனுடைய சிறந்த யானையை {ஐராவதத்தைத்} துளைக்கத் தொடங்கினான்.(19) வஜ்ரபாணி {இந்திரன்} தெய்வீகமான சிறந்த கணைகளால் கருடனைத் துளைக்கத் தொடங்கினான்; பிறகு நளினமான கரங்களைக் கொண்ட கேசவனால் ஏவப்படும் கணைகள் அனைத்தையும் அறுப்பதிலும் விரைவில் வென்றான்.(20) மாதவனும், தேவர்களின் தலைவனால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அறுத்தான்; பலனையும், விருத்திரனையும் கொன்றவனும் புன்னகைத்தவாறே மாதவனால் ஏவப்பட்டவற்றை அறுத்தான்.(21) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது மஹேந்திரனுடைய வில்லின் ஒலியாலும், சாரங்க வில்லின் நாணொலியாலும் சொர்க்கவாசிகள் மயக்கமடைந்தனர்.(22)\nஇவ்வாறு அவர்களுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் கருடனின் முதுகில் இருந்த பாரிஜாத மரத்தை அபகரிக்க முயன்றான்.(23) கம்சனைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அப்போது பிரத்யும்னனிடம், \"(பாரிஜாத மரத்தை அபகரிப்பதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக\" என்றான்; பெருஞ்சக்தி வாய்ந்தவனான ருக்மிணி மகனும் {பிரத்யும்னனும்} உடனே அவனை (உறுதியாக) எதிர்த்தான்.(24) வெற்றியாளர்களில் முதன்மையான ஜயந்தன் தன்னுடைய தேரில் அமர்ந்தவாறே சிரித்துக் கொண்டு கூரிய கணைகளால் ருக்மிணி மகனின் {பிரத்யும்னனின்} உடல் பகுதிகள் அனைத்தையும் துளைக்கத் தொடங்கினான்.(25) மறுபுறம் தாமரைக் கண்களைக் கொண்ட மன்மதத் தேவன் {பிரத்யும்னன்}, தன் தேரில் அமர்ந்து கொண்டே பாம்புகளைப் போலத் தெரியும் கணைகளால் இந்திரனின் மகனைத் துளைத்தான்.(26) ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது வீரனான ஜயந்தனுக்கும், ருக்மிணி மகனுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(27) ஆயுதபாணிகளில் முதன்மையான உபேந்திர மஹேந்திரர்களின் மகன்களும், வலிமைமிக்கவர்களுமான அவ்விரு வீரர்களும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டனர்.(28) தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் கடும்போரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(29)\n குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பெரும்பலம்வாய்ந்தவனும், பிரவரன் எனும் பெயரைக் கொண்டவனுமான தேவர்களின் தூதன் ஒருவன், கருடனின் முதுகில் இரு���்த பாரிஜாதத்தை அபகரிக்க முயன்றான்.(30) ஓ குருக்களின் வழித்தோன்றலே, இந்தப் பிரவரன், தேவர்களின் ஆட்சியாளனுடைய நண்பனாவான்; அவன் வலிமைமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறன் மிக்கவனும், தன் பகைவரனைவரையும் அடக்கவல்லவனும் ஆவான்; பிரம்மனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் அவன் கொல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(31) முன்பொரு சமயம் அவன் ஜம்புத் தீவில் {ஜம்பூ த்வீபத்தில் / நாவலந்தீவில்} ஒரு பிராமணனாக {பிறந்து} இருந்து, தன் தவங்களின் அறத்தகுதியால் சொர்க்கத்தை அடைந்து, பலனைக் கொன்றவனின் {பலாசுரனைக் கொன்ற இந்திரனின்} நட்பைத் தன் சக்தியால் ஈட்டினான்.(32)\nஅவன் {பிரவரன்} முன்னேறி வருவதைக் கண்ட கிருஷ்ணன், சாத்யகியிடம், \"ஓ சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.(33) ஓ சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.(33) ஓ சாத்யகி, கடுங்கணைகளால் நீ அவனைத் தாக்காதே; நிலையற்றதாக இருக்கும் இவனது பிராமணத்தன்மையை எல்லாவகையிலும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்\" என்றான்.(34)\nஅப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனுமான பிரவரன், கருடன் மீது அமர்ந்திருந்த சாத்யகியை கூரிய அறுபது கணைகளால் துளைத்தான்.(35) ஓ மன்னா, போர்வீரர்களில் முதன்மையான சிநியின் பேரன் {சாத்யகி}, கணைகளை ஏவப்பயன்படுத்தப்பட்ட பிரவரனின் வில்லை அறுத்து, அவனிடம்,(36) \"நீ பிராமணனென்பதால் கொல்லத்தக்கவனல்ல; சென்று உனக்கான வாழ்வுமுறையைப் பின்பற்றுவாயாக; இருபிறப்பாளர்கள் குற்றமிழைத்தாலும் யாதவர்களால் கொல்லத்தகாதவர்கள்\" என்றான்.(37)\n குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது பிரவரன் புன்னகைத்தவாறே, \"ஓ வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.(38) நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.(39) இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்ப���ுத்திப் போரிடுவாயாக.(38) நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.(39) இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்\" என்றான்.(40) பிறகு, ஓ மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்\" என்றான்.(40) பிறகு, ஓ மன்னா, சிநியின் பேரனுக்கும், இருபிறப்பாளரில் சிறந்தவனுக்கும் இடையில் நடந்த போரில் அவர்கள் தெய்வீக ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(41) அந்த உயரான்மாக்களுக்கிடையில் போர் நடந்த போது வானம் நடுங்கத் தொடங்கியது, மலைகள் பெரிதும் கலக்கமடைந்தன.(42)\nமறுபுறம், கிருஷ்ணனின் மகனாலும் ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} வீழ்த்த முடியவில்லை, பின்னவனாலும் {ஜயந்தனாலும்} வீரர்களில் சிறந்தவனும், சிறப்புமிக்கவனுமான கிருஷ்ணனின் வீர மகனை {பிரத்யும்னனை} வீழ்த்த முடியவில்லை.(43) ஓ மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, \"தாக்கு\", \"பிடி\" முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.(44) ஓ மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, \"தாக்கு\", \"பிடி\" முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.(44) ஓ மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.(45) அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(46) ஆனால், ஓ மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.(45) அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(46) ஆனால், ஓ குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.(47) சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.(48) ஏனெனில், ஓ குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.(47) சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.(48) ஏனெனில், ஓ மனிதர்களின் தலைவா, நெருப்பு பேராற்றல் வாய்ந்ததாக இருப்பினும் மற்றொரு நெருப்பை அதனால் எரிக்க முடியாது. அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ருக்மிணியின் மகன் எரியும் தேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.(49)\nதேர்வீரர்களில் சிறந்தவனான நாராயணன் மகன் {பிரத்யும்னன்}, தேரை இழந்தவனாகக் கையில் வில்லுடன் ஆகாயத்தில் நின்றவாறு ஜயந்தனிடம்,(50) \"ஓ மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.(51) சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.(51) சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ தேவனின் மகனே {ஜயந்தனே}, போரில் என்னை எவராலும் வெல்ல இயலாது.(52) ஆயுதங்களைத் தரித்தவனாக உனது தேரில் நீ வெளியே வந்த போது நான் சற்றே அஞ்சினேன்; ஆனால் இப்போதோ போரில் உன் ஆற்றலைக் கண்ட பிறகு, எனக்கு உன்னிடம் கிஞ்சிற்றும் அச்சமில்லை.(53) இனியும் உன்னால் இந்தப் பாரிஜாத மரத்தைக் கரங்களால் தீண்ட முடியாது என்பதால் நீ அதை உன் மனத்தில் மட்டுமே நினைத்து நிறைவடைவாயாக.(54) உன் ஆயுதத்தின் தழலால் நீ எரித்த மாயத் தேரைப் போன்ற ஆயிரக்கணக்கான தேர்களை என் மாய சக்திகளின் மூலம் என்னால் உண்டாக்க முடியும்\" என்றான் {பிரத்யும்னன்}.(55)\nபெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன், இவ்வாறு சொல்லப்பட்டதும், கடுந்தவங்களின் மூலம் தான் அடைந்த ஒரு கடும் ஆயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் அவன் {பிரத்யும்னனின்} மீது ஏவினான்.(56) பிரத்யும்னன், பெருஞ்சக்தியுடன் ஏவப்பட்ட அந்த ஆயுதத்தைத் தன் கணைவலையால் எதிர்த்தான்; இந்திரனின் மகன் மேலும் நான்கு கணைகளை அடுத்தடுத்து ஏவினான்.(57) ஓ பாரதா, அந்த ஆயுதங்கள் ஆகாயத்தின் அனைத்துத் திக்குகளையும் அடைத்தன; பிறகு அவன் ருக்மிணியின் மகனை மேலும் ஐந்து கணைகளால் வானத்தில் முழுமையாக மறைத்தான்.(58) தேவர்களில் முதன்மையானவன் {ஜயந்தன்} ஏவிய சுடர்மிக்க நெருப்பைப் போன்ற கணைகளும், பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் பிரத்யும்னன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாய்ந்தன.(59) அந்த ஆயுதங்களையும், கணைகள் அனைத்தையும் கிருஷ்ணனின் மகன் தன் கணைகளால் தடுத்தான்; பிறகு வேறு கூரிய கணைகளால் அவன் ஜயந்தனையும் துளைத்தான்.(60) அப்போது புனிதச் செயல்களைச் செய்யும் தேவர்கள், உயரான்ம பிரத்யும்னனின் கரநளினத்தையும், உறுதியையும் கண்டு மகிழ்ச்சி முழக்கம் செய்தனர்.(61)\n பாரதா, சிநியின் வீர வழித்தோன்றலும் {சாத்யகியும்}, பிரவரனுடைய வில்லின் நாணை அறுத்து, மற்றொரு கூரிய கணையால் அவனது விரலுறையையும் {கையுறையையும்} அறுத்தான்.(62) பிரவரன், மஹேந்திரனால் தனக்குக் கொடுக்கப்பட்டதும், இடியின் ஒலிக்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு சிறந்த வலிமைமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(63) இருபிறப்பாளர்களில் முதன்மை வீரனான பிரவரன், அந்த வலிமைமிக்க வில்லைக் கொண்டு பிரகாசமானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசிப்பவையுமான அனைத்து வகைக் கணைகளையும் ஏவத் தொடங்கினான்.(64) அவன் சிநியின் வலிமைமிக்கப் பேரனுடைய அழகிய வில்லை அறுத்து, எண்ணற்ற கணைகளால் அவனது உடற் பகுதிகள் அனைத்தையும் துளைத்தான்.(65) அதன்பிறகு, ஓ குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சிநியின் பேரன், அதிகச் சக்தியைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்; அப்போது அந்த நுண்ணறிவுமிக்கவன், அந்தப் போரில் பிரவரனை மிகக் கடுமையாகத் துளைத்தான்.(66) கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் கவசங்களை அறுத்தனர்; இதயத்திற்���ே ஊடுருவிச் செல்லவல்ல கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் சதைகளைச் சிதைத்தனர்.(67) வீரனான பிரவரன், எட்டு கூரிய கணைகளால் மீண்டும் சாத்யகியின் வில்லை அறுத்து, மேலும் மூன்றால் அவனையும் துளைத்தான்.(68) சாத்யகி மற்றொரு வில்லை எடுக்க நினைத்தபோது, பெருங்கரநளினம் கொண்ட அந்த இருபிறப்பாளன், பகைவரை நோக்கி ஏவவல்ல கதாயுதம் கொண்டு அவனைத் தாக்கினான்.(69) அப்போது வில்லால் கடுமையாகத் தாக்கபட்டிருந்த நுண்ணறிவுமிக்கச் சாத்யகி, தன் வில்லை எடுக்காமல், தன் வாளையும், கேடயத்தையும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டான். ஆனால் துணிவுமிக்கப் பிரவரன் முழுமையாக நூறு கணைகளை ஏவி அந்த வாளையும், கேடயத்தையும் அறுத்தான்.(70)\nயதுக்களைத் திளைக்கச் செய்பவனான சாத்யகி ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட பிரத்யும்னன், மேகமற்ற வானைப் போன்ற பிரகாசமான மற்றொரு வாளை அவனுக்குக் கொடுத்தான்.(71) ஆனால் பிரவரனோ, அந்த வாள் தன் உரிமையாளனின் கைப்பிடிக்குள் வந்தபோது புன்னகையுடன் அதையும் அறுத்தான்.(72) அதன்பிறகு அவன் நேரான கூரிய கணைகளால் சாத்யகியின் தோலைச் சிதைக்கத் தொடங்கினான்; அந்த இருப்பிறப்பாளன் ஓர் ஈட்டியால் {வேலால் / சக்தி ஆயுதத்தால்} அவனுடைய மார்பில் தாக்கி மகிழ்ச்சியில் முழங்கினான்.(73) அவன் {சாத்யகி} மயங்கியதைக் கண்ட பிரவரன், கருடனின் முதுகில் இருக்கும் பாரிஜாதத்தை அபகரிக்கும் நோக்கில் தன் தேரில் அவனை {கருடனை} நோக்கிச் சென்றான்.(74) அப்போது அவன் {பிரவரன்} தன் தேருடன் சேர்ந்து முழுமையாக நான்கு மைல்கள் {ஒரு கவ்யூதி = 4000 தண்டங்கள் = 2 குரோசங்கள்} தொலைவுக்குத் தள்ளி விழுந்து மயங்கும் அளவுக்குக் கருடன் அவனைத் தன் சிறகுகளால் மிகக் கடுமையாகத் தாக்கினான்.(75) ஓ மன்னா, அப்போது ஜயந்தன், இவ்வாறு தூக்கிவீசப்பட்ட அந்தப் பிராமணனை விரைந்து சென்று தூக்கித் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனைத் தேற்றினான்.(76) மறுபுறம் பிரத்யும்னன், மீண்டும் மீண்டும் மயங்கி விழும் சிநியின் பேரனான தன் சிற்றப்பனை {சாத்யகியைத்} தழுவி (அவனது பலத்தை மீட்பதற்காக) உற்சாகமூட்டித் தேற்றினான்.(77) மதுசூதனன் தன் வலக்கரத்தால் சாத்யகியைத் தீண்டினான்; இந்தத் தீண்டல் பட்ட உடனேயே பின்னவன் {சாத்யகி} வலியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் விடுபட்டான்.(78) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவ��்களான பிரத்யும்னனும், சாத்யகியும் (பாரிஜாதத்தைக் காப்பதற்காக) பாரிஜாதத்தின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.(79)\n பாரதா, உயரான்ம மஹேந்திரன், ஒரே தேரில் மீண்டும் போரிடத் திரும்பும் ஜயந்தனையும், பிரவரனையும் கண்டு, புன்னகையுடன் அவர்களிடம்,(80) \"இறகுபடைத்த படைப்புகளின் மன்னனான கருடனின் அருகில் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் செல்லாதீர்கள்; வினதையின் மகன் அபரிமித வலிமைபடைத்தவன்.(81) நீங்கள் இருவரும் எனக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும் நின்று கொண்டு (கிருஷ்ணனுடன்) நான் போரிடுவதைப் பார்ப்பீராக\" என்றான்.(82) இவ்வாறு சொல்லப்பட்ட அவ்விரு வீரர்களும், சக்ரனின் இருபுறத்தையும் அடைந்து, இந்திரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் இடையில் நடந்த போரைக் கண்டனர்.(83)\nஅப்போது இந்திரன், கணைகளாலும், சிறந்தவையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், வலிமைமிக்கவையுமான ஆயுதங்களாலும் கருடனுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் துளைத்தான்.(84) ஆனால் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பகைவரை அடக்கும் வீரனுமான அந்த வினதையின் மகன் {கருடன்}, அந்தக் கணைகளைச் சற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்து, சக்ரனின் யானையை {ஐராவதத்தை} நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.(85) அப்போது வலிமைமிக்கவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் பறவையானவனும், யானையானவனும் மிகக் கடுமையாகப் போரிடத் தொடங்கினர்.(86) யானைகளின் மன்னனான ஐராவதன், உரக்கப் பிளிறியபடியே தன் தந்தங்களாலும், துதிக்கையாலும், தலையாலும் பாம்புகளின் பகைவனை {கருடனைத்} தாக்கத் தொடங்கினான்.(87) மறுபுறம் கடும்பலம்வாய்ந்த வினதையின் மகனும், தன் கூரிய நகங்களினாலும், சிறகடிப்புகளாலும் இந்திரனின் யானையைத் தாக்கினான்.(88) பறவைக்கும், யானைக்கும் இடையிலான அந்தப் போர், பார்வையாளர்களின் இதயத்தில் அச்சத்தையும், மொத்த அண்டத்திற்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு கணத்திற்குள் பயங்கரமடைந்தது.(89) அதன்பிறகு, ஓ பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்.(90) ஓ பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்.(90) ஓ ஜனமேஜயா, கடுமையான காயத்தால் பீடிக்கப்பட்ட அந்த யானையானவன் ஆகாய உயரத்தில் இருந்து, நாம் வாழும் இந்தத் தீவில் இருக்கும் {ஜம்பூத்வீபத்தின்} மலைகளில் சிறந்த பாரியாத்ரத்தின் உச்சியில் விழுந்தான்.(91) அவன் அவ்வாறு விழுந்தபோதும் வலிமைமிக்கச் சக்ரன், கருணையாலும், நட்பாலும், ஏற்கனவே தான் செய்து கொடுத்த உறுதிமொழியாலும் அவனைவிட்டு விலகாமல் இருந்தான்.(92) பரமபுத்தியைக் கொண்டவனும், பிழைசெய்யாதவனும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், பாரிஜாத மரத்தைச் சுமக்கும் கருடனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(93)\nகிருதனை {விருத்திரனைக்} கொன்றவன் {இந்திரன்} இவ்வாறே பாரியாத்ர மலைக்குக் கொண்டு வரப்பட்டான். ஐராவதம் மீண்டும் பலம்பெற்றதும் கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் இடையிலான போர் மீண்டும் நடந்தது.(94) ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், வடிவில் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கவனமாகக் கடினமாக்கிக் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் தாக்கினர்.(95) ஓ மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.(96) ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.(97) ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்.(98) அப்போது, ஓ மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.(96) ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.(97) ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன��, தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்.(98) அப்போது, ஓ மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.(99) கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.(100) அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,(101) \"ஓ மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.(99) கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.(100) அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,(101) \"ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.(102) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.(102) ஓ கௌரவங்களை அளிப்பவனே, பலபத்ரரிடமும் {பலராமரிடமும்}, குகுரர்களின் ஆட்சியாளரிடமும் {உக்ரசேனரிடமும்}, நாளை நான் இந்திரனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்புவேன் என்று சொல்வாயாக\" என்றான்.(103)\nஅறம்சார்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான பிரத்யும்னன், \"அவ்வாறே ஆகட்டும்\" என்று தன் தந்தையிடம் மறுமொழிகூறிவிட்டு, துவாரகைக்குச் சென்று தன் தந்தையின் சொற்களை உக்ரசேனனிடமும், பலபத்ரனிடமும் சொன்னான்.(104) அதன் பிறகு, ஓ பாரதா, அவன் தாருகனுடன் சேர்ந்து கிருஷ்ணனின் தேரில் ஒரு மணிநேரத்திற்குள் போர் நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான்\" என்றார் {வைசம்பாயனர்}.(105)\nவிஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074ல் உள்ள சுலோகங்கள் : 105\nமூலம் - Source | ஆங்கிலத்தில் - In English\nLabels: இந்திரன், கிருஷ்ணன், பிரவரன், விஷ்ணு பர்வம், ஜயந்தன்\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்ப��ான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-s-thierry-delaporte-highest-paid-ceo-beats-tcs-rajesh-gopinathan-infosys-salil-parekh-023928.html?ref_medium=Desktop&ref_source=GR-TA&ref_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-07-28T03:58:52Z", "digest": "sha1:OUYC5E72V6CM3PYIFJCOYA3OCMZIMPB5", "length": 26149, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..! | Wipro’s Thierry Delaporte highest paid CEO: beats TCS Rajesh Gopinathan, Infosys Salil Parekh - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\nடிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\n11 hrs ago வெற்றி வாகை சூடிய இந்திய வங்கிகள்.. திவாலான விஜய் மல்லையா.. நாடு கடத்தப்படுவாரா..\n12 hrs ago இந்திய பொருளாதார வளர்ச்சி கணிப்பை 9.5% ஆக குறைத்தது IMF..\n12 hrs ago தமிழ்நாட்டில் ரூ.5000 கோடி முதலீடு.. டோரென்ட் கேஸ் அறிவிப்பு..\n14 hrs ago ஐடி நிறுவனங்களின் செம அறிவிப்பு.. காத்திருக்கும் செம சான்ஸ்.. வேலை தேடுவோருக்கு ஜாக்பாட் தான்..\nMovies பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் ரோல்...செல்ஃபியை தீயாய் பரவ விட்ட நடிகர்\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nNews பரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nSports ஒலிம்பிக் பெண்கள் பேட்மிண்டன்.. 2வது போட்டியிலும் பிவி சிந்து வெற்றி.. ஹாங்காங் வீராங்கனை படுதோல்வி\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே மாதம் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டதோடு, நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும் வெளியிட்டது. இந்த அறிக்கையில் அனைவராலும் கவனிக்கப்பட்டது நாட்டின் டாப் ஐடி நிறுவனங்களின் சிஇஓ சம்பளம் தான்.\nமுதலில் டிசிஎஸ் ராஜேஷ் கோபிநாதன் சம்பளம் வெளியான போது வியந்த மக்கள், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் சம்பளத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது விப்ரோ நிறுவனத்தில் புதிதாகச் சிஇஓவாகச் சேர்ந்துள்ள தியரி டெலாபோர்டே-வின் சம்பளத்தைப் பார்த்து மயக்கும் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.\nஇப்படி என்ன தான் சம்பளம் வாங்குவார் தியரி டெலாபோர்டே. வாங்க பார்த்திருவோம்.\n2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்றால் இந்திய உட்பட உலக நாடுகளில் அதிகளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்ட வேலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சிறிதும், பெரிதுமாகப் பல ஆட்டோமேஷன், கிளவுட் திட்டங்களை உலகம் முழுவதிலும் இருந்து பெற்றது. இதனால் ஐடி நிறுவனங்கள் வர்த்தகம் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்தது.\nஇன்போசிஸ், டிசிஎஸ் சிஇஓ சம்பளம்\nஇதன் எதிரொலியாக இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரித்ததுள்ளது. கடந்த வருடம் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 20.4 கோடி ரூபாய் சம்பளத்தைப் பெற்ற நிலையில், இன்போசிஸ் சிஇஓ சலில் பாரிக் 49.8 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றார்.\nவிப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்டே\nஇந்நிலையில் இன்று விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வான தியரி டெலாபோர்டே-வின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கு தியரி டெலாபோர்டே சுமார் 8.8 மில்லியன் டாலர் அதாவது 64 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய ஐடி துறையில் அதிகம் சம்பளம் வாங்கும் உயர் அதிகாரி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார் தியரி டெலாபோர்டே.\nஜூலை 2020ல் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்ற தியரி டெலாபோர்டே கடந்த ஆண்டுக்கு 9.6 கோடி ரூபாய் அடிப்படை சம்பளமாகவும், 11.2 கோடி ரூபாய் கமிஷன் தொகையாகவும், 5.5 கோடி ரூபாய் நீண்ட கால ஊதியமாகவும், 37.81 கோடி ரூபாய் இதர வருமானம் என மொத்தம் 64 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.\n9 மாத சம்பளம் மட்டுமே\nஅனைத்திற்கும் மேலாக இந்தச் சம்பளம் ஜூலை 6 2020 முதல் மார்ச் 31, 2020 வரையிலான சம்பளம் மட்டுமே, அதாவது 9 மாதத்திற்கான சம்பளம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தியரி டெலாபோர்டே விப்போ சிஇஓ-வாக நியமிக்கப்படும் போது 4.45 மில்லியன் யூரோ அதாவது 37.9 கோடி ரூபாய் சம்பளத்தில் தான் நியமிக்கப்பட்டார்.\nஆனால் இந்த 9 மாதத்தில் தியரி டெலாபோர்டே மூலம் ஏற்பட்ட வர்த்தக வளர்ச்சி, வருமானத்தில் ஏற்பட்ட தடாலடி வளர்ச்சி ஆகியவை இவரின் சம்பளத்தைக் கிட்டதட்ட இரட்டிப்பாக்கியுள்ளது. தியரி டெலாபோர்டே விடவும் இந்நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி குறைவான சம்பளம் வாங்குகிறார்.\nவிப்ரோ சேர்மேன் ரிஷாத் பிரேம்ஜி\nவிப்ரோ நிறுவனத்தின் சேர்மேன் ரிஷாத் பிரேம்ஜி 2021ஆம் நிதியாண்டுக்கு 11.76 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளார். இதேபோல் தலைமை நிதியியல் அதிகாரியான ஜத்தின் தலால் 7.43 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெறுகிறார்.\nஇந்திய ஐடி துறையில் பிரம்மாண்ட வளர்ச்சியில் பல கோடி இந்தியர்கள் வேலைவாய்ப்பு பெற்று நல்ல சம்பளத்துடன் தங்களது பொருளாதாரத்தில் பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்துள்ளனர். சொல்லப்போனால் இந்திய ஐடி நிறுவனங்கள் நடுத்தரக் குடும்பங்களுக்கு ஏணிப்படியாக இருந்துள்ளது என்றால் மிகையில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஹெச்சிஎல் ஊழியர்கள் அலுவலகம் செல்ல வேண்டுமா..\n1,00,000 பேருக்கு வேலை.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ எடுத்த முக்கிய முடிவு.. ஐடி துறைக்கு ஜாக்பாட்..\nஆஃபீஸ் போக வேண்டிய நேரம் வந்தாச்சு.. ஐடி ஊழியர்களே மூட்டை முடிச்சை கட்டுங்க..\n3 மாதத்தில் 12,000 ஊழியர்கள்.. 10 வருட உயர்வை தொட்ட விப்ரோ..\nரூ.3,242.6 கோடி லாபத்தில் விப்ரோ.. இன்போசிஸ்-ஐ விடவும் அதிக வளர்ச்சி..\n70% வரை சம்பள உயர்வு.. ஐடி ஊழியர்களுக்கு இது பொற்காலம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அடுத்த 5 வருடம் நம்மதி.. அதிகப்படியான சம்பளம் கிடைக்கும்..\nபுதிய உச்சத்தை தொட்ட இன்போசிஸ்.. இனி சிங்க பாதை தான்..\nஇந்தியர்களுக்காக ரூ.2,000 கோடிக்கு மேல் உதவி.. அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மாஸ்..\n1 லட்சம் பேருக்கு வேலை.. இந்திய ஐடி நிறுவனங்களின் 'மெகா திட்டம்'..\n3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸிஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nசம்பளம் முதல் பென்ஷன், EMI வரை ஆகஸ்ட் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள்.. RBI செய்த மாற்றம்..\nபுதிய வேலைவாய்ப்புக்கு பெங்களூர் தான் பெஸ்ட்.. அப்போ சிங்கார சென்னை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.jobs-search.org/unsubscribe-p47", "date_download": "2021-07-28T03:33:06Z", "digest": "sha1:O5NORFYPQTVBXR6JRCANRWST64BUHKXZ", "length": 3899, "nlines": 47, "source_domain": "ta.jobs-search.org", "title": "Unsubscribe", "raw_content": "\nஒரு விண்ணப்பத்தை இடுகையிடவும் கூட்டு ஒரு வேலையை இடுங்கள் கூட்டு\nஎங்களை பற்றி கூட்டாளர்கள் விதிமுறைகள் & நிபந்தனை தனியுரிமைக் கொள்கை தள வரைபடம் குழுவிலகவும் தொடர்பு கொள்ளுங்கள்\nஉள்நுழைய புதிய கணக்கை பதிவு செய்யுங்கள்\nவீடு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் எங்களை அழைக்கவும்\nநகரம் அல்லது பிராந்தியத்தைத் தட்டச்சு செய்க\nஅனைத்து வகைகளும்நிர்வாகம்விளம்பரம்வேளாண்மைகட்டிடக்கலை மற்றும் கட்டுமானம்கலை மற்றும் கிராபிக்ஸ்ஆலோசனைவாடிக்கையாளர் சேவைகல்விநிதிஉணவு தொழில்அரசுஉடல்நலம்மனித வளம்தகவல் தொழில்நுட்பம்காப்பீடுஇணையதளம்சட்டதளவாடங்கள்மேலாண்மைகையேடு தொழிலாளர்உற்பத்திசந்தைப்படுத்தல்மனைசில்லறைவிற்பனைபாதுகாப்புசேவைகள்அறிவியல்தொழில்நுட்பம்சுற்றுலாபிற வேலைகள்\nவேலைகளை கேலரி / பட்டியலாகக் காட்டு\nகேலரி காட்சி பட்டியல் காட்சி\nஎந்த வயதும்1 நாள் வயது2 நாட்கள்1 வாரம்2 வார வயது1 மாத வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-07-28T05:26:57Z", "digest": "sha1:ZRSPBBS2PRWIRD3KAXYWRYCZE4E4ZGFM", "length": 8105, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:செக் குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► செக் குடியரசின�� நபர்கள்‎ (4 பகு, 4 பக்.)\n\"செக் குடியரசு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nசெக் குடியரசின் தேசிய நூலகம்\nசெக் குடியரசு தேசிய காற்பந்து அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 19:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/06/14003242/Central-government-should-withdraw-petrol-and-diesel.vpf", "date_download": "2021-07-28T05:17:33Z", "digest": "sha1:HSDSB4JN456SXVTZFIRZUWHWDLMC4S67", "length": 15656, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Central government should withdraw petrol and diesel price hike: Left parties joint statement || பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை", "raw_content": "Sections செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும், ஏழை குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.\nஇடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, விடுதலை கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் இணைந்து கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nகொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ள மக்களுக்கு உதவ வேண்டிய இடத்தில் உள்ள மத்திய அரசு, அதை செய்யாமல், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. மே 2-ந் தேதி 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 21 தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதனால், தொடர் விளைவாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. மொத்தவிலை குறியீட்டு எண் 11 ஆண்டுகளில் ��ல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆகவே, உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு வாபஸ்பெற வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் உணவு பொருட்களின் விலை 5 சதவீதமும், அத்தியாவசிய பொருட்கள் விலை 10.16 சதவீதமும் அதிகரித்துள்ளது. இப்பொருட்கள் சில்லரை சந்தையை அடையும்போது, இன்னும் விலை கூடி விடுகிறது.பொருளாதார மந்தநிலையும், வேலையில்லா திண்டாட்டமும், பட்டினியும் நிலவும்போது இப்படி நடக்கிறது. பேராசை பிடித்தவர்கள், கள்ளச்சந்தையில் அத்தியாவசிய மருந்துகளை விற்கிறார்கள். அவர்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.\n10 கிலோ உணவு தானியம்\nவருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்துக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். தீபாவளி வரை 5 கிலோ உணவு தானியம் வழங்குவது போதுமானது அல்ல. 10 கிலோ உணவு\nதானியத்துடன், பருப்பு, சர்க்கரை, எண்ணெய், மசாலா பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் மாநில குழுக்கள் அடுத்த 2 வாரங்களுக்கு போராட்டம் நடத்த வேண்டும்.\n1. ஜூலை 28: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 12-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.\n2. ஜூலை 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 11-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.\n3. ஜூலை 26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 10-வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகிறது.\n4. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வருவாய் அதிகரிப்பு- மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்\n அல்லது பழைய இந்தி படங்களில் வரும் பேராசை பிடித்த வட்டிக்கடைக்காரரா என மத்திய அரசை ராகுல் காந்தி சாடியுள்ளார்.\n5. திருவள்ளூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இருந்து சைக்கிள் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.\n1. உ.பி. சட்டசபை தேர்தல்; 350க்கும் கூடுதலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும்: மத்திய மந்திரி பேட்டி\n2. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\n3. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இன்று சந்திப்பு\n4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா\n5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு\n1. கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு\n2. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு: கர்நாடக கவர்னர் உத்தரவு\n3. உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி\n4. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் - எடப்பாடி பழனிசாமி\n5. மத்திய பிரதேசம்: சமோசாவால் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த அவலம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்தியா vs இலங்கை T20\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/03/blog-post_45.html", "date_download": "2021-07-28T03:25:43Z", "digest": "sha1:AZGF7UPFXG3FVVMFG2PWDUOO7YMKKE57", "length": 25621, "nlines": 88, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "பா. செயப்பிரகாசம் - உயிர்வேலி", "raw_content": "\nபா. செயப்பிரகாசம் - உயிர்வேலி\nஇந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழ��தவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது\nபா.செயப்பிரகாசம் எழுதிய மே 2014 தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும் மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டி மாடுகளை போல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.\n– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா\n‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்\n“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு\nஇந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.\nஅதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.\n“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”\n“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”\nகிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது.\nநன்றி: நாகரத்தினம் கிருஷ்ணா - 29 ஜூன் 2014\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டு���ல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/42365-2021-07-20-09-50-36", "date_download": "2021-07-28T05:35:43Z", "digest": "sha1:64JWIX3ZZW3EDWPWKWSLD56UD24XX2RJ", "length": 13697, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "சாமிக்கு வெடிசத்தம் பிரார்த்தனை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே\nநாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்\nபகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு\nசாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை-கடவுளைத் திட்டவில்லையே\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\nபா.ம.க கோரிக்கையை ஏற்றது தமிழக அரசு\nமேலைநாட்டுக் கிறித்தவப் பாதிரியார்களின் அறிவியல் நூலாக்கங்கள்\nபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது - திமுக அரசின் பாசிசத்தை கண்டிக்காத முற்போக்கு சங்கிகள்\nபழந்தமிழில் பிராகிருதச் சொற்கள் - 2\nகிராமியப் பணிகளுக்கு வேண்டாமா நிபுணத்துவம்\nவெளியிடப்பட்டது: 22 ஜூலை 2021\nதிருவாங்கூர் ராஜியத்தில் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் வரும் வழியில் சாஸ்த்தா கோவில் என்று ஒரு கோவில் இருக்கின்றது. அந்த சாமிக்கு அந்த பக்கத்திய ஜனங்கள் தாங்கள் உத்தேசித்த காரியம் நிறை வேறினால் வெங்காய வெடி வேட்டுகள் இத்தனை போடுகிறேன் என்பதாக வேண்டிக் கொள்வது வழக்கம்.\nமோட்டார் பஸ்காரரும் அந்தப் பக்கம் பஸ் போகும் போதெல்லாம் வண்டியை நிருத்தி வெடி வேட்டுப் போட்டுச் செல்வது வழக்கம். இந்த வேண்டுதலையை நிறைவேற்றும் விதம் எப்படி என்றால் ரோட்டுக்கும் கோவிலுக்கும் சுமார் 100, 150 அடி இருக்கும்.\nரோட்டு கோவிலை விட கொஞ்சம் மேடானது. இந்தக் கோவில் பூசாரிகளில் இருவர் ரோட்டில் மோட்டார் பஸ் செல்லுகின்ற பக்கம் வந்து நின்று கொண்டு ஒவ் வொரூ பஸ் பிரயாணியையும் பார்த்து சாஸ்த்தா வெடி, சாஸ்த்தா வெடிகள் என்று கேழ்ப்பார்.\nபிரயாணிகள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வேண்டு தலைக்கு தகுந்தபடி ஒன்று இரண்டு ஐந்து என்று இம்மாதிரி சொல்லி ஒவ்வொரு வெடிக்கும் ஒருச் சக்கரம் (திருவாங்கூர் நாணையம்) வீதம் அதாவது 7 பைசா வீதம் கணக்கு கொடுத்து விடுவார்கள்.\nஇதைப் பெற்றதும் அந்த பூசாரி அங்கிருந்து உரத்த குரலில் இத்தனை இத்தனை வெடி என்று கத்துவான் அந்தப்படி கோவிலில் இருந்து வெடி சப்தம் கேழ்க்கும். அதாவது கோவிலில் உள்ள மற்றொரு பூசாரி வெங்காய வெடி பட்டாசை ஓங்கி நிலத்தில் அடிப்பதால் பெரிய சப்தம் கேழ்க்கும்.\nவேண்டுதலைக் காரர்கள் ஒவ்வொரு வெடிக்கும் ஒவ்வொரு கும்பிடு போட்டுவிட்டு பஸ்ஸில் ஏறிப் போய் விடுவார்கள். இந்தப்படி அந்தப் பூசாரிகளுக்கு தினம் 4, 5 ரூபாய்கள் வீதம் ஆதாயம் கிடைக்கும்.\nஆகவே பூசாரிகளின் ஆதாயத்திற்காக பக்தர்களின் பக்திக்கு எத்தனையோ மார்க்கங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவைகளில் பல இன்னமும் நம்நாட்டிலும் அநேகம் இருந்து வருகின்றன.\n(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 28.12.1930)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/DMK-avenges-AIADMK-over-political-turmoil-EPS-OPS-condemnation", "date_download": "2021-07-28T05:24:01Z", "digest": "sha1:G7ZG65NJQA3WUWJU7BDKKSXCKTMOMKO7", "length": 29172, "nlines": 207, "source_domain": "www.malaimurasu.com", "title": "அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஎவ்வளவு சொல்லியும் கேட்கல.. கள்ளத்தொடர்பை கைவிட...\nபள்ளி மாணவியை கடத்திய இரண்டு இளைஞர்கள்… என்ன...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nகாலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து... ஹாங்காங்...\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர்...\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி...\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்...\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nகொரோனா பாதித்த ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குகிறது: ஈபிஎஸ்-ஓபிஎஸ் கண்டனம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அதிமுகவை திமுக பழி வாங்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டியுள்ளனர்.\nஅதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.\nஅதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும், சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை, நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடித்து விடுவதாக, அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.\nஇந்நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள கட்சி தலைமை, உட்கட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் ஆலோசனை நடத்தியது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்களது கட்சியினர் இல்லங்களில் சோதனை நடத்தப்படுவதாகவும் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்.\nஇதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்ட கல்லூரியை மூட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது என கூறினார். நிதிநிலை இல்லை என்றால் மதுரையில் 200 கோடியில் நூலகம் அமைக்கப்படுவது ஏன் என்றும் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.\nதவறான ஊசி செலுத்தியதால் பெண் மரணம்... செவிலியர் பணி இடைநீக்கம்...\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தவறான ஊசி செலுத்தியதால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, செவிலியரை பணி இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nதிருவாலங்காடு ஒன்றியத்தைச் சேர்ந்த சின்ன களக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி பிரதீப். இவருடைய மனைவி வனிதா திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. அந்த ஊசி செலுத்தியவுடன் வனிதாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாகவும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து செவிலியர் மணிமாலா, வனிதாவிற்கு ஏற்கனவே ஒவ்வாமை ஏற்பட்ட ஊசியை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மீண்டும் மயக்கமான வனிதாவை ஆபாய கட்டத்தில் இருப்பதாக கூறி எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதனையடுத்து அலட்��ியமாக செயல்பட்ட செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்தநிலையில் செவிலியரை தற்காலிக பண் இடைநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nமாடியில் இருந்து தவறி விழுந்து ஆண் குழந்தை பலி\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nசென்னை சாஸ்திரி நகரில், ஒடிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது.\nஒடிசாவை சேர்ந்த கமலகாந்த் பரிக் என்பவர் சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவி மற்றும் பதினைந்து மாத ஆண் குழந்தை ஹிமாசு பரிக்குடன் அங்கேயே தங்கி பணி புரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி, தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்பில் குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசென்னையில் விரைவில் 3 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்\nகொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள சென்னையில் புதிதாக மூன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து சென்னை மாநகராட்சி மீண்டு வருகிறது, சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது 1500 நபர்கள் மட்டுமே சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇரண்டாம் அலை பாதிப்பு உச்சமாக இருந்த ஏப்ரல், மே மாதங்களில் ஆக்சிஜன் தட்டுபாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தற்போதே தொடங்கியுள்ளன. குறிப்பாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் உருவாக்கும் பணிகளும், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணிக���ும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த உற்பத்தி நிலையத்தில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னையில் மணலி மற்றும் ஈஞ்சம்பாக்கத்திலும் புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதிருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை தரத்தினை நன்கு பராமரிக்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழ்நாட்டில் உள்ள தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், கலையம்சம் கொண்ட கட்டடக் கலை மற்றும் சுவரோவியங்களை பாதுகாத்தல் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி திருக்கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகளை நன்கு பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோயில் அலங்கார வேலைப்பாடுகள் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக அதனை சீரமைக்கவும் உத்தரவு பிறப்பித்து அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓர��ண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயணம் தடை...\nகர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து எடியூரப்பா ராஜினாமா...\nமேகங்கள் இப்படி வித்தியாசமான வடிவில் இருக்க காரணம் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/07/22163756/2846733/Waterfarmers-expectation-for-Upparu-dam-through-BAP.vpf", "date_download": "2021-07-28T04:02:17Z", "digest": "sha1:5K3DUNNLJAFLLUMH2SKL5HP2FRIGF5T3", "length": 15044, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.ஏ.பி.. திட்டம் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர்-விவசாயிகள் எதிர்பார்ப்பு || Water-farmers expectation for Upparu dam through BAP project", "raw_content": "\nசென்னை 22-07-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபி.ஏ.பி.. திட்டம் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர்-விவசாயிகள் எதிர்பார்ப்பு\nகுடிநீர் தேவைக்காக உப்பாறு ஓடை விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.\nகுடிநீர் தேவைக்காக உப்பாறு ஓடை விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் கடந்த 1965-ம் ஆண்டு உப்பாறு அணை கட்டப்பட்டது. சுற்றுப்பகுதியைச்சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பி.ஏ.பி., திட்டத்தில் 2 மண்டல பாசனம் செயல்பாட்டில் இருந்த போது உப்பாறு அணைக்கு பிரதான கால்வாயில் உடுமலை அருகே உள்ள அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு ஓடையில் தண்ணீர் திறக்கப்படும்.\nஓடை அரசூரிலிருந்து அம்மாபட்டி, ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக உப்பாறு அணைக்கு செல்லும். இந்த ஓடையில் கட்டப்பட்டுள்ள 20க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் வாய்க்காலில் தண்ணீர்திறக்கும் போது நிரம்பி சுற்றுப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்திற்க உதவியாக இருக்கும். பி.ஏ.பி., திட்டம் 1994-ல் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்டது.\nஇதனால் பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து உப்பாறு ஓடைக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.குடிநீர் தேவைக்காக உப்பாறு ஓடை விவசாயிகள் போராட்டம் நடத்���ிய நிலையில் சில முறை மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அரசூர் முதல் உப்பாறு அணை வரையுள்ள பகுதிகளில் உப்பாறு ஓடை படுகை பகுதியில் வறட்சி நிரந்தரமாகியுள்ளது.பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் மீண்டும் சாகுபடி மேற்கொள்ள பி.ஏ.பி., கால்வாயில் இருந்து உப்பாறு ஓடை வழியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.\nஉடுமலை. பி.ஏ.பி..உப்பாறு அணை | தண்ணீர் | விவசாயிகள்\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nசிறையில் சிவசங்கர் பாபாவுக்கு சிறப்பு அறை ஒதுக்க நீதிபதி மறுப்பு\nவைகை அணை நிரம்பியது- 7 பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3-ந் தேதி ஊட்டி வருகை\nமாணவி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது\nகொரோனா பாதித்த 923 பேருக்கு தொடர் சிகிச்சை\nசெடி முருங்கை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-34%F0%9F%92%99/", "date_download": "2021-07-28T04:48:16Z", "digest": "sha1:UUQM5USYEJOFUO5VQNF7UAIQVABXK6U7", "length": 37326, "nlines": 174, "source_domain": "www.smtamilnovels.com", "title": "காதல்போதை 34? | SMTamilNovels", "raw_content": "\nகீர்த்தி, சஞ்சய்யிடம் அழுதுக் கொண்டிருக்க, எப்போதும் போல் அலைஸ்ஸிடம் திட்டு வாங்கிக் கொண்டே ரோஹனை தேடி அலுவலகத்திற்கு வந்தாள் மாயா.\nஅறைக் கதவை திறந்தவள், கீர்த்தி அழுதுக் கொண்டிருப்பதை பார்த்து, “என்னாச்சு” என்று பதறியபடி கேட்க, “ஜிலேபி…” என்று அழைத்தவாறு மாயாவை அணைத்து, மீண்டும் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள் கீர்த்தி.\nமாயாவோ சஞ்சய்யை கேள்வியாக நோக்க, அலைஸ்ஸோ எப்போதும் போல் ‘தனக்கும், இவர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்ற ரீதியில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.\n“என்னாச்சுன்னு சொல்லு” என்று மாயா அதட்டவுமே, “அது என்னாச்சுன்னா நான்…” என்று கீர்த்தி நடந்ததை சொல்லி முடிக்க, “வாவ்…” என்று வாயை பிளந்தாள் மாயா.\n“அப்போ நீதான் தருணோட அந்த சீக்ரெட் இன்ஸ்டடா கேர்ள் ஃப்ரென்டா” என்று மாயா ஆச்சரியாக கேட்க,\nஉதட்டை பிதுக்கிய வண்ணம் ‘ஆம்’ என்று தலையாட்டிய கீர்த்தி, “சின்னவயசுல இருந்து தருவ லவ் பண்றேன். ஆனா, அதை சொல்ல தான் தைரியம் இல்லை. அதனாலேயே இன்ஸ்டக்ராம்ல அவர் கூட பேச ஆரம்பிச்சேன். ஒவ்வொரு தடவையும் என் முகத்தை பார்க்கனும்னு அவர் கேக்குறப்போ, ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சிறுவேன்.\nஅஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திடீர்னு என் முகம் பார்க்காமலே என்னை காதலிக்கிறதா சொன்னதும், ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும், இன்னொரு பக்கம் ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்துச்சி. அவங்க வீட்டு ட்ரைவர் பொண்ணு நான்தான் அவர் காதலிக்கிற பொண்ணுன்னு தெரிஞ்சா, அவர நான் ஏமாத்திட்டேன்னு நினைக்க மாட்டாரா அதனாலேயே என் அக்கௌன்ட்ட டிஎக்டிவேட் பண்ணிட்டேன்.\nஆனா, தரு தான் நான் விட்டும் என்னை பார்க்காமலே இத்தனை வருஷம் காதலிச்சிருக்காரு. இப்போ திடீர்னு அந்த பொண்ண மீட் பண்ண போறதா கிளம்பி போயிட்டாரு. ஆனா, அது நான்தானே…” என்று அழுதுக் கொண்டே சொன்னாள்.\n“என்ன வேலையெல்லாம் பார்த்திருக்க நீ…” என்று இரு புருவங்களை உயர்த்தி வியப்பாக கேட்ட மாயாவிற்கு, அவளின் இயல்பு குணம் தலைதூக்க, “நோ வொர்ரீஸ், இப்போ நாம தருண ஃபோலோ பண்ணி, அது யாருன்னு கண்டுபிடிக்கலாம். தருணுக்கு உன் லவ்வ ஃபீல் பண்ண வைக்கலாம்” என்று சிலபல பாவனைகளுடன் மாயா சொல்லிக் காட்ட,\n“தங்கச்சிமா சூப்பரு, அப்போ நாங்க இப்போவே கிளம்புறோம்” என்றுவிட்டு நகர எத்தனித்த சஞ்சய், மாயாவின் “நானும் வருவேன்” என்ற வார்த்தையில் அதிர்ந்து, “அது… அது எப்படி… உன்ன…” என்று அவளை தடுத்து நிறுத்த வழி தெரியாது தடுமாற ஆரம்பித்தான்.\n“மாயா தட்ஸ் நொட் சேஃப், நான் இதுக்கு அல்லோவ் பண்ண மாட்டேன்” என்று அலைஸ் ஆங்கிலத்தில் கத்த, “ஓ கோட் அலைஸ் என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அதுக்கேத்த மாதிரி தான் நான் போவேன். சோ, யூ டோன்ட் வொர்ரி ஐ அம் ஆல்வேய்ஸ் சேஃப்” என்று சொன்னவள்,\n“வாங்க கிளம்பலாம்” என்றுவிட்டு முன்னே நடந்தாள்.\nகீர்த்தியும் சஞ்சய்யும், ‘மாயாவை பாதுகாவலர்கள் இல்லாமல் வெளியே அழைத்துச் செல்வது பாதுகாப்பில்லை’ என்பதை உணர்ந்து, அசையாது நிற்க, அவர்களருகில் வந்த மாயா, “எம்புட்டு நேரம் இப்படியே நிக்க போறதா உத்தேசம் நாம இப்போ போனா தான் அந்த பொண்ண பார்க்க முடியும். அண்ணா, தருண் எங்க இருக்கான்னு கேளுங்க” என்று அவள் பாட்டிற்கு கீர்த்தியின் கழுத்தை சுற்றி கையை போட்டு அவளை இழுத்துக் கொண்டே முன்னே சென்றாள்.\nஅலைஸ்ஸோ கோபமாக தரையை காலால் உதைத்து விட்டு அவள் பின்னே செல்ல, சஞ்சய்யோ இருபுறமும் சலிப்பாக தலையாட்டிவிட்டு, பாபிக்கு அழைத்து பேசியவாறு அவர்கள் பின்னால் சென்றான்.\nஎப்போதும் போல் யாருக்கும் தெரியாமல், பாதுகாவலர்களின் கண்களுக்கு சிக்காது சஞ்சய்யின் காரில் ஏறிய மாயா, “அண்ணா, மிஸ்டர்.ரோஹன் எங்க\n“உங்க இரண்டு பேரோட போக்கே சரியில்லை. ம்ம்ம்… இருக்கட்டும்… இருக்கட்டும்… அவன் சைட்ல இருக்கான் மா” என்று விட்டு காரை செலுத்திய சஞ்சய், அந்த பெரிய மோலின் வாகனங்கள் நிறுத்திமிடத்தில் காரை நிறுத்தினான்.\n“மாயா இங்க ரொம்ப கூட்டமா இருக்கு. யாராச்சும் உன்னை பார்த்து, நீ யாருன்னு கண்டுபிடிச்சா ப்ரோப்ளம் தான். கார்ட்ஸ் கூட இப்போ இல்லை” என்று அலைஸ் புலம்பி தள்ள, கண்ணாடியையும் தொப்பியையும் அணிந்துக் கொண்டவள், “இனாஃப் அலைஸ், ஐ கென் ஹேன்டல்” என்றவாறு காரிலிருந்து இறங்க, சஞ்சய்க்கும் கீர்த்திக்கும் கூட ‘மாயாவை தேவையில்லாமல் அழைத்து வந்துவிட்டோமோ’ என்று தோன்றாமலில்லை.\nமாலின் உள்ளே வந்த நால்வரும் ஃபுட் கோர்ட்டிற்கு செல்ல, அங்கு பாபி ஒரு மேசையில�� ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கீர்த்தி உதட்டை பிதுக்கினாள். அந்த பெண்ணை உற்று பார்த்த மாயா, “அச்சோ கீர்த்தி, அந்த பொண்ணு உன் அளவுக்கெல்லாம் இல்லை, உன்னை மாதிரி அவளுக்கு ச்சப்பி சீக்ஸ் கூட இல்லை. நோ கமென்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்” என்று சமாதானம் சொன்னாள்.\nபாபியை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்யோ, சட்டென தன்னை கடந்து சென்ற பெண்ணை உற்று பார்த்து, “ரோஷினி” என்றழைக்க, ரோஷினியும் திரும்பி சஞ்சய்யை பார்த்து முதலில் அதிர்ந்தாலும், பின் கோபமாக அவனை முறைக்க, முகத்தை மூடியிருந்ததால் மாயாவை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.\nரோஷினியை பார்த்து பளிச்சென்று சிரித்த சஞ்சய், “ஏய் ரோஷினி, நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா” என்று கேட்க, அதில் வெகுண்டவள், “நான் எதுக்குடா சாகனும்” என்று கேட்க, அதில் வெகுண்டவள், “நான் எதுக்குடா சாகனும்” என்று கோபமாக கேட்டாள்.\n“அது… அன்னைக்கு நான்தானே உன்னை ப்ரேக்அப் பண்ணேன். அதுக்கப்றம் நீ கொலேஜ்க்கும் வரல. அதான், என் மேல நீ வச்சிருந்த லவ்க்கு சூசைட் கீசைட் பண்ணிட்டியோன்னு நினைச்சேன்” என்று சிரிக்காமல் தீவிர முக பாவனைகளுடன் சஞ்சய் சொல்ல, “இடியட்” என்று சிலபல கெட்ட வார்த்தைகளுடன் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ரோஷினி.\nஅலைஸ்ஸோ இருவரையும் மாறி மாறி புரியாமல் பார்த்துவிட்டு, சஞ்சய்யை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்து வைக்க, அவனோ, “மை எக்ஸ் லவர்… கொலேஜ்ல… உன் அளவுக்கு இல்லை” என்று குறும்பாக சொல்ல, அலைஸ்ஸோ எதுவும் பேசாது அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரும்பிக் கொண்டாள்.\n“கீர்த்தி அவ பேரு ரோஷினியா ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்கா” என்று மாயா போகும் ரோஷினியையே பார்த்தவாறு கேட்க, “ஆமா… ஆமா… என் ஆளோட ஃபர்ஸ்ட் லவ் கூட அவ தான். ஆனா என்ன, வன் சைட் தான், என் கூட தான் டூ சைட்” என்று பெருமையாக சொன்னாள் கீர்த்தி.\nஇத்தனை நேரம் ரோஷினி, சஞ்சய் பேசுவதையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியும், மாயாவும் தனக்கு பின்னால் நின்றிருந்தவனை கவனிக்கவில்லை.\nசரியாக, “நீங்க எல்லாரும் இங்க என்ன பண்றீங்கன்னு, தெரிஞ்சிக்கலாமா” என்ற குரலில் அதிர்ந்த மூவரும், “மாட்டிக்கிட்டோம்” என்று வாய்விட்டு சொன்னவாறு ஒருசேர திரும்ப, அலைஸ்க்கோ இந்த கூத்தை பார்த்து சிரிப��பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.\nமூவரையும் முறைத்த பாபி, கீர்த்தியை உக்கிரமாக பார்க்க, அவளோ பயத்தில் மாயாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.\n“அது வந்து தருண், நாங்க…” என்று மாயா பேச வரும் போது சரியாக, ஒருவன் ஓடி வந்து மாயாவை வேகமாக இடித்து விட்டு சென்றதில், மாயா அணிந்திருந்த முகத்தை மறைத்திருந்த பெரிய கண்ணாடி கீழே விழ, பதறிவிட்டாள் அவள்.\nஅலைஸ் அதை அவசரமாக எடுக்கும் முன்னே, அங்கிருந்த சில கல்லூரி மாணவர்களுக்கு மாயாவை அடையாளம் தெரிந்துவிட, “ஹேய்… அது மிஸ்.மஹேஷ்வரி தானே…” என்ற குரல்களும், அங்கே சலசலப்பும் உருவாக, ‘இனிமேலும் இங்கு இருப்பது பாதுகாப்பில்லை’ என்று நினைத்த அலைஸ், மாயாவிற்கு அந்த கண்ணாடியை மாட்டிவிட்டு வேகமாக இழுத்துச்செல்ல, அதற்குள் அவர்கள் பின்னால் ஒரு கூட்டமே வர ஆரம்பித்து விட்டது.\nபாபியும், சஞ்சய்யும், கீர்த்தியும் யாரும் அவளை நெருங்காதவாறு கார் பக்கத்தில் அழைத்துச்சென்று காரில் ஏற்ற, மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்திய பாபி அலுவலக வாசலிலே காரை நிறுத்தினான்.\nகாரை நிறுத்திவிட்டு பாபி எதுவும் பேசாது விறுவிறுவென்று அலுவலகத்திற்குள் நுழைய, சஞ்சய்யும் கீர்த்தியும், “தவறு செய்து விட்டோமோ…’ என்று நினைக்க, முதலில் இத்தனை பேர் தன்னை துரத்தி வந்ததில் பதறினாலும், அதன்பிறகு ஆசுவாசமடைந்து சாதரணமாக மாயா இருந்தாள் என்றால் அலைஸ் தான் அவளை விடாது முறைத்தாள்.\nவிருந்தினர் செல்லும் வழியாக மேல் தளத்தில் இருக்கும் விருந்தினர் அறைக்கு கீர்த்தி, மாயாவை அழைத்து செல்ல, அவளோ, “அந்த பொண்ணு யாரு கீர்த்தி முதல்ல அது யாருன்னு கண்டுபிடிச்சு நாலு சாத்து சாத்துவோம். உன் பேருல அவன ஏமாத்திகிட்டு இருக்கா, ச்சீட்டர்” என்று பேசியவாறு அறைக்குள் நுழைந்தவள் இன்ப அதிர்ச்சியானாள்.\nஅங்கே ரோஹன் மேசையில் ஒற்றை காலை மடக்கி, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு கோபத்தில் முகம் சிவக்க நின்றிருக்க, பாபியோ ரோஹனின் பக்கத்தில் அவனின் கோபம் புரிந்து அமைதியாக இருக்க, சஞ்சய்க்கு தான் உடல் உதறலெடுக்க ஆரம்பித்தது.\n“ஹாய் ரோஹன், சத்தியமா உங்களை எக்ஸ்பெக்ட் பண்ணல” என்று உற்சாகமாக கூறியவாறு மாயா ரோஹனை நெருங்க முதல், சஞ்சய்யை அறைந்திருந்தான் ரோஹன்.\n“அவ கேட்டா உனக்கெங்க போச்சு புத்தி…” என்று ரோஹன் கோபத்தில் கத்த, தவறை உணர்ந்து சஞ்சய் அமைதியாக இருந்தான் என்றால் மாயா தான் அதிர்ந்துவிட்டாள்.\n“ரோஹன் அது… நான்தான்…” என்று மாயா, சஞ்சய்யை காப்பாற்ற எண்ணி ஏதோ பேச வர, அடுத்தநொடி அவளே எதிர்ப்பார்க்காது ‘பளார்’ என அவளை அறைந்திருந்தான் அவளவன்.\nகன்னத்தை பொத்திக்கொண்டு மாயா அதிர்ச்சியாக ரோஹனை பார்க்க, “எதுவும் பேசாத” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறியவாறு தன்னவளை எரிப்பது போல் பார்த்தான் ரோஹன்.\nரோஹன் அடித்ததில் கீர்த்தி பதற, சஞ்சய்யோ,”என்னடா இது” என்று ரோஹனை கடிந்துக்கொள்ள, பாபியோ அவன் அடித்ததன் காரணம் புரிந்து எதுவுமே பேசவில்லை.\nஅலைஸ்ஸிற்கோ ரோஹன் அடித்ததில் கோபம் உச்சத்தை தொட, அடுத்தநொடி ரோஹனின் சட்டையை பிடிக்க போனவளின் கையை பிடித்து தடுத்த மாயா புன்னகையுடன் ரோஹனை பார்க்க, அவனுக்கோ அவளின் சிரிப்பு எப்போதும் போல் பழைய மாயாவையே நினைவுபடுத்தியது.\nஆழ்ந்த மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன், “மிஸ்.மாயா நீங்க இங்க இருக்கும் போது உங்க சேஃப்டிக்கு நாங்க தான் பொறுப்பு. நீங்க யாருன்னு அடிக்கடி எங்களால நியாபகப்படுத்திகிட்டு இருக்க முடியாது. உங்க கம்பெனிக்கு எதிரா ஏகப்பட்ட கம்மபனீஸ் இருக்கு. உங்கள சுத்தி எதிரிங்க ரொம்ப அதிகம். உங்க கெயார்லெஸ் உங்களுக்கு ஆபத்தா முடியலாம்” என்று பொறுமையை இழுத்து பிடித்து புரிய வைக்க, மாயாவோ அன்று ரோஹன் அவளை வெளியே அழைத்து சென்றதை நினைத்து, இருபுருவங்களை கேலியாக உயர்த்தி ‘ஆஹான்’ என்ற ரீதியில் பார்த்தாள்.\nஅந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்த ரோஹன், “என் பக்கத்துல நீ இருக்குற வரைக்கும், உனக்கு எதுவும் ஆக நான் விட மாட்டேன். நான் இல்லாத சமயம் இப்படி கிறுக்குத்தனமா எதுவும் பண்ணாத, புரியுதா இல்லை, ஒரு அடியோட விட மாட்டேன்” என்று மிரட்ட,\n‘அன்னைக்கு தான் கிஸ் பண்ணான், இன்னைக்கு அடிக்கிறான். இவன் என் மேல ஏன் இவ்வளவு உரிமையா நடந்துக்குறான்.. என்னால அதை தடுக்க கூட தோணல்லையே…’ என்று நினைத்தவாறு அவனையே ஆழ்ந்து நோக்கினாள் மாயா.\nஅவள் முன் சொடக்கிட்டவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க, அதில் தன்னை தொலைத்தவள் ‘ஆஆ’ வென வாயை பிளந்துக் கொண்டு அவனையே பார்த்தாள். ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்று தொண்டையை செறுமி மாயாவை நடப்புக்கு கொண்டு வந்த அலைஸ் கண்களாலே எ��்சரிக்க செய்ய, ‘ஹிஹிஹி’ என்று அசடுவழிய நின்றாள் மாயா.\nரோஹனோ யாரையும் கண்டுக்காது மாயாவின் கைப்பிடித்து இழுத்துச் செல்ல, பின்னால் வர தயாரான அலைஸ்ஸை பார்த்தவன் சஞ்சய்யிடம், “ஹேன்டல் ஹெர்” என்றுவிட்டு நகர, அலைஸ்ஸோ, “மாயா திஸ் இஸ் டூ மச்” என்று கத்தியது மாயாவின் காதில் விழவில்லை என்றால், ரோஹனோ அவள் கத்தலை சட்டை செய்யவே இல்லை.\nமாயாவின் காரின் அருகில் அழைத்து வந்தவன், இருவரையும் கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலர்களை கண்டுக்காது, காரின் பின்சீட்டில் மாயாவை அமர வைத்து, தானும் அவள் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.\nஅவர்கள் ஏறியதும் முன் இரு இருக்கையில் ஏறிய ஓட்டுனரையும், பாதுகாவலரையும் பார்த்த ரோஹன் மாயாவை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவள் அவர்களிடம் ஏதோ சொல்லி வெளியேற சொல்ல, அவர்கள் இறங்கியதும் தான் தாமதம் அடுத்தநொடி மாயாவை இழுத்து இறுகி அணைத்த ரோஹன், தான் அறைந்த கன்னத்திலே தன் இதழை அழுந்த பதித்தான்.\nஅவன் முத்தமிட்டதில் திடுக்கிட்டவள் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அவனை பார்க்க, ரோஹனுக்கோ அன்று கல்லூரியில் கடைசி சந்திப்பின் போது அவளை அறைந்தது வேறு நினைவு வந்ததில், அன்று அறைந்ததற்கு இன்று பரிகாரமாக அவள் மற்ற கன்னத்திலும் அவன் முத்தமிட, மாயாவுக்கோ இனம் புரியாத உணர்வு.\nஅவன் முத்தத்தை இவள் கண்கள் மூடி அனுபவிக்க, ரோஹனோ அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “என்னை மன்னிச்சிறுடி” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, பட்டென்று கண்களை திறந்து பார்த்தவளுக்கு அவன் கண்களில் தெரிந்த வேதனை எதற்கென்று தெரியவில்லை.\n” என்று மாயா புரியாமல் கேட்க, மென்மையாக சிரித்தவன், “எல்லாத்துக்கும் தான்” என்றவாறு அவளை விட்டு விலக, அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை.\n“நாளைக்கு சைட்ல தான் இருப்பேன். என்னை பார்க்கனும்னா அங்க வா ஆனா, தனியா இல்லை” என்றுவிட்டு மீண்டும் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு ரோஹன் காரிலிருந்து இறங்க, அவன் முன் முகமெல்லாம் சிவந்து பத்ரகாளி போல் வந்து நின்றாள் அலைஸ்.\nசஞ்சய்யோ தூரத்திலிருந்து, “ஏய் பொண்ணே… ஏம்மா… இப்படியா சொன்ன பேச்ச கேக்காம உன் இஷ்டத்துக்கு வருவ” என்று கத்திக் கொண்டே வர, அலைஸ்ஸோ சஞ்சய்யை பார்த்துவிட்டு ரோஹனை மூக்குவிடைக்க முறைத்தவள், “அவன என்கிட்�� இருந்து சேஃபா பார்த்துக்க” என்று ஆங்கிலத்தில் பல்லை கடித்துக்கொண்டு உரைத்துவிட்டு மாயாவின் அருகில் அமர்ந்த அடுத்தநொடி, அங்கிருந்த மூன்று கார்களும் சீறிப் பாய்ந்தது.\nசஞ்சய்யோ மூச்சு வாங்க நின்றவாறு, “அவ நிஜமாவே பொண்ணாடா அப்பப்பா… முடியல. எப்போ பாரு உம்முனு, டென்ஷனா மூஞ்ச வச்சிகிட்டு இருக்காடா என் மெழுகு பொம்மை. ஐ திங் போன ஜென்மத்துல பொலிஸா இருந்திருப்பாவோ என்னவோ… விரைப்பாவே திரிஞ்சிக்கிட்டு இருக்கா. எப்படி தான் இவள கட்டிகிட்டு ஹேன்டல் பண்ண போறேனோ… விரைப்பாவே திரிஞ்சிக்கிட்டு இருக்கா. எப்படி தான் இவள கட்டிகிட்டு ஹேன்டல் பண்ண போறேனோ…” என்று வாய்விட்டு புலம்ப, பக்கென்று சிரித்து விட்டான் ரோஹன்.\nபாபியோ கோபமாக தன் அலுவலக அறைக்குள் நுழைந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு கீர்த்தியை உக்கிரமாக பார்க்க, அவளோ அவன் முன் வந்து நின்று, திருதிருவென விழித்துக் கொண்டு நின்றாள்.\n“மிஸ்.கீர்த்தி, நான் போகும் போது சொன்ன வேலையெல்லாம் கரெக்டா முடிச்சிட்டிங்களா இல்லை…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பாபி கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல், “அது வந்து… அது…” என்று தடுமாறியவள் “ஷட் அப்” என்ற பாபியின் கர்ஜனையில் திடுக்கிட்டு தலைகுனிந்துக் கொண்டு நின்றாள்.\n“ஆஃபீஸ் டைம்ல கொடுத்த வேலைய பார்க்காம என்ன வேவு பார்க்க கிளம்பி வந்திருக்க, ஓஹோ ஒருவேள மேடம் மனசுகுள்ள இன்னும் அந்த தேவையில்லாத நினைப்பு சுத்திகிட்டு இருக்கா ஒருவேள மேடம் மனசுகுள்ள இன்னும் அந்த தேவையில்லாத நினைப்பு சுத்திகிட்டு இருக்கா” என்று அவன் காட்டமாக கேட்டதில், அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.\nகீழுதட்டை கடித்து அவள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, சிறிது நேரம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், “லுக் கீர்த்தி, என் மனசுல வேற பொண்ணு இருக்கா. அதான், இன்னைக்கு பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் ஆக போகுது. தேவையில்லாத எண்ணத்தை விட்டுட்டு, முக்கியமா என்னை வேவு பார்க்குறதை விட்டுட்டு ஆஃபீஸ் வேலைய கவனிக்கிறது பெட்டர்” என்றுவிட்டு வெளியேற,\nகீர்த்திக்கோ வாய்விட்டே, ‘டேய் மடையா நான்தான்டா உன் ஆளு. அவ உன்னை ஏமாத்திகிட்டு இருக்கா டா, உனக்கு ஏன் எதுவுமே புரிய மாட்டேங்குது’ என்று கத்த வேண்டு���் போலிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actor-shivakarthikeyan-salary-news-viral/", "date_download": "2021-07-28T04:17:22Z", "digest": "sha1:XQFJJSBL2ZMAC6KPUB2T4AHHPKIBXCVQ", "length": 9223, "nlines": 102, "source_domain": "www.tamil360newz.com", "title": "சம்பளத்தில் சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. இப்ப வந்தவருக்கு இவ்வளவா.. - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் சம்பளத்தில் சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. இப்ப வந்தவருக்கு இவ்வளவா..\nசம்பளத்தில் சூர்யாவையே பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. இப்ப வந்தவருக்கு இவ்வளவா..\nதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த எட்டு வருடங்களாக வளர்ந்து வரும் நடிகர்கள் லிஸ்டில் இருந்தார்.இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் தற்பொழுது தனுஷ் போன்ற இரண்டாம்கட்ட முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருந்து வருகிறார்.\nஅந்த வகையில் ஏராளமான முன்னணி நடிகர்களை ஓவர்டேக் செய்து அஜித், விஜய், ரஜினி ஆகியோர்களுக்கு அடுத்த நடிகர் இவர்தான் இருந்து வருகிறாராம். அதாவது சம்பளத்திலும் சரி ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு தான் அதிக மவுசு இருந்து வருகிறதாம் சமீப சில வருடங்களாகவே இவர் தான் அதிகப்படியான சம்பவங்களை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக நடித்துவந்த சூர்யா இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் தற்போது மூன்றாம் கட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதோடு சிவகார்த்திகேயனை விடவும் மிகவும் குறைவாகவும் சம்பளம் வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.\nஅந்தவகையில் சில ஆண்டுகளாக தனது மார்க்கெட்டை இழந்த சூர்யாவை விட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஏனென்றால் காமெடி நிறைந்த திரில்லர் படமாக அமைந்ததால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஏனென்றால்,தற்போது குடும்பத்துடன் சென்று பார்ப்பதற்கு படங்கள் பெரிதாக அமையவில்லை ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்���டங்களும் குடும்பத்துடன் சென்று திரை அரங்குகளில் பார்க்கலாம்.\nஇந்நிலையில் சினிமா பிரபலம் சித்ரா லட்சுமணன் சமீப பேட்டி ஒன்றில் சூர்யாவை விடவும் சிவகார்த்திகேயனுக்கு தான் மார்க்கெட் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் 25 வருடமாக சினிமாவில் உழைத்து வரும் சூர்யாவை சிவகார்த்திகேயனுடன் ஒப்பிடுவது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்\nPrevious articleமனைவியின் பிறந்தநாளை விஜய் டிவி பிரபலத்துடன் கொண்டாடிய பிக்பாஸ் ஆரி.. வைரலாகும் புகைப்படம்.\nNext articleமுதல் முறையாக ஓரே படத்தில் மூன்று நடிகைகளுடன் இணையும் தனுஷ்..\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAyOTQ5Ng==/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE", "date_download": "2021-07-28T03:21:40Z", "digest": "sha1:TIRGWHHOHXXDJSGYTM47ZM4A2R7NCX44", "length": 6797, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "போலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று? : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nதமிழ் முரசு 4 years ago\nபாகுபலி படத்தில் எதிரும் புதிருமாக மோதிக்கொள்பவர்கள் ஹீரோ பிரபாஸ், வில்லன் ராணா. கடந்த 5 வருடமாக ஒரே படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர்.\nதிரையில் எதிரிகளாக இருந்தாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராணா.\nஅப்போது யாராவது ஒருவருக்கு திடீரென்று போன் செய்து பேச வேண்டும் என்று முடிவு செய்து தனது போனை பயன்படுத்தாமலே வேறொரு லேண்ட் லைன் போனிலிருந்து பிரபாஸ் செல் நம்பருக்கு போன் செய்தார்.\nஉடனே ராணா பதற்றமாக பேசுவதுப��ல் குரலை வைத்துக் கொண்டு, ‘பிரபாஸ் என்னை போலீஸார் பிடித்து வைத்திருக்கிறார்கள். எனக்கு உதவி செய்து இதிலிருந்து மீட்டுச் செல்’ என்றார்.\nஆனால் பதற்றம் எதுவும் அடையாத பிரபாஸ், ‘ராணா நீ ஒன்றும் பயப்படாதே. அந்த போலீஸிடம் பாகுபலியின் உதவியாளராக உங்களை சேர்த்துவிடுகிறேன் என்று சொல்.\nஇரண்டரை ஆண்டுக்கு பிறகு தென் கொரியாவுடன் பேச்சு: வட கொரியா திடீர் முடிவு\nவெள்ளம், காட்டுத் தீயை தொடர்ந்து திடீரென தாக்கிய புழுதிப்புயல் 22 வாகனங்கள் மோதி விபத்து: அமெரிக்காவில் 8 பேர் பலி\nஇரு மடங்கு பறிமுதல்: மல்லையா புலம்பல்\nகோவிட் 2ம் அலை காரணமாக இந்திய வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்ட ஐ.எம்.எப்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று ஒரே நாளில் 2848 பேருக்கு கொரோனா.: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nபள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளின் முடிவே இறுதியானது.: ஒன்றிய அரசு தகவல்\nவன்னியர் தனி இட ஒதுக்கீடு எதிர்த்து தொடர் போராட்டம் :252 சமுதாயங்களின் கூட்டமைப்பு முடிவு\nஈரோடு அ.தி.மு.க.,வில் 'ஈகோ' : தி.மு.க.,வுக்கு தாவும் நிர்வாகிகள்\nடில்லி வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்\nசாலைகள் பராமரிப்புக்கு ரூ.4,216 கோடி 3 நிறுவனங்களுக்காக அரசு பணம் வீணடிப்பு\nஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி\nடெல்லியில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை\nஉத்தரப்பிரதேசத்தில் பேருந்து மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு\nஒலிம்பிக்ஸ் வில்வித்தை: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/meera-mithun-sucking-it-to-the-point-where-her-chin-sticks-into-the-car-11082020/", "date_download": "2021-07-28T03:47:56Z", "digest": "sha1:7MF3OWOPHRMK5S7RKAASCHKR3JAY7NP4", "length": 12692, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "காருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு அதை உறிஞ்சும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகாருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு அதை உறிஞ்சும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு \nகாருக்குள் கன்னம் ரெண்டு ஒட்டிப்போகும் அளவுக்கு அதை உறிஞ்சும் மீரா மிதுன் – வெளியிட்ட ஷாலு ஷம்மு \n“நடிகர்கள் சூர்யா, விஜய் ஆகியோரையும் அவர்களது குடும்பங்களையும் மீராமிதுன் இகழ்வது ஏற்கத்தக்கதல்ல. சூர்யா கல்வி போன்ற நல்விஷயங்களை செய்து வருகிறார்.\nசத்தமில்லாமல் விஜய்யும் நிறைய மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மற்றவரை தூற்றி பழித்து அதில் கோட்டை கட்டாதீர்கள். அது மண்கோட்டையாகத்தான் இருக்கும்” என்று பாரதிராஜா அறிக்கை விட்டு இருந்தார்.\nமேலும், இளம் நடிகை ஷாலு ஷம்மு தானே இந்த விவாகரதிற்குள் வந்து மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கிறார். அந்த வகையில் மீரா மிதுன் காருக்குள் அமர்ந்து கொண்டு புகை பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇரு கன்னங்கள் ஓட்டிப் போகும் அளவுக்கு புகையை உறிஞ்சிய படி போஸ் கொடுக்கிறார் மீரா மிதுன். இத வெச்சுக்கிட்டு தான் விஜய், சூர்யா ஆகியோரின் மனைவியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்களா என்று கண்டபடி திட்டி வருகிறார்கள் ரசிகர்கள்.\nPrevious திடீரென்று வெளியான “சூப்பர் மாடல்” மீரா மிதுன்னின் பலான வீடியோ..\nNext தன்னை விட 14 வயது குறைவான இளம் நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா – ஷாக் ஆன ரசிகர்கள் \nபொத்தி வெச்ச ஆசை, பொத்திக்கிட்டு வருதே – கவர்ச்சியை அள்ளி வீசி போஸ் கொடுத்த அதுல்யா..\n உச்சக்கட்டத்தை அடைய வைக்கும் கிரண் \nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\n“இந்த உறி உரியுறீங்களே…” காருக்குள் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ \n“இந்த உடம்பை வெச்சுக்கிட்டா, இன்னும் Chance தேடுறீங்க…” பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் Glamour.\n“முதல் முறையாக பிகினியில் நஸ்ரியா” – ஷாக் ஆன ரசிகர்கள் \nமாஸ் காட்டும் விஜய் சேதுபதி.. லவ்ஸ் கூட்டும் சூர்யா: ரசிகர்கள் கொண்டாடும் நவரசா டிரைலர் \nஆத்தாடி, ஆத்தி.. காம பார்வையால்ல இருக்கு… லக்ஷ்மி மேனன் Glamour Photos\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நட���கர் விஜய் கோரிக்கை\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/vasthu-sastra-tips-for-kitchen", "date_download": "2021-07-28T04:38:59Z", "digest": "sha1:SPPYYAPPNI4E67CJCDV2TXREOYWDBCML", "length": 6843, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 November 2019 - உங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்!|vasthu sastra tips for Kitchen - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nஆலயம் தேடுவோம்: புற்றிலிருந்து வெளிப்பட்ட போகசக்தி\nதிருவருள் திருவுலா: சித்தத்தை நிறைவேற்றும் சிவ தரிசனம்\nசித்தர்கள் பூமியில் சக்தி சரவணன்\nராஜயோகம் வேண்டுமா திட்டைக்கு வாருங்கள்\nவெளிநாட்டு யோகம் யாருக்கு அமையும்\nதூக்கம் வரவில்லையா... உங்கள் ஜாதகம் சொல்லும் ரகசியம்\nஉங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்\nசந்திர தசையில் சங்கடங்கள் தீருமா\nபைரவர்... சிறப்புத் தகவல்கள் - 25\nதரிசன நிறைவில் விநாயக வணக்கம்\nகங்கை எனும் புனித மங்கை...\nகண்டுகொண்டேன் கந்தனை - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 38\nகேள்வி - பதில்: பிரணவத்தின் தத்துவம் என்ன\nமகா பெரியவா - 41\nஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்\nரங்க ராஜ்ஜியம் - 42\nபுண்ணிய புருஷர்கள் - 16\nநாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...\nஉங்கள் வீட்டில் அன்னம் செழிக்கட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybervalai.com/babynames/%E0%AE%B9%E0%AF%87-%E0%AE%B9%E0%AF%8B-%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-07-28T05:08:52Z", "digest": "sha1:NGGDPX5PDIELHMTWUT45UOWXJTX4OPDK", "length": 7976, "nlines": 150, "source_domain": "cybervalai.com", "title": "ஹே ஹோ ஹி ட பெண் குழந்தை பெயர்கள் - % Baby Names", "raw_content": "\nஹே ஹோ ஹி ட பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் / ஹே ஹோ ஹி ட\nபெண் குழந்தை பெயர்கள் – ஹே ஹோ ஹி ட பூசம் நட்சத்திரம்\nஹே ஹோ ஹி ட பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தை பெயர்கள் இங்கு உள்ளன\nநட்சத்திர பெண் குழந்தை பெயர்கள் தேர்வு செய்ய\nஅசுவிணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nபரணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nகார்த்திகை நட்சத்திர பெயர்கள் >>>\nரோகிணி நட்சத்திரம் பெயர்கள் >>>\nமிருகசீரிசம் நட்சத்திர பெயர்கள் >>>\nதிருவாதிரை நட்சத்திர பெயர்கள் >>>\nபுனர்பூசம் நட்சத்திர பெயர்கள் >>>\nபூசம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஆயில்யம் நட்சத்திர பெயர்கள் >>>\nமகம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபூரம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திரம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஅஸ்தம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nசித்திரை நட்சத்திரம் பெயர்கள் >>>\nசுவாதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nவிசாகம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஅனுசம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nகேட்டை நட்சத்திரம் பெயர்கள் >>>\nமூலம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபூராடம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திராடம் நட்சத்திர பெயர்கள் >>>\nதிருவோணம் நட்சத்திர பெயர்கள் >>>\nஅவிட்டம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nசதயம் நட்சத்திரம் பெயர்கள் >>>\nபுரட்டாதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nஉத்திரட்டாதி நட்சத்திர பெயர்கள் >>\nரேவதி நட்சத்திரம் பெயர்கள் >>>\nக வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nகே கோ ஹ ஹி பெண் குழந்தை பெயர்கள்\nபே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nமோ ட டி டு பெண் குழந்தை பெயர்கள்\nஹே ஹோ ஹி ட பெ���் குழந்தை பெயர்கள்\nபூசம் நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்\nசு சே சோ லா பெண் குழந்தை பெயர்கள்\nலி லு லே லோ பெண் குழந்தை பெயர்கள்\nம மி மு மெ பெண் குழந்தை பெயர்கள்\nநட்சத்திர பெயர் எழுத்துகள்- 27 நட்சத்திரங்களின் ஆதிக்க எழுத்துகள், பெயர்கள்\nநோ ய யி யு ஆண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nபூ த ப ட ஆண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் ஆண் குழந்தை பெயர்கள்\nமு வரிசை பெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nது வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nஅ இ உ எ பெண் குழந்தை பெயர்கள்\nமுஸ்லிம் பெண் குழந்தை பெயர்கள் லிஸ்ட்\nமுருகனின் 108 பெண் பெயர்கள்\nஆண் குழந்தை முருகன் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/c/galle-31/cars/used/subaru/r2", "date_download": "2021-07-28T04:00:22Z", "digest": "sha1:AWWOA6IDYURBKELUZFADGDEUB5OUIP6O", "length": 5459, "nlines": 111, "source_domain": "ikman.lk", "title": "Subaru இல் R2 இல் உள்ள உபயோகித்த கார்கள் | காலி | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள கார்கள்\nகாலி இல் Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Suzuki கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Honda கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகொழும்பு இல் கார்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் கார்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் கார்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் கார்கள் விற்பனைக்கு\nகண்டி இல் கார்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக Used கார்கள்\nகாலி இல் Used Suzuki கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Toyota கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Nissan கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Mitsubishi கார்கள் விற்பனைக்கு\nகாலி இல் Used Honda கார்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Subaru R2 கார்கள்\nகொழும்பு இல் Used Subaru R2 விற்பனைக்கு\nகம்பஹா இல் Used Subaru R2 விற்பனைக்கு\nகுருணாகலை இல் Used Subaru R2 விற்பனைக்கு\nகளுத்துறை இல் Used Subaru R2 விற்பனைக்கு\nகண்டி இல் Used Subaru R2 விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://raajaguru7887.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2021-07-28T04:44:27Z", "digest": "sha1:THNVGJPQLSXWXVQEN6FXO635C73AFDRZ", "length": 5846, "nlines": 88, "source_domain": "raajaguru7887.blogspot.com", "title": "இராஜகுரு: பாவம்? புண்ணியம்?", "raw_content": "\nஉள்ளத்தையும் உணர்வுகளையும் அறுதெறி��்தாலொழிய ஊற்றெடுக்கும் கவிதைகளுக்கு அணை கட்ட முடியாது.\nபனிகொண்ட காற்றலைகள் மேனிதொடும் காலையில்நான்\nதனிநின்றுக் கொண்டேதோ சிந்தித்திருந் தேனங்கே\nகனிகொள்ளப் பூவிரித்து மகரந்த மென்கின்ற\nமணிகொள்ளக் காத்திருந்த செடியொன்று கண்டேன் - அது\nமெய்யழகு தனைக்கூட்ட மொய்குழலில் மலர்ச்சூடிப்\nபொய்யழகே காட்டுகின்றப் பாவையரைப் பழிப்பதுபோல்\nதன்மேனி தனில்பூத்த தன்பூவை யேசூடி\nதன்னழகு காட்டுகின்றப் பேரழகாய் நின்றதந்த\nமண்தொட்ட மலர்ச்செடியின் பனிதொட்ட மலரழகை\nபண்தொட்டுப் பாடிடவே சிந்தித்த போதங்கே\nவளைவுகளால் அழகுசொல்லும் இடையாட மணிகொண்டு\nவிளையாட அழைக்கின்ற கலசங்கள் அசைந்தாட\nபேரழகின் பொருள்சொல்லும் பாவையர்கள் எல்லோர்க்கும்\nபேரரசி போலொருத்தி வந்துநின்றாள் பூத்திருந்த\nபூவதனை நொடிப்பொழுதில் கொய்தெடுத்தாள் நெஞ்சத்தில்\nமேவிவந்த சிந்தனையில் நெருப்பள்ளி வைத்ததுபோல்\nபாவியவள் செய்தசெயல் எனையாக்கி விட்டதம்மா\nஅன்பென்னும் அறத்திற்கு பட்டாங்கின் விளக்கங்கள்\nஎன்புதோலு திரங்கொண்ட வர்களுக்கே பொருந்துவதோ\nசதைநரம்பில் உண்டாகும் உணர்வுகளும் வலிகளும்தான்\nவிதைகொண்டு தோன்றுமொரு மரல்ச்செடிக்குண் டாகாதோ\nகரமறுத்தல் பாவமென்னில் மலர்கொய்த லும்பாவம்\nசிரமறுத்தல் பாவமென்னில் மரமறுத்த லும்பாவம்\nவன்முறையும் சுயநலமும் கருக்கொண்ட மனிதவினம்\nநன்நெறியென் றுரைப்பதெலாம் பொய்கொண்ட நெறிகள்தான்\nஅறமென்றும் பாவமென்றும் இவர்சொல்லும் கதைகளுமே\nபொய்கள்தான் பொய்கள்தான் அத்தனையும் பொய்கள்தான்\nLabels: Raajaguru, raajaguru7887, இராஜகுரு, கவிதை, பாவம், புண்ணியம், மரபுக் கவிதை\n கவினழகைக் கண்டு கவிசொல்ல வந்தவன் புவியில்மலி பாவமும் புண்ணியமும் பேசினையே வருணித்தவை மிகவும் அழகு\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் \nதொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-ram-charan-dil-raju-met-director-shankar-in-chennai-jbr-scs-496741.html", "date_download": "2021-07-28T03:34:04Z", "digest": "sha1:B5QWGBJWBQFBE324SP4GOSV5S36IZFBO", "length": 9551, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Shankar: சென்னையில் இயக்குநர் ஷங்கரை சந்தித்த ராம் சரண்-தில் ராஜு! Ram Charan, Dil Raju met director Shankar in Chennai– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nShankar: சென்னையில் இயக்குநர் ஷங்கரை சந்தித்த ராம் சரண்-தில் ராஜு\nராம் சரண் - ஷங்கர் - தில் ராஜு\nதமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக இது தயாராகிறது. இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.\nஇயக்குனர் ஷங்கரை நடிகர் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் நேற்று சந்தித்து பேசியுள்ளனர்.\nஇந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்படத்தை பாதியில் விட்டு, ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஆயத்தமானார் ஷங்கர். அத்துடன் இந்தியில் ரன்வீர்சிங் நடிப்பில் அந்நியனை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இந்தியன் 2 படத்தை முடித்த பிறகே ஷங்கர் வேறு படங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என இந்தியன் 2 தயாரிப்பாளர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று நடிகர் ராம் சரணும், தயாரிப்பாளர் தில் ராஜுவும் சென்னை வந்து ஷங்கரை சந்தித்தனர். படம் குறித்த முக்கியமான தீர்மானங்கள் இந்த சந்திப்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஷங்கர் - ராம் சரண் இணையும் படம் தில் ராஜுவின் 50-வது படம். அதனால், மிக பிரமாண்டமாக படத்தை எடுக்க விரும்புகிறார் தில் ராஜு. தமிழ், தெலுங்கு, இந்தி என பான் - இந்தியன் திரைப்படமாக இது தயாராகிறது. இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு இசையமைக்கப் போவது அனிருத்தா இல்லை தமனா என்பதும் இன்னும் முடிவாகவில்லை. தமன் தெலுங்கின் முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பாய்ஸில் ஷங்கர் இயக்கத்தில் நடித்தது தான் தமனின் சினிமா என்ட்ரி. அதனால், தமன் பெயர் 'டிக்' அடிக்கப்படவே அதிக சாத்தியமுள்ளது என்கிறார்கள்.\nமூவரும் சந்தித்து பேசிய நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.\nShankar: சென்னையில் இயக்குநர் ஷங்கரை சந்தித்த ராம் சரண்-தில் ராஜு\nடோக்கியோ ஓலிம்பிக்ஸில் இந்தியா- ஜூலை 28 போட்டிகள்- இந்திய நேரலை நேர விவரங்கள்\nADMK Protest | திமுக ஆட்சியை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட��டம்\nபுதுக்கோட்டை: கொரோனா 3-ம் அலை எச்சரிக்கை... விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nபுதுக்கோட்டை: களைகட்டும் குதிரை எடுப்பு திருவிழா - மண் குதிரை விற்பனை அமோகம்\nToday Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (ஜூலை 28, 2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-ministers-avoided-cpi-mla-say-sources-424938.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-07-28T04:51:49Z", "digest": "sha1:XLUBBDPLBBAZUUGYGZOGXLBO4HNB7N6X", "length": 22375, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவா இப்படி?.. அதுவும் \"அந்த\" அமைச்சரா?.. வெடித்த பிரச்சனை.. முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா? | DMK Ministers avoided CPI MLA, say Sources - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nதமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nமுக்கிய வழக்குகளை விசாரித்த சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் உள்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிவு.. ஆக்டிவ் கேஸ்களும் குறைந்தத\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்���மான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\n.. அதுவும் \"அந்த\" அமைச்சரா.. வெடித்த பிரச்சனை.. முதல்வர் ஸ்டாலின் கவனிப்பாரா\nசென்னை: திமுக மீது 2வது முறையாக அதே புகார் கிளம்பி உள்ளது.. அதிலும் அமைச்சர்களே இப்படி செய்யலாமா என்று திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் இதனால் மீண்டும் அதிருப்திக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது..\nஇந்த முறை திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாரிமுத்து போட்டியிட்டார்... இவர் எளிமையானவர்.. குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறார்..\nஆனால், மக்கள் பிரச்சனைகளை ஆழமாக கவனிப்பவர்.. தன் தொகுதி மக்கள் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். அதனால்தான், அதிமுகவை விட, இங்கு மாரிமுத்துவுக்கு எப்போதுமே செல்வாக்கு அதிகம்.\nஅடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது\nஇந்நிலையில், முத்துப்பேட்டை பகுதியை தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி, வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை நேரில் சந்தித்து எம்எல்ஏ மாரிமுத்து மனு அளித்துள்ளார்.. அப்போது அமைச்சர் உட்கார்ந்துகொண்டே அந்த மனுவை வாங்கினாராம்.\nஅதேபோல, திருத்துறைப்பூண்டியில் புறவழிச்சாலை அமைக்கக் கோரி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ வேலுவை சந்தித்து மனு அளித்துள்ளார் மாரிமுத்து.. எவ வேலுவும் சேரில் உட்கார்ந்து கொண்டே அந்த மனுவை வாங்கி கொண்டாராம்.. இதுதான் ��ிருத்துறைப்பூண்டி தொகுதி மக்களிடமும், கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு எம்எல்ஏ, தன் தொகுதி பிரச்சனையை மனுவாக கொண்டு வந்தால், அமைச்சர்கள் எழுந்து நின்றுதானே வாங்கியிருக்க வேண்டும் அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே அல்லது எம்எல்ஏவையும் சேரில் உட்கார வைத்துவிட்டு, அதன்பிறகு மனுவை வாங்கியிருக்கலாமே என்ற ஆதங்க கேள்விகள் எழுகின்றன.\nஆனால், இது முதல்முறையன்று.. இப்படித்தான், ஒன்றரை மாதத்துக்கு முன்பும், திமுக அரசு பதவியேற்ற அடுத்த சில தினங்களில் இதுபோலவே ஒருபிரச்சனை வெடித்தது.. இதே திமுகவை பற்றிதான்.. இதே திருத்துறைப்பூண்டி பற்றிதான்.. இதே மாரிமுத்துவை பற்றிதான்..\nதிருவாரூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடந்தது.. இந்த விழாவிற்கு கலெக்டர் சாந்தா, நாகப்பட்டினம் எம்பி எம். செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டிகே.கலைவாணன், மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டிஆர்பிராஜா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால், இதே திருவாரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, திருத்துறைப்பூண்டி தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ மாரிமுத்து அழைக்கப்படவில்லை.\nகம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ என்பதால் அவர் அழைக்கப்படவில்லையா அல்லது எளிமையானவர் என்பதால் அழைக்கப்படவில்லையா அல்லது எளிமையானவர் என்பதால் அழைக்கப்படவில்லையா என்பன போன்ற கேள்விகளை தொகுதி மக்களே அப்போது கேட்க தொடங்கினர்.. \"இது அரசு விழா, கட்சி பாகுபாடு பார்க்காமல், மாவட்டத்தில் உள்ள எல்லா எம்எல்ஏக்களையும் தானே அழைத்திருக்கணும் என்பன போன்ற கேள்விகளை தொகுதி மக்களே அப்போது கேட்க தொடங்கினர்.. \"இது அரசு விழா, கட்சி பாகுபாடு பார்க்காமல், மாவட்டத்தில் உள்ள எல்லா எம்எல்ஏக்களையும் தானே அழைத்திருக்கணும் திமுக கூட்டணியில்தானே கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கு\nதிமுக எம்எல்ஏக்கள் இருக்கிற தொகுதிகளில் மட்டும் பயனாளிகளை தேர்ந்தெடுத்து, நலத்திட்டங்களை வழங்குவது சரியா ஒரு முதல்வருக்கு எல்லா தொகுதியும் பொதுவானதுதான். இனியாவது ஸ்டாலின் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கணும்\" என்ற பொருமலும் தொகுதிக்குள்ளிருந்து எழுந்தது.. இப்போது இன்னொரு பிரச்சனையும் வெடித்துள்ளது தொகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி வருகிறது.\nஅதேசமயம், இந்த சம்பவங்கள் எல்லாம் எதேச்சையாக நடந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும், வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி திமுக செய்ய வாய்ப்பும் இல்லை, அதற்கு அவசியமும் இல்லை.. மாரிமுத்து மீது அனைத்து கட்சி தலைவர்களுக்குமே நல்ல மதிப்பு இருக்கும்போது, யதேச்சையாக நடந்ததையெல்லாம் அரசியலாக்ககூடாது\" என்று மாற்று கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nசென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு\nஇவருமா.. ஏன் திடீர்னு.. கொளுத்தி போட்ட \"சீனியர்\".. அதுதான் காரணமா.. அதிமுகவுக்குள் வெடித்த பிரச்சனை\nபூங்காக்கள் பராமரிப்பு: சென்னை மாநகராட்சி அதிரடி வார்னிங்.. அப்படியே ஆடிப்போன ஒப்பந்ததாரர்கள்\nவிரைவில் தி.மு.க.வில் இணையும் புகழேந்தி.. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த பின்பு பரபரப்பு பேட்டி\nசிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை\nவிஸ்வரூபமெடுக்கும் ஆவின் முறைகேடு.. ரூ.5.93 கோடிக்கு ஆவணங்கள் மாயம்.. தோண்ட, தோண்ட ஊழல்..பகீர்\nதமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்கு.. 'தகைசால் தமிழர்' விருது.. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு\nமெர்சல் தொடங்கி ரோல்ஸ் ராய்ஸ் வரை.. அனைத்திலும் சொல்லி அடிக்கும் 'தளபதி' விஜய்\nகார் ஓட்டிய போது கைகளை தட்டிய யாஷிகா.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்.. இறந்த தோழியின் கடைசி வீடியோ பதிவு வைரல்\n\"தேங்க்ஸ்\".. ஸ்டாலினுக்கு போனை போட்ட ராமதாஸ்.. குஷியில் திக்குமுக்காடி.. ஒருவேளை \"அது\"தான் காரணமா\nஏபிஜெ அப்துல்கலாம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் - மரக்கன்றுகள் கொடுத்த மதுரை இயற்கை குழுவினர்\n\"காதில் ரத்தம்.. லோ பல்ஸுடன் ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடிய யாஷிகா தோழி.. கைவிட்ட நண்பர்கள்\nசேலம், நீலகிரி, கோவையில் கனமழை - இடி மின்னலுடன் பல மாவட்டங்களில் ஜூலை 31 வரை வெளுத்து வாங்குமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin mk stalin dmk ministers cpi thiruvarur ஸ்டாலின் முதல்வர் திமுக அமைச்சர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/03/blog-post_55.html", "date_download": "2021-07-28T03:24:41Z", "digest": "sha1:FZAR2FWCTNNTWQNLTUX2N7ZFB2GYPBB5", "length": 19789, "nlines": 89, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "செந்தூரன் உயிரைக் காப���பாற்றுங்கள்!", "raw_content": "\nதமிழக முதல்வருக்கு படைப்பாளிகள் வேண்டுகோள்\nசெங்கல்பட்டு சிறப்புமுகாமிலும் திருச்சியிலும் அடைத்துவைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளைத் திறந்தவெளி முகாம்களுக்கு மாற்றக்கோரியும், குடும்பத்தாரோடு வாழ அனுமதிக்கக் கோரியும், செங்கல்பட்டு சிறப்புமுகாமில் மார்ச் 7ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஈழ இளைஞர் செந்தூரன் கைது செய்யப்பட்டதும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும்.\nவேலூர் சிறையிலும் தனது போராட்டத்தைத் தொடரும் செந்தூரன், இன்று 19வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். அவரது எடை குறைந்துள்ளது. உடல் நலிவடைந்துள்ள அவரைச் சந்திக்கச் சென்ற அவரது மனைவி மற்றும் குழந்தையைக் கூட சிறை நிர்வாகம் பார்க்க அனுமதிக்கவில்லை. அது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉண்ணாநிலை அறப்போரைத் தொடரும் செந்தூரனின் உடல்நலன் குறித்துக்கூட அறியமுடியாத நிலை கவலையளிக்கிறது. அவரது உடல்நலன் குறித்த கவலையோடு இந்த வேண்டுகோளை எங்கள் அனைவர் சார்பிலும் தமிழக முதல்வர் முன் வைக்கிறோம்.\nமனிதாபிமான அடிப்படையில் தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிடவேண்டும். சிறப்புமுகாம் என்கிற தடுப்புமுகாம்களில் இருந்து திறந்தவெளி முகாம்களுக்கு ஈழத் தமிழ் உறவுகளை மாற்றவேண்டும். காலவரையற்ற உண்ணாநிலை அறப்போரைத் தொடர்வதால் உடல்நலிவடைந்திருக்கும் செந்தூரனைக் காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nபுலவர் புலமைப்பித்தன், இயக்குநர் ஆர்.சி.சக்தி, கவிஞர் தாமரை,\nகவிஞர் இன்குலாப், எழுத்தாளர் செயப்பிரகாசம், கண குறிஞ்சி.\nகவிஞர் அறிவுமதி, மாலதிமைத்ரி, சுகிர்தராணி, பழனிபாரதி,\nஓவியர் டிராட்ஸ்கி மருது, வீரசந்தானம்,\nஇயக்குநர் கௌதமன், சுப்பிரமணியசிவா, புகழேந்தி தங்கராஜ்\nநன்றி: கீற்று - 25 மார்ச் 2014\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவர��ம் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/india/Comes-in-Delta-Plus-type-Corona", "date_download": "2021-07-28T03:53:36Z", "digest": "sha1:WKIVROD36TSSDA7PRBOK3VVF7UKGLAOT", "length": 31271, "nlines": 210, "source_domain": "www.malaimurasu.com", "title": "ஊரடங்கு தளர்வால் அலட்சியமா இருக்காதிங்க மக்களே… வருகிறது டெல்டா பிளஸ் வகை கொரோனா", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nவெளிநாட்டில் படிக்கலாம் வாங்க... சீட் வாங்கித்...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nகோவில் அலங்கார வேலைகளை பாருங்க\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு ��ென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஊரடங்கு தளர்வால் அலட்சியமா இருக்காதிங்க மக்களே… வருகிறது டெல்டா பிளஸ் வகை கொரோனா\nஊரடங்கு தளர்வால் அலட்சியமா இருக்காதிங்க மக்களே… வருகிறது டெல்டா பிளஸ் வகை கொரோனா\nபோதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் புதிதாக உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன் தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.\nபோதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் புதிதாக உருமாறியுள்ள டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன் தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நம் நாட்டில் தற்போது காணப்படும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் தென்பட்ட வைரஸ் என்றும் இந்த வைரஸானது அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.\nஅதேபோல் கே -417 எனப்படும் டெல்டா பிளஸ் உருமாறிய வைரஸ் தென்பட்டுள்ளது என்றும் இது ஆபத்தானது இல்லை என கூறப்படுவதாக தெரிவித்தார்.\nமேலும் இரண்டாவது அலை அபாயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் எச்சரிக்கையாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும் என கூறினார்\nகட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதினால் மட்டுமே, புதிதாக உருவாகியுள்ள டெல்டா பிளஸ் வைரசின் ஆபத்தை தடுக்க முடியும் என அவர் கூறினார்.\nமேலும் புதிதாக உருமாறியுள்ள, 'டெல்டா பிளஸ்' கொரோனா வைரஸ் பாதிப்பானது, மஹாராஷ்டிராவில் ஏழு பேருக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்றும் ரத்னகிரி மாவட்டத்தில் மட்டும், ஐந்து பேருக்கு புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nஇந்த புதிய வகை வைரசால் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்; அதில், 10 சதவீதம் பேர் குழந்தைகளாக இருப்பர்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்���ிடித்த தோலவிரா...\nயுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் குஜராத் மாநிலத்தின் தோலவிரா இடம்பிடித்துள்ளது.\nஉலகின் மிகப் பழமையான நாகரிகமாக சிந்துசமவெளி நாகரிகம் போற்றப்படுகிறது. இந்த நிலையில் சிந்து சமவெளி நாகரிக மக்களின் வாழ்விடங்களில் ஒன்றான குஜராத்தின் தோலவிரா தற்போது யுனெஸ்கோவினால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் தோலவிரா 40வது இடத்தை பிடித்துள்ளது.\nஇதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், யுனெஸ்கோ பட்டியலில் தோலவிரா இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோலவிரா ஒரு முக்கியமான நகர மையமாக இருந்தது, இது நமது கடந்த காலத்துடனான மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்றாகும். இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு...\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்ள உள்ள பசவராஜ் பொம்மைக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.\nகர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்ய பாஜக சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி அம்மாநில பா.ஜ.க. எம்.எல். ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கர்நாடக அமைச்சர்கள், பாஜக எம்.எல். ஏ.க்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பாவும் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையின் இறுதியில், கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த பசவராஜ் பொம்மையை கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.\nஇதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவிடம் பசவராஜ் பொம்மை ஆசி பெற்றார். அதை தொடர்ந���து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் பொம்மைக்கு அமைச்சர்கள் மற்றும் எம்எல் ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுனர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள் பயணம் தடை\nஇந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பினால் 3 ஆண்டு காலம் பயண தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.\nகொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகள் தங்களுடைய சர்வதேச விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன. சரக்கு விமானம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான விமான போக்குவரத்து தவிர பயணிகள் விமானங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சில நாடுகள் கடுமையாக்கியும் உள்ளன. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இருந்து வருவோர், கொரோனா தடுப்பூசி செலுத்திய விவரம், கொரோனா பாதிப்பில்லா சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வருவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், சவுதி அரேபிய அரசு கொரோனா பாதிப்புகள் அதிகளவிலுள்ள நாடுகளை ரெட் லிஸ்ட் எனப்படும் பட்டியலில் வகைப்படுத்தி உள்ளது. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. ரெட் லிஸ்ட் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு 3 ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மக்கள் யாரேனும் இந்த நாடுகளுக்கு சென்று திரும்பி இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு அதிக அளவிலான அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம்...\nபிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொ��ர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை எழுப் பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்களின் குழு கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே. பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளியை எவ்வாறு சமாளிப்பது, மசோதாக்களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து உறுப் பினர்களுக்கு கட்சி தலைமை ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nபிச்சை எடுக்கலாம் தவறில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து…\nபிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.\nவறுமையில் வாடாத எவரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அதனால், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு கல்வியை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.\nதற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் என்று மகாராஷ்டிரா அரசு பிச்சை எடுப்பதற்கு தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது இதுதொடர்பான வழக்கில் கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பிச்சை எடுப்பது குற்றமென்று கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். பிச்சை எடுப்பது கிரிமினல் குற்றம் அல்ல.\nபிச்சை எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வேண்டுமானால் கட்டாயப்படுத்தி பிச்சை எடுக்க வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் தனியாக சட்டம் கொண்டு வரலாம். மக்களுக்கு தேவையான உணவு பணியிடங்கள் அரசு அளிக்காத போது பிச்சை எடுப்பது எப்படி குற்றமாக அறிவிக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும், பிச்சை எடுப்பது ஒருவர் தேர்ந்தெடுத்து செய்யும் செயல் அல்ல. வேறு வழியே இல்லாத நிலையில் தான் பிச்சை எடுப்பதற்கு ஒருவர் தள்ளப்படுகிறார் என்பதையும் சுட்டிக் காட்டிய நீதிமன்றம், பிச்சை எடுப்பதை ஒருவரும் விரும்பி செய்வதில்லை. தேவைக்காகவே பிச்சை எடுக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர்.\nசெல்போன் கடையில் கைவரிசை: சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-12-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-07-28T05:02:40Z", "digest": "sha1:ALHVZELDP6LZPE6EITU5K6WRVPMCPRJC", "length": 12192, "nlines": 149, "source_domain": "www.siddhaastrology.com", "title": "இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது | Shiva worship | Siddha Astrology", "raw_content": "\nHome தோஷம் & பரிகாரம் இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது || Shiva worship\nஇந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பே கிடையாது || Shiva worship\nமனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா\nஅடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.\nஅடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.\nஉங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.\nஒருவன் தொடர்ந்து தீய வழியிலே செல்வது, அல்லது சிறிதும் நன்மைகூட அடுத்தவர்களுக்கு செய்யாமலிருப்பது இரண��டுமே சிவனின் கோபத்திற்கு ஆளாகும் பாவங்கள்.\nகர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.\nஇன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பதும் சிவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும்.\nவதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும், மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.\nஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.\nஇந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.\nவன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.\nமாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.\nமுறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.\nPrevious articleதென்னக கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரிநாதர் கோவில்\nNext articleசெல்வத்தை ஈர்க்கும் சக்தியை பெற செய்யவேண்டிய விளக்கு பூஜை \nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2012/01/", "date_download": "2021-07-28T03:52:34Z", "digest": "sha1:QNGKNSLW52Z32C3FE4U4P37TV4RYFUAB", "length": 45961, "nlines": 345, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 01/01/2012 - 02/01/2012", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஉனக்கு எதிராக தொடுக்கப்படும் எந்தவிதமான அஸ்திரமும் உன்னை நெருங்காது. உன்னிடம் உள்ள இறைவன் சாயி மிகப் பெரியவன். நீதிபதியான அவன் உனது மனதை தினந்தோறும் படித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவன்.\nநீ பயப்படவேண்டியது கோர்ட்டுக்கோ, வழக்கு போன்றவற்றுக்கோ, தண்டனைக்கோ அல்ல. உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, உன்னால் முடியும் என உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறாரே சாயி பாபா, அந்தக் கடவுளுக்கு மட்டுமே என்பதை நினை. ஸ்ரீ சாயி தரிசனம்.\nஒருமுறை பக்தர் ஒருவர், உலக ஆதாய நன்மையை நாடி பாபாவிடம் மக்கள் போவதை ஆட்சேபித்தபோது, பாபா \"ஒருபோதும் அப்படி செய்யாதே. எனது மக்கள் முதலில் அதற்காகத்தான் என்னை நாடி வருகிறார்கள். தமது ஆசைகள் நிறைவேறி, வாழ்க்கையில் சவுகரியத்தை அடைந்த பிறகு, அவர்கள் என்னை பின்பற்றி ஆத்மீகத் துறையிலும் முன்னேறுகிறார்கள். என்னைச் சேர்ந்தவர்களை தொலை தூரத்தில் இருந்தெல்லாம் பல்வேறுவித முகாந்திரமாக இங்கே வரவழைக்கிறேன். நானேதான் அவர்களை என்னிடம் வரவழைக்கிறேன். அவர்கள் தம் இச்சைப்படி தாமே வருவதில்லை. நான் அவர்களை என்னிடம் இழுத்துக்கொள்கிறேன்\" என்றார். இச்சொற்கள் இன்றும் பலித்து வருகின்றன.\nLabels: உலக ஆதாய நன்மை\nஉன் கடமைகளை நீ செய்\nஉன் கடமைகளை நீ செய், உன் கரங்களால் வேலை செய், வாயினால் பேசு, கண்களால் பார், அவ்விதமாக உன் தேவைகளை பூர்த்திசெய்துகொள். மனத்தை மட்டும் என்னிடம் லயமாக்கு. உன் சிரமத்திற்கு அதிகமாக 100 மடங்கு நான் கொடுக்கிறேன். ஷிர்டி சாய்பாபா\nLabels: உன் கடமைகளை நீ செய்\n என்று உதடுகளால் சொல்லி உள்ளத்தால் என்னைவிட்டு தள்ளி நிற்காதே நான் உன் உள்ளத்தை பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்ச�� எடுக்கிறேன். என் குழந்தை உனக்காக நான் உன் உள்ளத்தை பிட்சையாகக் கேட்டு நிற்கிறவன். எதற்காக பிச்சை எடுக்கிறேன். என் குழந்தை உனக்காக நீ வெறும் உள்ளத்தை கொடுத்தால் அதை மிகவும் உயர்ந்ததாக, பொக்கிஷம் நிறைந்ததாக நான் திருப்பித் தருவேன்.\nஎன்னை மூன்று முழ சரீரம் என்றோ, முக்கால் அங்குலம் போட்டோ என்றோ நினைத்துக் கொள்ளாதே என்னை முழுமையாக சரணடைந்துவிடு உன் துன்பங்களை வெகு சில நாட்களில் மாற்றிக் காட்டுகிறேன். ஸ்ரீ சாயி-யின் குரல்\nLabels: முக்கால் அங்குலம் போட்டோ\nபோதனை போதாது, பயிற்சி வேண்டும்\nவரிவிதிப்புத் துறையில் குமாஸ்தாவாக இருந்த வி.எச். தாகூர் என்பவர் தமது வேலை நிமித்தமாக வட்கான் என்ற இடத்துக்குச் சென்றபோது, புகழ்பெற்ற கன்னட மகானான அப்பா என்பவரை தரிசித்தார். தாகூர் அவரை வணங்கியபோது, அவர் ஆசீர்வதித்துவிட்டு, \"நீ வடக்கே உன் அலுவலக விஷயமாக சுற்றுப்பயணம் போகும்போது ஒரு பெரிய மகானை சந்திப்பாய். அவர் உனக்கு அமைதியடையும் வழியை காட்டுவார்\" என்றார்.\nதாகூருக்கு ஜூன்னார் என்ற இடத்துக்கு மாற்றல் கிடைத்தது. அங்கு மிக செங்குத்தான நானேகாட் என்ற மலையை எருமை மேல் ஏறி கடக்கவேண்டியிருந்தது. சவாரி அவரது உடலை மிகவும் வலிக்குள்ளாகியது.பின்னர் அங்கிருந்து கல்யான் என்ற இடத்திற்கு மாற்றல் பெற்று வேலை செய்தபோது நானா சாகேப் சந்தோர்க்கர் அறிமுகம் கிடைத்தது. அவருடன் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது, அவரைப் பார்த்து\nபாபா - \"இங்கே காட்டப்படும் வழியானது கன்னட மகானான அப்பாவின் போதனைகளைப் போலவோ, நானேகாட் மலைப்பாதையில் செய்யும் எருமைச் சவாரியைப் போலவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஆத்மீக வழியில் உன்னால் முடிந்த அளவு முழுமுயற்சி செய்ய வேண்டும். அப்பா கூறிய யாவும் சரியே. இவை எல்லாவற்றையும் பயிற்சியில் கொண்டுவந்து வாழவேண்டும். வெறும் படிப்பு மட்டும் உதவாது. பயிற்சி இல்லாமலும், குருவின் அருள் இல்லாமலும் இருக்கும் வெறும் படிப்பினால் பயன் இல்லை\". ஷிர்டி சாய்பாபா\nLabels: பயிற்சி வேண்டும், போதனை போதாது\nபாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப் பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை. பாபா வின் ஓரே போதனை பொறுமை மற்றும் நம்பிக்கை. ஸ்ரீ ���ாயி சத்சரித்ரா - 10\nபாலாஜி பாடீல் நெவாஸ்கர்; பாபா ஸ்நானம் (குளிப்பது) செய்ததும், கை, கால், முகம் கழுவியதுமான நீரைத் தவிர வேறெந்த நீரையும் நெவாஸ்கர் அருந்தமாட்டார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nLabels: பாலாஜி பாடீல் நெவாஸ்கர்\nஉன்னில் இருப்பது நீயல்ல, நான்\nயார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள், நிச்சயம் அது முடியும். காரணம், உன்னில் இருப்பது நீயல்ல, நான்\nLabels: உன்னில் இருப்பது நீயல்ல, நான்\nசாயி பாபா சந்தர்ப்ப வசமாகப் பேசுவதையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நமக்குக் காட்சியளிப்பதையும் நாம் உணர்ந்திருப்போம். சில வேளைகளில் நம்மையும் மீறி பாபா பேசுவதை நாம் உணரவில்லை. நம்புவதும் இல்லை.\nதாமு அண்ணா (சேட்) க்கு பாபா எழுதிய கடிதம்.\n\"கடவுள் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடையாமல் ஆகாயத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் போலிருக்கிறது. சேட்டுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் எதுவும் தேவையிருக்கவில்லை. இருப்பதைக் கொண்டு திருப்தியடையச் சொல். லட்சங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் படி பதில் எழுது\" பாபா கூறினார்.\nகடிதத்தில் உள்ளது ஏற்கனவே தெரியும் என்றாலும் எதற்காக அவர் படிக்கச் சொன்னார் என பாபாவிடம் ஷாமா கேட்டபோது. \"சந்தர்ப்பவசமாக நான் பேசுவேன்.. அதை யார் நம்பப் போகிறார்கள் \" -பாபா.\nLabels: சந்தர்ப்பவசமாக நான் பேசுவேன்\nசாயி சத்சரிதம் எழுதிய ஹேமாட்பாந்த்\nஷிர்டி சாய்பாபா எந்த காலக்கட்டத்தில், யாரை தன் பக்கம் இழுப்பார், அவர்களுக்கு என்ன செயல் முறைகளை தருவார் என்பது அவருக்கே தெரியும். சாயி சத்சரிதம் எழுதிய ஹேமாட்பாந்த் என்னும் தபோல்கர் 1910 -ம் ஆண்டுதான் பாபாவை தரிசிக்க வந்தார். அதுவும் அவராக விருப்பப்பட்டு வரவில்லை. அவரது மேலதிகாரி நானா சாகேப் சந்தோர்க்கர் வற்புறுத்தலின் பேரில் வந்தார்.\nதபோல்கர் மும்பையின் புறநகர் பகுதியான பாந்த்ராவில் ஒரு ஊர்காவலர். ���ந்தக் காலத்தில் பாந்த்ரா ஒரு சிறிய கிராமம். பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கிராம நியாயாதிபதி (மேஜிஸ்ட்ரேட்) ஆனார். அதிக படிப்பறிவு கிடையாது. ஆனால் ஆன்மிக இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றவர். இப்படிப்பட்டவரிடம்தான் பாபா தன் வரலாற்றை எழுத அனுமதி கொடுத்தார்.\nLabels: சாயி சத்சரிதம் எழுதிய ஹேமாட்பாந்த்\nஎன் பக்தர்களை ஒவ்வொரு நிமிடமும் கவனித்துக் காப்பாற்றிக்கொண்டு வருகிறேன். அவர்கள் எந்த வேலையாக சென்றாலும், அவர்களை விட முன்பாகவே நான் அங்கு சென்று இருப்பது அவர்களுக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கும். - ஷிர்டி சாய்பாபா\nபாபா \"நீங்கள் என்னை தேடி வரவே இல்லை, நான் தான் தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு சேவகம் செய்யும் அடிமை நான்.\" அடிமையின் வேலை எஜமானனுக்கு சேவை செய்வது. நமக்கு நம்பிக்கையான அடிமை கிடைத்திருக்கிறான். கொஞ்சம் விட்டுப்பிடிக்கும் குணம் தான் அவனிடம் அதிகமாக இருக்கிறது. அவனை வழிக்குக் கொண்டுவருவதைப் (பொறுமை குணத்துடன்) பழக்கப்படுத்துங்கள். நடப்பதெல்லாம் நல்லதாகும்.\nகள்ளம் கபடமற்ற எளிய பக்தர்களுக்காக ஸ்ரீஹரி மிகவும் ஏங்குகிறார். அன்பு வலையில் ஒரு முழுமையாக கைதியாக இருக்கிறார். ஆனால் பெருமை கொள்பவர்களுக்கு, போலிகளுக்கு, வேஷதாரிகளுக்கு ஸ்ரீஹரி எட்டாத தூரத்தில் இருப்பார்.- ஷிர்டி சாய்பாபா\nபாபா யாரை எப்போது தன் பக்கம் இழுப்பார், என்ன செய்யச் சொல்வார் என்பது அவருக்கே வெளிச்சம், அவர் அருள் இன்றி எதுவும் நடப்பதில்லை, நாம் நம்மை அவரிடம் ஒப்படைத்துவிடுவோம். அவர் குயவன் போன்றவர். அவர் விருப்பப்படி நம்மை எப்படியாவது செய்யட்டும்.\nஎன்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ அல்லது விமானமோ தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன்.\nதங்கள் வாழ்கை நிலையும் கற்கண்டைப்போலவே சுவையுள்ளதாகும். உங்களது எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படும். நீங்களும் சந்தோஷமாய் இருப்பீர்கள். ஷிர்டி சாய்பாபா\nதினமும் காலை நேரத்தில் பாபா பிச்சை (மற்றவர் துன்பங்களை பெற்றுக்கொள்வது) எடுக்கச் செல்லும்போது சாவடி வழியாகத்தான் செல்வார். அதுபோலவே, தினமும் மாலை நேரத��தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிர்பார். தலையையும், ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்ல திசைகளுக்கும் வந்தனம் செய்வார். அங்கிருந்து புட்டிவாடாவின் (சமாதி மந்திர்) மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசுதிக்கு (துவரகமாய்) திரும்பிவிடுவார்.\nLabels: சமாதிமந்திர், சாவடி, துவரகமாய்\nஎன்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்\nபாபா அருள் செய்த பாணியே அலாதியானது. பலனடையும் பக்தருக்கு தீட்சை (மந்திர உபதேசம்) பெறுகிறோம் என்று தெரியாமற்கூடப் போகலாம். சிலருக்கு கேலிக்கும், சிரிப்பிற்கும் இடையே தீட்சை அளிக்கப்பட்டது. பாபா பக்தர்களை கையாண்ட விதமே மிகவும் அற்புதமானது.\n\"எவன் ஒருவன் பிறர் மீது குறை கூறி குற்றம் கண்டு குதர்க்கம் செய்கிறானோ, அவன் என்னை உள்ளத்தில் துளைத்து காயம் ஏற்படுத்துகிறான். ஆனால் எவன் கஷ்ட்டப்பட்டு பொறுமையுடன் இருக்கிறானோ, அவன் என்னை மிக அதிகமாக சந்தோஷப்படுத்துகிறான்\" ஷிர்டி சாய்பாபா.\n\"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். \" ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nபாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.\n\"சாயியின் நிழற்படத்தை தரிசனம் செய்வது சாயி-யை நேரடியாக தரிசனம் செய்வதற்கு சமம். ஆனால் எண்ணம் என்னவோ பூரணமாக இருக்கவேண்டும். \" ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.\nபாபா ஒரு படம் மூலமாகவோ, விக்ரஹ வடிவிலோ நம்மிடம் வருகிறார் என்றால், தான் வருகிற இடத்தை வளப்படுத்தப்போகிறார், அந்த இடங்களில் இருக்கிற அனைத்து இடையூறுகளையும், பிரச்சனைகளையும் களையப்போகிறார் என்பது பொருள்.\nஷீரடியின் மண்ணும், புல்லும் புண்ணியம் செய்தவை. பிரயத்தனம் (யோக சாதனை) ஏதும் இன்றியே பாபாவின் பாதங்களைத் தினமும் மூத்தமிட்டு, அவரது பாததூளியை சிரசின்மேல் ஏற்றுக்கொண்டன. ஷிர்டியே நமது பண்டரிபுரம், ஷிர்டியே நமது ஜகந்நாதாபுரி, ஷிர்டியே நமது துவாரகை, ஷிர்டியே நமது கயை, காசி விச்வேச்வரம், ஷிர்டியே நமது ராமேஸ்வரம், ��ிர்டியே நமது பத்ரிநாதம், கேதாரநாதம், நாசிக்கின் திரியம்பகேச்வரம், உஜ்ஜைனியின் மகாகாலேச்வரம்.\nசாயியின் ஷிர்டியே நமது வாழ்க்கையின் துன்பங்களையும், வலிகளையும் போக்கும். எளிதான முக்திமார்க்கமும் சாயியின் அண்மையே.\n\"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும் எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம்\" - ஷிர்டி சாய்பாபா.\nபாபா பரப்பிரம்மம், அந்தர்யாமி; சகல இடங்களிலும் அவர் நீக்கமற நிறைந்திருப்பவர். உயிருள்ள அனைத்தின் புலன்களினுள்ளே புகுந்தும், உணர்வுகளில் கலந்தும், உள்ளத்தில் ஒளிந்தும், ஆத்மாவினுள் தெளிந்தும் இருப்பவர். நாயாக, நரியாக, பரியாக, புழுவாக, பறவை இனங்களுமாய், அந்தணனாய், புலனாய், அனைத்து ஜாதிகளுமாய் தோன்றுபவர். கல்லாய், மண்ணாய், கடலாய், அலையாய், சிலையாய், தாளாய், நூலாய், மேடாய், பள்ளமாய், மலையாய், மடுவாய் மலிந்து கிடப்பவர்.\nபார்க்கும் அனைத்தும் பாபாவே என்ற உண்மை நிலையைத் தெளிந்து கொள்ளும் உணர்வு வரப்பெற்று விட்டால், எதையும் அன்புடன் நேசிக்கும் உள்ளம் நமக்கு கிடைத்துவிட்டால், உள்ளம் அன்பால் நிறைந்து உடைந்துகொண்டிருந்தால் அங்கே பாபாவை பார்க்கமுடியும்.\nகுறிப்பு: மேலும் ஒரு அற்புதம் பாபாவின் தினசரி காட்சியை நாம் கிடைக்கப் பெற்றாலும். அவர் இன்னும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை விளக்கும் காட்சியை அவர் நமது மூட கண்ணிற்கு அருளியது நாள் ஜனவரி-05-2012 (மேல இணைக்கப்பட்ட படம்)\nஅல்லாவிடம் நம்பிக்கை வையுங்கள். இங்கு (துவரகமாய்) வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.\" - ஷிர்டி சாய்பாபா.\nஎனது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என்மீது கோபப்பட்டாலும் குருவான தாய் சாயிமாத்திரம் என்மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும். - ஸ்ரீ குருப்ரசாத யாசன தசகம்.\nLabels: ரூஸோ மம ப்ரியாம்பிகா...\nஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண) மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின் சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும் அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால் அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே \"நம்பிக்கை\" மற்றும் \"பொறுமை\" ஆகும்.\nலெளகீக (சாதாரண) மக்களுக்கு பாபாவால் அளிக்கப்பட்ட ஒரே சக்தி துன்ப வேளையில் பொறுமை காத்து, பாபாவின் மேல் நம்பிக்கை சிதறாமல் போராடுவதுதான்.\n\"ஒருவர் எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும், கொடுமையை செய்திருந்தாலும், எனது மசூதியில் கால் வைத்த உடனே, அவர் மகிழ்ச்சிப்பாதையில் நடப்பார்கள்.\" - ஷிர்டி சாய்பாபா\nமேற்கூறிய பாபாவின் உத்திரவாதப்படி எண்ணற்ற பக்தர்கள், பாபாவின் மசூதியில் காலடி வைத்து பாபாவின் தரிசனத்தை பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை தழுவியுள்ளனர். பாபாவின் மசூதி அமைப்போடு கூடிய ஆன்மிகச் சிறப்பு ஈடு இணையற்ற அம்சமாகும். இந்து-முஸ்லீம் மதங்கள் சங்கமிக்கும் இடமாக தனது மசூதியினை பாபா அவர்கள் வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளார்.\nதுன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.-ஷிர்டி சாய்பாபா\nஒருமுறை ராம் பாபா என்ற மகா யோகி ஷீரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தார். அவர் யோகாவை நன்கு கற்றுத் தேர்ச்சிப்பெற்றவர். ஆகவே தனது சமாதி நிலைக்கு பாபா உதவுவார், அருள் புரிவார் என்றுதான் ஷீரடிக்கு வந்தார். அங்கே பாபா மக்கிப் போன ரொட்டியையும், வெங்காயத்தையும் சாப்பிட்டுகொண்டிருந்தார். இதைப் பார்த்த யோகி, இவரா எனக்கு சமாதிநிலையை கற்றுத்தரமுடியும் என சந்தேகித்தார். இவரது எண்ணத்தை அறிந்த பாபா, வெங்காயத்தை சாப்பிட்டு யாரால் செரிக்க முடியுமோ அவர்கள் மட்டுமே அதை சாப்பிடவேண்டும் என்றார். இதைக்கேட்ட யோகி பாதத்தில் வீழ்ந்து பணிந்தார்.\nவைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.\nவிருப்பங்கள் நிறைவேறுவதற்காக நாம் பாபாவை பார்க்கிறோம், வேண்டுதல் வைக்கிறோம், ஆசி பெறுகிறோம். பல சமயங்களில் நிறைவேறும் வேண்டுதல்கள் சில சமயங்களில் கேட்க்கப்படுவதில்லை. அப்படியானால் நம் வேண்டுதல்களை அவர் நிராகரி��்கக் காரணம் என்ன இந்த வேண்டுதல்களின் பலன் நமக்கு வேண்டாம் என பாபா தீர்மானிப்பதுதான். அந்த தீர்மானத்தை கண்டிப்பாக நிறைவேற்றிக்கொள்ள விரும்பினால், பாபா இந்த பொருளை அடைவதற்கு என்னை தகுதிபடுத்து, இந்த பொருள் என்னிடத்தில் வந்தால் அதை வைத்துக் காப்பாற்றும் மன திடத்தையும் வேறு வழி வகைகளையும் உருவாக்கிக்கொடு என்று வேண்டுதல் வையுங்கள்.\nஎனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்\nபாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/09/500-sDUCUi.html", "date_download": "2021-07-28T04:40:22Z", "digest": "sha1:WV2CBDRUGRM3667QVJL3B5GOKCW2G4B5", "length": 11215, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "தாளவாடி அருகே ஊருக்கு வெளியில் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதாளவாடி அருகே ஊருக்கு வெளியில் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி\nதாளவாடி அருகே ஊருக்கு வெளியில் தனியாக நின்று கொண்டிருந்த வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி. வாகனம் பறிமுதல்.\nஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஒங்கனபுரம் கிராமப்பகுதியில் வருவாய்த் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக ஊருக்கு வெளியில் கர்நாடக பதிவு எண் கொண்ட டாட்டா ஏசி வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.\nஅந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த வாகனத்தை கைப்பற்றி வருவாய் துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு வந்தனர். அந்த வாகனம் யாருடையது எங்கிருந்து ரேசன் அரிசி எடுத்து வரப்பட்டது எங்கிருந்து ரேசன் அரிசி எடுத்து வரப்பட்டதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடு���்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tuticorin-sweet-stall-fire-120820/", "date_download": "2021-07-28T04:57:08Z", "digest": "sha1:FI6IOD355MLPITRQ32WAG7T3TNME3QUA", "length": 13822, "nlines": 163, "source_domain": "www.updatenews360.com", "title": "கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.\nகோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிக்கும் பட்டறையில் தீ விபத்து.\nதூத்துக்குடி : கோவில்பட்டி ���ண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் ஜெகஜோதி ஸ்வீட்ஸ் கடைக்கு சொந்தமான இனிப்பு,காரம் மற்றும் கேக் தயாரிக்கும் பட்டறையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் வளாகத்தில் ஜெகஜோதி ஸ்வீட்ஸ் என்ற பெயரில் கடை வைத்திருப்பவர் ஜெகதீஸ். இவரது கடைக்கு தேவையான இனிப்பு,காரம் மற்றும் கேக் வகைகள் தயாரிப்பதற்காக உழவர் சந்தை பின் பகுதியில் உள்ள சொக்கன்ஊரணி தெருவில் பட்டறை வைத்துள்ளார்.\nநேற்று நள்ளிரவில் அந்த பட்டறை பகுதியில் இருந்து அதிகளவு புகை வெகுநேரமாக வந்துள்ளது. இதையெடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பட்டறையை திறந்து பார்த்த போது, பொருள்கள் தயாரிக்க பயன்படுத்திய அடுப்புகளில் தீபற்றி எரிந்து கொண்டு இருந்தது. இதையெடுத்து தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.\nவிரைந்து வந்து தீயை அணைத்த காரணத்தினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள இனிப்பு, காரம் மற்றும் கேக் உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. சரியாக அடுப்புகள் அணைக்கப்படமால் இருந்த காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTags: இனிப்புக்கடை, கோவில்பட்டி, தீ விபத்து, தூத்துக்குடி\nPrevious போதைப் பொருள் கடத்திய பிரபல கட்சி பிரமுகர் கைது.\nNext திமுக நிர்வாகிகளை கண்டித்து போராட்டம்.\nதேயிலைத் தோட்டத்திற்குள் காயங்களுடன் புகுந்த சிறுத்தை உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை..\nஜூலை 28.,: 12வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..\nபேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பு மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nகோவையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\nரூபிக் கியூப்களால் வலிமை பட போஸ்டரை உருவாக்கிய சென்னை சிறுவர்கள் : குவியும் வரவேற்பு\nஅமைச்சர்னா அப்படியெல்லா சலுகை வழங்க முடியாது செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் ‘குட்டு‘\n1500 மீட்டர் ஓட்டத்தின�� போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்\nவேகமாக நிரம்பும் வைகை அணை : 7 மதகுகளும் திறப்பால் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை\nகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க மனைவி போட்ட திட்டம் : வெச்ச குறி தப்பியதால் கம்பி எண்ணும் கும்பல்\nகர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்..\nQuick Shareபெங்களூரு: கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவி ஏற்கிறார். கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று…\nஉத்தரபிரதேசத்தில் கோர விபத்து: பேருந்து மீது டிரக் மோதிய விபத்தில் 18 தொழிலாளர்கள் பரிதாப பலி..\nQuick Shareலக்னோ: உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் சாலையில் பழுதாகி நின்ற பேருந்து மீது டிரக் மோதியதில் அதில் தூங்கி கொண்டிருந்த பீஹார்…\nஇந்திய வீரர் க்ருணால் பாண்டியாவுக்கு வந்த Result : இந்தியா இலங்கை இடையே 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nQuick Shareஇந்தியா-இலங்கை அணிகள் இடையே நடைபெற இருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில்…\nஒலிம்பிக்கில் ஒரே ஒரு தங்கம்.. ஒடுக்கப்பட்ட மக்களை ஓங்கி ஒலிக்க செய்த கொசோவோ : உலகமே கொண்டாட காரணம் இதோ..\nQuick Shareஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தங்கத்தை வென்று அசத்திய கொசோவோ நாட்டின் வீராங்கனை அழுத காட்சிகள் இணையத்தில் வைரலான…\nவரி கட்ட தயார்.. ஆனா விமர்சனங்களை நீக்குங்க : உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கோரிக்கை\nQuick Shareசென்னை : காருக்கான நுழைவு வரி செலுத்த தயாராக உள்ளதாகவும் ஆனால் தன் மீதான விமர்சனத்தை நீக்க வேண்டும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/short-story-22nd-july-2020", "date_download": "2021-07-28T05:23:06Z", "digest": "sha1:PKHUAXNLKXOJKDUXR6XI5M4FKDEQZBYO", "length": 6784, "nlines": 209, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 22 July 2020 - சிறுகதை: ஏழரை சங்கரன்|short story - 22nd July 2020 - Vikatan", "raw_content": "\nவிகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...\nகொரோனா 360 - காற்றில் பரவுமா தடுப்பு மருந்து தயாராவது எப்போது\nஹலோ, சென்னையை விட்டு எங்கே போறீங்க\nகற்காத கல்விக்கு கட்டணம் எத���்கு\nதுபே - போலீஸ்... துப்பாக்கி நடுவில்...\nநல்லவேளை, ராஜீவ் மேனன் நடிக்கலை\n“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”\nஊரே உறவுதான், உழைப்பேன் அவர்களுக்காக\nகாரில் ஒளிந்திருக்கிறது காட்டு மிருகம்\nஇறையுதிர் காடு - 85\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 11\nமாபெரும் சபைதனில் - 40\nஅஞ்சிறைத்தும்பி - 40: அலை\nலாக் - டெளன் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/avvaiyar/nalvazhi.html", "date_download": "2021-07-28T04:58:03Z", "digest": "sha1:QFUPNDJPH7Z6WZO6W7WNP6R5RJTEBYOL", "length": 23365, "nlines": 215, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நல்வழி - அவ்வையார் நூல்கள் - புண்ணியம், நூல்கள், செய்த, பாவம், நல்வழி, இதனை, வந்து, சாதி, இல்லை, நூல், அவ்வையார், எண்ணி, இலக்கியங்கள், கொண்டாடும், மெய், நோய், மாங்காய், ஆகும், நெடுந்தூரம், | , என்றால், அழைத்தாலும், ஊழால், தோன்றும், இடும், இடும்பை, நன்மை, என்னும், வேறில்லை, பொருள், கடவுள், மண்ணில், இரண்டே, தவிர, நீதி, பெரியோர், தமிழ், இருக்கும், வேறு, வாழ்த்து", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூலை 28, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள���\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அவ்வையார் நூல்கள் » நல்வழி\nநல்வழி - அவ்வையார் நூல்கள்\nவாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்றதால் இப்பெயர் பெற்றது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களையுடைய நூல்.\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை\nநாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்\nசங்கத் தமிழ் மூன்றும் தா.\nபுண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்- எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்\nதீதொழிய நன்மை செயல். 1\nமண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள் போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே. இதைத் தவிர வேறு இல்லை என்று எல்லாச் சமயங்களும் கருதிப் பார்த்துச் சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கித் தள்ளிவிட்டு நன்மை தரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும். பாவம் போய்விடும். அடுத்த பிறவிக்கு முதலாக இருக்கும்.\nசாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்\nநீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்\nஇட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்\nபட்டாங்கில் உள்ள படி. 2\nபட்டறிவு கண்டு வைத்துள்ளபடியும், நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால், இந்த உலகில் இருப்பவை இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை. இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர் ஆவர். அவர்கள் உயர்ந்த சாதி. கொடுக்காதவர்கள் தாழ்ந்த சாதி.\nஇடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே\nஇடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்\nவிண்டாரைக் கொண்டாடும் வீடு. 3\nஇந்த உடம்பே துன்பத்துக்கெல்லாம் பெரும் துன்பமாக இருக்கிறது அல்லவா. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா. இது பொய்யான உடம்புதானே. இதனை மெய் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாமா கூடாது. ஊழ்தான் இதனை இட்டுக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. நல்லூழ் இருந்தால் இது நன்றாக இருக்கும். இதற்கு ஊழே பெரிய வலிமை. நோய் இந்த உடம்பிற்கு இடும்பை. இதனை விளங்கிக்கொண்டு வாழ்வதுதான் வீடுபேறு. இந்த வீடுபேற்றினைப் பெற்று வாழ்பவர்களை உலகம் கொண்டாடும்.\nஎண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது\nபுண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான்\nமாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே\nஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4\nஎண்ணி ஒரு செயலை யாராலும் செய்துமுடிக்க இயலாது. செய்துமுடிக்கும் செயலெல்லாம் அவன் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது. கண் தெரியாத ஒருவன் தன் கையிலிருந்த தடியை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும். அது அவனுக்கு ஆகும் காலம். ஆகு ஊழால் தோன்றும் அசைவு இன்மை, கைப்பொருள் போகு ஊழால் தோன்றும் மடி - திருக்குறள்\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமின் என்றால் போகா-இருந்து ஏங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து\nதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5\nவருத்தப்பட்டு முயன்று அழைத்தாலும் நமக்குச் சேரவேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருத்த வேண்டியவை நம்மை விட்டுப் போகவேண்டும் என்றால் போவதும் இல்லை. அப்படி இருக்கும்போது ஒன்றை அடையவேண்டும் என்னும் ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்��ாகும்படி நெடுந்தூரம் திட்டமிட்டுக்கொண்டிருந்து சாவதே மாந்தரின் தொழிலாகப் போய்விட்டது.\nநல்வழி - அவ்வையார் நூல்கள், புண்ணியம், நூல்கள், செய்த, பாவம், நல்வழி, இதனை, வந்து, சாதி, இல்லை, நூல், அவ்வையார், எண்ணி, இலக்கியங்கள், கொண்டாடும், மெய், நோய், மாங்காய், ஆகும், நெடுந்தூரம், | , என்றால், அழைத்தாலும், ஊழால், தோன்றும், இடும், இடும்பை, நன்மை, என்னும், வேறில்லை, பொருள், கடவுள், மண்ணில், இரண்டே, தவிர, நீதி, பெரியோர், தமிழ், இருக்கும், வேறு, வாழ்த்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஆத்திசூடி கொன்றை வேந்தன் நல்வழி மூதுரை ஞானக்குறள் விநாயகர் அகவல் நாலு கோடிப் பாடல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/10-08-2017-raasi-palan-10082017.html", "date_download": "2021-07-28T05:36:15Z", "digest": "sha1:UIFWN65YSD7X6D34AKIBNK3LYC75T7NJ", "length": 24317, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 10-08-2017 | Raasi Palan 10/08/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். இனிமையான நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களின��� பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை படும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமீனம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். பண விஷயங்களில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய எம்பிஏ பட்டதாரி கைது\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னி���்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம் பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/as-gangulys-leadership-kohli-led-india-will-win-abroad", "date_download": "2021-07-28T03:34:47Z", "digest": "sha1:7E4ZPTIFROUVEBYNWA4KDA3MQ344SQ4A", "length": 10695, "nlines": 75, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கங்குலி தலைமையைப் போல, கோலி தலைமையிலும் இந்தியா வெளிநாட்டில் வெற்றி பெறும் – சேவாக்…", "raw_content": "\nகங்குலி தலைமையைப் போல, கோலி தலைமையிலும் இந்தியா வெளிநாட்டில் வெற்றி பெறும் – சேவாக்…\nவிராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. கங்குலி தலைமையிலான இந்திய அணியைப் போன்று, தற்போதைய இந்திய அணியும் வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறும் என முன்னாள் அதிரடி தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\nகோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தலா 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ���ொடரிலும் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் சேவாக் மேலும் கூறியிருப்பதாவது: “கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி ஆசியாவுக்கு வெளியிலும் டெஸ்ட் தொடரை வெல்லக்கூடிய தரத்தையும், திறமையையும் கொண்டுள்ளது.\nகங்குலி தலைமையிலான இந்திய அணி 2000 முதல் 2004 வரையிலான காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வென்றது.\nஅந்த அணியின் அளவுக்கு கோலி தலைமையிலான இந்திய அணியும் சிறப்பாக ஆடும். இந்திய அணி வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளது. அதை கோலி முன்னின்று வழிநடத்தி வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகிறோம்.\nஅதேநேரத்தில் விக்கெட்டை வீழ்த்துவதற்கு சிறந்த பந்துவீச்சாளர்கள் தேவை. நம்முடைய அணியில் இப்போது முகமது சமி போன்ற தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.\nஇதேபோல் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தரக்கூடிய திறமை வாய்ந்தவர்கள். அதனால் சொந்த மண்ணில் வெற்றிகளைக் குவித்திருக்கும் இந்திய அணியால், நிச்சயம் வெளிநாட்டு மண்ணிலும் வெற்றி பெற முடியும்” என்றார்.\nரஞ்சி கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்து வரும் ரிஷப் பந்த் குறித்துப் பேசிய சேவாக், \"ரிஷப் பந்துக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. நிச்சயம் அவர் இந்தியாவுக்காக விளையாடுவார்.\nஇந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்காத நிலையிலும், அவர் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகிறார். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் அவரைப் போன்ற ஒரு வீரரை இதுவரை பார்த்ததில்லை.\nஎல்லாவற்றுக்கும் ஒரு நடைமுறை இருக்கிறது. ரிஷப் பந்து தொடர்ந்து இதுபோன்று விளையாட வேண்டும். இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பாக, இந்திய \"ஏ' அணிக்காக விளையாட வேண்டியுள்ளது.\nஇந்திய \"ஏ' அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு நிச்சயமாக கிடைக்கும். அதை அவர் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டியில் விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது என நம்புகிறேன்' என்றார்.\nசேலையில் மயக்கும் குங்கும பூவாய் மாறிய ரித்திகா... குளக்கரையில் தண்ணீர் சொட்ட சொட்ட போட்டோ ஷூட்\nடோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தீவிர பயிற்சி செய்யும் வில்வித்தை வீரர்கள்..\nஒலிம்பிக் போட���டியில் பங்கேற்க தீவிர பயிற்சியில் ஈடுபடும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பிரணாதி நாயக்..\nஒலிம்பிக் சென்ற முதல் வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி... ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி அசத்திய முதல்வர்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின்..\nதொழிலதிபர் மனைவியை வளைத்துபோட்டு உல்லாசம்.. முன்னாள் MLA மருமகனின் காமலீலை.. DGP அலுவலத்தில் இளம் பெண் கதறல்.\nமனைவியின் கண்ணெதிரில் வேலைக்காரியுடன் உடலுறவு.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கதறிய இளம்பெண்.\nகோலிக்கு அடுத்து இந்தியாவின் முழுமையான பேட்ஸ்மேன் அவருதான்.. எல்லாவிதமான அணியிலும் அவரை கண்டிப்பா எடுக்கணும்\nபுதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு... நாராயணசாமிக்கு வந்த தீராத சந்தேகம்..\nஇந்தியாவிலேயே ஸ்டாலின் போல யாரும் செய்யல.. வாக்குறுதிகளை நிறைவேற்ற துடிக்கிறார்.. துரைமுருகன் சரவெடி\n8 மாத பங்கேற்பின் பலனாக கிடைத்த மிகப்பெரிய தொகை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/priyanka-gandhi-husband-robert-vadra-got-corona/", "date_download": "2021-07-28T04:40:46Z", "digest": "sha1:NGGZB35GH2FWDB7P2BIUKO5JTO7WII2W", "length": 6644, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "பிரியங்கா காந்தியின் கணவருக்கு கரோனா தொற்று ! - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nபிரியங்கா காந்தியின் கணவருக்கு கரோனா தொற்று \nதமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் நாளை ஸ்ரீபெரும்புதூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில்,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்கு தொற்று இல்லை.\nஎனினும், டாக்டர்களின் அறிவுரைப்படி அவரும் சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் தனது பிரசார நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.\nஅசாம் மாநிலம் கோல்பாரா, கோலக்கஞ்ச், கயாகுச்சி ஆகிய இடங்களில் இன்று அவர் பிரசாரம் செய்வதாக இருந்தது.மேலும் தமிழக பிரசாரமும் ரத்து செய்யப்பப்பட்டுள்ளது.\nபாஜக வேட்பாளர் காரில் EVM இயந்திரங்கள்\nதைவானில் பயங்கர ரயில் விபத்து \nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nவிஜய் மல்லையா திவாலாகிவிட்டார் என்று அறிவித்த லண்டன் நீதிமன்றம் \nபுதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை \nஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து\nநானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன்- எடியூரப்பா\nதைவானில் பயங்கர ரயில் விபத்து \nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/kamala-harris-s-flight-forced-to-land-soon-after-take-off-423258.html?ref_source=articlepage-Slot1-15&ref_medium=dsktp&ref_campaign=citylinkslider", "date_download": "2021-07-28T04:55:15Z", "digest": "sha1:KTA7XQUPOX6L4DQCSSKAE3STXO5X5MD6", "length": 17566, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலா ஹாரிஸ் முதல் சர்வதேச பயணம்.. திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. என்ன நடந்தது | Kamala Harris's Flight Forced To Land Soon After Take-Off - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\nபுதிய கேஸ்கள் அதிகரிப்பு.. கொரோனா மையமாக மாறுகிறது இந்தோனேஷியா\nஅமெரிக்காவில் தாண்டவம் ஆடும் டெல்டா கொரோனா.. 83% வைரஸ் பாதிப்பு.. கட்டுப்படுத்த இது மட்டுமே ஒரே வழி\nவெறும் 18 வயது.. 28 மில்லியன் டாலர் கொடுத்து ஸ்பேஸ் பயணம்.. யார் இந்த இளைஞர்\nஸ்பேஸ் சுற்றுலா.. \"ப்ளூ ஆர்ஜின்\" சாதனை.. வெற்றிகரமாக விண்ணுக்கு சென்று திர��ம்பியது ஜெப் பெசோஸ் குழு\nபயணம்.. இதுதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான வித்தியாசம்.. அமெரிக்கா சொன்ன காரணத்தை பாருங்க\n 18 ஆண்டுகளில் முதல்முறை.. காற்றில் பரவும் குரங்கு அம்மை.. அமெரிக்காவில் தொற்று உறுதி\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\n\"நமஸ்காரா மேடம்..\" தயங்கிய பசவராஜ் பொம்மை.. \"உங்க அப்பாவையே தெரியும்\" கன்னடத்தில் சொன்ன ஜெயலலிதா\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nசீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nகமலா ஹாரிஸ் முதல் சர்வதேச பயணம்.. திடீர் கோளாறால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. என்ன நடந்தது\nவாஷிங்டன்: அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது முதல் சர்வதேச பயணமாக குவாத்தமாலாவுக்கு கிளம்பிய சிறிது நேரத்திலேயே அவரது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தனி விமானம் மீண்டும் வாஷிங்டனில் தரையிறக்கப்பட்டது.\nஅமெரிக்காவின் துணை அதிபராக உள்ளவர் கமலா ஹாரிஸ் அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பை பெற்றுள்ளவர்.\nஇவர் நேற்று தனது முதல் சர்வதேச அரசு பயணமாக மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவுக்கு அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் புறப்பட்டார்.\nபுறப்பட்ட சிறிது நேரத்திலேயே ராணுவ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் வாஷிங்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டது.\nஆசிய வம்சாவழியினர் மீது வெறுப்புணர்வு காட்டாதீங்க.. அமெரிக்கர்களிடம் கமலா ஹாரிஸ் உருக்கம்\nஇதையடுத்து சுமார் 1.5 மணி நேரத்திற்குப் பிறகு, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கவுத்தமாலா புறப்பட்டுச் சென்றார். தான் நலமாக இருப்பதாகவும் சிறு பிரார்த்தனை மட்டும் செய்ததாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.\nகமலா ஹாரிஸின் விமானத்தில் ஏற்பட்டது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறு தான் என்றும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதாகவும் கமலா ஹாரிஸ் செய்தித் தொடர்பாளர் சிமோன் சாண்டர்ஸ் குறிப்பிட்டார்.\nதனது முதல் சர்வதேச பயணத்தில் குவாத்மாலா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்குச் செல்லும் கமலா ஹாரிஸ் சட்ட விரோத குடியேற்றத்திலுள்ள ஆபத்துகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து மக்களிடையே உரையாற்றவுள்ளார்.\nஉலகளவில் கொரோனாவால் 18.91 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.74 லட்சமானது\nஉலகளவில் கொரோனாவால் 18.85 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.65 லட்சமானது\n'மிக மிக மோசம்..' டெல்டா கொரோனாவை கண்டு அஞ்சும் அமெரிக்கா.. ஆனால் ஒரு வழி உள்ளது.. ஆண்டனி பவுசி\nஉலகளவில் கொரோனாவால் 18.76 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.48 லட்சமானது\nமுதல் ஸ்பேஸ் சுற்றுலா.. ஏவுதளத்திற்கு 'கூலாக' சைக்கிளில் வந்த ரிச்சர்ட் பிரான்சன்.. வைரல் வீடியோ\nமாபெரும் சாதனை..வெற்றிகரமாக முடிந்த முதல் ஸ்பேஸ் சுற்றுலா..பத்திரமாக தரையிறங்கிய யூனிட்டி22 விண்கலம்\nஉலகளவில் கொரோனாவால் 18.72 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.42 லட்சமானது\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ஆகிறாரா லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர்.. ஜோ பிடன் பரிந்துரை\nஉலகளவில் கொரோனாவால் 18.68 கோடி பேர் பாதிப்பு.. இறப்பு எண்ணிக்கை 40.34 லட்சமானது\nமி��ட்டும் டெல்டா.. அதிகரிக்கும் பாதிப்பு..அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை பயன்படுத்த விரும்பும் நாடுகள்..\n20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனை விட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்... முடிவுக்கு வரும் பகை..\nஅமெரிக்காவில் ஆட்டத்தை தொடங்கிய டெல்டா கொரோனா.. தினசரி பாதிப்பு 21% அதிகரிப்பு.. சமாளிக்க என்ன வழி\n அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய சைபர் தாக்குதல்.. காரணம் ரஷ்யா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamala harris us usa அமெரிக்கா கமலா ஹாரிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/serial-actress-nikita-sharma-trending-throwback-bikini-photos-from-maldives.html", "date_download": "2021-07-28T04:31:25Z", "digest": "sha1:LPFX7N3LS62FBVVQJ5PNVO5U5UJN2F2Z", "length": 9201, "nlines": 174, "source_domain": "www.galatta.com", "title": "Serial actress nikita sharma trending throwback bikini photos from maldives | Galatta", "raw_content": "\nட்ரெண்ட் அடிக்கும் பிரபல சீரியல் நடிகையின் பிகினி புகைப்படங்கள் \nட்ரெண்ட் அடிக்கும் பிரபல சீரியல் நடிகையின் பிகினி புகைப்படங்கள் \nஹிந்தி சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிகிதா ஷர்மா.ஹிந்தியில் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளவர் நடிகை நிகிதா ஷர்மா.\nதோ தில் ஏக் ஜான், ஏ ஹை ஆசிக், ஹால்ல போல், சக்தி என பிரபலமான நெடுந்தொடர்களில் நடித்து பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் நிகிதா.இந்த தொடர்களில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ள நிகிதா அவரது நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.\nஇன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருவார் நிகிதா ஷர்மா.இவரது பல போட்டோஷூட்கள் இந்த லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.\nதற்போது மாலத்தீவில் பீச்சில் எடுத்துக்கொண்ட தனது பழைய பிகினி புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிகிதா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.ரசிகர்களை கவர்ந்து வரும் நிகிதாவின் இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்\nஇந்திய அளவில் தொடரும் வாத்தி ரெய்டு...முதலிடம் பிடித்த தளபதியின் மாஸ்டர் \nவலிமை ஷூட்டிங் எவ்வளவு நாள் மீதம் உள்ளது...சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு \nவைரலாகும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் \n8தோட்டாக்கள்,ஜீவி பட நடிகர் வெற்றியின் புதிய பட திரில்லிங் டீசர் இதோ\nஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி\nதிருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..\nயூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி\nகொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்\nபாலியல் சைக்கோ தொழில் அதிபர் வெறிச்செயல்.. “உடல் முழுக்க சூடு.. மிளகாய் பொடி தூவி.. 22 நாட்கள் இளம் பெண் பாலியல் பலாத்காரம்\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது யூரோ கோப்பை கால்பந்து திருவிழா\nபள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE/?amp", "date_download": "2021-07-28T05:32:03Z", "digest": "sha1:HWGUBUXAY6CXYPYHYOCDPBPT7NJZWY25", "length": 5822, "nlines": 69, "source_domain": "www.ilakku.org", "title": "உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம் | www.ilakku.org", "raw_content": "\nHome செய்திகள் உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்\nஉலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி- பிரித்தானியா ஊடகம்\nசிறீலங்கா, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பேசப்படும் தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டெய்லிமெயில் பத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்துள்ளது.\nகேள்வி பதில் பகுதியில் உலகில் தற்போதும் பேசப்படும் பழமையான மொழி தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு டி.பி சால் என்பவர் பிளக்பூல் பகுதியில் இருந்து இதனைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மொழி குறைந்தது 2,500 வருடங்களுக்கு முன்னைய மொழி என ஆதராங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மக்களும் அதனை இலகுவாக பயன்படுத்தும் தன்மை கொண்ட மொழி.\nஉலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் 18 ஆவது இடத்தில் உள்ளதாகவும், உலகில் 70 மில்லியன் மக்கள் அதனைப் பேசுவதாகவும் அவர் மே���ும் தெரிவித்துள்ளார்.\nஈழத் தமிழர்களின் மிகத் தொன்மையான குலதெய்வ வழிபாட்டுச் சான்றுகள் கண்டுபிடிப்பு\nமட்டு.கல்குடா பௌத்த பாடசாலை;ஆளுநர்,படையினர் ஆசிர்வாதத்துடன் ஆரம்பம்\nதமிழனின் பார்வையில் மூலமொழி ஆய்வு\nPrevious articleஅமெரிக்காவின் 180 மில்லியன் டொலர் பெறுமதியான விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது\nNext articleதொல்பொருள் திணைக்களத்தின் காணி சுவீகரிப்புத் திட்டம்\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஉலகச் செய்திகள்\t July 27, 2021\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mozaxxx.com/luwa/aadi-matha-amman-songs.html", "date_download": "2021-07-28T03:01:55Z", "digest": "sha1:JPWSQCKSEYTGV5QL23ZWUFZJFSJOIBN5", "length": 9069, "nlines": 203, "source_domain": "www.mozaxxx.com", "title": "Aadi Matha Amman Songs » Fast MP3 Songs Download - MozaXXX.com", "raw_content": "\nFree ஆடி திருவிழா தேர்ந்தெடுத்த அம்மன் பாடல்கள் Aadi Matham Amman Songs mp3\nFree ஆடி வந்ததே அம்மா ஆடி செவ்வாய் அம்மன் சிறப்பு பாடல்கள் Aadi Vanthathea Amma L R Eswari Aadi Masam mp3\nFree ஆடி மாதம் அம்மன் பக்தி பாடல்கள் Aadi Matham Amman Special Songs ஆடி வெள்ளி சிறப்பு பாடல் mp3\nFree ஆடி வந்தாச்சி ஆடி 2021 ஆடி மாத அம்மன் சிறப்பு பாடல்கள் Aadi Vanthachu L R Eswari Aadi Maasam mp3\nFree ஆடி முதல் வெள்ளி அம்மன் பரவச பாடல்கள் ஆடி வெள்ளியிலே Adi Velliyile Adi 2021 Amman Songs mp3\nFree ஆடி 5ஆம் நாள் பரபரப்பு பூஜையில் அம்பிகையே ஈஸ்வரியே Ambigaiye Eswariye Adi Matham Amman Songs mp3\nFree அகிலத்தை காக்கும் அன்னையின் அருளை பெற காமாட்சி சுப்ரபாதம் அம்மன் பாடல் Amman Song mp3\nFree ஆடி ஒன்று பரவசமூட்டும் அம்மன் பரபரப்பு ஒளியேற்றும் தாயே Oliyettrum Thaye Adi 2021 Amman Songs mp3\nFree ஆடி முதல் நாள் ஒலிக்கும் இடங்களில் சகல செல்வங்களும் கிடைக்கும் Aadi Amman Songs Amman Songs mp3\nFree ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை கேட்க வேண்டிய சக்தி ��ாய்ந்த அம்மன் பாடல்கள் Aadi Month Spl Amman Songs mp3\nFree ஆடி ஞாயிறு குலதெய்வ வழிபாட்டில் துணை நிற்கும் தாயே Thunai Nirkkum Thaye Amman Songs mp3\nFree ஆடி 1ஆம் வெள்ளி புதிய வெளியீடு ஆடி பிறந்ததம்மா ஸ்ரீஹரி வீரமணிதாசன் Adi Piranthathamma New mp3\nFree ஆடி 1ஆம் வெள்ளி அம்மன் பரவசம் ஆடி வெள்ளியிலே முதல் முறை 3D First Time 3D Adi Velliyile Amman mp3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/actor-kavundamani-news-viral/", "date_download": "2021-07-28T03:06:24Z", "digest": "sha1:GESG7YADWS343ZHYBKLC2Y64ELJVKKUT", "length": 10085, "nlines": 100, "source_domain": "www.tamil360newz.com", "title": "யார் சொன்னாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செயலை மட்டும் நான் செய்யவே மாட்டேன். என பிடிவாதமாக இருந்த கவுண்டமணி.!! சூப்பர் பா.. - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் யார் சொன்னாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செயலை மட்டும் நான் செய்யவே...\nயார் சொன்னாலும், எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த செயலை மட்டும் நான் செய்யவே மாட்டேன். என பிடிவாதமாக இருந்த கவுண்டமணி.\nதமிழ் சினிமாவில் ஏராளமான காமெடி நடிகர்கள் தற்போது வரையிலும் மறக்க முடியாத அளவிற்கு சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஆணித்தரமாக ஒரு இடம்பிடித்த நடிகர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஒரு காலத்தில் எந்த திரைப்படமாக இருந்தாலும் காமெடி என்றால் அதில் பெரும்பாலும் கவுண்டமணி தான் நடித்து வருவார்.\nஇவரின் நக்கல், நையாண்டி என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் முக்கியமாக கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இருவரின் ஜோடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தது. இவ்வாறு கவுண்டமணி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்ததால் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு நடிகர்களைவிடவும் கவுண்டமணி சொகுசாக வாழ்ந்து வந்தார் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால் தயாரிப்பாளர்கள் ஹீரோக்களை விடவும் கவுண்டமணியை தனியாகக் கவனிப்பார்க்கலாம்.\nஇவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்ததால் இவருக்கு தமிழையும் தாண்டி மற்ற மொழித் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. பொதுவாகவே ஒரு நடிகர் ஒருவர் சிறந்த நடிப்புத் திறமையினால் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை தத்து வந்தால் அவருக்கு மற்ற மொழித் திரைப்படங்களிலும் படிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பது வழக்கமா�� ஒன்றுதான்.\nஅந்தவகையில் நடிகர்களும் அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமடைய வேண்டும் என்றும், அதிகபடியான சம்பவங்களை பெற வேண்டும் என்று நினைப்பார்கள் இது தற்பொழுது வரையிலும் வழக்கமாக இருக்கிறது.\nஆனால் கவுண்டமணி மட்டும் மற்ற நடிகர்களை போல நடிக்காமல் தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என மிகவும் உறுதியாக இருந்தாராம் இவ்வாறு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவருக்கு தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதோடு கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாகவும் தயாரிப்பாளர்கள் நேரடியாக கவுண்டமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஆனால் கவுண்டமணி எனக்கு தமிழைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது எனவே தெரியாத மொழியில் நடிக்க விரும்பவில்லை என நேரடியாக கூறியுள்ளார். அதோடு எவ்வளவு கோடி கொடுத்தாலும் இதுதான் என்னுடைய பதில் என்றும் கூறி தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleசசிகுமாருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார். எந்த படம் தெரியுமா.\nNext articleகமல், லோகேஷ் கூட்டணியில் இருந்து விலகிய விஜய்சேதுபதி. இது தான் காரணமா.\nபிரபல இயக்குனர் கொடுத்த வாய்ப்பு. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கல்யாணத்தை தள்ளி வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.\nஅந்த பழக்கம் அதிகமானதால் புகழை இழந்த தமிழ் நடிகைகள்.\nஅயன் படத்தின் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக மீண்டும் எடுத்த சிறுவர்கள். வீடியோவைப் பார்த்த சூர்யாவின் ரியாக்ஷன் என்ன தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/o5fnYq.html", "date_download": "2021-07-28T04:38:12Z", "digest": "sha1:NJP52S5H4GNKG4RRQYGNAIBUPSK4VQYV", "length": 17385, "nlines": 41, "source_domain": "www.tamilanjal.page", "title": "ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகள் வழங்கும் இன்பதுரை எம்எல்ஏ", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகள் வழங்கும் இன்பதுரை எம்எல்ஏ\nஊரடங்கு உத்தரவால் தவிக்கும் குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண உதவிகள் வழங்கும் இன்பதுரை எம்எல்ஏ\nராதாபுர��் தொகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று இன்பதுரை எம்எல்ஏ உணவு தொகுப்பினை முழுவீச்சில் வழங்கிவருகிறார்.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. ராதாபுரம் தொகுதி முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேரடிப் பார்வையில் அனைத்து தெருக்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.\nஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ராதாபுரம் தொகுதி மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அரிசி பைகள் காய்கறி தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீடு வீடாக சென்று முழுவீச்சில் வழங்கி வருகிறார்.\nமுதல்கட்டமாக வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் இன்பதுரை எம்எல்ஏ உணவு தொகுப்புகளை வழங்கி நிதி உதவியும் வழங்கினார்.\nஇதேபோல் ராதாபுரம் தொகுதி முழுவதும் உள்ள தூய்மை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், மஸ்தூர் தொழிலாளர்கள் என சுமார் 1200 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ நிவாரண பொருட்கள் வழங்கினார்.\nகருங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியகுளம், சங்கனாபுரம், கொக்கேரி மற்றும் ராமன்குடி, நவ்வலடி, இடிந்தகரை, விஜயாபதி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அவர் அரிசி முதலான உணவு தொகுப்பினை வழங்கினார்.\nநேற்று ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்களுக்கு இன்பதுரை தலைமையில் அரிசி பைகள் வழங்கப்பட்டது\nஇன்று காலை உதயத்தூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே 900 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ அரிசி பைகள் வழங்கினார்.\nஅதனை தொடர்ந்து வள்ளியூர் வேன் மற்றும், டாக்ஸி டிரைவர்கள், பாரம் தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 1200 பேருக்கு இன்பதுரை எம்எல்ஏ அரிசி பைகள் வழங்கினார்.\nஇஸ்லாமியர்களின் யாத்திரை தலமான ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவிற்கு வழிபாட்டிற்கு வந்து திடீர் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்தஊரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் தவித்து வந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்த இந்த குடும்பங்களுக்கு\nஉணவு அளித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நேற்று முன்தினம் இரு வாகனங்கள் மூலம் இரு குடும்பத்தினரையும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக இ-பாஸ் பெற்று தந்து அவர்களது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.\nராதாபுரம் தொகுதியிலுள்ள செட்டிகுளம்,லெவிஞ்சிபுரம் , ஆவரைகுளம்,வள்ளியூர்,கலந்தபனை,கோரியூர்,பொன்னிவாய்க்கால், திசையன்விளை,உறுமன்குளம்,அணைக்கரை இளையநயினார்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே அதிமுகவினர் பொதுமக்களுக்கு அரிசி காய்கறிகள் முதலான உணவுதொகுப்பு பைகளை வழங்கியுள்ளனர்.\nஇராதாபுரம் தொகுதி முழுவதும் தினந்தோறும் சூறாவளியாக சுழன்று சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மற்றும் அதிமுகவினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவருவது ராதாபுரம் தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூ��ம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ststamil.stsstudio.com/2019/08/10/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:06:43Z", "digest": "sha1:7NYLJFAEL6LCDIHZ3YK4VDNWNWXJIH5Y", "length": 19326, "nlines": 83, "source_domain": "ststamil.stsstudio.com", "title": "கனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா –", "raw_content": "\nகனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா\nகனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா இன்று (August 9, 2019) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nபுதிய அமைவிடத்தில் அண்மையில் மண்டலாபிஷேக பூர்த்திவிழாவை கொண்டாடி கனடாவில் வரலாற்று சாதனை நிகழ்த்திய அதே அந்தண குழுவினர் ஒற்றுமையாக இணைந்து கொடியேற்ற விழாவினை மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த பக்தர்கள் சூழ்ந்திருக்க நடாத்தி மீண்டும் வரலாற்று சாதனை.\nகொடியேற்றவிழாவினை கனடாவின் பிரபல தொழில் அதிபர் உதயகுமார் (Dynevor Express. Uthayakumar Alagaratnam, CEO & President) பொறுப்பேற்று நடாத்தி ஆலயத்தின் சிறப்பான விழாவின் நாயகராக பலத்த பாராட்டுதல்களை பெற்று கௌரவிக்கப்பட்டார்கள்.\nதொழில் அதிபர் உதயகுமார் அவர்கள் ஆலயத்தின் நிர்மாணப்பணி, ஆலயத்தின் நிலம் கட்டிடம் சம்பந்தமான கொள்வனவு மற்றும் ஆலயத்தினை உருவாக்குகின்ற நிதிப்பங்களிப்பில் கூடுதலான தொகையினை வழங்கி ஆலயத்தின் வளர்ச்சியில் தங்களை தொடர்ச்சியாக முதன்மைப்படுத்திவருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.\nஆலயத்தின் தலைவர் வைத்தியகலாநிதி சத்தியபாலன், பொருளாளர் மாத்மன் மற்றும் செயலாளர் வேல்நாதன் உட்பட ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெருவாரியாக நிகழ்வில் பங்குபற்றி விழாவின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தார்கள்.\nபழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒ��்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக இருந்துவரும் பழனிக்குருக்கள் இம்முறை வருடாந்த மகோற்ஸவ குருக்களாக பொறுப்பேற்று கொடியேற்ற விழாவினை மிகவும் சிறப்பாக நடைபெற வழிவகைசெய்தார்கள்.\nஏராளமான நாதஸ்வர தவில் வித்துவான்கள் பங்குபற்றி சிறப்பான முறையில் சற்றும் களைக்காமல் இசை வழங்கி பக்தர்களுக்கு இறைபக்தி கலந்த சந்தோசத்தினை உண்டாக்கினார்கள். குறிப்பாக நாதஸ்வர இமயம் எம் பி பாலகிருஷ்ணன், சிவமயம், சபாநாதன், சிவகுருநாதன், ஜெயகாந்தன் மற்றும் சதீஸ் ஆகியோர் சிறப்பான இசை வழங்கினார்கள்.\nதமிழகத்தில் இருந்து தற்போழுது கனடாவில் கால் பதித்து இருக்கும் பிரபல பாடகி குறிப்பாக zee தமிழ் சரிகமப நிகழ்வில் வெற்றிவாகை சூடிய ஸ்ரீநிதி ஆலயத்தின் நிர்வாகத்தின் அழைப்பில் வருகைதந்து மிகவும் சிறப்பாக பல பாடல்களை வழங்கி பக்தர்களின் பலத்த பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள்.\nஅனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிபர் விமல் அவர்கள் இன்று ஆலயத்திட்கு ஓர் அழகிய முஸீக வாகனத்தினை நன்கொடையாக வழங்கினார்கள். அந்த அழகிய முஸீக வாகனத்தில் எல்லாம்வல்ல விநாயகப்பெருமானும் மற்றும் அழகிய மயில் வாகனத்தில் எல்லாம் வல்ல முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி சுற்றிவருகின்ற காட்சி மிகவும் சிறப்பாக இருந்ததாக பல பக்தர்கள் தமிழ் பிசியிடம் தெரிவித்தனர்.\nஆலயம் என்ற சொல்லுக்கு ‘எல்லாம் ஒடுங்குமிடம்’ என்பது பொருளாகும். ‘ஆ’ என்பது பசுவையும், ‘லயம்’ என்பது ஒடுக்கத்தையும் குறிக்கும். இங்கு ‘பசு’ என்பது ‘ஆன்மா’ அது தனது மும்மலங்களையும் நீக்கிவிட்டு ‘பதி’யாகிய பகவானிடம் ஒடுங்குவதற்கான அடையாளமே ஆலயங்களாகும். மனித உடலை ஆலயமாகக் கொண்டால் அதனுள்ளே இருக்கும் ஜீவாத்மாவானது பரமாத்மாவின் அம்சமே எனினும் அது ‘பாசம்’ எனப்படும் தளையை விட்டு நீங்கினால்தான் பரமாத்மாவிடம் சென்று மீண்டும் ஐக்கியமாக முடியும். ஆலயம் பரமாத்மாவின் இருப்பிடம் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்கள் அங்கு வந்து இறைவனை வணங்கி முக்��ிக்கு வழிகோலும் இடமும் ஆகும். ‘பதி’, ‘பசு’, ‘பாசம்’ ஆலயம் ஆலயத்தில் உள்ள மூல விக்ரஹம் ‘பதி’ எனவும், நந்திதேவர் ‘பசு’ எனவும் பலிபீடம் ‘பாசம்’ எனவும் குறிப்பிடப்படும்.\nதுவஜஸ்தம்பம் (கொடிமரம்) ‘காரணலிங்கம்’ எனவும், விமானம் ‘ஸ்தூல லிங்கம்’ எனவும், பலிபீடம் ‘அதிசூக்ஷ்மலிங்கம்’ எனவும் அறியப்படுகின்றன. துவஜஸ்தம்பத்தை ‘பதி’ என வைத்துக் கொண்டால் அதிலிருந்து மேலேபோகும் கொடிக்கயிறு ‘திருவருள் சக்தி’யையும் தர்ப்பைச் சுருள் ‘பாசத்தை’யும் கொடியில் வரையப்படும் ரிஷபம் ‘பசு’வையும் குறிக்கின்றன.\nஆலய உத்ஸவகாலங்களில் துவஜஸ்தம்பம் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் கொடியேற்றாமல் (துவஜாரோகணம்) எந்தவொரு உத்ஸவத்தையும் தொடங்கக் கூடாது என ஆகமங்கள் நிர்ணயித்துள்ளன. உத்ஸவத்தின் முதல் நாளன்று கொடியேற்றம் (துவஜாரோகணம்) நடக்கும். அதன் மூலம் மக்களுக்குள்ள குறைபாடுகள் நீங்கி நல்லவை விருத்தியடையும்.\nஅத்துடன் துவஜஸ்தம்பத்தின் உச்சியில் கொடி பறப்பதைப் பார்க்கும் மக்கள் ஆலயத்தில் உத்ஸவம் தொடங்கிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். கொடியேறியவுடன் பலிபீடத்திற்கு அருகே மேளத்தை (தவில் வாத்யத்தை) வைத்து அதற்குப் பூஜை செய்ய வேண்டும். மேளத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சப்தமாதாக்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பதாக ஐதீகம். மேள பூஜை முடிந்ததும் அதைத் தவில் வாசிப்பவர் வாசித்தவுடன் அப்பகுதியில் இருக்கக் கூடிய ராட்சஸர்கள், துர்த்தேவதைகள், பைசாசங்கள் ஆகியவை பயந்து ஓடிவிடும்.\nகொடியேற்றும்போது ஸ்லோகம் சொல்லி முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் ஆகியோரை அங்கு வரவழைக்க வேண்டும். அவர்களும் மகிழ்ந்து அந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள். கொடியேற்றும்போது அதைத் தரிசனம் செய்பவர்களுக்கு, அங்கு வரும் எல்லாத் தேவர்களின் அருளாசி கிடைப்பதால் பக்தகோடிகள் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாகவே நடைபெறும்.\nகொடியேற்றியபின் அந்த ஆலயத்தின் பிரதம அர்ச்சகர், உத்ஸவத்தைப் பொறுப்பேற்று நடத்த சங்கல்பம் செய்து கொண்டு கையில் காப்புக்கட்டிக்கொள்ள வேண்டும். உத்ஸவம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மறுநாளில்தான் அந்தக் காப்பைக் கழற்ற வேண்டும்.\nமுதல் நாளிலிலிருந்து கடைசிநாள்வரை, தினமும் காலையில் அஸ்திரதேவரை ஒரு சிறு பல்லக்கில் வைத்து, ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் உலாவரச் செய்ய வேண்டும். அப்போது எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களையும் அவரவர்களுக்குள்ள மந்திரங்களாலும், நிருத்தங்களாலும் ராகங்களினாலும், தாளங்களினாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதனால் அந்த ஊரில் விஷஜுரம், அம்மைநோய், வாந்திபேதி போன்ற வியாதிகள் பரவாமல் மக்கள் காப்பாற்றப்படுவார்கள். துர்த்தேவதைகளால் ஆலய உத்ஸவத்திற்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் திக்பாலர்கள் அருள் புரிவார்கள். 17-08-2019 அன்று தேர் திருவிழா இனிதே நடைபெற உள்ளதால் ஏராளமான முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக சேவா திலகம் கணனியுக கண்ணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இலங்கேஸ் அவர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டு விழாவின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தார்கள். இலங்கேஸ் அவர்களின் ஆன்மீக சேவையினை நிர்வாகம் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பான கௌரவம் செய்தார்கள்.\nசூரிச் அருள்மிகு சிவன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது\nzurich adliswil முருகன் ஆலய கொடியேற்ற திருவிழா 09.08.2019 சிறப்பாக ஆரம்பித்துள்ளது\nசந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா 25.07.2021 நடந்தே றியது \nயேர்மனி டோட்மூண்ட் சாந்தநாயகி சமேத சந்திரமௌலீசர் ஆலயத் தேர் திருவிழா 18.07.2021 மிகவும் சிறப்பாக நடைபெறது.\nசிறுப்பிட்டி மனோன் மணியம்மன் பாடல்\nசந்நிதியானுக்கு ஆவணி-08 இல் கொடியேற்றம்\nயேர்மனி சுவெற்றா கனகதுர்க்கா அம்பாள் 9ம் ஆலங்காரத்திருவிழா 25.07.2021 நடந்தே றியது \nசிறுப்பிட்டி மனோன்மணி) அலய‌ பெளர்ணமி அபிஷேக பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடந்தெறியுள்ளது\nசிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் மஹோற்சவப் பெருவிழா 12.08.2021 ஆரம்பமாகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harivamsam.arasan.info/2020/05/Harivamsa-Harivamsa-Parva-Section-51.html", "date_download": "2021-07-28T04:37:00Z", "digest": "sha1:UXIVAC5L6DO4GZLK3EL3TMZPEC2NE4WK", "length": 13980, "nlines": 67, "source_domain": "harivamsam.arasan.info", "title": "THE PROPOSAL OF RELIEVING THE EARTH OF HER BURDEN | HARIVAMSA PARVA SECTION - 51", "raw_content": "\nதிரு.மன்மதநாததத்தர் 1897ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த\nமுகப்பு | பொருளடக்கம் | மஹாபாரதம் | இராமாயணம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nஅக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்���ன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்ய���ாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்வேதகர்ணன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு\nபிரத்யும்னனின் பாதுகாப்புக்காக பலராமனால் சொல்லப்பட்ட ஆஹ்நிகத் துதி\nபிரம்மனால் சொல்லப்பட்ட விஷ்ணு துதி\nகுல மற்றும் நில வரைபடங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.ilakku.org/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-07-28T04:57:15Z", "digest": "sha1:XU7MM4YJE6B7TLJMD335FKZ4NTSOO67G", "length": 8837, "nlines": 81, "source_domain": "www.ilakku.org", "title": "வார இதழ் Archives | www.ilakku.org", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை நாடுகளின் பட்டியலில் இலங்கையும்; சீனத் தூதரகம் பரபரப்பு தகவல்\nசீனாவில் தமிழர்கள் கட்டிய கோவிலுக்கு கிடைத்த அங்கீகாரம்\nஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் -அதிபர் ஜோ பைடன்\nஅரச நியமனங்கள் தொடர்பில் அரசிற்கு மாவை சேனாதிராஜா எச்சரிக்கை\nஇலக்கு-இதழ்-140-ஜூலை 25, 2021| மின்னிதழ் | Weekly Epaper\nஇலக்கு-இதழ்-140-ஜூலை 25, 2021 இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு-இதழ்-140-ஜூலை...\nஇலக்கு-இதழ்-139-ஜூலை 18, 2021| மின்னிதழ் | Weekly Epaper\nஇலக்கு-இதழ்-139-ஜூலை 18, 2021 இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், சிறுவர் தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. சீன - தமிழர் உரையாடல் வளர்ச்சியிலேயே ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் இலகுவில்...\nஇலக்கு-இதழ்-138-ஜூலை 11, 2021| மின்னிதழ் | Weekly Epaper\nஇலக்கு-இதழ்-138-ஜூலை 11, 2021 இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. “எமக்கான தீர்வை சர்வதேசமே பெற்றுத்தர வேண்டும்” - காசிப்பிள்ளை ஜெயவனிதா இருபத்து...\nஇலக்கு-இதழ்-137-ஜூலை 04, 2021| மின்னிதழ் | Weekly Epaper\nஇலக்கு-இதழ்-137-ஜூலை 04, 2021 இந்த வார மின்னிதழில்; சிறப்பு செய்திகள், தாயகத்தளம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், அறிவாயுதம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது. காணாமலாக்கப்பட்ட பிள்ளையின் தாயின் கண்ணீர் கதை எங்களது ஒருமித்த...\nகிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான்\nவடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு...\nஇலக்கு-இதழ்-136-ஜூன் 27, 2021 முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-136-ஜூன் 27, 2021\nஇலக்கு-இதழ்-135-ஜூன் 20, 2021 முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-135-ஜூன் 20, 2021\nஇலக்கு-இதழ்-134-ஜூன் 13, 2021 முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-134-ஜூன் 13, 2021\nஇலக்கு-இதழ்-133-ஜூன் 06, 2021 முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-133-ஜூன் 06, 2021\nஇலக்கு-இதழ்-132-மே 30, 2021 முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு-இதழ்-132-மே 30, 2021\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2021 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-thirumana-porutham/", "date_download": "2021-07-28T05:34:41Z", "digest": "sha1:3SSTI6NHWYFDQ77CMOQDPVULPCM6TS5R", "length": 14841, "nlines": 197, "source_domain": "www.siddhaastrology.com", "title": "யோனி பொருத்தம் | Thirumana Porutham in Tamil", "raw_content": "\nHome திருமண பொருத்தம் யோனி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham\nயோனி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham\nயோனிப் பொருத்தம் | யோனி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham\nயோனி பொருத்தம் இருந்தால் திருமண வாழ்விற்கு பிறகு வாழ்க்கை சுகமாகும் மிகவும் சந்தோஷமாகவும் அமையும் யோனிப் பொருத்தம் என்பது திருமணத்திற்கு பிறகு ஆண் மற்றும் பெண் இருவரின் தாம்பத்திய உடலமைப்பைப் பற்றி கூறுகிறது யோனிப் பொருத்தம் இருந்தால் இல்லறம் என்னும் தாம்பத்யமும் உடலுறவும் சிறப்பாக அமையும் யோனிப பொருத்தம் இல்லை என்றால் திருமண வாழ்விற்கு பிறகு இவர்களின் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக அமையாது என்று சில ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன யோனி பொருத்தம் என்பது பிறப்பு ஜாதகத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கு உள்ள மிருகங்களை குறிக்கக் கூடியது ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு மிருகங்களை கொண்டது இவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பொருத்தம் கணிக்கப்படுகிறது\nஆண் மற்றும் பெண் இருவருக்கும் பகைமை இல்லாத யோனி இருந்தால் பொருத்தம் உண்டு ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பகைமை உள்ள யோனி என்றால் பொருத்தம் இல்லை\nஅசுவினி – ஆண் குதிரை\nபரணி – ஆண் யானை\nகார்த்திகை – பெண் ஆடு\nரோகிணி – ஆண் நாகம்\nமிருகசீரிஷம் – பெண் சாரை\nதிருவாதிரை – ஆண் நாய்\nபுனர்பூசம் – பெண் யானை\nபூசம் – ஆண் ஆடு\nஆயில்யம் – ஆண் பூனை\nமகம் – ஆண் எலி\nபூரம் – பெண் எலி\nஅஸ்தம் – பெண் எருமை\nசித்திரை – ஆண் புலி\nசுவாதி – ஆண் எருமை\nவிசாகம் – பெண் புலி\nஅனுஷம் – பெண் மான்\nமூலம் – பெண் நாய்\nபூராடம் – ஆண் குரங்கு\nஉத்திராடம் – மலட்டு பசு\nதிருவோணம் – பெண் குரங்கு\nஅவிட்டம் – பெண் சிங்கம்\nசதயம் – பெண் குதிரை\nபூரட்டாதி – ஆண் சிங்கம்\nரேவதி – பெண் யானை\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திரங்களுக்கு சரியான யோனி உள்ளது யோனிப் பொருத்தம் இல்லாதவர்களுக்கு இன்பங்கள் குறைவாகத்தான் கிடைக்கும் மேலும் திருமணத்திற்கு தேவையான அடிப்படை பொருத்தங்களை பற்றி கேழே கொடுக்கப்பட்டது\n நீங்கள் எனில் உங்களுக்காக சில குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்\nதிருமண தடை நீங்கி திருமணம் நடைபெற ஒரு ஆன்மிக வழிமுறை செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி திருமண மந்திரத்தை கூறி தியானம் செய்தால் எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் எளிதில் தடை நீங்கி திருமணத்திற்கு வழி வகுக்கும்\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டே இறைவனை நினைத்து தியானம் செய்தால் திருமண தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும் என்று சில மந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.\n——————— வாழ்க வளமுடன் திருமண சுபமஸ்து ———————–\nPrevious articleஸ்திரி தீர்க்கப் பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham\nNext articleராசி பொருத்தம் | திருமண பொருத்தம் | Thirumana Porutham\n[…] யோனி பொருத்தம் […]\n[…] யோனி பொருத்தம் – தாம்பத்திய உறவு […]\n[…] யோனி பொருத்தம் […]\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1751", "date_download": "2021-07-28T03:17:31Z", "digest": "sha1:AB5DT3R4MBKX6F2LOGULLNKSR3G7DKS3", "length": 8391, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய வீரர் ஓகீபீ உபாதையினால் பாதிப்பு - GTN", "raw_content": "\nஅவுஸ்திரேலிய வீரர் ஓகீபீ உபாதையினால் பாதிப்பு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓகீபீ தசை பிடிப்பு உபாதையினால் ஒகீபீ பாதிக்கப்பட்டுள்ளார். ஒகீபீக்கு பதிலாக அடம் சம்பா அல்லது ஜோன் ஹொலான்ட் ஆகிய இருவரில் ஒருவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளனர்.\nஎதிர்வரும் வாரம் காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கீபீக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.\nஓகீபிக்கு ஏற்பட்ட உபாதை இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கண்டி பல்லேகலேயில் நடைபெற்று வரும் போட்டியில் ஒகீபி உபாதைக்கு உள்ளானார்.\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பியக் கால்பந்து போட்டி அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் துடுப்ப���ட்டக்காரா்கள் தரவரிசையில் ஸ்டீவன் சுமித் முதலிடத்தை பிடித்தார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரெஞ்ச் ஓபன் ஜோகோவிச் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் – 10,000 தன்னார்வலர்கள் விலகல்\nமுத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-\nஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது:-\nவௌிநாடுகளுக்கு தப்பிச்சென்ற 24 பேருக்கு, சிவப்பு அறிவித்தல்\nஇலங்கையில் நிபந்தனைகளுடன் பயணக்கட்டுப்பாடு தளர்கிறது… June 20, 2021\nமுகாமிற்கு வெளியே வாழும் இலங்கைக் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் ஆரம்பம் June 20, 2021\nடெல்ராவின் பிடியில் மொஸ்கோ ஒருநா‌ள் தொற்றுக்கள் 9ஆயிரம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nயாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22849", "date_download": "2021-07-28T04:57:04Z", "digest": "sha1:JCEM2NIYELJMIFXX75YO4ANZFMMNNLQP", "length": 8091, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "30 இந்திய மீனவர்கள் விடுதலை - GTN", "raw_content": "\n30 இந்திய மீனவர்கள் விடுதலை\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே விடுவிக்கப்பட்டுள்ளனனர்.\nசட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய இந்திய மீனவர்கள் 30 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nTagsஇந்திய மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களம் விடுதலை\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வா ஜனாதிபதி விஷேட மன்னிப்பின் கீழ் விடுதலை\nமாணவர்களின் ஒழுக்க மீறல்களை நியாயப்படுத்த உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்துவது பொது அக்கறைக்கு குந்தகம்\nமஹிந்த வெறும் வாய்ப்பேச்சு மட்டுமே – மஹிந்த சமரசிங்க\nகாலனிய நீக்கமும், நவீனத்தின் அரசியலை புரிந்து கொள்ளுதலும் -ஏ.எம். றியாஸ் அகமட். June 24, 2021\nமணல் கொள்ளையர்களுக்கு இடையில் வாள் வெட்டு – ஒருவர் படுகாயம் June 24, 2021\n11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு\nஏனைய அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவியுங்கள் – விடுதலையானவரின் கோரிக்கை June 24, 2021\nவீதியால் செல்வோரை துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள் , கருங்குளவிகள் June 24, 2021\nயாழில் மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nஎதிரிகளை அடையாளம் காட்டினார் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் கண்கண்ட சாட்சியம்.\nஒரு முன்னாள் போராளியான பல்கலைக்கழக மாணவனின் வீடும் வாழ்வும்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-07-28T04:30:29Z", "digest": "sha1:AESCCDUOG4MGFDRPE3AAVDW5QD5TURGR", "length": 5468, "nlines": 78, "source_domain": "chennaionline.com", "title": "வாட்சனின் மகனுக்கு பிடித்த ஐபில் வீரர் டோனி தானாம் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nவாட்சனின் மகனுக்கு பிடித்த ஐபில் வீரர் டோனி தானாம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணியின் போட்டி முடிந்ததும் மைதானத்தில் உற்சாகமாக வலம் வந்த ஷேன் வாட்சன் தனது மகன் வில்லியமிடம் பேட்டி கண்டார். அப்போது அவர் தனது மகனிடம் சென்னை அணியில் உனக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டார்.\nஅதற்கு சிறுவன், ‘உங்களைத் தான்’ என்று தனது தந்தையை நோக்கி கை நீட்டினான். என்னைத் தவிர சென்னை அணியில் பிடித்த வீரர் என்று கேட்ட போது, டோனியை பிடிக்கும். ஏனெனில் அவர் எப்போதும் நன்றாக ஆடுகிறார் என்று பதில் அளித்தான்.\n← சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நடிகை கஸ்தூரி முடிவு\nஆசிய பேட்மிண்டன் போட்டி – சிந்து, சாய்னா வெற்றி →\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 – 222 ரன்கள் சேசிங் செய்து இங்கிலாந்து வெற்றி\nஇரண்டு பக்கத்திலும் புது பந்துகளை பயன்படுத்தலாம் – ஹர்பஜன் சிங் யோசனை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் – மோசமான சாதனையை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் வீரர்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/mk-stalin-guindy-man-nirmala-devi/", "date_download": "2021-07-28T05:17:01Z", "digest": "sha1:X4O3BLKJJ7C4P2UHS2RPWLYHPK5K2HMI", "length": 10388, "nlines": 86, "source_domain": "chennaionline.com", "title": "கிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nகிண்டியில் உள்ளவர் நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார் – மு.க.ஸ்டாலின்\nவிடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.\nவிடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.\nபின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:\nஎத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.\nகோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.\nநிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர��� பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.\nபா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.\nகவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.\n← திருச்சியில் இருந்து துபாய் சென்ற விமானம் விபத்து\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த ஆப்பிரிக்க இளம் கோடீஸ்வரர் கடத்தல்\nபா.ஜ.க-வுக்கு ஜால்ரா அடிக்கும் அரசு தான் எடப்பாடி அரசு – தங்க தமிழ்ச்செல்வன் தாக்கு\nபோராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கட் – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/category/general", "date_download": "2021-07-28T04:05:27Z", "digest": "sha1:2XGF36RETPCZBNKK4XKMB44U4JQSE236", "length": 13489, "nlines": 130, "source_domain": "knrunity.com", "title": "General – KNRUnity", "raw_content": "\nகே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017\nகே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி – 2017 ஹிஜ்ரி 1438 ஆண்டு ரமலான் பிறை 14 அன்று கே.என்.ஆர் யூனிட்டியின் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நமதூர் மக்கள் திரளாக பங்கு பெற்று சிறப்பித்தனர் , நிகழ்ச்சியை கே.என்.ஆர் யூனிட்டியின் தலைவர் AGM பைரோஸ் கான் தொடங்கி வைக்க அதனை தொடர்ந்து முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரை நிகழ்த்தினார் , இமாம் அவர்கள் இளைஞர் சமுதாயத்தை பற்றியும் கடந்து செல்ல வேண்டிய வழிகளை பற்றியும் எடுத்து கூறினார். […] Read more\nகூத்தாநல்லூர் அல் அமான் இளைஞர் இயக்கத்தின் “பைத்துல்மால் ” வட்டியில்லா கடன் பற்றிய சிறு விளக்கம்\nகூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை பெரியப்பள்ளி வாயில் ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல்\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை பெரியப்பள்ளி வாயில் ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் நடைபெற உள்ளது . எனவே நமதூர் சகோதரர்கள் விரைவாக தங்களுடைய பெயரினை சரிபார்த்து கொள்ளுமாறு , விடுபட்ட சகோதரர்கள் விரைவில் பதிவு செய்திட வேண்டுகின்றோம். இங்ஙனம் , கே என் ஆர் யூனிட்டி அமீரகம் இத்துடன் விண்ணப்பபடிவத்திற்கான இணைப்பை பயன்படுத்தி கொள்ளவும் புதிய வாக்காளர் சேர்ப்பு படிவம்\nகுவளைக்காரர் சலிம் அண்ணன் அன்பளிப்பாக சர்பத் விநியோகம்\nகுவளைக்காரர் சலிம் அண்ணன் அன்பளிப்பாக குவளைக்காரர் அலீம் அண்ணன் அவர்கள் மூலியமாக, கோடைவெயிலின் தாகத்தை தணிக்க நமதூரில் சர்பத் விநியோகம் செய்யப்பட்டது\nமாணவர்கள் கண்டுபிடித்த ஆராய்ச்சி கருவி ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்படுகிறது\nதிருவாரூர், உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சி குறித்த டீம் இன்டஸ் என்ற அமைப்பு லேப் டூ மூன் என்ற திட்ட அறிக்கை தயாரிக்கும் போட்டியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்க்கும் இந்த போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 15 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் திட்ட ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சந்தோஷ் ராவ்சவுத்திரி, சுகன்யா ராவ்சவுத்திரி மற்றும் அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழக கணினி பொறியாளர் […] Read more\nநேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை\nஅஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்) நேஷ‌ன‌ல் விம‌ன்ஸ் ஃப்ர‌ண்ட் ம‌ற்றும் மீனாட்சி ம‌ருத்துவ‌ம‌னை த‌ஞ்சாவூர் இணைந்து ந‌ட‌த்திய‌ மாபெரும் இல‌வ‌ச‌ புற்றுநோய் ப‌ரிசோத‌னை ம‌ற்றும் உணவு & உட‌ல் க‌ட்டுப்பாட்டு விழிப்புண‌ர்வு முகாம் கூத்தாந‌ல்லூர் ந‌க‌ரில் 21/01/2017 ந‌டைப்பெற்ற‌து. இர‌த்த‌ப் ப‌ரிசோத‌னை, மார்ப‌க‌ புற்று நோய் ப‌ரிசோத‌னை, க‌ர்ப்ப‌ப்பை வாய் புற்றுநோய் ப‌ரிசோத‌னை (Pap Smear), பையாப்ஸி ப‌ரிசோத‌னை, Ultrasound க‌ருவி மூல‌ம் ப‌ரிசோத‌னை போன்ற‌ ப‌ரிசோத‌னைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌து. மேலும் வீட்டுத் தோட்ட‌ம் அமைத்த‌ல் (Kitchen Gardening), ப்ளாஸ்டிக்கை த‌விர்த்த‌ல், […] Read more\nSDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி\nSDPI கட்சியின் சார்பில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் கருவேல மரங்கள் அகற்றும் பணி SDPIகட்சியின் சுற்றுசுழல் துறை சார்பாக தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக (20-03-2017) இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் ஸ்மார்ட் கூத்தாநல்லூர் திட்டத்தின் கீழ் ரஹ்மானியா தெருவில் சுமார் 10ற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருக்கும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியினை SDPIகட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில […] Read more\nஅப்பாவி இளைஞர் கைது கண்டித்து SDPIகட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் தொகுதி தலைவர் அகமதுமைதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல்லத்தீப், மாவட்ட அமைப்பாளர் சேக்தாவூது, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சதாம்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விலாயத்உசேன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோவையில் விசாரணை என்ற பெயரில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை சட்டத்துக்கு புறம்பாக கடத்தி சென்று, சசிக்குமார் கொலை வழக்கில் பொய் வழக்குப்பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு கண்டனம் […] Read more\nகூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை பெரியப்பள்ளி வாயில் ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல்\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் கூத்தாநல்லூர் ஊர் உறவின்முறை பெரியப்பள்ளி வாயில் ஜமாத்தினர் நிர்வாக குழு தேர்தல் நடைபெற உள்ளது . எனவே நமதூர் சகோதரர்கள் விரைவாக தங்களுடைய பெயரினை சரிபார்த்து கொள்ளுமாறு , விடுபட்ட சகோதரர்கள் விரைவில் பதிவு செய்திட வேண்டுகின்றோம். இங்ஙனம் , கே என் ஆர் யூனிட்டி அமீரகம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newneervely.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5-11", "date_download": "2021-07-28T04:38:04Z", "digest": "sha1:W52QAPGLTVOTYIBZ4AIB44UOQGYL6C4A", "length": 7891, "nlines": 98, "source_domain": "newneervely.com", "title": "[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் – தொண்டர்சபை அமைத்தல்[:] | நீர்வேலி", "raw_content": "10ம் ஆண்டில் தடம் பதிக்கும்..\nநீர்வேலி மக்களின் ஒரேயொரு உறவுப்பாலம்-newneervely.com,1.12.2020 அன்று பத்தாம் ஆண்டில் கால்பதிக்கின்றது\n[:ta]நீர்வேலி கந்தசுவாமி கோவில் – தொண்டர்சபை அமைத்தல்[:]\nஎல்லாம் வல்ல கடம்ப விருட்ச நிழலின் கீழ் அடியவர்களுக்கு அனுக்கிரகிக்கும் பெருங்கருணை நோக்குடன் வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருளி வீற்றிருக்கும் நீர்வைக்கந்தனின் பேரருளால் அன்பின் அடியவர்களாகிய உங்கள் துணை கொண்டு ஆலய நலன்களை கவனிப்பதற்கு என ஓர் தொண்டர் சபையை ஏற்படுத்தவேண்டுமென ஆலய பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர். இதற்கு அமைவாக நீர்வையம்பதியில் வதியும் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் இச்சபையில் உள்வாங்கப்படுவார்கள். தங்களது இறைபணியை ஈடுபடுத்தும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. பின்வரும் தகமைகளை கொண்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.\n1) நல்ல பிரஜைகளாக இருக்கவேண்டும்\n2) இந்து சமயத்தவராக இருத்தல் வேண்டும்\n3) வயது எல்லை கிடையாது\n4) தொண்டுகள் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும்\n5) ஆலயத்திற்கு வருகைதருபவர்களாக இருக்கவேண்டும்\n6) ஆலய குருக்கள்மார்கள் மற்றும் நிர்வாகத்தினருடன் இணைந்து செயற்படுதல்.\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் – தொண்டர்சபையில் சேர விரும்புபவர்கள் காரியாலயத்தில் பதிவு செய்யவும்.\n”கந்தனின் பேரருள் யாவருக்கும் கிட்டுமாக”\n[:ta]நீர்வேலி தெற்கைச் சேர்ந்த பண்டிதமணி நி.சி.முருகேசு வாத்தியார் அவர்களினா��் நீர்வைக்கந்தனை மனதில் வைத்து உருகி வடித்த பாமாலையினை ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக இளைஞர்களின் முயற்சியினால் இசைவடிவில் வெளியிடப்படவுள்ளது. நீர்வேலி கந்தசுவாமி கோவில் பரிபாலனசபைத் தலைவர் திரு.த.சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் 01.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அதற்கான ஆரம்ப நிகழ்வு ஆலய வாசலில் இடம்பெற்றது. வருகின்ற திருவிழாக்காலத்தில் வெளியிடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .[:] »\n« [:ta] ஸ்ரீ சுப்ரமணிய சனசமூக இளைஞர்களின் இன்னொரு சிரமதான நிகழ்வு[:]\nஇது எமது ஊர். இங்கு பிறந்ததினால் நாம் பெருமையடைகிறோம். நீர்வேலியின் சிறப்பையும் வனப்பையும் எங்கு சென்றாலும் மறவோம். எமதூரைப் போற்றுவோம்.\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE,_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:34:51Z", "digest": "sha1:TWQF2PKMW47MC5W4IOVCRB2PQC6CCIT3", "length": 8550, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதுரா, உத்தரப் பிரதேசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமதுரா (Mathura, இந்தி: मथुरा, தமிழிலக்கிய பெயர்: வடமதுரை) இந்திய மாநிலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்த மாநகரமாகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. இது மதுரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகவும் உள்ளது.\nமதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில்\n[[உத்தரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]\n[[உத்தரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 281 XXX\nமசூதியின் பின்னனியில் கிருஷ்ண ஜென்மபூமி கோயில்\nமுக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான மதுரா, இந்து தொன்மவியல் கூற்றுக்களின்படி கிருட்டினனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக கருதப்படும் அந்த இடத்தில் கேசவ த��வ் கோயில் கட்டப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது.[சான்று தேவை]\nஇந்தப் புராதன நகரம் அண்மையில் தொழில்நகரமாக மாறி வருகிறது. இந்தியாவின் நாயகமான தொடர்வண்டி மற்றும் சாலைவழிகளில் இந்நகர் அமைந்துள்ளதால் தொழில் முனைவோருக்கு பல வசதிகளை கொடுக்கிறது. இங்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிநவீன பாறைநெய் தூய்விப்பாலை அமைந்துள்ளது. இது வெளியேற்றும் புகையினால் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலின் பளிங்கு கற்கள் மாசடைந்து பாதிப்படைவதாகவும் ஓர் சர்ச்சை உண்டு.\nமுக்தி தரும் ஏழு நகரங்கள்\nஸ்ரீகிருஷ்ணர் ஜென்ம பூமி கோயில் நுழைவு வாயில், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2021, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-mehreen-pirzada-plans-to-postponed-her-marriage-due-to-pandemic-083401.html?ref_medium=Desktop&ref_source=FB-TA&ref_campaign=Deep-Links", "date_download": "2021-07-28T05:12:15Z", "digest": "sha1:ICIA5KABEJFSVETQ2LTCMZVB6QZ6AMEW", "length": 16344, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ்பட நடிகை! | Actress Mehreen Pirzada plans to postponed her marriage due to pandemic - Tamil Filmibeat", "raw_content": "\nபழம் பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்\nNews இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 43,654 பேருக்கு தொற்று உறுதி- 640 பேர் மரணம்\nFinance கொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சந்தை.. சென்செக்ஸ் 52,300 அருகில் வர்த்தகம்..\nSports ஒலிம்பிக் துடுப்பு படகு போட்டி.. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்திய இணை தோல்வி\nAutomobiles எந்த ஏரியாவில் தூக்குவாங்கனே தெரியாதே சாலை விதிமீறல்களை கண்டறிய ட்ரோன்களுடன் போலாந்து போலீஸார்\nLifestyle பூண்டு மிளகாய் சட்னி\n ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் தமிழகத்திலேயே மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ்பட நடிகை\nசென்னை: கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதை தொடர்ந்து பிரபல நடிகை தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.\n5 மில்லியன் வியூசை கடந்த பேச்சிலர் படத்தின் டீசர்... ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரபல நடிகையான மெஹ்ரீன் பிர்ஸடா கொரோனா காரணமாக தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா.\nதொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷின் பட்டாசு படத்திலும் நடித்துள்ளார் மெஹ்ரீன்.மேலும் தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன்.\nஇந்நிலையில் கடந்த சில மார்ச் மாதம் அவருக்கு அரசியல்வாதி மகன் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மெஹ்ரீனை திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளை பவ்யா பிஷ்னோய் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார்.\nஇவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது.\nதிருமணத்திற்கு முந்தைய வைபவமான இந்த போட்டோக்கள் இணைய பக்கத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து மெஹ்ரீனுக்கு மே மாதம் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது.\nதிருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடிகை மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தெரிவித்துள்ள மெஹ்ரீன் பிர்ஸடா, கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பாக இருக்காது. எனவே அடுத்த ஆண்டுக்கு திருமணத்தை தள்ளி வைக்க யோசித்து வருவதாக கூறியுள்ளார்.\nஅரசியல்வாதி மகனுடன் நிச்சயதார்த்தம் முடித்த தனுஷ் பட ஹீரோயின் வைரல��கும் போட்டோஸ்\nஅரசியல் குடும்பத்தில் வாக்கப்படும் தனுஷ் பட ஹீரோயின்.. மார்ச்சில் நிச்சயதார்த்தம்.. வைரல் போட்டோஸ்\nசினிமாவுக்கு ரெஸ்ட்.. நிச்சயதார்த்த பேச்சு.. ஒரு வருடத்திற்கு பிறகு மனம் திறந்த பிரபல நடிகை\nசெம ட்விஸ்ட்...'ஷாக்' கொடுத்து நிச்சயதார்த்த தேதியை அறிவித்த ராய் லட்சுமி\nநயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் ஆகிடுச்சா பரபரப்பை கிளப்பிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nஹேப்பி நியூஸ்.. பிரபல டிவி சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\nமுன்னாள் முதல்வரின் பேரனுடன் தனுஷ் பட ஹீரோயினுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்\nநட்சத்திரமா ஜொலிக்கும் நக்‌ஷத்ரா.. தீயாய் பரவும் திருமண நிச்சயதார்த்த வீடியோ.. முத்தங்கள் வேற\nபுத்தாண்டில் ஆலியா – ரன்பீர் நிச்சயதார்த்தமா அதுக்குத்தான் அந்த இடத்துக்கு போனாங்களா.. உண்மை என்ன\nபோதைப் புகார்.. அப்போது நின்ற பிரபல நடிகரின் நிச்சயதார்த்தம் இப்போது நடந்தது.. மணப்பெண் டாக்டராம்\nரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம். வருங்கால கணவர் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை. அப்படி காதலாமே\nகாதல் சின்னம்.. கையில் மோதிரம்.. தொழிலதிபரை மணக்கிறாராமே நடிகை காஜல் அகர்வால்.. ரசிகர்கள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூரரைப்போற்று படத்திற்கு சூர்யாவுக்கு ஆஸ்கர் விருது கிடைச்சி இருக்கனும்… மனதார புகழ்ந்த கன்னட நடிகர்\nஅயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி\nதவளையாக மாறிய ராதிகா அப்தே...இவ்வளோ கவர்ச்சியான தவளைய யாரும் பார்த்திருக்கவே முடியாது\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/horoscope-monthly-prediction-july-2021-mesham-matham-rasipalangal-vai-493039.html", "date_download": "2021-07-28T04:48:13Z", "digest": "sha1:MS5J7TO2GBAPZ53RDOUNF56WB2TFV3ZS", "length": 13231, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "Rasi Palan : மேஷம் ராசி���்கான மாத ராசிபலன்கள், ஜூலை 2021– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nRasi Palan : மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூலை 2021\nகணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Prediction July 2021\nமேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராஹூ - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன.\n02-07-21 அன்று காலை 08:14 மணிக்கு புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n18-07-21 அன்று காலை 10:20 மணிக்கு சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n20-07-21 அன்று விடியற்காலை 02:54 மணிக்கு புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\n22-07-21 அன்று காலை 06:01 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஎல்லோரையும் வசீகரிக்கும் பேச்சும், இனிமையான நடவடிக்கையும் கொண்ட மேஷ ராசியினரே நீங்கள் யதார்த்தமான சிந்தனை உடையவர். இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர் பாராத திருப்பங்கள் ஏற்படும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.\nபெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.\nகலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூட��ம்.\nஅரசியல்துறையினருக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஇந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.\nஇந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.\nஇந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.\nபரிகாரம்: முருகனுக்கு பால் பாயாசம் நிவேதனம் செய்து வணங்கி வர பல நாட்களாக இழுபறியான காரியம் வெற்றிகரமாக முடியும். மனகவலை நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 20, 21\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15\nமேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்\nRasi Palan : மேஷம் ராசிக்கான மாத ராசிபலன்கள், ஜூலை 2021\nதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்.. ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.newsnext.live/west-bengal-election-update/", "date_download": "2021-07-28T04:09:42Z", "digest": "sha1:RMAW4DPUNZFNLAONB7ZMNZC5H7K3GMG5", "length": 7504, "nlines": 117, "source_domain": "tamil.newsnext.live", "title": "மேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு - தேசியசெய்திகள் - News Next Tamil | Tamil News | நியூஸ் நெக்ஸ்ட் லைவ் - தமி்ழ் - Tamil News | Online Tamil News | தமி்ழ் நியூஸ்", "raw_content": "\nமேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு\nதமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் மேற்கு வங்காளமும் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ந்தேதி நடந்த நிலையில், 8-வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று (ஏப்.29-ந்தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன.\n35 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள், இறுதிகட்ட தேர்தல் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி, தோல்வியை 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்காளர்கள் தீர்மானிக்கப்போகின்றனர்.\nமொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த இறுதிகட்ட தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது\nஅண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐஐடி தேர்வுகள் ஒத்திவைப்பு \nமாநிலங்களுக்கு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகள்\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nவிஜய் மல்லையா திவாலாகிவிட்டார் என்று அறிவித்த லண்டன் நீதிமன்றம் \nபுதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் திட்டம் இல்லை \nஏ.ஆர்.முருகதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து\nநானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறேன்- எடியூரப்பா\nமாநிலங்களுக்கு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகள்\nநடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டம் \nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் \nபொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் தொடக்கம் \nகிரீன் இந்தியா சவாலை ஏற்ற அமிதாப்பச்சன்..\nகர்நாடகா முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு\nயாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போ��ாடினார்\n7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கோவிட் பாதிப்பு அதிகரிப்பு\nமரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம்- பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/shivsena-mla-makes-a-contractor-sit-on-water-logged-road-423866.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-07-28T04:38:44Z", "digest": "sha1:GRW6APY7VBBW47474NIKUPQ4FB3FR5PV", "length": 19109, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை நீர் தேங்கிய சாலையில் கான்ட்ராக்டரை உட்கார வைத்து குப்பையை கொட்டி எம்எல்ஏ தண்டனை | ShivSena MLA makes a contractor sit on water logged road - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஒலிம்பிக் 2020 கொரோனாவைரஸ் சசிகலா ரஜினிகாந்த் மு க ஸ்டாலின்\nஆடி மாத ராசி பலன் 2021\n மும்பை மருத்துவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா.. வேக்சின் போட்ட பிறகு இரு முறை பாதிப்பு\nமகாராஷ்டிராவில் நீடிக்கும் கனமழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரம்\nஎனது கணவர் ஆபாச படங்களை எடுக்கவில்லை.. அவர் எடுத்தது.... ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்\nஓடிடி தளங்களில் இருப்பது ஆபாச படம்..என் கணவர் தயாரித்தது கவர்ச்சி படம்.. ஷில்பா ஷெட்டி புது விளக்கம்\nரெட் அலர்ட், அதிதீவிர கனமழை, நிலச்சரிவு.. மகாராஷ்டிர வெள்ளத்தில் தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.. ஷாக்\nமகாராஷ்டிராவை புரட்டிப் போடும் மழை, வெள்ளம்.. 2 நாட்களில் 129 பேர் பலி.. சாலைகள் மாயம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nகையில் குச்சியுடன், காட்டுக்குள் நுழைந்த திமுக அமைச்சர்.. மொத்தம் 15 கிமீ.. மலைத்த மலைமக்கள்.. சபாஷ்\nமிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்\n'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்\nபரபரத்த டெல்லி.. எடப்பாடி பழனிச்சாமியிடம் வழக்கமான சிரிப்பு, உற்சாகம் மிஸ்சிங்.. ஏன் அப்செட்\nடெல்லியில் மையம் கொண்ட மமதா புயல்... சோனியாவுடன் இன்று ஆலோசனை- ஓரணியில் திரளுமா எதிர்க்கட்சிகள்\nஉத்தர பிரதேசத்தில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த பஸ் மீது வேகமாக வந்து மோதிய லாரி.. 18 பேர் பலி\nசீனாவி��் 300 அடி உயரத்துக்கு எழுந்த புயல்.\nஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா\nஒன்னு இல்ல மூன்று திட்டங்கள்: டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பலே அறிவிப்பு\nவிளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.\n-ஆகஸ்ட் 3 அறிமுகமாகும் ரெட்மி புக்: ரெட்மியின் முதல் லேப்டாப் இதுதான்\nவிற்பனை தொடங்கியாச்சு: ஒப்போ ரெனோ 6 5ஜி வாங்க சரியான நேரம்- 8ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா\nதரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன்.\nமிரட்டலான Tecno Pova 2 இந்தியாவில் ஆகஸ்ட் 2ல் அறிமுகமா அதிக எதிர்பார்ப்பிற்கு என்ன காரணம்\nமழை நீர் தேங்கிய சாலையில் கான்ட்ராக்டரை உட்கார வைத்து குப்பையை கொட்டி எம்எல்ஏ தண்டனை\nமும்பை: மும்பையில் மழை நீர் தேங்கிய சாலையில் அதை அமைத்த ஒப்பந்ததாரரை உட்கார வைத்து சிவசேனா எம்எல்ஏ திலிப் லாண்டே தண்டனை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.\nமழை நீர் தேங்கிய சாலையில் கான்ட்ராக்டரை உட்கார வைத்து குப்பையை கொட்டி எம்எல்ஏ தண்டனை\nமகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nஇதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையடுத்து பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.\nமும்பையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை நீர் வடியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ளதால் தேங்கிய நீரில் கால் வைத்து வெளியே செல்வது அத்தனை ஆரோக்கியமானது இல்லை என்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் சண்டிவால் தொகுதியின் சிவசேனா எம்எல்ஏ திலிப் லாண்டே மழை பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தனர். மேலும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதையும் அவர் பார்வையிட்டார்.\nஅப்போதுதான் மழைநீர் வடிகால்களை முற��யாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியின் துப்புரவு காண்ட்ராக்டரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அப்போது அவரிடம் குப்பைகள் தேங்கியதை சுட்டிக் காட்டினார் எம்எல்ஏ.\nமேலும் குப்பைகளை அகற்றாததால் சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை சுட்டிக் காட்டிய எம்எல்ஏ அந்த கான்ட்ராக்டரை கண்டித்தார். பின்னர் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் அவரை அமர வைத்தார். உடனடியாக குப்பைகளை அள்ளி அந்த கான்ட்ராக்டர் மீது கொட்டுமாறு பணியாளர்களிடம் கூறினார்.\nகான்ட்ராக்டர் தனது வேலையை ஒழுங்காக செய்யாததால்தான் நான் இவ்வாறு செய்தேன் என்றார் திலிப் லாண்டே. காண்ட்ராக்டரை சாலையில் அமர வைத்து தண்டனை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமும்பையில் நடிகை ஷில்பா ஷெட்டி வீட்டில் நுழைந்த குற்றப்பிரிவு போலீசார்.. தீவிரமான சோதனை.. பரபரப்பு\nபாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு புகழாரம்- என்.ஐ.ஏ. ஆட்சேபனையால் வாபஸ் பெற்றார் மும்பை நீதிபதி ஷிண்டே\nமகாராஷ்டிராவில் பயங்கர நிலச்சரிவு- 36 பேர் பலி; மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்- மோடி இரங்கல்\nமகாராஷ்டிராவில் கனமழை: வெள்ளத்தில் தத்தளித்த பெண்... மீட்கப்படும் போது மீண்டும் தவறி விழுந்த சோகம்\nஆபாச படங்கள் மூலம் ஒரு நாளைக்கு ரூ8 லட்சம் வரை சம்பாதித்த ராஜ் குந்த்ரா.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nமகராஷ்டிராவில் மழை வெள்ளத்தால் பேரழிவு - 40 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் பெய்த அதிகனமழை\nமழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொங்கன்...குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கின - போக்குவரத்து துண்டிப்பு\nமும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த ராஜ்குந்த்ரா.. சீக்ரெட் ஆபரேஷனில் சிக்கியது எப்படி\nநடிகைகளை வைத்து ஆபாச படம் தயாரித்த விவகாரம் .. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா\n\"அரசியல்வாதிகள் எல்லாம் ஆபாச படம் பாக்குறாங்க..\" ஆபாச பட வழக்கில் கைதான ராஜ் குந்த்ரா சர்ச்சை ட்வீட்\nவெப் சீரிஸில் வாய்ப்பு கொடுக்க.. ஆடிஷனில் நிர்வாணமாக நிற்க சொன்ன ராஜ் குந்த்ரா.. நடிகை பரபர புகார்\nகைதாவதற்கு முன்னர் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் பஞ்ச் பேசிய ராஜ் குந்த்ரா.. ட்ரோல் செய்யும�� நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivsena mumbai சிவசேனா மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-07-28T05:02:04Z", "digest": "sha1:6N3OKY5CBLMBUYI2U2LYMKYVS5GSSU4A", "length": 11208, "nlines": 64, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » அனில் தேஷ்முக் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்: அனில் தேஷ்முக்: மீட்பு வழக்கில் அனில் தேஷ்முக் தொல்லைகள் அதிகரித்துள்ளன, தனியார் செயலாளர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் உதவியாளர் குண்டன் ஷிண்டே ஆகியோரை இடி கைது செய்தது\nஅனில் தேஷ்முக் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர்: அனில் தேஷ்முக்: மீட்பு வழக்கில் அனில் தேஷ்முக் தொல்லைகள் அதிகரித்துள்ளன, தனியார் செயலாளர் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் உதவியாளர் குண்டன் ஷிண்டே ஆகியோரை இடி கைது செய்தது\n100 கோடி மீட்பு வழக்கில் தேஷ்முக் மற்றும் அவரது கூட்டாளிகளின் வளாகத்தை ED சோதனை செய்கிறது\nதேஷ்முகின் தனிப்பட்ட செயலாளர் மற்றும் தனிப்பட்ட உதவியாளர்களான சஞ்சீவ் பாலாண்டே மற்றும் குண்டன் ஷிண்டே ஆகியோரை ED கைது செய்தது\nசோதனைக்குப் பிறகு, அனில் தேஷ்முக் ஊடகங்களிடம், ‘உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன்’\nரூ .100 கோடி வசூலிக்கப்பட்டால், மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கஷ்டங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. பணமோசடி தொடர்பாக தேஷ்முகின் தனிப்பட்ட செயலாளர் (பி.எஸ்) மற்றும் தனிப்பட்ட உதவியாளர்கள் (பிஏ) சஞ்சீவ் பாலாண்டே மற்றும் குண்டன் ஷிண்டே ஆகியோரை அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது. முன்னதாக, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் மற்றும் மும்பையில் உள்ள அவரது கூட்டாளிகள் வளாகத்தில் ED சோதனை நடத்தியது.\nபரம்பீர் சிங் தேஷ்முக் மீது லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார்\nஇடி, சிபிஐ எஃப்.ஐ.ஆர் மூலம் சென்றபின், தேஷ்முக் மற்றும் சிலருக்கு எதிராக கடந்த மாதம் பண மோசடி சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்தது. மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ முதற்கட்ட விசாரணையை நடத்தியது, அதைத் தொடர்ந்து ED வழக்கை பதிவு செய்தது. மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தேஷ்முக் மீது சுமத்தப்பட்ட லஞ்சக��� குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் சிபிஐக்கு கோரியிருந்தது.\nமன்சுக் கொலை வழக்கு: மனே மன்சுகை மஜிவாடாவுக்கு வாட்ஸ்அப்பில் அழைத்ததன் மூலம் அழைத்தார்\nபாஜக தலைவர் கூறினார்- தேஷ்முக் விரைவில் கைது செய்யப்படுவார்\nஅனில் தேஷ்முகின் சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொதுஜன முன்னணியை கைது செய்த பின்னர், பாஜக தலைவர் கிரிட் சோமையா ட்வீட் செய்ததாவது, “மீட்பு வழக்கில், அனில் தேஷ்முக் செயலாளர்கள் சஞ்சீவ் பாலாண்டே மற்றும் குண்டன் ஷிண்டே ஆகியோர் இ.டி.யால் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில நாட்களில் அனில் தேஷ்முக் கைது செய்யப்படுவார் என்று நான் நம்புகிறேன்.\n‘உண்மை வெளிவரும்’ என்று தேஷ்முக் கூறினார்\nஅமலாக்க இயக்குநரகம் (ED) சோதனைகளுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனக்கு எதிரான பண மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக தனது வளாகத்தில் தேடியபோது அவரை சந்தித்த ED அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்ததாக கூறினார். தேஷ்முக் உண்மை வெளிவரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதிர்காலத்திலும் விசாரணை நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பேன் என்று அவர் கூறினார்.\nREAD ரஷ்யா அல்ல, இந்தியா, ஸ்பூட்னிக் V இன் பாரிய விசாரணையை சந்தித்தது\nஅனில் தேஷ்முக் இடி ரெய்டு: தேஷ்முக் மீது ஈடி நடத்திய தாக்குதலில் கோபமடைந்த ரவுத், விசாரணை நிறுவனம் அல்லது பாஜக தொழிலாளர்கள் என்று கேட்டார்\nநாக்பூரில் உள்ள தேஷ்முக் வீட்டில் ED சோதனை நடத்தியது\nமகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் வெள்ளிக்கிழமை ED குழு சோதனை நடத்தியது. ED குழு தேஷ்முக் வீட்டை மணிக்கணக்கில் தேடியது. பணமோசடி வழக்கில், இந்த சோதனை நாக்பூரில் உள்ள தேஷ்முக் வீட்டில் நடந்தது. சிஆர்பிஎஃப் பணியாளர்கள் ED குழுவுடன் பாதுகாப்புக்காக கலந்து கொண்டனர். இது தவிர, சட்டம் மற்றும் ஒழுங்கை உருவாக்க நாக்பூர் காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\n(செய்தி நிறுவன மொழியிலிருந்து உள்ளீட்டுடன்)\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nபளுதூக்குபவரின் டோக்கியோ விளையாட்டு வெற்றியை சிறுமி பின்பற்றுவதால் மீராபாய் சானு எதிர்வினையாற்றுகிறார்; சானு கூறுகிறார், இதை நேசிக்கவும் | பெண் ஒலிம்பிக் வெள்��ிப் பதக்கம் வென்றவரைப் பளுதூக்குதல் செய்தார்; வீடியோவைப் பார்த்து, சானு கூறினார் – மிகவும் அழகாக\nvip party mukesh sahani கோபம் யோகி இலைகள் சந்திப்பு இப்போது mla எதிர்த்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/theempunal", "date_download": "2021-07-28T04:35:08Z", "digest": "sha1:V6KC3FJQSC4M5DWBSBTASEZRSZK44FNU", "length": 7306, "nlines": 207, "source_domain": "www.commonfolks.in", "title": "தீம்புனல் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nAuthor: ஜி. கார்ல் மார்க்ஸ்\nஇந்த நாவலில் கார்ல் மார்க்ஸின் மொழிநடை ஓர் எதார்த்தவாத நாவலின் எல்லைகளை மீறாமல் மிகக் கவித்துவமான சித்திரங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. மிகத் துல்லியமான காட்சிப்படிமங்கள் அவரது கவித்துவமான சித்தரிப்புகள் மூலம் எழுகின்றன. இந்தச் சித்தரிப்புகள் காலம், இடம், பொருள் சார்ந்து வாசகனை முழுமையாக தனக்குள் இழுத்துக்கொள்கின்றன. பாத்திரங்கள் தம்மளவில் முழுமை பெற்றவையாகவும் இயல்பு மீறாதவையாகவும் இருக்கின்றன. உரையாடல்களின் வழியே நாவல் தன் பாதையைத் தானே உருவாக்கிக்கொண்டு செல்கிறது.\nஇந்த நாவலின் கதாபாத்திரமொன்று தன் துயரத்தின் பூதத்திடம் நீதி கேட்டு மன்றாடுவதுபோல இந்த நாவல் முழுக்க நிறைந்திருக்கும் துயர பூதங்கள் தமிழ் வாழ்வின் சொல்லப்படாத கதைகள் பலவற்றை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.\nதமிழில் மிக முக்கியமான நாவலாசிரியன் ஒருவனின் வருகையை இந்த நாவல் அறிவிக்கிறது.\nஎதிர் வெளியீடுநாவல்பிறஜி. கார்ல் மார்க்ஸ்G. Karl Marx\nஜி.கார்ல் மார்க்ஸ் எழுதிய தீம்புனல் | ஜெயமோகன் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/Farmer-donates-2-tons-of-bananas-free-of-cost-to-corona-patients", "date_download": "2021-07-28T03:38:05Z", "digest": "sha1:UT4VXT4BPX7ZWXDBCRYSGQCFI4AK5ZIN", "length": 23622, "nlines": 201, "source_domain": "www.malaimurasu.com", "title": "அறுவடை செய்த வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக அளித்த விவசாயி...", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொட��த்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித்த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nஅறுவடை செய்த வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக அளித்த விவசாயி...\nஅறுவடை செய்த வாழைப்பழங்களை கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக அளித்த விவசாயி...\nதஞ்சையில்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக இரண்டரை டன் வாழைப்பழங்களை இலவசமாக விவசாயி ஒருவர் வழங்கியுள்ளார்.\nதமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மூடி உள்ள நிலையில் வாழை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வாழைத் தோப்பில் வீணாகும் நிலையில் வாழைகள் இருந்த நிலையில் அதனை பயனுள்ள வகையில் நோயாளிகளைக் அழிக்கலாம் என முடிவு செய்து தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டத்தை சேர்ந்த வாழை விவசாயி மதியலகன் கடந்த ஆண்டு விழாவின்போது இரண்டு வாழைப்பழங்களை நோயாளிகளுக்காக இலவசமாக வழங்கினார்.\nஅதேபோல இந்த ஆண்டு தனது வயல்வெளிகளில் உள்ள இரண்டரை டன் வாழைப்பழங்களை சொந்த செலவில் வெட்டி வாகனத்தில் எடுத்துவந்து நோயாளிகளுக்காக வழங்குவதற்காக தோட்டக்கலைத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். பலரும் பல வகையில் நோயாளிகளுக்கும் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கும் உதவி வரக்கூடிய நிலையில் வாழை விவசாயம் தான் நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் வகையில் பூவன் வாழைப்பழம் 55 ஆயிரம் வாழைப்பழத்தை வழங்கியுள்ளதாகவும் மேலும் விளைந்தவுடன் அடுத்த வாரம் மீண்டும் வாழைப்பழம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nசெ���்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் பண்டைய கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.\nமுத்திரை நாணயம் போன்ற இந்த நாணயம் பயன்பட்டிருக்க வேண்டும், ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் இந்த சில்வர் நாணயமும் வணிகத்திற்காக பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை எச்சரித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2021/06/26110037/2771747/Peanut-Podimas-salad.vpf", "date_download": "2021-07-28T04:09:15Z", "digest": "sha1:XSDKZA2F7JOVLAY4AE5FASABQYOWTQFK", "length": 14313, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான சுவையான வேர்க்கடலை பொடிமாஸ் சாலட் || Peanut Podimas salad", "raw_content": "\nசென்னை 28-07-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்தான சுவையான வேர்க்கடலை பொடிமாஸ் சாலட்\nவேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொடிமாஸை உணவிற்கு தொட்டுக்���ொள்ளவும் செய்யலாம் சாலட் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nவேர்க்கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பொடிமாஸை உணவிற்கு தொட்டுக்கொள்ளவும் செய்யலாம் சாலட் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.\nவேர்க்கடலை - 2 கப்,\nபச்சை மிளகாய் - 2,\nகொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு\nஇஞ்சி - சிறிய துண்டு,\nஎலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,\nகடுகு - கால் டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,\nஎண்ணெய் - அரை டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nவேர்க்கடலையை வேக வைத்து கொள்ளவும்.\nப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nவேக வைத்த வேர்க் கடலையை மிக்ஸியில்போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nபின்னர் வேக வைத்து பொடித்த வேர்க்கடலை, உப்பு போட்டு, மூன்று நிமிடங்கள் கிளறவும்.\nஅடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nசூப்பரான சத்தான வேர்க்கடலை பொடிமாஸ் சாலட் ரெடி.\nமகளிர் பேட்மிண்டன் குரூப் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி\nஆண்கள் ஒற்றையர் பிரிவு வில்வித்தை- தருண்தீப் ராய் வெளியேற்றம்\nஉ.பி.யில் பஸ் மீது லாரி மோதி 18 பேர் பலி\nஇந்திய பெண்கள் ஹாக்கி அணி 3வது தோல்வி - ஒலிம்பிக்கில் ஏமாற்றம்\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nஉள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை\nதகைசால் தமிழர் விருது உருவாக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளரி பாலக் கூலர்\nஇட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி\nகாலையில் சாப்பிட சத்தான டிபன் கம்பு அடை\nகாபிக்குப் பதிலாக இந்த ஜூஸ் குடிக்கலாம்\nபுத்துணர்ச்சி தரும் அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ‘சுட்ட வெண்டைக்காய் சாலட்’\nசங்க கால சமையல்: மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட்\nபெண்களுக்கு மார்பில் ஏற்படும் மாற்றங்கள்\nசரிவிலிருந்து மீட்ட பூரன், ஹோல்டர் - ஆஸ்திரேலியாவை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமுயற்சிகள் பலனளிக்கவில்லை... கணவரை பிரிந்தார் மியா கலிஃபா\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nபள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை\nபுதுவையில் ஆட்சி கலைப்புக்கு இதுதான் காரணம்- நாராயணசாமி ‘திடுக்’ தகவல்\nநடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- 5 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை\nஇந்திய வீரருக்கு கொரோனா- 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு\nபழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/01/iuJSql.html", "date_download": "2021-07-28T05:03:24Z", "digest": "sha1:XWDAHYX7IC5FFFCWQPVKCSDYOG3MTTKL", "length": 16178, "nlines": 34, "source_domain": "www.tamilanjal.page", "title": "மொழிப்போர் தியாகிகளுக்காக உண்மையாக உழைத்த இயக்கம் அதிமுக: நடிகர் சுந்தர்ராஜன் பேச்சு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nமொழிப்போர் தியாகிகளுக்காக உண்மையாக உழைத்த இயக்கம் அதிமுக: நடிகர் சுந்தர்ராஜன் பேச்சு\nதிருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கே.வி.ஆர்., நகரில் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான சுந்தரராஜன், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், வடக்கு எம்.எல்.ஏ.,வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளரும், பல்லடம் எம்.எல்.ஏ., வுமான கரைப்புதூர் நடராஜன், தலமை கழக பேச்சாளர் மதுரபாரதி, சிராஜுதீன், மகேஸ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nகூட்டத்துக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமை தாங்கினார்.\nஇந்த கூட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:\nமொழிபோர் தியாகிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மட்டுமே தகுதி உள்ள இயக்கமாகும். அந்தளவுக்கு தமிழ் மொழிக்காக இந்த இயக்கம் பணியாற்றி உள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஏழை, எளிய மக்களுக்காக அதிமுகவை துவக்கினார். தலைவர் ஆட்சியிலும், அம்மா ஆட்சியிலும் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. என்றார்.\nதலைமை கழக பேச்சாளரும், திரைப்பட நடிகருமான சுந்தரராஜன் பேசும்போது : உலக அளவில் தமிழுக்காக உதவியவர்கள் எம்.ஜி.ஆரும் அம்மா அவர்களுமே. மற்றவர்கள் எல்லாம் காரண காரியத்துடன் செய்தார்கள். இன்று எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர்., போல முதல்வர் ஆக வேண்டும் என்று வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., அவர்கள் படத்தில் நடிக்கும்போது கூட இறுதியில் வில்லனையும் காப்பாற்றுவார். அது போல இன்று எடப்பாடி பழனிசாமி அவர்களும், ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அனைவரையும் காப்பாற்றி வருகிறார்கள். என்றார்.\nதிருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சு.குணசேகரன் பேசும்போது கூறியதாவது:\nதமிழ் மொழிக்காக பாடுபட்ட இயக்கம் இது. அனைத்து மக்களும் நலம் வாழ்வதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தும் எளிமையான தொண்டர்களின் ஆட்சி; இந்த ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் எளிதில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற முடியும். என்றார்.\nஇந்த கூட்டத்தில், வி.எம்.சண்முகம், ஜெ.ஆர்.ஜான், கண்ணப்பன், சடையப்பன், கருவம்பாளையம் மணி, பாரப்பாளையம் ரவி, கே.என்.சுப்பிரமணி, மு.சுப்பிரமணி, சில்வர் வெங்கடாசலம், பட்டுலிங்கம், ஏ.எஸ்.கண்ணன், சித்துராஜ், மாரிமுத்து, ரத்தினசபாபதி, மேலூர் மணி, சலவை மணி, மருதையப்பன், பொன்மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்��ும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்���தாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/shalu-shammu-new-controversy.html", "date_download": "2021-07-28T04:10:58Z", "digest": "sha1:ZIDABJ3YQG4LGS7UU4TN5WMTTTV26UTE", "length": 4609, "nlines": 52, "source_domain": "www.viralulagam.in", "title": "ஒரு லட்சம் தருகிறேன் ப்ளீஸ்..! நடிகையை பப்ளிக்காக படுக்கைக்கு அழைத்த ரசிகரால் பரபரப்பு", "raw_content": "\nHomeநடிகைஒரு லட்சம் தருகிறேன் ப்ளீஸ்.. நடிகையை பப்ளிக்காக படுக்கைக்கு அழைத்த ரசிகரால் பரபரப்பு\nஒரு லட்சம் தருகிறேன் ப்ளீஸ்.. நடிகையை பப்ளிக்காக படுக்கைக்கு அழைத்த ரசிகரால் பரபரப்பு\nதமிழ் சினிமாவில் தொடர்ந்து #MeToo பிரச்சனைகள் தலைவிரித்து ஆடி வருகிறது. இயக்குனர், நடிகர்கள் என பிரபலங்கள் ஒரு புறம் என்றால் ரசிகர்களின் பாலியல் தொந்தரவுகளையும் எதிர்கொள்ளும் நிலைக்கு நடிகைகள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.\nஇப்படி, அண்மையில் இயக்குனர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை வைத்து பரபரப்பை கிளப்பி இருந்தால் வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்பட புகழ் ஷாலு சம்மு.\nஇதனால் இவருக்கு எக்கச்சக்க பிரபலமும் கிடைக்க படவாய்ப்புகள் வந்து குவிய துவங்கி இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டினை முன்வைத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் ஷாலு.\nவழக்கம் போல ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்களில் ஒருவர் எல்லை மீறியது குறித்து தெரிவித்து இருந்தார். குறிப்பிட்ட ரசிகர் 'ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்' தருவதாக தொடர்ந்து தன் பதிவுகளில் கமெண்ட் செய்து வந்ததாகவும், அவரை பிளாக் செய்தாலும் புது ஐடியில் வந்து தொல்லை தருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\n படு கவர்ச்சி புகைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nமேலாடை இன்றி அரைநிர்வாண போஸ்... இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை செய்த காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_12.html", "date_download": "2021-07-28T03:05:59Z", "digest": "sha1:RIMPEC7JK5LO2FOADKAM3E6NGRTFQE2P", "length": 15798, "nlines": 183, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள் வித்யாகர்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள் வித்யாகர்\nஇந்த உலகில் நாம் நமக்காக வாழலாம் அல்லது பிறருக்காக வாழலாம். இதில் பலரும் முதல் வகையை சார்ந்தவர்களாகதான் இருப்போம். ஒரு முறை சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி போய் கொண்டு இருந்தபோது தாகத்திற்காக ஒரு ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றில் நிறுத்த சொன்னேன். அங்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது குழந்தைகள் பலர் இங்கும் அங்குமாக அந்த பார்லரின் வேலிக்கு பின்னால் ஓடி கொண்டு இருந்தார்கள்.\nஒரு ஆர்வத்தில் என்ன என்று விசாரித்தபோதுதான் அது \"உதவும் கரங்கள்\" என்று தெரிந்தது. அது என்ன என்று தெரிந்து கொள்வதற்காக உள்ளே சென்றேன்....எனக்கு, இப்படியும் ஒரு உலகம் தினமும் இயங்குகிறது என்பதை காட்டியது.\nஅவர்கள் என்னை அங்கே இருக்கும் ஒரு பள்ளிக்கு அழைத்து சென்று காட்டினார்கள், ஆனால் அது பள்ளி மட்டும் இல்லை அது ஒரு தங்கும் இடமும் கூட. பகலில் அது ஒரு பள்ளி, இரவில் அது குழந்தைகள் தூங்கும் இடம். இப்போதெல்லாம் பள்ளியில் AC எல்லாம் வந்து விட்டது, ஆனால் இவர்களுக்கு...என் கண்ணில் முதன் முதலாக கண்ணீர் அணை கட்ட ஆரம்பித்தது. பின்னர் என்னை அங்கு இருக்கும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து செ��்றனர். நான் அங்கு சென்றவுடன் பலரும் பாசமாக வந்து பழகினர். ஒருவர் என்னை அவரின் ரூமிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தபோது, ஒரு ஜன்னலுக்கு உள்ளே பல குழந்தைகள் ஒரு படுத்த படுக்கையாக இருந்த பெரியவரை சுற்றி நின்று கொண்டு கடவுள் பாசுரம் ஒன்று பாடி கொண்டு இருந்தனர். என்னை கூட்டி சென்றவர், \"இவர் இன்றோ நாளையோ இறந்து விடுவார்....கடைசி ஆசையாக தனது பேர குழந்தைகளை பார்க்க வேண்டும் என்கிறார், ஆனால் இவரது பிள்ளைகள் வரமாட்டேன் என்கிறார்கள்\" என்ற போது கண்ணீர் பொத்து கொண்டது.\nஇவர்கள் எல்லோரையும் பராமரிப்பது வித்யாகர் என்னும் ஒரு மாமனிதர். கொல்லேகள் என்னும் ஊரில் பிறந்த இவர், இவரை ஆளாக்கிய திரு.ராமகிருஷ்ணன் என்பவரது வார்த்தைக்கு இணங்கி இன்று இந்த உதவும் கரங்கள் என்னும் ஒரு ஆலமரத்தை உருவாக்கி, கட்டி, காத்து வருகிறார். பலருக்கு படிப்பு, உணவு, உறைவிடம் என்று தந்து காக்கிறார். இவர்கள் எல்லோரையும் பராமரிக்க போதுமான நிதி இல்லாததுதான் ஒரு குறை.\nஅன்னை தெரசா பற்றி தெரிந்த பலருக்கு இவரை பற்றி தெரியாது. இவரும் அவரை போல ஒரு சமூக போராளிதான். இவரை ஒரு நாள் நேரில் சந்தித்து அவரின் தொண்டுக்கு என்னால் ஆன சிறு உதவியை செய்ய வேண்டும் என்று ஆசை.\nஇவரின் உதவும் கரங்கள் டிரஸ்ட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....Udavum Karangal\nLabels: நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள்\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/blog-post_8.html", "date_download": "2021-07-28T05:08:30Z", "digest": "sha1:E6FWMTFWQU4EGHKL3JLW5IE5BQ7HJENJ", "length": 17654, "nlines": 240, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஇந்த பதிவுலகத்தில் நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கின்றனர், இப்போதெல்லாம் நிறைய பேர் போன் செய்து பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, அப்படி எனது பதிவுகளை படித்து நல்ல நண்பரான வினோத் அவர்களுடன் சிங்கப்பூரில் ஒரு நாள் பார்த்து பேசலாம் (இன்னொரு இனிய நண்பரும் இருக்கிறார், ஆனால் பதிவில் பெயர் சொல்ல வேண்டாம் என்று இனிய கட்டளை ) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ) என்று விருப்பப்பட்டேன். இவர் மாரத்தான் ஓடுவதில் வல்லவர் ஒரு இனிய மாலை பொழுதில் அவரை சந்திக்க சென்றேன். ஒரு பீர் அடித்தாலே நான் எல்லாம் பத்து மாடி பறக்கும் எபக்ட் கிடைக்கிறது என்பவன். அவருடன் இரவு உணவு அருந்தி கொண்டு இருக்கும்போது பாஸ், வாங்க உங்களை ஒரு இடத்திற்கு கூட்டி செல்கிறேன், நீங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றார்..... உண்மைதான் அது \nஒரு பீர் அடிக்க வேண்டும் என்றால் நமது ஊரில் எல்லாம் டாஸ்மாக் சென்று அந்த இருட்டில் எல்லாவற்றையும் மிதித்து கொண்டு செல்ல வேண்டும், பெங்களுருவில் சில பப் சென்றால் காதை கிழிக்கும் இசையுடன் அந்த பீரை குடித்து முடிக்கும் முன் உங்களுக்கு காதில் வலி வரும்..... ஆனால் முதல் முறையாக வினோத் அவர்கள் என்னை வாங்க பாஸ் என்று அல்பிரஸ்கோ (Alfresco) பார் ஒன்றிற்கு கூட்டி சென்றார். அதாவது, வானம் உங்களை தடவ, சில்லென்று வீசும் காற்று உங்களது முகத்தை அறைய, தங்கமாய் ஜொலிக்கும் நகரத்தை அந்த இனிய மாலை வேளையில் ஒரு பீர் கையில் இருக்க ஒரு மிக பெரிய கட்டிடத்தின் மொட்டை மாடியில் பேசி கொண்டே சாப்பிடுவது அல்பிரஸ்கோ (Alfresco) பார் என்கிறார்கள். பெங்களுருவில் UB சிட்டி என்னும் இடத்தில skyye என்னும் பார் இது போல் உள்ளது உலகிலேயே இதுதான் மிக உயரமான இடத்தில இருக்கும் பார் என்பது இதன் சிறப்பு \nமுதலில் கீழ் தளத்தில் உள்ளே நுழையும்போது என்ன வேண்டும் என்று கேட்டு பத்து மடங்கு பீர் விலையை வாங்கி கொண்டனர். பின்னர் லிப்ட் உள்ளே நுழைந்து 62வது மாடியில் இறங்கும் போது காது ரெண்டும் கொய் என்று இருந்தது. அதுதான் மொட்டை மாடி பார் என்று நினைத்து கொண்டு இருக்கும்போது இன்னொரு சிறிய லிப்டில் உங்களை ஏற்றி விடுகிறார்கள், அது மொட்டை மாடி சென்று திறக்கும்ப���தே உங்களுக்கு அந்த இசையும், குளிர்ந்த காற்றும் இதம் தருமாறு வீசுகிறது. அங்கு இருந்து பார்க்கும்போது வானம் மிக தெளிவாக இருப்பதாக பட்டது (இருங்க.... நான் இன்னும் பீர் சாப்பிடவே இல்லை ). அங்கு இருந்து பார்த்தபோது சிங்கப்பூர் அந்த இரவின் வெளிச்சத்தில் மிக அமைதியாக இருந்தது. வினோத் வந்து ஒரு பீரை கையில் கொடுத்து விட்டு சியர்ஸ் சொல்ல, முதல் மடக்கு உள்ளே இறங்கும்போதே அந்த சூழலும், பிரமிப்பும் அகல மறுக்கிறது. உலகிலேயே உயரமான ஒரு பாரில் இப்படி பீர் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே கிக் தருகிறது.\nமெல்லிய காற்று உங்களை தழுவ, சிங்கப்பூரின் ஒரு உயரமான கட்டிடத்தில் இப்படி நண்பருடன் பீர் சாப்பிட்டு இருக்கும் பொழுதுகள் எல்லாம் எவ்வளவு அருமை என்று சொல்ல வேண்டுமா இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது இது போன்ற நட்புகளை அறிமுகபடுத்தும் பதிவுலகத்திற்கு எத்தனை நன்றி சொல்வது பீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.\nஆமாம் சார்...... உச்சத்தில் இருந்து கொண்டு உச்சம் தொட்டேன் போங்கள் \nபீர் சாப்பிட்டாலும் இங்க இப்படி சாப்பிடனும் பாஸ்........ மறக்காம போயிட்டு வாங்க.\nடிக்கட் எடுத்து கொடுங்க போய்ட்டு வரோம்.\nஓ........ நீங்களும் பீர் சாபிடுவீங்களா :-) அப்போ டிக்கெட் போட்டுடறேன் \nகட்டிடத்தின் உச்சத்துக்கு போய் போதையின் உச்சத்துக்க் போனீங்களா\nகட்டிடத்தின் உச்சிக்கு மட்டுமே சென்றேன்.... போதையின் உச்சத்திற்கு சென்று இருந்தால் நான் சுவரேறி வெளியே குதித்து இருப்பேனே \nஆமாம் ஜீவா, அடுத்த முறை சிங்கப்பூர் போகும் போது சொல்லுங்க நாம அங்க போகலாம் \nபதிவுடன் படங்களும் மிக மிக அருமை\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nதங்களது மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி சார், உங்களது உற்சாகமான கருத்து இது போல் நிறைய எழுத தூண்டுகிறது \nதாங்கள் அளித்த தமிழ் மணம் ஓட்டிற்கு மிக்க நன்றி \nஒரு பீர் 2000 ஓவாய் யா ... பில்ல பாத்தா அடிச்சது இரங்கிடும்மே அன்னே..\nஓசில சாப்பிட்ட பீர்.... ஏன் பல்லை பிடிச்சு பார்க்கணும் தம்பி. நண்பர் வினோத் அவர்களுக்குதான் நன்றி சொல்லணும் \nநன்றி கிருஷ்ணா....... இதை போல் உங்க ஊரில் இருக்குதா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nமறக்க முடியா பயணம் - படகு வீடு, கேரளா\nஒரு பயணம் என்பதே மனதுக்கு சந்தோசம் தரும், அதிலும் மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் அது அமையும்போது கேட்கவா வேண்டும் \nஅறுசுவை - முதலியார் கடை \"முட்டை இட்லி\", மதுரை\n\"வரணும்.... நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்\" என்று உரிமையோடு, நான் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் நிறைய பேர் சொல்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/australian-bushfires-toll-rises-to-27/", "date_download": "2021-07-28T03:57:56Z", "digest": "sha1:SZ63BFAJ2GMIHUA5BCJFU7JMTD47PKZS", "length": 4152, "nlines": 80, "source_domain": "chennaionline.com", "title": "Australian bushfires toll rises to 27 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nவிபத்தில் சிக்கிய நடிகை யாஷிகாவால் இரண்டு மாதங்களுக்குப் பிறகே நடக்க முடியுமாம்\nதனுஷ் பிறந்தநாளன்று டி43 படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸாகிறது\n5 முன்னணி பாடகர்கள் பாடிய ‘ஆர்.ஆர்.ஆர்’ பட பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாகிறது\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம் அடைந்தார்\nபனிச்சறுக்கில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் ரோபோக்கள்\nஇன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nJuly 27, 2021 Comments Off on இன்றைய ஒலிம்பிக் பதக்கங்கள் விவரம்\nஒலிம்பிக் டைவிங் போட்டி – பெண்கள் சின்குரோனைஸ்டு 10மீ பிளாட்ஃபார்ம் பிரிவில் சீனா தங்கம் வென்றது ஒலிம்பிக் போட்டி கடந்த சில நாட்��ளாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nடின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\nJuly 27, 2021 Comments Off on டின்.என்.பி.எல் கிரிக்கெட் – திருச்சி, திண்டுக்கல் இடையிலான போட்டி இன்று நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/tata-nexon/genuine-tata-nexon-experience-of-3-years-130630.htm", "date_download": "2021-07-28T04:21:52Z", "digest": "sha1:Z6QEMRVOO2HMK6KAWOJVGPMXPTSG77A4", "length": 19819, "nlines": 450, "source_domain": "tamil.cardekho.com", "title": "genuine டாடா நிக்சன் experience of 3 years. - User Reviews டாடா நிக்சன் 130630 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா நிக்சன்\nமுகப்புபுதிய கார்கள்டாடாநிக்சன்டாடா நிக்சன் மதிப்பீடுகள்Genuine Tata Nexon Experience Of 3 Years.\nடாடா நிக்சன் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nநிக்சன் எக்ஸ் இசட் பிளஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o)Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dualtone roof அன்ட் எஸ் Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்புCurrently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் எக்ஸ்இசட் பிளஸ் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் டீசல் எஸ்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof டீசல் எஸ் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் dualtone roof (o) டீசல் Currently Viewing\nநிக்சன் எக்ஸிஇசட் பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) அன்ட் டீசல்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) டீசல் அன்ட்Currently Viewing\nநிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் (o) இருண்ட பதிப்பு டீசல்Currently Viewing\nஎல்லா நிக்சன் வகைகள் ஐயும் காண்க\nநிக்சன் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 402 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1485 பயனர் மதிப்பீடுகள்\nbased on 794 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2015 பயனர் மதிப்பீடுகள்\nbased on 193 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 13, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/minister-rajakannappan-says-bus-fares-will-not-be-increased-even-if-petrol-and-diesel-prices-go-hike-sur-504873.html", "date_download": "2021-07-28T04:37:43Z", "digest": "sha1:GGK74IZWMJU2WFWMGW3PIV7TTYIVRKWE", "length": 11856, "nlines": 138, "source_domain": "tamil.news18.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் | Minister Rajakannappan says bus fares will not be increased even if petrol and diesel prices go hike– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#ஒலிம்பிக்ஸ்# ஆல்பம்# மீம்ஸ்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nடீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதிபட தெரிவித்துள்ளார்.\nபெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூயாயை கடந்துள்ளது. டீசல் விலையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் தற்போது ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.\nFollow @ Google News: கூகுள் செய்��ிகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.\nஇந்நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயரலாம் எனத் தகவல் பரவியது. ஆனால், இதனை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “இலவச பேருந்து சேவை மூலம் பெண்கள் அதிகளவில் பயன் பெற்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மாநிலத்தில் 15,227 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறன.\nவரும் காலத்தில் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். மலைப் பகுதிகளில் மட்டும் அரசு சார்பில் 498 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை 2,650 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டுதல்கள் நடைமுறையில் உள்ளதால் ஏசி பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. கும்மிடிப்பூண்டியில் மாநகர பேருந்து பணிமனை அமைக்க ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்று கூறினார்.\nதொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், “டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்படும். அதேபோல புதிதாக 2,000 புதிய டீசல் பேருந்துகள் வாங்கத் தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nMust Read : பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் நெத்தியடி - உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின்\nஅரசுப் போக்குவரத்துத் துறையில் 7000 பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிய பணியாளர்களைச் சேர்க்கும் பணி விரைவில் தொடங்கும். கொரோனாவுக்கு முன்பு அரசு பேருந்துகளில் 1.60 கோடி பேர் பயணித்த நிலையில், இப்போது அது 90 லட்சம் பயணிகளாகக் குறைந்து விட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. அதேநேரம் இது குறித்து காலப்போக்கில் அப்போது இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கம் அளித்துப் பேசினார்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்\nTokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்\nசரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை\nDhanush: கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ் - வைரலான பிறந்தநாள் காமன் டிபி\nமச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-07-28T05:33:01Z", "digest": "sha1:IHNQXWGNRFBFAMEDXTF75M3UTYPFLGVP", "length": 23203, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பிரட் நோபல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளர், டைனமைட்டை உருவாக்கியவர்.\nஆல்ஃபிரட் நோபெல் ( Alfred Bernhard Nobel (உதவி·தகவல்)(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 December 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.\nகண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872), கரோலினா அன்றியெட்டெ நோபலுக்கும் (1805-1889), நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோல்மில் பிறந்தார். அஜ்ஜோடி 1827 ல் திருமணம் செய்துகொண்டது .மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர்.[1] குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர். தனது தந்தை வழியாக, ஆல்பிரட் நோபல் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஒளுஸ் ருட்பெகின் (1630-1702) சந்ததியில் இருந்து வந்தவராகிறார்.[2] ஆல்பிரட் நோபல் இளம் வயதில் பொறியியலில், குறிப்பாக வெடிபொருட்களில் ஆர்வம் க��ட்டினார். தொழில்நுட்பத்தின்மீது அவர் கொண்ட ஆர்வமானது ஸ்டாக்ஹோமின் ராயல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் முன்னால் மாணவராகிய தனது தந்தையால் அவருக்கு வாய்க்கப்பெற்றதாகும்.[3]\nபல்வேறு வர்த்தக தோல்விகளை தொடர்ந்து, நோபலின் தந்தை 1837 ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்று அங்கு இயந்திர கருவிகள் மற்றும் வெடி உற்பத்தியாளராக வெற்றிகரமாக வளர்ந்து வந்தார். அவர் நவீன ஒட்டு பலகையை (plywood) கண்டுபிடித்தார். மேலும் \"டார்பிடோ\" சம்பத்தப்பட்ட பணியை தொடங்கினார்.[4]. 1842 ஆம் ஆண்டில், அவர் குடும்பம் அவரை சேர்ந்தது. வளமான அவரது பெற்றோர்கள், தனியார் ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு நோபலை அனுப்ப முடிந்தது. அதனால் அவர் வேதியியல் பாடம் மற்றும் மொழிகளில் சிறந்து விளங்கினார். சிறுவனாக அவர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், மற்றும் ரஷிய மொழிகளில் சரளம் அடைந்தார். 1841-1842 காலத்தில், 18 மாதங்கள், நோபல் அவர் வாழ்நாளில் சென்ற ஒரே பள்ளியான, ஸ்டாக்ஹோம் ஜேக்கப்ஸ் அபோலோகிச்டிக் பள்ளிக்கு சென்றார்.[1]\nஇளமையில், நோபல், வேதியியலாளர் நிகோலாய் ஜினின் உடன் படித்தார். பின்னர், 1850 ஆம் ஆண்டில், மேற்படி வேலைக்கு பாரிஸ் சென்றார். 18 வயதில், கண்டுபிடிப்பாளர் ஜான் எரிக்சன் கீழ் ஒரு குறுகிய காலம் ஒத்துழைத்து, அவர் வேதியியல் ஆய்வுகளை நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டார். ஜான் எரிக்சன் அமெரிக்க உள்நாட்டு போர்க்கான ஐயன்க்லட் USS மானிட்டரை வடிவமைத்தார். நோபல் 1857 இல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய , தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார்.[1][5]\nகுடும்பத்தின் தொழிற்சாலை க்ரிமியன் போர்க்காக (1853-1856) ஆயுத உற்பத்தியை செய்து வந்தது. ஆனால், க்ரிமியன் போர் முடிந்ததும், உள்நாட்டு உற்பத்திற்கு மீண்டும் மாறுவதற்கு கடினமாக இருந்த நிலையில் அவர்கள் திவாலாகும் நிலை இருந்தது. 1859 ஆம் ஆண்டில், நோபலின் தந்தை தனது இரண்டாவது மகனான, லுட்விக் நோபலிடம் (1831-1888), தனது தொழிற்சாலையை விட்டுச் சென்றார். அவன் பெரிதும் வணிக முன்னேற்றத்தை பெற்றான். பிறகு நோபல் மற்றும் அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து சுவீடன் திரும்பினார்கள். நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக நைட்ரோக்லிசெரினின் (டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோ���ால், சொப்ரீரோவால் 1847 இல் கண்டுபிடிக்கப்பட்டது) பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார். நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார்; மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.\n3ஆம் செப்டம்பர் 1864 அன்று, ஸ்டாக்ஹோமில் ஹெலேன்போர்க்கில் ஒரு தொழிற்சாலையில் நைட்ரோகிளிசரினை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கொட்டகையில் வெடிவிபத்து ஏற்பட்டதால், நோபலின் இளைய சகோதரர் எமில் உட்பட ஐந்து பேர் மரணம் அடைந்தனர். ஆனால், நோபெல், சிறிய விபத்துக்களை சந்தித்தாலும் கலக்கம் இல்லாமல் தலைமறைவாக, அவர் உருவாக்கிய வெடிபொருட்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த மேலும் தொழிற்சாலைகள் கட்ட சென்றார். நோபல் நிலையற்ற நைட்ரோகிளிசிரினைவிட கையாள எளிதாக மற்றும் பாதுகாப்பான பொருளாகிய , டைனமைட்டை1867 இல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார்.\nநோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884 ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.\nநோபல் சகோதரர்கள் லுட்விக் மற்றும் ராபர்ட் காஸ்பியன் கடலோரம் உள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி அவர்களது சொந்த உரிமையில் மிகவும் பணக்காரராக மாறினர். நோபலும் இதில் முதலீடு செய்து புதிய எண்ணெய் பகுதிகளின் வளர்ச்சி மூலம் பெரும் செல்வத்தை குவித்தார் மேலும் 350 காப்புரிமை களை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால் 90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார்.\n1888 ஆம் ஆண்டில், அவரது சகோதரர் லுட்விக் மரணத்தை தொடர்ந்து பல செய்தித்தாள்கள் ஆல்பிரட்டின் இரங்கலை தவறாக வெளியிட்டன. ஒரு பிரஞ்சு இரங்கல் செய்தி குறிப்பிட்டதாவது \"Le Marchand De La mort est Mort\" (\"மரணத்தின் வியாபாரி இறந்துவிட்டார்\")என்பதாகும்.[6]\n1891 ஆம் ஆண்டில், அவ��து தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார். மார்பு அவதியுற்று, நோபல் 1896 ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக , வீட்டில் இறந்தார். அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது சக மாணவர்களுக்கு தெரியாமலேயே, அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு தனது செல்வத்தை விட்டு சென்றார். அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார்.\nநோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nநோபெல் பரிசு இணையத்தளத்தில் ஆல்ஃபிரட் நோபெல் பற்றிய பக்கம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-07-28T05:17:52Z", "digest": "sha1:YLSSBTYM6D5QNFNF4CNSH3C35YKQWFGV", "length": 5882, "nlines": 106, "source_domain": "tiruvallur.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி\nசென்னை - திருப்பதி பிரதான சாலை, திருத்தணி - 631209\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவணம்\nதிருவூர் - 602025, திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்ப���்டது: Jul 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/firefox-add-on.html", "date_download": "2021-07-28T04:44:46Z", "digest": "sha1:Z5BDJR562BC7ORNH5OWHRLPJBBIOXPQY", "length": 6539, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "இணையத்தில் வேகமாக உலவ உதவும் FIREFOX ADD ON", "raw_content": "\nஇணையத்தில் வேகமாக உலவ உதவும் FIREFOX ADD ON\nஇணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி இது. (Firefox Browser add-on). எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் (\"Endless Page\"). நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன், தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும். அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும்.\n“Related Article” - சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி. ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search\", \"Wikipedia Search\", \"Twitter Search\" போன்ற அம்சங்கள் இருக்கும்.\nமேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy\" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)\nமேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter\" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது.\n“Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.\nCtrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.\nநாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.\nஇந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் ��ெயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/vista-1.html", "date_download": "2021-07-28T04:46:55Z", "digest": "sha1:2YB5YW6NE2UCFEQ5RYM54WBAYLF4RJ27", "length": 3465, "nlines": 50, "source_domain": "www.anbuthil.com", "title": "விஸ்டாவின்(VISTA) வேகத்தை அதிகப்படுத்த மேலும் ஒரு வழி,பகுதி_1", "raw_content": "\nவிஸ்டாவின்(VISTA) வேகத்தை அதிகப்படுத்த மேலும் ஒரு வழி,பகுதி_1\nவிஸ்டாவில் மிக முக்கியமானது அதன் அட்டகாசமான தோற்றம் .அதற்கு விஸ்டா நிறைய மெமரி செலவிடுகின்றது , அதை குறைத்தால்போதும் ,அதன் வேகம் அதிகரிக்கும் .\nகிழ்கண்ட எளிய வழிமுறை பயன்பற்றி நீங்களும உங்கள் விஸ்டாவின் வேகத்தை கூட்டலாம்.\n5.இப்போது நீங்கள் உங்கள் கணினியில் செயல்திறன் மிகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது பார்க்க முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரிக்கும் மென்பொருள்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nட்ரூ காலர் செயல்பாடு’ – சரியா\nமொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையது என அறிய உதவும் மிகப் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/05/chennai-airport-reports-flights-delays-amid-heavy-rain", "date_download": "2021-07-28T04:36:42Z", "digest": "sha1:QGKR3CKSMX7KVTQ7RA6BKBIXJMXKEWYY", "length": 6691, "nlines": 55, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai Airport reports flights delays amid heavy rain", "raw_content": "\nதொடர் மழையால் சென்னையிலிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம்\nசென்னை விமான நிலையத்தில் தொடா் மழை காரணமாக 9 விமானங்கள் காலதாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.\nசென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று இரவிலிருந்து தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nசென்னை காமராஜர் உள்நாட்டு விமான முனையத்தில் ஏரோபிரிட்ஜ் மூலமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் ஏரோபிரிட்ஜ் இல்லாமல் பயணிகளை பிக்கப் பஸ்களில் ஏற்றிச் சென்று விமானங்களில் ஏற்றி அனுப்பக்கூடிய விமானங்கள் மட்டும் தாமதமாகப் புறப்பட்டு செல்கின்றன.\nதொடா்மழை காரணமாக பயணிகள் பிக்கப் பஸ்களில் ஏறுவதும், லேடா்கள் வழியாக விமானத்தில் ஏறுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.\nசென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று பகல் 2 மணி வரை தூத்துக்குடி, பூனே, அகமதாபாத், திருவனந்தபுரம், பாட்னா, ஹூப்லி ஆகிய இடங்களுக்குச் செல்லும் 6 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.\nஅதேபோல் அறிஞர் அண்ணா சா்வதேச விமான முனையத்தில் விமானங்களில் லக்கேஜ்கள் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் 3 சிறப்பு விமானங்கள் சுமாா் ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டு சென்றன.\nஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் உள்நாட்டு மற்றும் சா்வதேச முனையங்களில் குறித்த நேரத்திற்கு வந்து தரையிறங்கின என்பது குறிப்பிடத்தக்கது.\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nஇளைஞரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்த பா.ஜ.க நிர்வாகி... புதுச்சேரியில் கொடூரச் சம்பவம்\nகர்நாடகாவின் புதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... இவர் யார் தெரியுமா\n“மாநில உரிமைகளைப் பறித்து மக்களுக்கு ஊறு விளைவிப்பதா” - ஒன்றிய மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nகட்டுக்கதைகளைக் கூறிவரும் ‘லக்கி பிரைஸ் பழனிசாமி’ : முரசொலி தலையங்கம் விளாசல்\n“வேண்டும் வேண்டும்.. நீதி வேண்டும்” : இரு அவைகளிலும் தமிழில் முழங்கிய எம்பிக்கள்.. அதிர்ந்த நாடாளுமன்றம்\nமனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட கணவர்... வேடசந்தூரில் சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/06/blog-post_10.html", "date_download": "2021-07-28T04:47:41Z", "digest": "sha1:GSI7TWOJQQ2MX3BX6Y2AI3PADURU6RR5", "length": 48858, "nlines": 90, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "ஆணை மனிதனாக்கு - பாண்டிமாதேவி", "raw_content": "\nஆணை மனிதனாக்கு - பாண்டிமாதேவி\nசாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கோ ஆண்களும் பெண்களும் மனிதர்கள் என்ற இலக்கை நோக்கி நகர்வதற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கோ எந்த ஆணும் முன்வராத சூழ்நிலையில், ஆணை மனிதனாக்கும் இலக்கை நோக்கி நாம் சிந்தித்துப் பயணப்பட வேண்டியது அவசியமாகிறது. 1944 டிசம்பரில் கேரளாவில் ஓங்கல்லூர் என்ற இடத்தில் ’நம்பூதிரிகளின் யோக ஷேம மகா சபையின் 34-வது மாநாடு’ இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் நடைபெற்றது.” நம்பூதிரியை மனிதனாக்கு” என்று அந்த மாநாட்டில் அவர் ஒரு புதிய முழக்கத்தை எழுப்பினார். அன்று அவர் நிகழ்த்திய தலைமையுரை குறிப்பிடத்தக்கதாகும். அதில் உயர் சாதி பாரப்பனர்களான நம்பூதிரி சமூகத்தில் நிலவி வந்த தீயபழக்க வழக்கங்களையும், அவைகளை எவ்வாறு களையவேண்டும் என்பதையும் விளக்கமாக விவரித்த அவர் கூறினார்.”தற்பெருமையும், பெரிய மனிதத்தனமும், ஆதிக்க மனோபாவமும் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒவ்வொரு நம்பூதிரியும் அந்தர்ஜனமும் (பெண்களும்) உழைத்து சொந்த உழைப்பின் மூலம் வாழ்க்கை நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.” குடியானவர்களைச் சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்தும் நம்பூதிரி நிலப் பிரபுக்கள் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும். நம்பூதிரி வாலிபர்களும் பெண்களும் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும் வேலைசெய்ய வேண்டும்.”ஓங்கலூர் மாநாட்டில் இ.எம்.எஸ். எழுப்பிய இம்முழக்கத்தின் வெளிச்சத்தில் நம்பூதிரி வாலிபர்கள் செயல்படத் தொடங்கினர். புரோகித மேலாதிக்கத்தின் தீயபழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் எதிரான இயக்கம் பெரும் புயலாக அடித���தது. அது நம்பூதிரி சமுதாயத்தின் மறுமலர்ச்சிக் காலமாயிற்று.\nதனது சமுதாயத்தில் நிலவி வந்த ஆதிக்க மனோபாவத்தையும் சுரண்டலையும் தீய பழக்கங்களையும் இனங்கண்டு இடித்துரைத்து மாற்றத்தை நோக்கிச் செல்லவேண்டிய பாதையை எடுத்துரைத்த இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோரின் நேர்மையும் நெஞ்சுரமும் இன்றைய ஆண்களிடம் வளர்த்தெடுக்கப் படவேண்டியது சமூகத் தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நாம் கண்ட கேட்ட சிலவற்றை அலசினாலே ’ஆணை மனிதனாக்கு’ என்ற இந்த இலக்கு நோக்கிய பயணத்தின் தேவை புரிபட வாய்ப்பிருக்கிறது.ஒரு சிறந்த கலைஞராக சமூக அங்கீகாரம் பெற்றவரும், தேசிய விருது பெற்றவருமான திரைப்பட நடிகர் ஒருவர் தன் பிழைப்பிற்காக, பெண்குழந்தைகளை குடும்பத்தின் டென்ஷன் எனக் குறிப்பிட்டு ஓர் அபத்தமான விளம்பர படத்தில் நடித்த இழிவும் - ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண், பக்கத்து வீட்டிலேயே இருந்தும் தன் தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவோ தன் குழந்தைக்கு பொறுப்பேற்கவோ மறுக்கும் ஒருவனை, அவனது குற்றச்செயல் பற்றி எந்த ஒரு கண்டனத்தையும் பதிவு செய்யாமல்\nபாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு செய்யும் வகையில், ‘இன்றைய தேதியில் அவள் யாருடைய மனைவியும் அல்ல’ என்று தீர்ப்பிலே குறிப்பிட்டதோடல்லாமல் இருவரும் சமரசம் பேசும்படி நிர்பந்தித்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை – பாதிக்கப்பட்ட பெண்ணின் மாண்பை குலைக்கும் செயல் என்று உச்ச நீதிமன்றமே கண்டித்த அவலமும் நடந்தேறியது.போதாக்குறைக்கு, பாரம்பரியப் பெருமை கொண்டாடும் ஒரு பத்திரிக்கை பெண்களின் பின்பக்கத்தைப் படம் பிடித்துப் போட்டு அறிவுசார் கட்டுரை ஒன்றை வெளியிட்டு தன் ஆண் வாசகர்களின் கண்களுக்கு விருந்துபடைத்து, விற்பனைக்கான நாலாந்தர வியாபார யுக்தியை கைக்கொண்டது.\nஆண் பெண் கதாபாத்திரங்களை எதார்த்தத்திற்குப் சற்றும் பொருந்தாத வேற்றுக் கிரக வாசிகளை போல சித்தரிக்கும் திரைப்பட உலகின் சமீபத்திய நகைச்சுவை, “வெர்ஜின் பெண்கள் டைனசர் காலத்திலேயே” என்பது தான். ஆனால் திருமண உறவிற்கு முன்பே உடலாலும் உள்ளத்தாலும் ஒன்று சேரும் களவுக் காதல், சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில��� அங்கீகரிக்கப்பட்ட உறவாகவே இருந்திருக்கிறது. தமிழர் சமூக வாழ்வை விளக்கும் அகநானூற்றின் பல பாடல்கள் மூலம் இதனை அறிய முடிகிறது. களவின் வழிவாராக் கற்பு, களவின் வழிவந்த கற்பு என இருவகைத் திருமண முறைகளும் அங்கீகரிக்கப்பட்டு இருப்பதை அறிகிறோம். தமிழர் வாழ்வுமுறை இப்படி இருக்க, நகைச்சுவை என்ற போர்வையில் பெண்களை இழிவுபடுத்துவதாக நினைத்துக்கொண்டு ” கன்னிகழியாப் பெண்கள் டைனசர் காலதிலேயே அழிந்துவிட்டார்கள்” என தங்கள் அறியாமையை இன்னொரு முறை பறைசாற்றி இருக்கிறார்கள் தமிழ்த் திரைப்படத்துறையினர். தங்கள் ஊர்ப் பெண்களின் மானத்தை, தங்கள் சாதித் தூய்மையை இழிவுபடுத்திவிட்டார் என்று பெருமாள் முருகனை எதிர்த்த சாதிக்காவலர்களும், பெண்களின் தாலியின் புனிதம் காக்க ஊடகத்திற்கு உள்ளேயும் அதன் அலுவலக வாசலிலும் மட்டுமே போராடும் மனுதர்மக் காவலர்களும், கற்பு பற்றிய ஒரு நடிகையின் கருத்துக்கு எதிராக கொடிபிடித்துப் போராடி அச்சுறுத்தி சுயவிளம்பரம் தேடிக்கொண்ட அரசியல் தலைவர்களும், பாடல்கள், நடன அசைவுகள், கேமரா கோணங்கள், கதாபாத்திர சித்தரிப்பு, உடைகள், மற்றும் வசனங்கள் மூலம் பெண்களை இழிவுபடுத்தியே திரைப்படங்கள் எடுக்க முடியும் என்று தொடர்ந்து செயல்பட்டுவரும் திரைப்படத் துறையினருக்கு எதிராகத் தங்கள் வருத்தத்தை, எதிர்ப்பை பதிவு செய்யாமல் இன்று வரை கள்ளமெளனம் காப்பதன் பின்புலமென்ன\nசங்க இலக்கியங்களில், தமிழர்களின் திருமணம் எவ்வாறு நடைபெற்றது என்பதைப் படம் பிடித்து காட்டிய பெருமையும் அக நானூறுக்கு உண்டு. (அகம் 86, 136).\n”குறித்த நன்னாளில் உற்றார் உறவினர் அனைவரும் வந்திருந்தனர். எல்லோருக்கும் அருஞ்சுவை உணவு படைக்கப்பெற்றது. மங்கல இசைக் கருவிகள் முழங்கும் மணமனையில் விளக்கேற்றி வைத்து, மலர் மாலைகளைத் தொங்கவிட்டனர். பழைய மணலை மாற்றிப் புதுமணல் பரப்பினர். மணப்பந்தலின் கீழ் மணமகளை ஒரு மணையில் அமர வைத்து, முதுமையான மங்கல மகளிர் குடங்களில் கொண்டு வந்த நீரை முகந்து கொடுக்க, மக்களைப் பெற்ற மகளிர் நால்வர் மணமகளைச் சூழ்ந்து நின்று நெல்லும் மலரும் தூவி நீராட்டினர். நன்மக்கள் பேறு முதலான பல பேறுகளைப் பெற்று, நின் கணவனை விரும்பிப்பேணும் அன்புடையை ஆகுக என்று வாழ்த்தினர். பின்னர் மலர், மாலை, சந்தன��் முதலியவற்றாலும் நன்கு ஒப்பனை செய்யப் பெற்ற மணமகளை “நீ பெரிய மனைக்கிழத்தி ஆவாயாக” என்று அனைவரும் வாழ்த்தி மணமகனுடன் சேர்த்து வைப்பர். இத்திருமண நிகழ்ச்சி விடியற்காலை வேலையில் நடைபெறும்”. (அகம்: 86)\nதாலி கட்டும் சடங்கு அறவே இல்லாத களவுக் காதலும், அறுத்துக் கட்டும் வழக்கமும் சமூக வாழ்வின் ஓர் அங்கமாக இருந்த தமிழர் வாழ்வுமுறை பற்றி, தாலியை வைத்து அரசியல் லாபம் தேட நினைக்கும் மனுதர்ம வாதிகளுக்கு கவலையில்லாமல் இருக்கலாம். ஆனால் மூத்தகுடி தமிழ்க்குடி என்று தமிழர் பெருமை பேசும் தமிழ்த் தேசியவாதிகள் கூடி நின்று அகர இலச்சினை தாலிகட்டி மனுதர்மத்தைத் தூக்கி பிடிப்பது தாங்கள் தமிழர்கள் என்பதை தாண்டி ஆணாதிக்கவாதிகள் என்பதை நிலை நிறுத்தத் துடிக்கும் செயலல்லவா.ஆண்கள் எவ்வழி அரசு அவ்வழி என்பதைப் போல தமிழக அரசும் தன் பங்கிற்கு திருமணங்களில் எவ்வளவு வறியவராக இருந்தாலும் ஆண்களே தாலி வாங்கித் தர வேண்டும் என்கிற சமூக நிலையில் இருந்து, அவர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக பெண்ணடிமைத் தனத்தின் அடையாளமான தாலியை - அரசே இலவசமாகக் கொடுத்து தாலிக்குத் தங்கம் என்று ஆண்களுக்கான ஒரு சிறப்புத் திட்டத்தை ஏற்று நடத்தும் கொடுமையை எங்கு போய் முறையிடுவது ஜெயமோகன் என்னும் இலக்கியகர்த்தா, காந்தி தனது உடல் இச்சையின் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டை பரிசோதித்து கொள்ளும் பொருட்டு இரவில் இளம்பெண்கள் இருவரை நிர்வாணமாக பக்கத்தில் படுக்க வைத்து கொண்டது பற்றி மட்டும் எழுதிவிட்டு, பின்னாளில் காந்தியின் மறைவுக்குப் பிறகு, அந்தப் பெண்களில் ஒருவர் பத்திரிக்கை மூலமாக தன் வேதனைகளைப் பதிவு செய்த உண்மையை புறந்தள்ளிவிட்டு, நம் நாட்டின் தந்தை மகாத்மாவின் இத்தகைய செயலுக்கு எந்தவித கூச்சமும் இல்லாமல் தன் மூன்றாவது கண்கொண்டு புது விளக்கம் கொடுத்துள்ளார். இவர் காலத்தில் நாமும் வாழ்வது காலக்கொடுமை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. பெண்கள் மேம்பாட்டிற்காக செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும், தமிழகத்தில் உள்ள வெளிநாட்டு உள்நாட்டு நிதிபெறும் பெரும்பாலான அரசு சாரா பெண்கள் அமைப்புகள், எந்தவிதமான பால் சார்ந்த புரிதலும் இல்லாதவையாக, பெற்றுக்கொண்ட நிதிக்கு கணக்குக்காட்ட வருடத்திற்கு ஒரு ’கும்பமேளா’ நடத்துவதையே வழ���்கமாக கொண்டிருக்கின்றன. பெண்கள் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த தவறிவிட்ட இவற்றின் பல்லாண்டு செயல்பாடுகளையும் பல கோடி செலவீட்டினையும் கணக்கிட்டால் இவற்றின் நேர்மையான உழைப்பையும், திறமையையும் கேள்விக்குள்ளாக்காமல் நாம் மெளனமாகக் கடந்து சென்றிட இயலாது.\nஇங்கு பெரியாரிய இயக்கத் தலைவர்களும் கொள்கைப்பற்றாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பதால், பெண்ணுரிமை ஆணாதிக்க சமூக கட்டமைப்பு இவை பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார்கள். சிலர் எவ்விதப் புரிதலும் இல்லாமல் சாதி ஒழிந்துவிட்டால் ஆண் பெண் சமத்துவம் வந்து விடும் என்ற கூறுகிறார்கள். இச்சூழலில் இன்று பெரியார் இல்லையே என்ற ஏக்கமே மேலோங்குகிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதிக்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மனுதர்ம கட்டமைப்பில் நான்கு சாதிகளுக்கும் வெளியே தான் பெண்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கென்று தனியே எந்த சாதிப்பெருமையும் மரியாதையும் கிடையாது. பெண்கள் பிறப்பின் மூலம் தந்தையின் சாதியைக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிற கணவனின் சாதி முறைமைகளையே பின்பற்றுகிறார்கள். இதில் சாதி போனால் பாலின சமத்துவம் மேலோங்குவது எப்படி\nபெரியார், பெண் விடுதலை பற்றி பேசும் போது, ”பெண்களால் செளகர்யங்களையும் சலுகைகளையும் அதிகாரத்தையும் அனுபவிக்கும் ஆண்கள் பெண் விடுதலைக்கான செயல்களை முன்னெடுப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. பெண்கள் அவர்களது விடுதலையை அவர்களேதான் போராடி வென்றெடுக்க வேண்டும்” என்றார். அவர் கொள்கை வழி நடக்கும் ஆண்களை மனதில் வைத்துத்தான் பெரியார் இதனைக் கூறிச் சென்றாரோ என்ற நேர்மையான ஐயம் எழும் வகையிலேயே அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. அவர்கள் பெரியாரின் கொள்கைப்பற்றாளர்களாக இருப்பதை விட ஆண்களாக இருப்பதையே விரும்புகிறார்கள் போலும்.\nஏதோ இங்கும் அங்கும் யாரோ ஒரு சிலர் இப்படி ஆணாதிக்க சிந்தனையையைத் தூக்கிப் பிடிப்பதாக நினைக்க வேண்டாம். உலகம் முழுவதும் நிலவி வந்த முடியாட்சி முறைக்கு முடிவு கட்டிய பிரஞ்சு புரட்சியின் தந்தையும் அதன் சங்கநாதமான ’சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம்’ என்ற மக்களாட்சி அரசமைப��பின் அடிப்படைக் கருத்துருவாக்கத்திற்கு சொந்தக்காரருமான ரூசோவிடம் பெண்களின் கல்வி கற்கும் உரிமை பற்றி கருத்து கேட்டபோது, ஆண்களாய்ப் பிறப்பதாலேயே அவர்களுக்கு தனிப்பட்ட உரிமைகள் உண்டென்றும் பெண்களுக்கோ ரத்து செய்யப்படக்கூடிய சலுகைகள் மட்டுமே உண்டென்றும் கூறினார். ” பெண்கள் கல்வி உரிமை பெற்றால் படுக்கை அறையில் மட்டுமே ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தி வரும் நிலை மாறி, வெளி உலகிலும் ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள்; அதனால் பெண்களுக்கு கல்வி உரிமை கூடாது” என்றார்.\nஇது, தான் தூக்கிபிடித்த சமத்துவம் என்ற கருத்தாக்கத்திற்கு எதிராக ஜனநாயக உரிமைகள் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது என்ற நிலைப்பாட்டை எடுத்த ரூசோ ஒரு மனிதனாக அல்லாமல் தன்னை ஆணாக மட்டுமே வெளிபடுத்திக் கொள்ள வெட்கப்படவில்லை என்பதையே புலப்படுத்துகிறது. பெண்ணிய வாதியும் எழுத்தாளருமான மேரி வுல்ஸ்டோன் கிராப்ட் (Mary Wollstonecraft) அம்மையார் ரூசோவிற்கு அளித்த நேரடிப் பதிலில், ” பெண்கள், அவர்கள் வாழ்வின் மீது அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுமே பெற நினைக்கிறார்களே தவிர, ஆண்களின் மீதான அதிகாரத்தையல்ல ” எனத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த பின்னணியில்தான், பொதுவெளியைக் கூர்ந்து நோக்கும் ஒவ்வொரு பெண்ணும், எட்டு நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாகிறாள் என்பதில் தொடங்கி பெண் காவல் அதிகாரி தற்கொலை என்கிற செய்திவரை கேட்டு, ஒவ்வொன்றினாலும் சினம்கொள்வதும், ஏதொன்றும் செய்ய இயலாது புழுங்கிப் போவதும், சில போராட்டங்களை முன்னெடுப்பதும், பொதுப்புத்தியில் இருக்கும் பெண் என்ற இரண்டாந்தர பிம்பத்தை உடைக்க ஏதேனும் வழியிருக்கிறதா எனச் சிந்தித்து சிந்தித்துச் செயல்பட முடியாமல் சோர்ந்து போவதுமான அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nமதமும் அரசும், அதன் கிளைகளான சாதியும், பொருளாதாரக் காரணிகளும் ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை வலுபடுத்தும் செயலையே திட்டமிட்டுச் செய்கின்றன. சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்களிலேயே இதற்கான அஸ்திவாரம் போடப்படுகிறது. மனிதர்களாகப் பிறந்த இரண்டு குழந்தைகள் ஆணாதிக்க சமூகக் கட்டுதிட்டங்களுக்கு ஏற்ப, சமவுரிமை பெற்ற மனிதர்களாக அல்லாமல் ஆணாகவும் பெண்ணாகவும் வ���ர்த்தெடுக்கப்படுகிறார்கள். குடும்பங்களில் வேர் பிடிக்கும் இந்தப் பாலினப் பாகுபாடுகள் சமூகத்தில் அதன் கிளை பரப்பி செழித்து வளரவே செய்கிறது. சாதிக் கட்டமைப்பை ஒழித்துக் கட்ட உயர்சாதி என்ற கருத்தியலை தகர்க்க வேண்டியது ஒரு செயல்திட்டமாக இருப்பது போல, பாலின வேறுபாட்டை வேரறுத்திட ஆண் என்று கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க பிம்பத்தை கருத்தியல் ரீதியாக எதிர்கொண்டு தகர்க்க வேண்டியதும் அவசியமாகிறது.\nசமுதாயத்தில் அனைத்து அதிகாரங்களையும் படைத்த ஆண்கள், ஆண்களாக மட்டுமல்லாமல் மனித நேயம் மிக்க, மனித உரிமைகளை மதிக்கின்ற மனிதராகவும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. அவர்கள் அத்தகைய மனிதர்களாக வாழ்வதென்பது பெண்களுக்கான தேவை என்பதையும் தாண்டி அமைதியான சமூகவாழ்விற்கும், அரசியல் ரீதியாக உண்மையான ஜனநாயகமுறை அரசை நடைமுறை படுத்துவதற்கும் அடிப்படைத் தேவையாக இருக்கிறது. ஆணை மனிதனாக மாற்றும் இந்த இலக்கை அடைந்திட பெண், ஆண் என்ற அடையாளங்களை கடந்து மனிதர்களாக வாழ விரும்பும் அனைவரும் ஓர் அணியில் நின்று முயன்றால் மட்டுமே இவ்விலக்கு சாத்தியப்படும். மாற்றங்களும் மறுமலர்ச்சியும், இதுவரை வென்றெடுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அதற்கான போராட்டங்களும் வலிமையான இயக்கப் பின்னணியிலேயே சாத்தியப்பட்டிருக்கிறது. இந்தப் புரிதலில் ஆண்களும் பெண்களும் சம உரிமை பெற்ற மனிதர்களாக வாழவேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு பெண்கள் அனைவரும் ஓர் அரசியல் இயக்கமாக அணி திரள்வதே காலத்தின் கட்டாயமாகவும் முதல் செயல்திட்டமாகவும் இருக்க முடியும்.\nநன்றி: அம்ருதா, ஊடறு - 8 டிசம்பர் 2015\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெள���ப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீ���ாநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்பு மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyapirakasam.com/2019/10/blog-post_91.html", "date_download": "2021-07-28T04:41:41Z", "digest": "sha1:DVFMHVCMKSC3OKM6GEIVBGRJDD3RGFLR", "length": 50808, "nlines": 119, "source_domain": "www.jeyapirakasam.com", "title": "புறக்கணிப்பு ஆத்மாக்களின் மொழி", "raw_content": "\nலெ கிளெஸியோ-வின் “சூறாவளி“ (பிரஞ்சுப் புதினம்)\nசூறாவளி – ஒரே பெயரில் இரு புதினங்கள் தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளன. சீன எழுத்தாளர் 'ழோ லிபோ' எழுத்தில் 1947–இல் வெளியாகி 1951-இல் ‘”ஸ்டாலின் விருது” பெற்ற சூறாவளி என்கின்ற சீன நாவல்; மற்றொன்று பிரெஞ்சிலிருந்து 2016-இல் ஆக்கம் செய்யப்பட்ட ’லெ கிளெஸியோவின்’ சூறாவளி:\nகாலத்தின் தேவைக்கேற்ப உருவாகின்றன கருத்தாக்கங்கள். கருத்துக்களின் நேர்த்தியான ��ூடாக கட்டப்படுகிற படைப்புக்களும் காலத்தின் தேவைக்கேற்ப ஆக்கம் கொள்கின்றவை. மார்க்சிம் கார்க்கியின் 'தாய்', நிகலோய் ஒஸ்திரோவ்ஸ்க்கியின் 'வீரம் விளைந்தது' போன்ற புதினங்கள் – புதிதாய் உலக அரங்குக்கு வந்தடைந்த 'பாட்டாளி வர்க்கம்' சார்ந்த படைப்புக்கள். குறிப்பாக எடுத்துரைத்தால் மக்களியம் சார்ந்த எழுத்துக்கள் இவை. இவைகளின் சமகால, பிற்காலப் படைப்புக்களும் ருசியப் புரட்சி பூமிப்பரப்பில் விளைவித்த வினைகள் பற்றிப் பேசின. சீனாவில் மாவோவின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் செம்படைப் புரட்சி இதன் அடுத்த கட்டம். வர்க்கப் போரின் மற்றொரு எல்லைக் கல்லான செஞ்சீனப் புரட்சியின் போது, விவசாயிகளுடன் இணைந்து, அவர்களுடன் வாழ்ந்து, அவர்களுக்காகப் போராடிய ’ழோ லிபோ’ - வின் அனுபவத் தொகுப்பு “சூறாவளி”. இது 1989-இல் தமிழில் மொழியாக்கமாகியுள்ளது.\nபுரட்சிகர காலகட்டத்தின் வெளிப்பாடு 'சீனச் சூறாவளி' எனில், உலக யுத்தங்களின் பின்னான காலகட்டத்தின் பண்பாட்டுச் சிதைவுகளைப் பேசும் புதினம் ’பிரெஞ்சுச் சூறாவளி’.\nஒரு படைப்பு செயற்படும் காலம், இடம், சூழல், கையாளும் மொழி, உளவியற் பண்புகள் முதலான பற்பல காரணிகள் அடிப்படையில், இலக்கியம் அனுகப்படவேண்டுமென்பர். ஒரு படைப்பின் கட்டமைப்புச் சட்டகத்தை, மற்றொரு படைப்புக்கும் பொருத்திக் காணக்கூடாது என்னும் கருத்து நவீன இலக்கிய ஆய்வில் மேலெழுந்துள்ளது. தலைப்புகள் ஒன்றாக இருப்பினும், தூருந்தலைப்பும் வேறு வேறானவை; போரின் பாதிப்பைப் பற்றிப் பேசுவது இவைகளின் ஒற்றுமைப்புள்ளி. இரண்டும் அவ்வக்காலத்தை அளந்தெடுத்து தைத்த சட்டைகள்.\nதொன்மங்கள் ஏன் இன்றளவும் நம்மை அதிசயிக்கச் செய்கின்றன தொன்மக் கதைகள் காட்டும் அனுபவங்கள் நம்முடையதாகவும் இருக்கின்றன. நமக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கின்றன. நம் சுயானுபவ நடப்புகளுக்கு உட்பட்டும் உள்ளடங்காதும், தொட்டும் தொடாது நீங்கியும் உலவுகிற புதிர்த்தன்மை இந்த ஈர்ப்புக்குக் காரணம் எனலாம். கருத்துக்கள், சிந்திப்புகள் பல்லாயிரமாண்டுக்கு முந்திய, பழமையாக இருப்பினும், அக்கால அனுபவங்களின் எச்சங்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.\nபொன்னு என்பவர் எங்கள் வட்டார சலவைத் தொழிலாளி. வண்ணார் என்ற சொல் இன்று நடப்பில் புறமொதுக்கப்பட்டுள்ளது. துவைப்புத்துறைக்குக் கொஞ்சம் தள்ளி மீன்கள் சளபுளவென குதியாட்டம் போடுவது, கம்மங்கூழ் பானையின் மேவாயில் வந்து சதபுத என்று குதிப்பது போலான காட்சி. சேலையை இரண்டாய், அல்லது நான்காய் மடித்து – நான்கு நுனியிலும் கல்லைச் சுருட்டிக்கட்டி, நீரினடியில் தரையில் பதித்து வைப்பார்கள். ஊருக்குள் கிடைத்த பல கஞ்சியைக் களிமண்ணுடன் கெட்டியாய்ப் பிசைந்து சேலை மத்தியில் பொதிந்து வைப்பார்கள். களிமண் எதற்கு தண்ணீரில் சுலபமாய்க் கரையாது. சோற்றுப் பருக்கைகளுக்காக கொத்துக் கொத்தாய்க் குவியும் குளத்து மீன்களை – சேலையோடு சுருட்டி மொடாவில் போடுவார்கள். சில மீன்கள் தவ்வி மறுக்கவும் நீர்பாயும். “கொதகொதன்னு குழம்பு வச்சிச் சாப்பிடுவோம் பாருங்க. குதிரைவாலிச் சோறுக்கும் மச்சக் குழும்புக்கும் கொண்டா, கொண்டான்னு கேக்கும்” - இது பொன்னு என்ற கஷ்டஜீவியின் அனுபவம். மற்றோரின் வாழ்வு காணாத வேறுபட்ட அனுபவத்தை நாம் இவரிடம் எதிர்கொள்கிறோம். வித்தியாசப்பட்டவையாய் இருப்பதினாலே, புதுமையானதாக, புதியனவாய் இருப்பதினாலே சுவாரசியம் அளிப்பனவாக ஆகிவிடுகின்றன. வித்தியாசப்பட்ட இந்த சுவாரசியம்தான் இலக்கியம்.\nபோரின் பாதிப்பு நீக்கமற உடலிலும், உள்ளத்தளவிலும் பரவியிருக்கும் காலத்தினை சித்திரமாக்கிக் காட்டுகிறார் லெ கிளெஸியோ. நீர்வாழ் உயிரினங்களான மீன், நண்டு, கடல் முள்ளி, கிளிஞ்சல், சில நேரங்களில் சிப்பிகள் என மேல் எடுத்து வந்து, கரைக்கு வரும் பயணிகளுக்கு விற்பனை செய்யும் பெண்களின் தீவு. அப்படியொரு தீவுதான் திரு.கியோ, பத்திரிகையாளர், எழுத்தாளர், ஒதுக்கத்துக்குத் தோதான வாழிடம். அவரைப் பொறுத்தவரை அவர் கடலில் இறக்க விரும்புகிறார். அவருக்குத் தீவு என்பது எவ்வித நம்பிக்கையுமில்லாத இறுதிக்கட்டம். ஒரு புகைப்படக் கருவியுடன் போரின் சிதைவுகளைப் பதிவு செய்யும் சுதந்திரச் செய்தியாளரான அவர், போரில் தனிமைப்படுத்தப்பட்டு முயற்குட்டி போல் பதுங்கியிருக்கும் இளம் பெண்ணை நான்கு சிப்பாய்கள் பாலியல் பலவந்தம் செய்வதைக் காணுகிறார். கொஞ்சும்கூட 'கிணுக்'கென்று அசையவில்லை. கடமையாற்றாத புகைப்படச் செய்தியாளனின் மனநிலை. இந்த இழிந்த மனோபாவத்துக்காக நான்கு ஆண்டுகள் சிறையிலடைக்கப்படுகிறார். விடுதலைக்குப் பின் – எல்���ாவற்றையும் துடைத்தெறிந்துவிட்ட போர் பற்றி எழுத விரும்பி தனிமையைச் சீராட்டும் நோக்கத்துடன் தீவுக்கு வருகிறார்.\n“கிளிஞ்சல்கள் சேகரிக்கும் மீனவப் பெண்களுக்கு இருபது வயதிருக்கும். உடைகளில்லாமல் நீரில் மூழ்குவார்கள். கல் பதித்த பெல்ட், சப்பானியப் படை வீரர்களின் சடலங்களிலிருந்து கிடைத்த முகக் கவசங்கள் அணிந்திருப்பார்கள். அவர்களிடம் கையுறைகளோ, செருப்புகளோ கிடையாது. இப்பொழுது அவர்களுக்கு வயதாகிவிட்டது. நீரில் மூழ்குவதற்கான கருப்பு நிற அங்கியில் காணப்படுகிறார்கள். அக்ரிலீக் கையுறைகள், கண்களைப் பறிக்கும் நிறத்தில் பிளாஸ்டிக் காலுறைகள். அன்றைய பொழுதைக் கழித்த பிறகு – அவர்கள் கொண்டுவந்தனவற்றைக் குழந்தைகளுக்கான வண்டிகளில் வைத்துத் தள்ளியபடியே, பக்கத்தில் உள்ள சாலையை நடந்தே கடப்பார்கள்….….. அவர்களின் வருடங்களைக் காற்று தூக்கிச் சென்றுவிட்டது. என்னுடைய வருடங்களையும்தான். வானம் கருத்திருக்கிறது சோகங்களின் நிறம்” – பக்கம் 15.\nகடல் நீருக்குள் மூழ்கி வாழ்க்கைக்கு, முத்தெடுத்து வருபவர்கள் அல்ல மீனவப் பெண்கள். வாழ்க்கையின் ஓட்டத்திற்கு வளம் சேர்க்க அவர்கள் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். நீருள் மூழ்காமலே முத்தெடுத்து வாழ்க்கையை வளமாய்க் கோர்த்துக் கொள்கிற பலர் கரைக்கு வெளியே இருக்கிறார்கள். அம்மீனவப் பெண்களுடையது சோகத்தின் நிறம். இங்கு குறிக்கப்பட வேண்டியதும் பெருமை கொள்ளத்தக்கதும் லேகிளாசியாவின் அற்புதமான சொற்பிடிமானத்தைத் தன் மொழியாக்கத்தில் கொண்டுவந்திருக்கிற வெங்கடசுப்புராய நாயகரின் மொழியாக்க நிறம். பிரெஞ்சு மொழியின் ஆழத்துக்குப் போய், லேகிளாசியா என்னும் எல்லையற்ற கடற்பரப்புக்குள் மூழ்கி நாயகரால் அதன் தர்க்க மொழியை வசிப்போருக்கு எடுத்துவர முடிந்திருக்கிறது. “அந்தக்கால கட்டத்தில் போர் எனக்கு அழகானதாகத் தோன்றியது. அதைப்பற்றி எழுத விரும்பினேன். சும்மா இல்லை. போரில் வாழ்ந்து, பிறகு அதை எழுத விரும்பினேன்” – இது படைப்பாளியின் வாக்குமூலம். இதனை வேறொரு கோணத்தில் நோக்கினால் குற்ற சம்மதம் எனவும் குறிக்கலாம்.\nபோரை வாழ்வது வேறு; போருக்குள் வாழ்வது வேறு. போரை வாழ்வது ஆதிக்க மேலாண்மை. போருக்குள் வாழ்வது ஆறாத்துயரம்; போரை அவர் ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். “கனவில் தோன்றும் அழகிய உடலமைப்பைக் கொண்ட பெண்ணாகப் போர் தெரிந்தாள், நீண்ட கருங்கூந்தல், தெளிவான கண்கள், மயக்கும் குரல் எனக் காட்சியளித்த அவள், உருமாறிக் கெட்டவளாக, பழிவாங்கும் கொடூரமான, மனிதாபிமானமற்ற சூனியக்காரியாக மாறியிருந்தாள்”. இவையெல்லாம் அவருடைய அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து, நினைவுக்கு வரும் போர் பற்றிய பிம்பம். இந்தப் பிம்பம்தான் நிஜம். “சிதைந்த உடல்கள், வெட்டப்பட்ட தலைகள் என அந்த மோசமான தெருக்களில் பரவிக் கிடந்தன. எங்கும் பெட்ரோல் துளிகள்; இரத்தத் துளிகள்.” இந்த நிஜம் தான் அவர் காண விரும்பிய போராக இருந்திருக்கும். பிம்பத்தின் பின்னும் முன்னும் முழுதாய் நிறைந்தவை இக்கொடூரம்.\nபோர் அழகானதில்லை; எந்தப் போரும் அழகானதில்லை. அதிகாரச் சுவையில் உச்சம் கொள்ள விரும்புவோருக்கு போர் அழகானது. போர் ஆண்களால் மேற்கொள்ளப்படுகிறது. பெண்டிரோ, மக்கள் திரளினரோ ஒருபோதும் போரை விழைபவரல்ல. அமைதி, அழகு, இனிமை - இவைதாம் மக்களுக்கும் பெண்டிருக்கும் வாழ்வியல் காலம் முழுதும் தேவை. இந்த இனிமைகள் போரின் விளைச்சல்களாக ஒருக்காலும் இருந்ததில்லை.\nபோரை வாழ்ந்திருந்தால் – லெகிளெஸியோ என்ற படைப்புக்காருக்கு மட்டுமல்ல, படைத்த பாத்திரநாயகனான கியோவுக்கும் அழகானதாய் இருந்திருக்கப் போவதில்லை. போருக்குள் வாழ்தல் என்னும் அது எப்போர்ப்பட்ட சொல்லாக,எழுத்தாக இருக்கும் மைக்கல் ஷோலகாவின் “அவன் விதி” – குணா.கவியழகனின் “நஞ்சுண்ட காடு”, “விடமேறிய கனவு”, தமிழ்க்கவி அக்காவின் “ஊழிக்காலம்” – சயந்தனின் “ஆதிரை” – தமிழ்நதியின் “பார்த்தினியம்” என்றிப்படி இன்னும் சொல்லித்தீராத யுத்தத்தின் கதைகளாய்த் தொடர்ந்திருக்கும்.\nஇந்தப் போர்தான் 'கியோ'விடம் இறுக்கமான முகத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. “திரு.கியோவுக்கு இறுக்கமான முகம். எதற்கெடுத்தாலும் பேசுவதற்குத் தயாராகும் சராசரி ஆளைப் போன்றவர் இல்லை. ஓரளவு புதிரான மனிதர். அவருடைய முகத்தில் ஒரு நிழல் இருக்கும். அவரிடம் நான் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென நெற்றியில் அவர் கண் முன் ஒருவித மேகம் கடந்து போகும்” (பக்கம் – 45). ஜூன் என்னும் 16 வயதுச் சிறுமி இவ்வாறு அவரைச் சித்தரிக்கிறாள். ”16 வயதில்லை. அவள் பொய் சொல்கிறாள் என்பது கியோவுக்குத் தெரியும். இன்னமும் பள்ளிக்கூ���ம் போய்க்கொண்டிருக்கிறாள். அந்த ஊரில் பதினாறு வயதில் திருமணம் செய்துகொள்வார்கள். வேலைக்குப் போவார்கள்”.\nஇப்படி கியோ, ஜூன் என்ற இரு பாத்திரங்களின் எண்ண அசைவுகளால் பின்னிப்பின்னி அத்தியாயங்கள் கடக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் தனித்தனியானவை. வெளிப்படையாய் பாத்திரங்களின் பெயர்கள் ஒவ்வொரு அத்தியாய முகப்பில் முண்டிக்கொண்டு நில்லாமல், உளவியல் ஓட்டத்தைச் சொல்லிப் போகிறவை. இந்திய எழுத்தாளர்களில் மராட்டிய வி.ஸ.காண்டேகரும், தமிழ் எழுத்தாளரான மு.வ.வும் பெயர் சுட்டி எளிமையான உத்திகளாய் இதனைக் கையாண்டிருக்க்றார்கள்.\nலெகிளெஸியோ காட்டுகிற வாழ்க்கை உறவுகளில் பின்னல் வித்தியாசமானது. இங்கிருக்கும் சமுதாயக்கட்டமைப்பின் மதிப்பீடுகளின் அலைவரிசையில் அதனைக் காணக்கூடாது. வாழ்க்கை முறையை பொதுமைப்படுத்திவிட இயலாது. எடுத்துக்காட்டு: பெண் பூப்பெய்தல். ஒரு பெண் உடலின் இயல்பான வளர்ச்சியின் போக்கில், வெப்பமடைந்த உதிரம் வெளிப்படுதல் ஒரு தன்வய நிகழ்வு. அதனை 'பூப்பு நீராட்டாக்கி' கொண்டாடுதலின் சமுதாய அசைவில் ஆண் கருத்தாக்கம் உள்ளது.\nஜூன் போன்ற பெண்களுக்கு அது தற்செயல் நிகழ்வு. “மேலும் சில காலமாகவே மாதவிடாய் வரத் தொடங்கிவிட்டது. முதல்முறை பள்ளிக்கூடத்தில் வகுப்பு நடந்துகொண்டிருந்தபோதே எனக்கு அது நேர்ந்தது” எனகிறார். இங்குபோல், அதன் பேரில் கட்டமைக்கப்பட்ட பாலியல் புனிதம் அங்கில்லை. மூடுண்ட இந்திய சமுதாயத்தின் பாலியல் புனிதமானது உடைந்து, இனிக்கூட்டி அள்ள முடியாது என்கிற அளவுக்கு பல்வகைக் காரணத்தால் நொறுங்கிய பின்னும், கொண்டாட்ட மனோபாவத்தை நாம் கைவிடவில்லை. சமுதாயத்தில் எழும்பாலியல் சிக்கல்களை, மனதளவில், உடலளவில் அவர்கள் எதிர்கொள்ளும் முறை வித்தியாசமானது. இந்த முடிச்சக்களை அவரவருக்கு ஏற்ற முறையில் அவிழ்த்துக் கொள்கிறார்கள். அவரவர் உளவியலுக்கு ஏற்ற முறையில் தீர்வைக் கண்டும் செல்கிறார்கள். லெகிளெஸியோவின் “அடையாளம் தேடி அலையும் பெண்” – என்னும் இரண்டாவது நாவலில் இதன் வெளிப்பாடுகளை வெளிப்படையாகக் காணலாம்.\nஇந்தப் பெண் ரஷேல் தன் பிறந்த அடையாளம் தேடி அலைகிறாள். பிறந்த போதே அடையாளம் தொலைக்க்கப்பட்டவள். அப்பன் இல்லாத, பேர் சொல்ல முடியாத பிள்ளைகள் முதலாளிய சமுதாயத்தில் சகஜம். த��ப்பனற்ற ரஷேல் பெற்றதாயைத் தேடி அலைகிறாள்.\nபெண்ணுக்கு, இங்கு நம் தமிழ்ச் சமூகத்தில் என்ன அடையாளம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரவை, தெரிவை, பேரிளம் பெண் – என்று உடலால் அடையாளம் காட்டப்படுகிறாள். அவள் ஒரு ஆளுமை என்ற அந்த விகசிப்பால் அவள் பெயர் கொள்வதில்லை.\nநாக்குச்சுழட்டலில் நானிலத்தைச் சுருட்டும் நாவலர்\nதலைகீழாய் மூழ்கி முத்தெடுக்கும் பிரம்மா,\nஇத்தனை பெயர்களும் தந்தாய் நீ.\nஒரு பெயர் மட்டுமே –\nஅவன் முகத்துள் அடங்கும் உன் முகம்”\n- என ஒருகவிதை சொல்லிப் போகிறது.\nஆணுடைய சிந்தனைகளுக்குக் கட்டுப்பட்ட உயிரி என்பதுதான் பெண் என்பதின் அடையாளம் – ஆண் சிந்தனை எதுவும் தனக்குள் தட்டுப்படவிடாமல் நடமாடும் பெண்ணான ரஷேல் – “பிறந்ததும் வெளியே வீசப்பட்ட பெண் குழந்தைகளை நகரில் உள்ள அனாதைகள் காப்பகத்துக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். ஆண் குழந்தைகளானால் வசதி படைத்த இல்லங்கள்” – என பிறக்கும் போதே உருவேத்தப்படுகிற பாலியல் வேற்றுமையின் குரல்வளையைப் பிடித்து நெருக்குகிறார்.\nநாயகர் மொழியாக்கத்தில் ஒன்றாய் வந்துள்ள இவ்விரு புதினங்களும் பெண் மொழி பேசுகிறவை. பூடகமாய், வெளிப்படையாய், ரூபமாய், அரூபமாய் தன்னிச்சையாய்யும் அனிச்சையாயும் பெண்ணின் உணர்வுகளைக் கொட்டுகின்றன.\n“நான் பேய்க் குழந்தை………. அதனால்தான் நான் நெருப்பை நேசிக்கிறேன்.நான் வன்புணர்ச்சியால் விளைந்த குழந்தை. பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் மாட்டிக்கொண்ட குழந்தை. ஒரு வீட்டின் இருட்டறையில் ஆண் நாயால் புணரப்பட்ட பெண் நாயின் குழந்தை. ஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், தரையிலேயே ஒரு மெத்தையின் மீது நிகழ்ந்த புணர்ச்சி. வெறி, பொறாமை, சேட்டை இவற்றின் விளைவாகப் பிறந்த குழந்தை நான். தீமையில் பிறந்த குழந்தையாகிய எனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் வெறுப்புதான்”.\nபுறக்கணிப்பின் ஆத்மாக்கள் வெறுப்பின் மொழி பேசுகிறார்கள். மனிதர் ஒவ்வொரு நாளும் உண்பது எதுவோ, அதுகு தம் வழி வெளியே கொட்டுகிறது. சோறெனில் சோற்று வாசனை, மாமிசமெனில் மாமிச நரகல் வாசம், பழமெனில் பழக்கழிவின் வாசம், சுய அடையாளம் தேடி அலையும் பெண்கள் ஒவ்வொரு வீட்டிலும் வெளிகளிலும் அலமந்து போகிறார்கள். நூலின் ஒவ்வொரு பக்���த்திலும் அவர்கள் பேசுகிறார்கள்.\nஅறிதலும் அறிந்து கொள்வதுமே வாழ்க்கை என்ற முடிவுறாப் பெறுவெளியில் இயங்குகிறார். நீண்ட நெடிய பாதை அது. ஆனால், அந்தச் செயலாற்றுதலினூடாகவே, அறியப்படுபவராகவும் மாறுகிறார் என்று உருத்திருட்சியான எதிர்வினையை ஒவ்வொருவரும் பெறுகிறார்கள்.\nலெகிளெஸியோ-வின் உளவியல் தர்க்கமாக – சிந்திப்புகளின் கோர்வையாக வெளிப்பட்டிருக்கிற எழுத்தைக் சற்றும் குறையாது, கொண்டுவந்திருக்கிறார் நாயகர். மொழியாக்கப் பணியின்போது, தானொரு படைப்பளியாக உணர்ந்திருக்கவேண்டும். புதிய படைப்பாக்கம் நம் கண்களுக்குத் தென்படுகிறது.\nபிறமொழி அறிந்த வல்லுநர்கள் பலர் நம்மில் இருக்கிறார்கள். அவரவர், தாம் அறிந்த மொழிகளின் எழுத்துக்களைத் தாய் மொழிக்குத் தந்து நியாயம் செய்துள்ளனர். இது “எட்டுத்திக்கும் சென்று – கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற நியாயமாக வெளிப்படக் காணுகிறோம். பிரஞ்சு மொழிக் கற்றறிதல் திறனுக்கு மட்டுமல்ல, தாய் மொழிப்படைப்புத் திறனுக்கும் நியாயம் செய்திருக்கிறார் நாயகர். வாசித்தால், மூலத்திலும தமிழாக்கத்திலும் சமம் பிறழாது தளும்பும் இதுபோன்ற புதினத்தை வாசிக்க வேண்டும்.\nவெளியீடு:காலச்சுவடு பதிப்பகம். விலை:ரூ. 175/-\nநீட் தேர்வு – ஒரு ஊமை கண்ட கனவு\nமாண்புமிகு ஏ.கே.ராஜன் கமிட்டி நீதியரசர் அவர்களுக்கு, வணக்கம். எனது பெயர் பா செயப்பிரகாசம், எழுத்தாளர். என்னுடைய பெரியப்பா சோ.சண்முகம், மறைந்து 40 ஆண்டுகள் ஆகின்றன; அவருடைய ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி வாய் பேச இயலாத ஊமை. கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுப்புலட்சுமி இருவரும் விவசாயக் கூலிகள். மானாவாரி விவசாயம் செய்யும் சம்சாரிகளின் (விவசாயிகளின்) புஞ்சைக் காடுகளில் கூலிவேலை செய்து பிழைத்து வருகின்றனர். மானாவாரி புஞ்சைக்காடுகளில் எப்போது மழை பெய்யும், எப்போது இல்லாமல் போகும் என்று சொல்ல இயலாது. ”பேய்ஞ்சும் கெடுக்கும், காய்ஞ்சும் கெடுக்கும்” என்பது இந்த கந்தக பூமிக்குரிய முதுமொழி. எனதும் இவர்களதும் சொந்த ஊர், ராமச்சந்திராபுரம் (அஞ்சல்) விளாத்திகுளம் (வட்டம்), தூத்துக்குடி மாவட்டம் 628 907. ஒன்று விட்ட தம்பியான கிருஷ்ணமூர்த்தியின் மகள் ராஜலட்சுமியின் பள்ளிப்படிப்பு முதலாக இதுவரை பொறுப்பெடுத்து நான் செலவு செய்து படிக்க வைத்து வருகிறேன். ஒரே மகளைப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர் கனவு. பத்து கி.மீ தொலைவிலுள்ள விளாத்திகுளம் உயர்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மு\nகரிசல் இலக்கியத்தின் வருகை ஒரு தற்செயல் நிகழ்வு போல, அல்லது திடீரென முழிப்பு வந்தது போல நிகழ்ந்தது. அதற்குண்டான உள்வெக்கை கர்ப்பச்சூடாக இருந்திருக்கும் என்னும் விஞ்ஞான விதி உண்டு. வட்டாரமொழப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் என்ற பார்வையிலிருந்த அது வந்தது. இன்று கரிசல் இலக்கியம் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்கு மகசூல் பெருத்த காடாகிவிட்டது.அதன்பொருட்டு யாரும் மெனக்கெட்டுக் காரியம் செய்யவில்லை என வியக்கும் அளவு மொதுமொது என்று விளைச்சலாகிவிட்டது. வட்டாரம் என்பது புவியியல் அடிப்படையில் கிராமங்களின் தொகுதியாகும். நாட்டுப்புறம் என்னும் மற்றொரு சொல்லாடலும் உண்டு. நாட்டுப்புற பேச்சுமொழி அல்லது வாய்மொழி வெளிப்பாடு வட்டாரவழக்கு என சுட்டப்படுகிறது. வட்டார வழக்கில் எழுதப்படுவது வட்டார இலக்கியம் என வரையறை கொள்கிறது. முதன்முதலில் கரிசல் வட்டார வழக்காறுகள் கு.அழகிரிசாமியின் எழுத்துக்களில் லேசுபாசாய் முகம்காட்டுகிறது. வட்டார சாதாரண மக்களின் நாவில் ஜீவனுள்ள மொழி ஊற்றெடுக்கிறது என்பதை அவா் சொல்லிக் காட்டினார். அதற்கு முன் நவீன இலக்கியப் படைப்பாளி புதுமைப்பித்தன், தனது நெல்லை வட்டார மொழியில் ‘ச\nவட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை\nமனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் மொழி பிறந்தது “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா “என்று பிறந்தவள் என்றுணரா இயல்பினள் எங்கள் தாய்” என்ற பதில் தமிழ்ச் சமூகத்தில் உண்டு. இதய வாஞ்சனைக்கு இதமானது இது. அறிவுசார்ந்த சிந்திப்புக்கு வேறொரு விடை இருக்கும். மொழியின் தோற்ற கால கர்ப்பத்தைக் கண்டறிவதினும், அது மனிதனில் என்னவாக உண்டானது என்றிவது முக்கியம். மூடிய வயிற்றுக்குள்ளிருந்து வெளிப்பாய்ந்த உயிர் அழுதது. மனித குலத்தின் முதல் மொழி அழுகை. அப்போதே மொழி ஓசையாய் வெளிப்பட்டது. அதன் முன் சைகையே மூலமாக இருந்தது. தனக்க்குத் தேவையானதை சைகை வழியாகவே மனிதன் பேசிக்கொண்டிருந்தான். “எனக்குப் பசி. அந்தக் கனியைப் புசிக்கலாமா” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது” குழந்தை அல்லது அந்த மனிதன் செடியை, மரத்தைக் காட்டினான். பறித்துத் தரும்படி கை ஏந்தினான். கை நீட்டுவதும், காட்டுவதும் சைகை. நீர் ஆற்றில் ஓடியது, குதித்துக் குளித்துக் கரையேற எண்ணினான். தன் அகவிருப்பத்தை மற்றவா்க்கு எப்படிப் பரிமாறுவது சைகை. சைகை – என்பது ஆதிமொழி. சைகை இருந்த இடத்தில், ஓசையாக ஒலிக்குறிப்பு பிறக்கிறது. தாய், தகப்பன், உற்றார் என தன்னைச் சுற்றி அசைந்தவர்களோடு, தன் தேவைகளை நிறை வேற்றிக்கொள்ளு\nகி.ரா - தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு கடிதம்\nவிடுதல்: பா.செயப்பிரகாசம், எழுத்தாளர், கோடம்பாக்கம், சென்னை - 600 024 பெறுதல்: மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009 அன்புக்கும் மாண்புக்கும் உரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். கி.ராஜநாராயணன் என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் இலக்கிய உலகம் இதுவதை கண்டிராத ஓர் அபூர்வம். இந்த நதிமூலம் 1923-இல் உற்பத்தியாகி தீராநதியாய் இறுதிவரை வாசிப்பும் எழுத்துமாய் தமிழ், தமிழ்ச்சமூகம் எனப் பாய்ந்து கொண்டிருந்தது. 2021 செப்டம்பர் 16, கி.ரா என்ற தீராநதியின் 99–ஆவது பிறந்த நாள் கி.ரா.வின் மறைவுக்குப்பின், அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து தமிழ் ஊழியம் செய்தீர்கள். இடைசெவலில் அவரது இல்லத்தை அரசு அருங்காட்சியமாக சீரமைத்துச் செப்பனிடவும் நூலகம் அமைக்கவும், கோவில்பட்டியில் அவருக்குச் சிலை நிறுவிடவும் அறிவித்துள்ளீர்கள். அறிவிப்ப�� மட்டுமல்ல, வார்த்தைகளை வாழச் செய்தல் முக்கியமானது. தாங்கள் இவ்வகைப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றித் தருவீர்கள் என்பதில் எம் போல எழுத்தாளர்களுக்கு எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தமிழின் முன்னோடி கி.ரா.வின் 99-வது பிறந்த நாளை அரசு விழாவாக\nபங்குப்பெற்ற நிகழ்வுகள் 1999 - இந்தியா\nகாய்ந்த கரிசல் மண்ணின் பசுமையான எழுத்து அணிவகுப்பில் தொடங்கி, தமிழ்ச் சிறுகதைகளின் பரப்பில், பா.செயப்பிரகாசம், மற்றொரு தவிர்க்க முடியாத பெயர். சமூக அக்கறையோடு படைப்பவர். படைப்பும், செயல்பாடும் சமூக அக்கறை சார்ந்தே வெளிப்படுவதில் கவனம் கொண்டவர். எல்லா முகமும் அழிந்தும், சப்பழிந்தும் கிடக்கிற இக்கால கட்டத்தில் - சமூகத்தின் மனச்சாட்சியாக இயங்கும் ஒரு கலைஞன் உண்மையான முகம் கொண்டவனாய் இருக்கிறான். சமகாலப் படைப்புக் கலைஞன், சமூக விஞ்ஞானியாக தனக்குள்ளும், தன்னைச் சுற்றியும் நிகழ்கிறவைகளைக் காண வேண்டும் என்ற கருத்தில் ஆழமும், அகலிப்பும் உடையவர். கவித்துமான மொழியில் இவரது தொடக்ககாலக் கதைகள் அமைந்தபோதும், பின்னர் மக்களின் மொழியில், மொழியும் கருத்தும் பின்னிப் பிணைந்து இவர் கதைகளில் வெளிப்பட்டன.\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malaimurasu.com/posts/tamilnadu/.-Free-helpline-number-notice-for-vaccination-....", "date_download": "2021-07-28T03:47:52Z", "digest": "sha1:ASDZD35MKTTZPZFU4ZXBUBUOZ23WKLKB", "length": 23617, "nlines": 204, "source_domain": "www.malaimurasu.com", "title": "கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு....", "raw_content": "\nஅடிதடி, வெட்டு-குத்து… இதெல்லாம் இனி கேட்காது\nபோலி நகையை விற்ற சரவணா ஸ்டோர்.. மக்களை ஏமாற்றி...\nமுதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம்: புது...\n10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள்...\nகேட்பாரற்று கிடந்த 100 ஆண்டு பழமையான ஆலை... எழில்மிகு...\nஆயுர்வேதம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்......\nசெல்போன் திருடிய நான்கு சிறுவர்கள் சிறையிலடைப்பு\nஇளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை... குழந்தை கொடுத்துவிட்டு...\nகுடிபோதை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு......\nகள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் கொலை\nஇந்திய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி:...\nஸ்பெயினை வீழ்த்திய இந்தியா... டோக்கியோ ஒலிம்பிக்...\nஇந்தியா திரும்பிய மீராபாய் சானு... விமானநிலையத்தில்...\n13 பதக்கங்களை குவித���த இந்தியா... ஒலிம்பிக்கில்...\nபதக்கம் பெறும்போது முகக்கவசத்தை கழற்றலாம்......\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு......\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும்\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன...\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம்...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை...\nஇனிமே ட்விட்டரில் இந்த முக்கிய ஆப்சன் நீக்கம்…...\nவாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகளுக்கு ஐரோப்பாவில்...\nபயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி.. பயனாளர்களை கட்டாயப்படுத்த...\nஇனிமே வீடியோ கால் பேசும்போதும்.. வாட்ஸ் அப்பில்...\n#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு...\nநாம் இழந்தது இனி யாருக்குமே கிடைக்காதது..\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nகொரோனாவால் அம்பானிக்கே இந்த நிலையா.\nவிண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்\nஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களுக்கு கொரோனா...\nதடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைப்பு- பொதுமக்கள்...\nஅரசு அனுமதி அளிக்காத கடைகளை திறந்த வியாபாரிகளை...\nநாங்களும் சண்ட செய்வோம்..பூட்டிய பேக்கரி கடையை...\nகல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்கலாம்.\nபள்ளிகளைப் போல இனி கல்லூரிகளுக்கும் வருகிறது...\nஉலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்த தோலவிரா...\nபுதிய முதலமைச்சராகிறார் பசவராஜ் பொம்மை... பாஜக...\nஇந்தியாவுக்கு சென்று திரும்பினால் 3 ஆண்டுகள்...\nபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி......\nகொரோனா அமெரிக்காவிலிருந்து பரவியது... 2ஆம் கட்ட...\nபுதுப்பிக்கப்படும் தகவல் தொடர்பு ... கொரிய நாடுகள்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான்கான்...\nதிவாலானவர் விஜய் மல்லையா... லண்டன் நீதிமன்றம்...\nகிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு....\nகிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு....\nகிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான இலவச ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு....\nஇந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவ�� வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களை மத்திய அரசுவெளியிட்டு வருகிறது. அதன்படி கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை அதிகரிக்க '1075' ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.\nகிராமப்புறங்களில் தொழில்நுட்பம் மற்றும் இணையம் வசதி இல்லாத இடங்களில் ஹெல்ப்லைன் எண்ணான '1075' ஐ அழைத்து தங்கள் கோவிட் தடுப்பூசி இடத்தை பதிவு செய்யலாம்.\nமேலும் கிராமப்புற மக்களிடையே ஹெல்ப்லைன் எண் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட சேகரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களின் பணியாளர்கள் மூலம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇது வரை இந்தியாவில் கிட்டத்தட்ட 20.54 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமல் இருக்க செய்ய நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.\nதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...\nகுத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில் 3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.\nஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன் மிரட்டியதாக கூறப்படுகிறது.\nஎனக்கு நீதிபதிய நல்ல தெரியும் பீட்டர்வுட்ட இளைஞருக்கு அபராதம் விதித்த போலீஸ்\nகுடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த இளைஞருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nசென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இரவு நேர வாகன தணிக்கை நடைபெற்று வந்தது. தினமும் சோதனை செய்யும் வகையில் டிரங்கெண் டிரைவ் சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.\nசென்னை காந்தி சிலை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த ராயப்பேட்டை போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் அவ்வழியே சந்தேகிக்கும் படி வந்த நான்கு சக்கர வாகனத்தை இயக்கியவர் சோதனைக்கு உட்படுத்தப்படும் போது அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் அவரது வாகனத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான வாகன பாஸ் ஒட்டப்பட்டிருந்தது அதேபோல தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை என்னும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.\nஇதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளர் நீதிபதியின் நண்பராக இருப்பதால் நீதிபதி வாகன பாஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் காவல் துறையினர் கேள்விக்கு முன்னுக்குப்பின் பதில் அளித்தார் அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nயார்கோள் அணைக்கு எதிர்ப்பு... விவசாயிகள் நூதன போராட்டம்...\nதிருவண்ணாமலையில் கர்நாடக மாநிலத்தில் யார்கோள் என்ற பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் இணை ஆறான மார்க்கண்டேயன் ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் புதிதாக அணை கட்டி உள்ளது. இதனால், திருவண்ணாமலை தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்த விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், தங்களது காதில் பூ சுற்றிக்கொண்டு நாடகம் நடத்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nரூ.10,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை மாதவரத்தில் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமாதவரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரைப்படி, ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக சார்பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர், துணை பதிவாளர் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகீழடியில் 7ஆம்கட்ட அகழாய்வு.. பண்டைய கால நாணயம் கண்டெடுப்பு...\nகீழடி 7ம் கட்ட அகழாய்வில் பண்டைய கால நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. கீழடியில் ஏற்கனவே தங்கத்தில் ஆன பொருள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது சதுர வடிவிலான சில்வர் நாணயம் கண்டறியப்பட்டுள்ளது. நாணயத்தின் இருபுறமும் சூரியன், நிலவு, விலங்குகள் உருவம் பதிக்கப்பட்டுள்ளது.\nமுத்திரை நாணயம் போன்ற இந்த நாணயம் பயன்பட்டிருக்க வேண்டும், ஏற்கனவே கீழடி அகழாய்வில் ரோமான்ய எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டன. வைகை நதியோரம் உள்ள கீழடியில் பண்டைய காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில் இந்த சில்வர் நாணயமும் வணிகத்திற்காக பயன்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.\nஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக 73% அமெரிக்கர்கள்,.\nRRR திரைப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்டு 1-ம் தேதி வெளியீடு\nகர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siddhaastrology.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA/", "date_download": "2021-07-28T03:43:24Z", "digest": "sha1:CZ5HQENMZP32MKMQT3WC6U5XDNRS32OC", "length": 16061, "nlines": 143, "source_domain": "www.siddhaastrology.com", "title": "ஆனி கிருத்திகை: புத்திர பாக்கியம் தரும் சொந்த வீடு யோகம் தரும் தமிழ் கடவுள் முருகன் வழிபாடு | Aani Krithigai: Worship of Tamil Kadavul Lord Murugan who gives yogam to one's own home | Siddha Astrology", "raw_content": "\nHome தோஷம் & பரிகாரம் ஆனி கிருத்திகை: புத்திர பாக்கியம் தரும் சொந்த வீடு யோகம் தரும் தமிழ் கடவுள் முருகன்...\nஆனி கிருத்திகை: புத்திர பாக்கியம் தரும் சொந்த வீடு யோகம் தரும் தமிழ் கடவுள் முருகன் வழிபாடு | Aani Krithigai: Worship of Tamil Kadavul Lord Murugan who gives yogam to one’s own home\nசென்னை: ஆனி கிருத்திகை நாளில் முருகன் வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு ��ொந்த வீடு அமையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு மனம் குளிரும் வகையில் நல்ல செய்தி தேடி வரும். வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும். இன்றைய தினம் ஆனி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் குவிந்த பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கினர்.\nகார்த்திகேயனுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை. வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் மகா கிருத்திகை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் செவ்வாய்கிழமையுடன் கூடிய கார்த்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.\nசெவ்வாய்க்கிழமையில் கிருத்திகையும் சேரும் பொழுது பொதுவாக முருகனை வழிபடுவது சகல, சௌபாக்கியங்களையும் கொடுக்கும் என்பது சாஸ்திர நியதி. செவ்வாய்க் கிழமையில் கிருத்திகை நட்சத்திர வழிபாடு செய்பவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் வேண்டியபடியே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்று வரை இருந்து வருகிறது. குறிப்பாக குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.\nமுருகனுடைய வேலுக்கு அபிஷேகம் செய்து சந்தன, குங்கும திலகம் இட வேண்டும். முருக மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், மூல மந்திரங்கள் உச்சரித்து முருகனுக்கு ஆறு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆனி கிருத்திகை நன்னாளில் முருகனை வழிபடுபவர்களுக்கு சொந்த வீடு அமையும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் மற்றும் வேண்டிய வரங்கள் எல்லாம் வேண்டியபடியே உடனே கிடைக்கும்.\nபழனி முருகன் கோவில்: திங்கள் முதல் பக்தர்களுக்கு அனுமதி- 1மணிநேரத்தில் 1,000 பேர் தரிசனம் செய்யலாம்\nஆனி மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை தொட்டி இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.\nஉற்சவர், சண்முகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சி தருகிறார். கொரோனா பெருந்தொள்று காரணத்தால் 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திருக்கோயில்கள் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், ஆனி கிருத்திகை யொட்டி ஏராளமான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் குவிந்தனர்.\nமலைக்கோயில் தேர் வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இலவச தரிசனம், ரூ. 150 சிறப்பு தரிசன வழிகளில் ஏராளமான பக்தர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து சுமார் 4 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.\nஇரண்டு மாதங்களுக்குப் பிறகு திருத்தணி மலை கோவிலில் பக்தர்கள் குவிந்து அரோகரா முழக்கங்களுடன் முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருவதால், மலைக்கோயில் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும், திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் பரஞ்சோதி கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nPrevious articleகல்யாண வாழ்க்கை கலகலப்பாக இருக்கணுமா… வெற்றிகரமான வாழ்க்கைக்கு துணை நிற்கும் வீடுகள் | Wedding life should be lively Horoscope bhavagam that support a successful life\nNext articleஇரக்க குணமும் அன்பும் கொண்டவர்கள் – எந்த திதியில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா | Astrology : Child Born on Thiruthiya tithi Effects, Impact\nதிருமண பொருத்தம்| Thirumana Porutham\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nபெண் பெயர் * ஆண் பெயர் *\nதிருமண பொருத்தம் | Thirumana Porutham\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசங்கடஹர சதுர்த்தி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது…\nசங்கடஹர சதுர்த்தி விரத பலன்கள் \nஉங்களின் பண கஷ்டங்களை போக்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசில பயனுள்ள வீட்டு பூஜை அறை குறிப்புகள் \nகருட பகவான் பற்றிய சில அரிய தகவல்கள் \nதுஷ்ட சக்திகள் நம்முடைய வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும் மூலிகை \nசாப நிவர்த்தி தரும் மகாலட்சுமி மந்திரம் \nபழனி மலை முருகன் பற்றிய அரிய தகவல்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/05/3upLqV.html", "date_download": "2021-07-28T05:30:46Z", "digest": "sha1:JW3XSXNPF6BP4R3R32CKEIESTMW57GBA", "length": 12550, "nlines": 33, "source_domain": "www.tamilanjal.page", "title": "பழனியருகே நரிக்குறவர் இனமக��கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nபழனியருகே நரிக்குறவர் இனமக்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்\nபழனியருகே வறுமையில் வாடும் நரிக்குறவர் இனமக்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.\nஇதேபோல சின்ன கலையமுத்தூர் பகுதியிலும் நரிக்குறவர்கள் மற்றும் பாத்திரத்திற்கு ஈயம் பூசும் தொழில் செய்வோர் குடும்பங்கள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.\nஊரடங்கு காரணமாக தொழில் இழந்து வறுமையில் வாழும் இவர்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் தனது சொந்த நிதியில் இருந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.\nஇதன்படி நானூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பத்தினருக்கு இலவச அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.\nபெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், மேற்கு மாவட்ட‌ ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் செபஸ்டின், லோகநாதன் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர் .\nஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர (Except Containment zones) மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.9.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: 1 ) தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே E-Pass இன்றி பொதுமக்கள் பயணிக் க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநி���ங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு E-Pass நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் E-Pass விண்ணப்பித்த அனைவருக்கும் Auto generated முறையில் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் E-Pass வழங்கப்படும். அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedure) அரசால் வெளியிடப்படும். இதன் மூலம் ஒரு நாளைக்கு தரிசன\nபஸ்சையும் காணோம்., பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடாதீங்க திருப்பூர் மக்களே... எந்த பஸ், எங்கே நிற்கும்.. முழு விவரம் இதோ...\nலாக் டவுன் முடிஞ்சு பஸ் ஓடும்னு அறிவிச்சதுக்கப்புறம் பல பேரு எங்கடா.., திருப்பூர்ல பஸ்சையும் காணோம், பஸ் ஸ்டாண்டையும் காணோம்னு தேடி கன்பியூஸ் ஆயிட்டாங்க... என்னன்னு பார்த்தா..., பஸ் நிறுத்தற இடங்கள இப்ப மாத்திட்டாங்க.. திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர், புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்ட், கோவில் வழின்னு பல இடங்கள்ல பஸ் நிறுத்தப்பட்டது. சரி பொதுமக்கள் கன்பியூஸ் ஆகக்கூடாதுன்னு, மாநகர போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து எந்தெந்த பஸ் எங்க நிக்கும்னு விவரமா அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க.. அதனால மக்களே., நீங்க போற இடத்துக்கு எங்க பஸ் நிக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு போனீங்கன்னா ரொம்ப நல்லது. இதோ பஸ் நிறுத்தறது சம்பந்தமா போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கை விவரம்: பழைய பேருந்து நிலையம் 1) சோமனூர், அய்யன்கோவில், மங்களம், 63 வேலம்பாளையம் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும் ஏ.பி.டி ரோடு , சந்தைபேட்டை வழியாக பழைய பேருந்து நிலையம் வந்து செல்லும். 2) பொங்கலூர், கேத்தனூர், பல்லடம், கணபதிபாளையம், செல்லும் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அனைத்தும்\n16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வ���று தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முக்கியமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது மருத்துவர்களின் சிறப்பான சேவையால், நோய்த் தொற்று விகிதம் 7.30 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக நாள் ஒன்றுக்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,000 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/unicode/08190401.asp", "date_download": "2021-07-28T03:52:31Z", "digest": "sha1:B7LQAPGEYSJRCPV74OZPXT53SGJ3FXAU", "length": 9469, "nlines": 50, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam anbudan varaverkirathu / தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது", "raw_content": "\n-- Select Week -- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004\nதராசு : ராமதாஸ¤ம் சினிமாவும்\n\"சினிமாவை எதிர்த்து குரல் கொடுத்தால் வேறு வேலை இல்லையா என்கிறார்களே \" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாதந்திர கூட்டத்தில் பேசும்போது டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். டாக்டர் சினிமா நடிகர்கள் தவிர மற்றப் பிரச்சனைகளைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் யார் அவரை குறை கூறப் போகிறார்கள் \" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாதந்திர கூட்டத்தில் பேசும்போது டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். டாக்டர் சினிமா நடிகர்கள் தவிர மற்றப் பிரச்சனைகளைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் யார் அவரை குறை கூறப் போகிறார்கள் தன்னுடைய சுயவிளம்பரத்திற்காகவும், சில நடிகர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமலும் தான் டாக்டர் ஐயா, சினிமா நடிகர்களான ரஜினி மற்றும் விஜயகாந்தை கண்டபடித் திட்டிக்கொண்��ிருந்தார்.. திட்டிக் கொண்டிருக்கிறார்.\nஏதோ ரஜினியால் தான் தமிழக மக்கள் அனைவரும் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டதைப் போலப் பேசியே பாபா திரைப்படத்தை ஓடவிடாமல் தகராறு செய்தார். அவரது நல்ல நேரமோ, ரஜினியின் கெட்ட நேரமோ பாபா படுத்துவிட்டது. விட்டேனா பார் என்று அடுத்ததாக விஜயகாந்த் மீது தாக்குதல் கணையைத் தொடுத்தார். விஜயகாந்தின் படத்தை ஓடவிடாமல் செய்ய திருட்டு வி.சி.டி தயாரித்து வினியோகம் செய்வோம் என்று பகிரங்கமாக அவரது தொண்டர்கள் அறிவித்தனர். டாக்டர் ஐயா மட்டுமல்லாது மற்றொரு டாக்டரும் ஏதோ பெரிய சமூக சிந்தனை உள்ளவரைப் போல கமல் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுவது எல்லாம் பரபரப்பு.. அவ்வளவே. கொஞ்ச நாளில் தாங்கள் என்ன பேசினோம் என்ற நினைவே இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.\nநடிகர்களை மையமாக வைத்து விளம்பரம் தேடும் இவர்களைப் போன்ற தலைவர்கள் நாட்டில் நடக்கும் மற்ற பிரச்சனைகளை கண்டுகொள்வதே கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. நதிநீர் இணைப்புப் பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்துவிடும் பிரச்சனை, வழக்கறிஞர்கள் பிரச்சனை என்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள் அவை எல்லாம் டாக்டர் ஐயாவின் கவனத்திற்கு வராமல் போய்விட்டதே. இதை என்னவென்று சொல்ல அவை எல்லாம் டாக்டர் ஐயாவின் கவனத்திற்கு வராமல் போய்விட்டதே. இதை என்னவென்று சொல்ல பாபாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஒரு சிறு பங்கைக் கூட பா.ம.க வேறு எந்த மக்கள் பிரச்சனைகளுக்காகவும் நடத்தியது கிடையாது.\n நீங்கள் சினிமாவுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எதிராக தாராளமாகக் குரல் கொடுங்கள். ஆனால் நீங்கள் பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளா என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். பிறகு பேசுங்கள். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் நீங்கள் வெட்டிய மரங்களுக்காக இப்போது நடத்திக்கொண்டிருக்கிறீர்களே பசுமைத் தாயக இயக்கம்.. அதைப்போலவே சினிமாவிற்கு ஆதரவாக வேறு ஒரு இயக்கம் தொடங்கவேண்டியிருக்கும்.\nசினிமாவைத் தவிர வாழ்க்கையில் பல முக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு இருக்கின்றன. அவைகளையும் சற்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் உங்களது நல்ல காலம் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காலம் உங்களுக்கு ஒத்தாசை செய்யும் என்ற பகற்கனவை விட்டுஒழியுங்கள். உண்மையாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வவேண்டியதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-31/segments/1627046153521.1/wet/CC-MAIN-20210728025548-20210728055548-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}