diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0745.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0745.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_0745.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://ta.hbpkyl.com/electric-home-care-bed/", "date_download": "2021-04-16T08:21:13Z", "digest": "sha1:HXOX3GU5VIBCRYBPQSONJWZTFKFBY7AZ", "length": 8685, "nlines": 192, "source_domain": "ta.hbpkyl.com", "title": "மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை", "raw_content": "\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nஆபரேஷன் தியேட்டர் போக்குவரத்து நீட்சி\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nDA-11 H2- தரநிலை கட்டமைப்புகள் Al அலுமினிய தலை மற்றும் கால் பலகைகள் மற்றும் பக்க தண்டவாளங்களின் ஒரு தொகுப்பு al ஒரு ஜோடி அலுமினிய அலாய் மடிப்பு பக்க தண்டவாளங்கள் control கட்டுப்பாட்டைக் கையாளுதல் (1) ors மோட்டார்ஸ் (2) ○ IV துருவ துளைகள் (4) ○ சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nமூன்று செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஐந்து செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஐந்து செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nDA-2 H2- தரநிலை கட்டமைப்புகள் Al அலுமினிய தலை மற்றும் கால் பலகைகள் மற்றும் பக்க தண்டவாளங்களின் ஒரு தொகுப்பு control கட்டுப்பாட்டைக் கையாளுதல் (2) ors மோட்டார்ஸ் (4) ○ IV துருவ துளைகள் (4) ○ சொகுசு மத்திய பூட்டுதல் ஆமணக்கு (4)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nடோங்ஷிடுவான் டவுன் சுஷுய் கவுண்டி ஹெபே மாகாணம் சீனா\nஹெபே புகாங் மருத்துவ கருவிகள் ந���றுவனம், லிமிடெட்.\nஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி பொருட்கள் ...\nஎபிடைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு மனம் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-04-16T07:31:35Z", "digest": "sha1:3T3NEVVSYNFELU4GVPM37XETKH7YQFSM", "length": 12934, "nlines": 175, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nவேலன்:-புகைப்படங்களில் மாற்றங்கள்கொண்டுவர -rEASYze (2 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nஒருவிதத்தில் பார்த்தால் இந்த தேர்தல் திமுக அதிமுக இரு கட்சிகளுக்குமே Do or Die தேர்தல் தான். ஆனாலும் திமுகவுக்கு\nதேர்தல் அறிவித்த நாளிலிருந்தே ஓட்டு எண்ணிக்கை மே 2 என்று சொல்லிவிட்டதால் இதை EVM மெஷினில் குளறுபடிகள்\nஎந்த கடை.. நல்ல கடை ..\nஅவர் புதிதாக குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர். காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவனை வழி மறித்து.. “சார், குட்\nஎந்த கடை.. நல்ல கடை ..\nதர்ம சங்கடம் – இந்த சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். சிலருக்கு காரணமும் தெரிந்திருக்கலாம். மகாபாரத போரில்\nஸ்டாலின் : என்னங்க இது..அக்கிரமமா இருக்கு..சர்ச்சுல நம்மளை ஆதரிச்சு ஒட்டு போட சொல்லி கேக்கறாங்க..ஜமாத்துல\nஇலை பூ கனி ×\nஉளறுவதில் தந்தையை மிஞ்சி விடுவார் போலிருக்கிறது உதயநிதி ஸ்டாலின். சமீபத்திய சாம்பிள் சுஷ்மா சுவராஜ் மற்றும்\nகமலஹாசனை ஏன் மாற்று சக்தியாக ஏற்று கொள்ள முடியாது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி இன்றைய டிவிட்டர் தத்துவம்..கலவர\nஅது 2010ம் ஆண்டு என்று நினைவு. தமிழகம் இருளிலும் தமிழக முதல்வர் குத்தாட்டங்களிலும் பாராட்டு விழாக்களிலும்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுகவினர் குறிப்பாக 2G புகழ் ராஜா அருவருக்கத்தக்க வகையில் செருப்புக்கு கீழே\nசல்லியன் – எடப்பாடி ×\n“ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன்..எதுக்காக பாஜக வந்துடும்னு இத்தனை பதட்டப்படறீங்க எதிர்க்கறீங்க..\nஎந்திரன் க்ளைமேக்சில் “சிட்டி, Dismantle yourself”.. என்று சோகமாக உத்தரவிடுவார் ரஜினி. சிட்டியும் சமர்த்தாக\nவலைத்தள குரல்கள் – வலிமையா\nதேர்தல் நெருங்க நெருங்க பேஸ்புக்கிலும் இதர சமூக வலைத்தளங்களிலும் சூடான விவாதங்கள் அனல் பறக்கின்றன. அவரவர்\nவலைத்தள குரல்கள் – வலிமையா வெறுமையா\nமராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி வாழ்க்கையில் ஒரு சம்பவம். அப்சல்கான் எனும் பீஜாப்பூர் சுல்தானின் தளபதி\nபோலிகளை கண்டு ஏமாறாதீர்.. ×\n2006 தேர்தல் நேரம். ஜெயா தலைமையிலான இரண்டாம் ஆட்சி முடிந்து நடந்த தேர்தல். முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளை\nகமல் கூட்டணி சீட் பிரிப்பு\nகமல்: வாங்க நாட்டாமை.. சரத்: வணக்கம் வேலு நாயக்கரே..கூட்டணி பத்தி பேசிடலாம்னு இவரையும் கையோட கூட்டிட்டு\nகமல் கூட்டணி சீட் பிரிப்பு ×\nதிமுக – தொகுதி பங்கீடு..\nகாக்கையார் தரும் பரபரப்பு தகவல்கள்.. நள்ளிரவை நெருங்கி கொண்டிருக்கும் நேரம்..அரசியல் நோக்கர்கள் அறிவாலயத்தை\nதிமுக – தொகுதி பங்கீடு.. ×\nவிடா முயற்சி..விஸ்வரூப வெற்றி..இதற்கு உதாரணமாக யாரையேனும் காட்டவேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஜெயலலிதாவை\nபழனியில் இருக்கும் சாமியை எல்லாருக்கும் தெரிந்திருக்கும்..பழனிசாமியை எடப்பாடியை. நான் 80களில் சேலத்தில்\nதமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய சம்பிரதாயம் உருவாகி வருகிறது. மாலை போடுதல் சால்வை போர்த்துதல் வரிசையில் வேல்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagercoilinfo.com/category/health/", "date_download": "2021-04-16T08:01:50Z", "digest": "sha1:SF7FKUWLJHPUSTPM442NU5VNHF4OX3ZD", "length": 4306, "nlines": 90, "source_domain": "www.nagercoilinfo.com", "title": "Health Archives -", "raw_content": "\nகேழ்வரகு… ஒர் பார்வை….கண்டிப்பாக முழுவதுமாக படியுங்கள்.. அரிசி,...\nகன்னியாகுமரி : “நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம்\n“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் –...\nபுற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்\nஉணவுதான் அமுதமும் விஷமும் ஆகிறது.நாம் உண்ணும் உணவே நம்...\nமருத்துவர் கு.சிவராமன் மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது...\nவேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி...\nஅறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம் (Toppukkaranam)\nஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான...\nஆதிகாலம் தொட்டு இன்று வரை நடந்துகொண்டிருக்கும் நிதர்சனம் இது – நமக்கு...\nவீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம் House Plants : மரத்தையெல்லாம் அழிச்சாச்சு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74827/Rs-24.80-lakh-returned-to-the-corona-patients-being-overcharged-by-hospital", "date_download": "2021-04-16T07:50:32Z", "digest": "sha1:AYJ47YAUA2MDIL7MHPO4BAUJRNAEWKE2", "length": 10982, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு உத்தரவு: 22 கொரோனா நோயாளிகளிடம் வசூலித்த 24.80லட்சத்தை திருப்பிக்கொடுத்த மருத்துவமனை | Rs 24.80 lakh returned to the corona patients being overcharged by hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅரசு உத்தரவு: 22 கொரோனா நோயாளிகளிடம் வசூலித்த 24.80லட்சத்தை திருப்பிக்கொடுத்த மருத்துவமனை\nபெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.என்.எம்.சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 22 கொரோனா நோயாளிகளிடம் வசூல் செய்த ரூ.24.80 லட்சத்தை திருப்பிக் கொடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது\nஆர்.ஆர். நகர் மண்டலத்தில் மருத்துவமனைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகரிகளைக் கொண்ட சிறப்புக் குழு இந்த மருத்துவமனையின் பில்லிங் பதிவுகளை பார்வையிட்டபோது பணத்தைத் திரும்பத் தருமாறு கூறியுள்ளது.\n22 நோயாளிகளில், 21 பேரிடம் மருத்துவசேவைகளுக்காக ரூ.55 ஆயிரம் முதல் ரூ.3.05 லட்சம் வரை முன்கூட்டியே செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மற்றொரு நோயாளியிடம் இதுபோல் முன்கூட்டியே பணம் கட்ட வலியுறுத்தவில்லை என்றாலும் மாநில அரசு நியமித்த அளவைவிட அதிகமான கட்டணத்தை வசூலித்துள்ளது என ஐபிஎஸ் அதிகாரி ரூபா மோத்கில் தெரிவித்துள்ளார்.\nமேலும், கொரோனா பற்றிய அச்சம் மக்களிடையே அதிகமாக பரவியுள்ளதால் லேசான காய்ச்சல் அல்லது சிறிது அறிகுறிகள் தென்பட்டால்கூட மருத்துவமனைகளுக்கு விரைந்து வருகிறார்கள். கிட்டத்தட்ட 22 நோயாளிகளுக்கும் ஐசிஎம்ஆர் பதிவு குறியீடுகள் அல்லது மாதிரி பரிந்துரை படிவ எண்கள்(எஸ்ஆர்எம்) வழங்கப்பட்டிருந்தன. மேலும் ப���ிந்துரை படிவங்கள் வரும்வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர் என ரூபா தெரிவித்தார்.\nஎஸ்.எஸ்.என்.எம்.சி மருத்துவமனையை மேற்பார்வையிடும் ஸ்பார்ஷ் மருத்துவமனையின் மார்க்கெட்டிங் அதிகாரி குரு பிரசாத் கூறுகையில், SASTஇன் கீழ் சேர்க்கப்பட்ட 22 நோயாளிகள், சூட் அறைகள் மற்றும் விலையுயர்ந்த மருந்துகளை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதால் பிரச்னை எழுந்தது. இந்த ‘’கூடுதல் வசதிகள்’’ பற்றிய பிரச்னையை மருத்துவமனை தீர்த்துவைத்துள்ளது என்றார்.\nநகரங்களில் இயங்கும் பல தனியார் மருத்துவமனைகள் இதுபோன்ற கூடுதல் வசதிகள் என்று கூறி அதிக கட்டணம் வசூலித்துவருவதாக பலமுறை புகார் அளித்துள்ளனர். பிபிஎம்பி கடிதம் உள்ளவர்கள்கூட முன்கூட்டியே பணம் செலுத்தினால் மட்டுமே தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் சிகிச்சைக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள் என அங்கிருந்த ஒரு ஆர்வலர் கூறியுள்ளார்.\n’கல்விச்செலவை ஏற்கிறேன்’: சோனு சூட் உதவியைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தகவல்\n'மங்கம்மா ஒரு முன்மாதிரி' - கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’கல்விச்செலவை ஏற்கிறேன்’: சோனு சூட் உதவியைக் குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு தகவல்\n'மங்கம்மா ஒரு முன்மாதிரி' - கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-04-16T08:16:49Z", "digest": "sha1:22XXLYYH7BUPPDDV5VAMDLRJULICXJGY", "length": 13672, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது - CTR24 மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டது\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.\nகொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் 2016 ஆம் ஆண்டில் டிபென்டர் வாகனமொன்றில் இளைஞன் ஒருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஹிருணிகா பிரேமசந்திர ஆஜராகாத காரணத்தினாலேயே, அவரைக் கைது செய்ய இன்று காலை பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nபிடியாணை பிறப்பிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர், ஹிருணிகா நீதிமன்றத்தில் ஆஜராகியதால், பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதியரசர் அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமசந்திரவோ, அவர் சார்பில் சட்டத்தரணியோ ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு நீதியரசர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇதேவேளை, இந்த வழக்கை மீண்டும் ஜுன் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும், அதன்போது, பிரதிவாதிகள் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றிய இளைஞன் ஒருவரை கடத்திச் சென்று, அவர் மீது தாக்குதல் நடத்தியிருந்தாக ஹிருணிகா பிரேமசந்திரவுக்கும் அவரின் உதவியாளர்கள் 8 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious Postபரிந்துரைகளுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - கத்தோலிக்க பேராயர்கள் பேரவை Next Postஅமைச்சர் விமல் வீரவன்ச மீது விசாரணை - கோரினார் ரிஷாட் பதியுதீன்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில���\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/cell/", "date_download": "2021-04-16T08:43:37Z", "digest": "sha1:NXKWART6TMEQTYWV2LFCUWWN27OAUC4B", "length": 5488, "nlines": 77, "source_domain": "geniustv.in", "title": "செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nசெல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து\nஇனிமேல் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறையும், காவல் துறையும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஹெட்செட் அணிந்து பாட்டுக் கேட்டுக் கொண்டு செல்பவர்களும் இந்த நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nTags செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து\nமுந்தைய செய்தி 2013 – சிறந்த பாடல்கள்\nஅடுத்த செய்தி பண்ணையாரும் பத்மினியும் குறும்படம்\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந���நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1607878", "date_download": "2021-04-16T07:16:50Z", "digest": "sha1:4FIAX3RORBHI2AGXPCLV5GE7SNS5DS2V", "length": 3426, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அடி (பக்கவழி நெறிப்படுத்துதல்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅடி (பக்கவழி நெறிப்படுத்துதல்) (தொகு)\n19:52, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்\n325 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n19:40, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n(Sengai Podhuvan பயனரால் அடி, அடி (அளவை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பிற அடி வகைகளைச் சேர்ப்...)\n19:52, 27 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSengai Podhuvan (பேச்சு | பங்களிப்புகள்)\n* [[அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)]]\n* [[அடி (யாப்பிலக்கணம், எழுத்து எண்ணிக்கை)]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:22:58Z", "digest": "sha1:NFN4C2FVHQNDRNX2O6CI5EIMV374P36V", "length": 5218, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாசிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.\nஅடொல்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf-எனது தவிப்பு என மொழியாக்கம் செய்யப்படும்.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2016, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/went", "date_download": "2021-04-16T07:53:32Z", "digest": "sha1:GRT5UDRSN5EDSDMDW7HBIJDQBKKIESJY", "length": 4347, "nlines": 65, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"went\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nwent பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nhike ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwentest ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nwenteth ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rajinikanth/", "date_download": "2021-04-16T08:19:29Z", "digest": "sha1:O2F7F543A4JWPDBQCFCZXE3EYIRNDVPD", "length": 7867, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "Rajinikanth | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅண்ணாத்த படத்தின் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்\n’அண்ணாத்த’யில் ரஜினி சார்... மனம் திறந்த சூரி\nஅண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பறந்தார் ரஜினிகாந்த்\nTamilnadu Assembly Election 2021 : நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்\nநடிகர் ரஜினி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்\nMK Stalin: ரஜினி, விஜய், அஜித் பிடிக்கும் - மனம் திறந்த மு.க.ஸ்டாலின்\nRajinikanth-Dhanush: ஒரே நாளில் விருதுகளைப் பெறும் ரஜினி - தனுஷ்\n’என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி’ - ரஜினி ட்வீட்\n'தேர்தலுக்கும், விருதுக்கும் தொடர்பில்லை' - மத்திய அமைச்சர் விளக்கம்\n’வாழ்த்துகள் சூர்யா, அன்புடன் தேவா’ ரஜினிக்கு மம்மூட்டியின் வாழ்த்து\nரஜினிகாந்த் அரசியலை கைவிட்டது ஏமாற்றம் அளித்தது - வானதி சீனிவாசன்\nதாதா சாகேப் விருது பற்றி ரஜினிகாந்த் உருக்கமான அறிக்கை\nதாதா சாஹேப் பால்கே விருது: ரஜினிக்கு பிரபலங்கள் வாழ்த்து\n'தலைவருக்கு தாதாசாகேப் பால்கே விருது’ ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nரஜினிகாந்தை ‘தலைவா’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரிப்பு - 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு\nFarina Azad: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nகொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/why-seeman-is-not-speaking-about-jayalalithaas-death/articleshow/71629153.cms", "date_download": "2021-04-16T09:10:27Z", "digest": "sha1:VJNXRIB4VJI4QZ6HE7KR5QCBXALZKVUY", "length": 18331, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Seeman: ஜெயலலிதா மரணம் குறித்து சீமான் கேள்வி எழுப்புவாரா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயலலிதா மரணம் குறித்து சீமான் கேள்வி எழுப்புவாரா\nசந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னையை கையில் எடுத்துக் கொள்ளும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் கேள்வி எழுப்புவாரா.\nசீமான் அவ்வப்போது தனது பேச்சை மாற்றிக் கொள்கிறார். இடத்திற்கு தகுந்தவாறு, தேர்தலுக்கு தேர்தல் என்று தனது அரசியல் பேச்சை மாற்றிக் கொள்வது அவரை சிக்கலுக்குத்தான் இட்டுச் செல்கிறது.\nசினிமாவை இயக்கிக் கொண்டு இருந்த சீமான் இன்று கட்சி துவங்கி நடத்தி வருகிறார். சினிமாவில் எழுதும் கற்பனை கதைகளை அரசியலில் அவிழ்த்து விட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியை துவங்கி தேர்தல் களத்தையும் கண்டுவிட்டார். கட்சி துவங்கிய பின்னர் முதலில் 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளை பெற்று இருந்தார். இதன் பின்னர் 2017ல் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெறும் 3802 வாக்குகளை பெற்று இருந்தார்.\nஇதைத்தொடர்ந்து 2019ல் நடந்த 22 சட்டமன்றங்களுக்கான இடைத் தேர்தலில் தமிழகத்தில் 1,38,419 வாக்குகளும், புதுச்சேரியில் 1084 வாக்குகளும் பெற்று இருந்தார்.\nதமிழகத்தில் 2019ல் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தில் 3.8% வாக்குகள், அதாவது 16,45,185வாக்குகள் பெற்று இருந்தார். வேலூரில் மட்டும் 26,857 வாக்குகளும், புதுச்சேரியில் 22,857 வாக்குகளும் பெற்று இருந்தார். எங்கும் வெற்றி பெறவில்லை.\nஅம்மாவும் 40 திருடர்களும் - மீண்டும் பற்ற வைத்த சீமான்\nஇவரது கட்சியின் கொள்கைகளில் முதன்மையாக இடம் பெற்று இருப்பது தமிழின மீட்சி. ஈழத் தமிழர் பிரச்னைக்கு ஒரே தீர்வு தனித்தாயகம் அமைப்பது. தமிழை வாழ வைப்பது, தமிழனை ஆள வைப்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலை புலிகள் குறித்த சீமானின் சர்ச்சை: வக்காலத்து வாங்கும் திருமா\nஇவ்வாறு குறிப்பிட்டாலும், எவ்வளவு முறை இவர் இலங்கை போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்று பார்த்து இருக்கிறார். அவர்க���ுக்காக என்ன செய்து இருக்கிறார்.\nசீமான் சர்ச்சை பேச்சு: அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம்\nஅதுவும் இல்லை. தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை சீமான் எவ்வளவு முறை சென்று பார்த்துள்ளார். அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்துள்ளார் போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.\nதற்போது நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் களம் இறங்கியுள்ளார். அங்கு நாம் தமிழர் கட்சியும் களம் இறங்கியுள்ளது. இங்கு வாக்கு சேகரிக்க சென்ற சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றது சரிதான் என்று பகிரங்கமாக பேசினார். தமிழர்களைக் கொல்வதற்கு ராஜீவ் காந்தி இந்திய அமைதிப் படையை அனுப்பி வைத்தார். தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆதலால்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று நியாயம் கற்பித்து இருந்தார்.\nநியாயம் கற்பிக்கும் இவர் ஜெயலலிதாவின் மரணத்திற்கும் நியாயம் கேட்கலாமே. 2017 ஆம் ஆண்டு போயஸ் கார்டனில் நடந்த பா. சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சீமான் பேசுகையில், ''ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர்கள் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டுள்ளனர். ஜெயலலிதா செத்தவுடன் உண்மையும் செத்துவிட்டது'' என்று கூறி இருந்தார்.\nஇதே சீமான்தான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொள்ளவில்லை என்று கூறி இருந்தார். தற்போது அதே சீமான்தான் வாக்குகள் வாங்குவதற்காக அவ்வாறு பேசியுள்ளார்.\nஇவரது பேச்சினால் என்ன பிரதிபலன் கிடைக்க இருக்கிறது. ஒன்றும் இல்லை. வீண் விவாதங்களுக்கு மட்டுமே அவரது பேச்சு பயன்படுகிறது. வெறும் கைத்தட்டலுக்காக மட்டும் பேசுகிறாரா தேர்தலுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததை பேசியுள்ளார்.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூட, சீமான் கோபத்தில் பேசி இருக்கிறார் என்று கூறினாரே தவற, அவர் பேசியது சரி என்று கூறவில்லை.\nஅதேபோல்தான் மற்ற தமிழ் ஆர்வலர்களும் சீமானை கண்டித்துள்ளனர். தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். வாக்குகள் வாங்குவதற்கு இல்லை என்று சீமான் கூறினாலும், தன்னை அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள இளைஞர்களின் கைதட்டல் வாங்குவதற்கு சீமான் அவ்வாறு பேசி இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வே��்டும்.\n''நாங்கள் ராஜீவ் காந்தியை கொள்ளவில்லை '' என்று கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் கூறியுள்ளனர். சர்வதேச சதி இதில் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில் சீமான் ஏன் அவ்வாறு பேசினார் என்று ஆராய வேண்டியதில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇதுதான் நமது தீபாவளி பரிசு- அதிமுகவினரை உற்சாகமூட்டிய அமைச்சர் செங்கோட்டையன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருச்சிநாடக கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து மனு; திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nசெய்திகள்பதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்\nசினிமா செய்திகள்விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி\nசெய்திகள்தெய்வமகள் கிருஷ்ணா ஹீரோவாகும் அடுத்த சீரியல் 'தாலாட்டு'.. ப்ரொமோ வெளியானது\nஉலகம்ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்புக்கு தடை.. காரணம் இதுதான்\nவணிகச் செய்திகள்மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்\nசினிமா செய்திகள்ஏ.ஆர். ரஹ்மான் சோகமாக இருந்தால் யார் பாட்டை கேட்பார் தெரியுமா\nசெய்திகள்இது எடப்பாடியின் கணக்கு: மிஸ் ஆகாதுன்னு அடிச்சு சொல்றாராம்\nஅழகுக் குறிப்புதொட்டா வழுக்கிட்டு போற அளவு முகம் மென்மையா இருக்கணுமா... மாம்பழத்த இப்படி யூஸ் பண்ணுங்க...\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nடெக் நியூஸ்ரூ.6999 க்கு இப்படி ஒரு போன் கிடைக்கும்போது POCO, Redmi-லாம் எதற்கு\nபரிகாரம்பழிவாங்கக்கூடிய எண்ணம் கொண்ட இந்த 5 ராசிகளுடன் பகை வைத்துக் கொள்ள வேண்டாம்\nஅழகுக் குறிப்புகொரியன் பியூட்டி டிப்ஸ் : பளிங்கு மாதிரி முகம் வழவழன்னு இருக்க, இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/business-news-in-tamil", "date_download": "2021-04-16T08:11:03Z", "digest": "sha1:56SW55OMHLW5XI7AQ7ZS6HYFE26HAYH5", "length": 15289, "nlines": 221, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Business News | Finance News in Tamil | Stock Market | Latest Business Updates in Tamil | வ‌ணிக‌ம் | ‌பிஸின‌ஸ் | பைனா‌ன்‌‌‌ஸ் | பொருளாதார‌ம்", "raw_content": "வெள்ளி, 16 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபட்ஜெட் விலையில் டெக்னோ ஸ்பார்க் 7 : விவரம் உள்ளே \nடிரான்சிஷன் இந்தியா நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை நாளை துவங்குகிறது.\nஇன்று விலை குறைந்தது தங்கம்: எவ்வளவு தெரியுமா\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடக்கம்\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வீழ்ச்சியில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.\nஇன்றும் உயர்ந்தது தங்கம் ... மீண்டும் 35,000 கடந்து விற்பனை\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nநிசமாவா... ரூ.40,000 தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்த LG ஸ்மார்ட்போன் \nஎல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.40,000 வரையிலான தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.\nகுறைந்த தங்கத்தின் விலை - 35,000-த்திற்கு கீழ் வந்தது\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.\nஅன்லிமிடெட் ஆஃபரை நீட்டித்த BSNL... விவரம் உள்ளே\nபிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 398 விலையில் அன்லிமிடெட் சலுகையின் ஆஃபரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.\nஇன்றும் உயர்ந்தது தங்கம் ... மீண்டும் 35,000 கடந்து விற்பனை\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nஅதானி குழுமத்துடன் இணைந்தது ப்ளிப்கார்ட்\nஇந்தியாவில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ப்ளிப்கார்ட் அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.\nசற்று குறைந்த தங்கத்தின் விலை - 35,000-த்திற்கு கீழ் வந்தது\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.\nரியல்மி சி25 ஸ்மார்ட்போன் எப்படி\nரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி25 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...\nதொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nஇந்தியாவில் பணப்பரிவர்த்தனை தொடங்கும் ஒன்ப்ளஸ் – ட்ரேட்மார்க் பெற விண்ணப்பம்\nபிரபல செல்போன் நிறுவனமான ஒன் ப்ளஸ் இந்தியாவில் தனது பண பரிவர்த்தனை சேவையை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nவிலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா\nசாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்து இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு...\nதங்கம் விலை மீண்டும் உயர்வு – இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nமிட் ரேன்ஜ் போனாக அறிமுகமான ஒப்போ எப்19 - விவரம் உள்ளே\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் எப்19 ஸ்மார்ட்போனினை மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்துள்ளது.\nஉயர்ந்தது தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம்\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nகுறைந்தது தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது.\nமீண்டும் உச்சத்தை தொடும் தங்கம்: இன்றைய நிலவரம்\nகொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள��கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/03/tnpsc-current-affairs-quiz-263-march-2018.html", "date_download": "2021-04-16T07:33:30Z", "digest": "sha1:AOQNIOUPIQDTBKDZLJIKJKVUSKNSY5SP", "length": 18277, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 263, March 2018 (Tamil) - Test yourself */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n2018 சர்வதேச மகளிர் துணிச்சல் விருது (International Women of Courage Awards)பெற்ற \"காடெலீவ் முகசரசி\" எந்த நாட்டவர்\n2017 ஜி. கே. ரெட்டி நினைவு விருது பெற்ற பத்திரிகையாளர்\n2018 சர்வதேச போட்டி வலைப்பின்னல் மாநாடு (International Competition Network) நடந்த இடம்\n2018 உலக தண்ணீர் தின கருப்பொருள்\nஇளைஞர் இளைஞர் அதிகாரமளித்தல் (Youth Empowerment Day) தினம்\n2018 உலக வானியல் தின கருப்பொருள்\n2019 இங்கிலாந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தகுதி சுற்று போட்டிகள் மூலம் தேர்வு பெற்ற அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/43654/Election-commission-to-visit-Jammu-and-Kashmir-to-review-poll-preparations", "date_download": "2021-04-16T08:42:51Z", "digest": "sha1:3D4DAMLDAIEF5D3MQ4B6A3LXPZR7ERWZ", "length": 9137, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தலாமா? - மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் ஆய்வு | Election commission to visit Jammu and Kashmir to review poll preparations | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n - மார்ச் 4ல் தேர்தல் ஆணையம் ஆய்வு\nஇந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆய்வு செய்யவுள்ளது.\nகாஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பால்கோட்டிலுள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டு எல்லை பகுதிகளில் பதட்டம் நிலவி வந்தது. அத்துடன் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மறுபடியும் துப்பாக்கிச் சூடும் நடத்தி வருகிறது.\nஇந்நிலையில் இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஜம்மு-காஷ்மீரில் ஆய்வு செய்யவுள்ளது. அதன்படி வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தேர்தல் ஆய்வு நடத்தவுள்ளது. ஏற்கெனவே ஜம்மு- காஷ்மீர் மாநிலம் 2018 டிசம்பர் 20ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உ��்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அம்மாநிலத்திற்கு தேர்தல் நடத்தவேண்டும்.\nஇதனால் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு- காஷ்மீரின் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்தும் ஆலோசனையும் தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளது. அதன்படி மார்ச் 4 ஆம் ஸ்ரீநகரிலும் மார்ச் 5 ஆம் தேதி ஜம்முவிலும் தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தவுள்ளது. அத்துடன் அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தவுள்ளது.\n“அபிநந்தன் பெயருக்கே புதிய அர்த்தம்” - பிரதமர் மோடி புகழாரம்\nபாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் மசூத் அசாருக்கு சிகிச்சை\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அபிநந்தன் பெயருக்கே புதிய அர்த்தம்” - பிரதமர் மோடி புகழாரம்\nபாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் மசூத் அசாருக்கு சிகிச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2021-04-16T09:10:37Z", "digest": "sha1:CVB3VKWK2BHSMBEUNPPQHOBO6KLBQV26", "length": 8839, "nlines": 309, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக\nremoved Category:திருச்சபைகள்; added Category:கிழக்கு மரபுவழித் திருச்சபை using HotCat\nதானியங்கி: 1 விக்கியிட��� இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 88 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: jv:Gréja Ortodoks\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: wuu:东正教\nவி. ப. மூலம் பகுப்பு:திருச்சபைகள் சேர்க்கப்பட்டது\n→‎பிறமொழிப் பெயர்களின் பட்டியல்: clean up using AWB\nதானியங்கிஇணைப்பு: arz, eml, ia, ms அழிப்பு: ceb, frp\nதானியங்கிஇணைப்பு: fa:کلیسای ارتدکس شرقی\nதானியங்கிஇணைப்பு: eu, mhr, ml, sv\nதானியங்கிஇணைப்பு: gl அழிப்பு: eu, ml, sv மாற்றல்: bg\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/health/drinking-wine-is-good-or-bad-here-is-the-answer/articleshow/69634589.cms", "date_download": "2021-04-16T08:39:23Z", "digest": "sha1:HZITECLR3NGMTW75RSI7ESKM27B6F4CU", "length": 13662, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "drinking wine: ஒயின் குடிப்பது நல்லதா, கெட்டதா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஒயின் குடிப்பது நல்லதா, கெட்டதா\nதினமும் ஒயின் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். வைன் குடிப்பது நல்லதா கெட்டதா எனப் பார்ப்போம். ஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.\nதினமும் ஒயின் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். வைன் குடிப்பது நல்லதா கெட்டதா எனப் பார்ப்போம்.\nஉண்மையில் ஒயினின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. திராட்சை ரசம் எனப்படும் இது புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத்தைப் பாதுகாக்கிறது. வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது.\nநீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.\nஒயின் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு. உதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட்(கெட்ட கொழுப்பு) அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல.\nஉதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு ஒயின் ஏற்றதல்ல.\nஒயின் உடலிலுள்ள பெண் ஹார்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல. ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே. உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது.\nஅதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது. ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது. ரெட் ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம்.\nநிறமற்ற ஒயின் உற்பத்தியின் போது புளிக்க விடும் முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது. தினமும் ஒயின் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை.\nஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம்.\nஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும் வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை.\nஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் நோயாளிகள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nநல்லதா கெட்டதா ஒயின் குடிப்பது good or bad drinking wine answer\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nஅழகுக் குறிப்புதொட்டா வழுக்கிட்டு போற அளவு முகம் மென்மையா இருக்கணுமா... மாம்பழத்த இப்படி யூஸ் பண்ணுங்க...\nடெக் நியூஸ்ரூ.6999 க்கு இப்படி ஒரு போன் கிடைக்கும்போது POCO, Redmi-லாம் எதற்கு\nபரிகாரம்பழிவாங்கக்கூடிய எண்ணம் கொண்ட இந்த 5 ராசிகளுடன் பகை வைத்துக் கொள்ள வேண்டாம்\nவீட்டு மருத்துவம்வெயில் நேரத்துல சளி பிடிச்சா உடனே செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் என்ன... இதோ 5 ஈஸியான டிப்ஸ்\nபஞ்சாங்கம்ராகு காலம், எமகண்டம், குளிகை நேரத்தை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வழி\nடெக் நியூஸ்ரூ.10000-க்குள் நல்ல Realme போன் வேணுமா\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nசெய்திகள்இந்த உலகத்துலே எனக்கு பிடிக்காத ஒருத்தர் என்னுடைய அப்பா: ஆவேசமடையும் லட்சுமி\nதமிழ்நாடுதமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்\nசெய்திகள்DC: ‘அஸ்வின மதிக்காம தப்பு செஞ்சுட்டோம்’…ரிக்கி பாண்டிங் வருத்தம்\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nசினிமா செய்திகள்ஏ.ஆர். ரஹ்மான் சோகமாக இருந்தால் யார் பாட்டை கேட்பார் தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:59:10Z", "digest": "sha1:6BDQ4U4JKUBUT5JUW6NLO2QAPZQZGZMI", "length": 10101, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஜே.சி.யிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு இளம் பெண்ணைத் துரத்தியதை மனிதன் ஒப்புக்கொள்கிறான், அவளைப் படமாக்க தனியார் கண்களை அமர்த்தினான்\nசிங்கப்பூர்: ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்களுக்கு மேலாக, ஒரு நபர் பள்ளியில் பார்த்த ஒரு இளம்பெண்ணை, ஜூனியர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் மூலம், அவரை தொந்தரவு\nசிங்கப்பூரின் COVID-19 வழக்கை 22 முறை கசிய விட்டதாக அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட MOH தரவு பிரிவின் முன்னாள் துணை முன்னணி\nசிங்கப்பூர்: சிங்கப்பூரின் தினசரி கோவிட் -19 வழக்கு எண்களை கடந்த ஆண்டு 22 முறை ஒரு தனியார் குழு அரட்டையில் கசிய விட்டதாக புதன்கிழமை (ஏப்ரல் 14)\nவிற்பனை இயந்திரங்களிலிருந்து முகமூடிகளை சட்டவிரோதமாக சேகரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்\nசிங்கப்பூர்: தேமாசெக் அறக்கட்��ளை விற்பனை இயந்திரங்களில் இருந்து முகமூடிகளை சேகரிக்க சட்டவிரோதமாக பெறப்பட்ட தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்திய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக\nமொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி ஆன்லைன் போக்கர் கிளப்பை அமைத்த மூவருக்கும் சிறை மற்றும் அபராதம்\nசிங்கப்பூர்: ஆன்லைன் போக்கர் விளையாடுவதில் பணத்தை இழந்த பிறகு, மூன்று நண்பர்கள் தங்கள் சமூக வட்டத்திற்குள் போக்கர் விளையாட்டுகளை வழங்கும் தங்கள் சொந்த கிளப்பை உருவாக்க முடிவு\nகடந்த ஆண்டு COVID-19 வழக்கு எண்கள் கசிந்தது தொடர்பாக அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் அரசு ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட உள்ளது\nசிங்கப்பூர்: சிங்கப்பூரின் தினசரி COVID-19 வழக்கு எண்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் கசிந்ததாக 36 வயதான முன்னாள் அரசு ஊழியர் மீது புதன்கிழமை (ஏப்ரல் 14) அதிகாரப்பூர்வ\nபுக்கிட் மேரா வியூ ஹாக்கர் மையத்தில் 5 ஸ்டால்களில் இருந்து பணம் திருடியதாக 66 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nசிங்கப்பூர்: திங்கள்கிழமை (ஏப்ரல் 12) ஒரு ஹாக்கர் மையத்தில் ஐந்து ஸ்டால்களில் இருந்து திருடியதாக 66 வயது நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஏப்ரல் 12\nமுன்னாள் டாக்ஸி ஓட்டுநர் 13 வயது சிறுவனை சீட் பெல்ட்டுக்கு உதவி செய்வதாக நடித்து பாலியல் வன்கொடுமை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்\nசிங்கப்பூர்: பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக முன்னாள் டாக்ஸி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) 14 மாதங்கள் மற்றும்\nமனிதன் சிறையில் அடைக்கப்படுகிறான், தன் வீட்டில் தஞ்சம் புகுந்த கடவுள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக கரும்பு 24 பக்கவாதம்\nசிங்கப்பூர்: 10 முதல் 12 வயதுக்குட்பட்ட இரு சகோதரர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ஒரு நபர் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, அதிகபட்சமாக 24 கரும்புகைகளை செவ்வாய்க்கிழமை\nதொப்பி சப்ளையரிடமிருந்து லஞ்சம் கேட்டது, அப்ஸ்கர்ட் புகைப்படங்களை எடுத்ததாக NParks அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது\nசிங்கப்பூர்: ஒரு தேசிய பூங்காக்கள் வாரியத்தின் (என்.பிர்க்ஸ்) அதிகாரி மீது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) பல மேலதிக புகைப்படங்களை எடுத்து, ஒரு விநியோகத்தை முடிக்கவில்லை என்ற உண்மையை\n13 வயது சிறுமியுடன் ‘நன்மைகளுடன் நண்பர்கள்’ ஏற்பாட்டைத் தொடங்கிய மனிதனுக்கு சிறை\nசிங்கப்பூர்: அவளுக்கு 13 வயதுதான் என்று தெரிந்திருந்தும், ஒரு நபர் மேல்நிலைப் பள்ளி மாணவனுடன் “நன்மைகள் கொண்ட நண்பர்கள்” ஏற்பாட்டில் நுழைந்து ஒரு வருடத்திற்கும் மேலாக அவளுடன்\n“வலுவான சான்றுகள்” கோவிட் முக்கியமாக காற்று வழியாக பரவுகிறது: லான்செட் ஆய்வு\nசமீரா ரெட்டி பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி பேசுகிறார்: ‘நம்பிக்கை ஒரே இரவில் வரவில்லை. தினமும் உங்கள் சுயத்தை ஏற்றுக்கொள்வது கடின உழைப்பு ‘\nஜாங் சியியின் மகள் ஊர்வனவற்றிற்கு பயப்படவில்லை\nயு.எஸ். ஸ்பேக் இணைப்பிற்குப் பிறகு இரண்டாம் நிலை சிங்கப்பூர் பட்டியலைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஆதாரங்கள்\nதைவானுக்கு அருகே சீனாவின் வெகுஜன பயிற்சிகள் வாஷிங்டன் பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2021-04-16T08:41:15Z", "digest": "sha1:UEPFNPPRXUBMUH3TGNGXND73C3HJZ3YL", "length": 12739, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "ஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?- வைகோ விளக்கம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nஹஜ் மானியம் ரத்து: உண்மை நிலை என்ன\nஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மத அடிப்படையில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகின்றனர்.\nஇஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.\nபுனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ஹாஜிக்களுக்கு மத்திய அரசு எவ்வித மானியமும் அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை ஆகும். முஸ்லிம்களின் ஹஜ் பயணத்தில் இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கூறப்படுவதிலும் துளி கூட உண்மை இல்லை. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான் என்பதை மறுக்க முடியாது. ஹஜ் யாத்திரை செல்பவர்களை அரசின் ஹஜ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் அதற்கான கட்டணமாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும். சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.34 ஆயிரம் ஹாஜிகளிடம் ஜித்தாவில் இறங்கியவுடன் வழங்கப்படும். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். இதில் விமானக் கட்டணம், மக்கா, மதினாவில் தங்கும் கட்டணம், ஹஜ் வழிகாட்டி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து ஹஜ் குழு மூலம் செலவிடப்படும் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு ஹஜ் பயணியும் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகமாகச் செலுத்துகிறார்கள். இதில் எங்கிருந்து மானியம் கிடைக்கிறது என்று தெரியவில்லை.\nஆனால், பாஜக அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு ஆண்டுக்கு சராசரியாக ரூ.650 கோடி முதல் ரூ.700 கோடி வரை ஒதுக்குவதாகவும் அது இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறி இருக்கிறது. அப்சல் அமானுல்லா தலைமையிலான ஹஜ் யாத்திரைக்கான குழு, மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபரில் பரிந்துரை செய்து இருக்கிறது. விமானக் கட்டணத்தைவிட கப்பல் பயணச் செலவு குறைவு என்பதால், கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஹஜ் யாத்திரைக்குப் புதிய கொள்கையை அக்குழு தனது பரிந்துரையில் அறித்துள்ளது.\nபாஜக அரசு சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதையும், மதச் சகிப்பின்மையால் கடந்த மூன்றாண்டுகளாக சங் பரிவார், இந்துத்துவா கூட்டம் நடத்துகின்ற வன்முறை ஆட்டங்களையும் நாடு சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது. எனவே, இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு மானியம் என்பதை மத்திய அரசு கூறாமல் இருப்பதுதான் ஹாஜிகளுக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், இந்திய அரசின் ஏர் இந்தியா விமானம் மூலம் மட்டுமே சவூதிக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் தளர்த்தினால் ஹாஜிகள் தங்கள் விருப்பப்படி மெக்கா புனிதப் பயணம் செல்லும் நிலை ஏற்படும்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2021/01", "date_download": "2021-04-16T07:11:19Z", "digest": "sha1:G43KXTFLI3WSY3VD24PPXETAW2XE24XB", "length": 101271, "nlines": 635, "source_domain": "eswarayagurudevar.com", "title": "January 2021மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்முடைய பொறுமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…\nநம்முடைய பொறுமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…\nபாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.\nநம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம். அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம். ஆனால் “அவனுடைய குறும���புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.\nஅதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…\n என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக நாம் தவறிப் பேசும் பொழுது அது நல்லதாக ஆவதில்லை…\nஎல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…\n1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்\n2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.\n3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.\nஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.\nஅந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்\n1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி\n2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக\n3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்\n4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.\nஉதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்… என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.\nஅப்படி பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\nசரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.\nசமயம் பார்த்து… அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது எப்பா… மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா… மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை. நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா… என்று சொல்லிவிட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.\nஇப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்\n1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்\n2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்���ானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.\nஆகவே சமயம் வரும் பொழுது அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.\nபாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் என்று சொன்னால்… நாம் எதை எதையோ நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவன் இப்படிப் பேசுகின்றான்… இவன் இப்படிப் பேசுகின்றான்… என்று அடுத்தவரின் குறை கூறும் நினைவுகளுக்கே நாம் சென்றுவிட்டால் அந்தப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல நிலை இழந்து விடுகின்றது.\nஅதனால்தான் இந்த நிலையை மாற்ற பாட்டை மட்டும் பாடிவிட்டு பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை பெற எனக்கருள்வாய் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் வேண்டச் சொல்கிறோம்.\nஉணர்வுடன் கூடிய… “எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தால் தான்” நாம் எண்ணுகின்ற இலக்கை அடைய முடியும் – ஈஸ்வரபட்டர்\nஉணர்வுடன் கூடிய… “எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தால் தான்” நாம் எண்ணுகின்ற இலக்கை அடைய முடியும் – ஈஸ்வரபட்டர்\nமனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.\nசரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள யாம் (ஈஸ்வரபட்டர்) கூறும்\n1.“உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டு\n2.அதன் மூலம் ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்\n2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் (மகரிஷிகளின்) ஒளி அமில சக்திகளை ஈர்த்து\n3.வளர்ப்பின் வளர்ப்பாக… வளர்ப்பவனின் செயலில்… நாம் பேரருளை வளர்க்க முடியும்.\nஇன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.\nஅப்படிக் கற்பித்தாலும்… அவர்கள் குடும்ப வாழ்க்கையில் தங்கள் எண்ணத்தில் அறியாமல் திணித்துக் கொண்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா… நல்லதைத் தடைப்படுத்தும் செயலாக வந்துவிடும்.\nவெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…\nசந்தர்ப்ப���்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கடமான உணர்வின் வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்\n1.எந்தக் காழ்ப்பு (வெறுப்பு) உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ\n2.அதைச் செவிமடுப்போர் கொள்ளும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி\n3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…\n“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது… என்ற தத்துவ உண்மை உண்டு…\nஅதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.\n2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து…”\n(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…” என்று முயற்சி செய்து… முயற்சி செய்து… அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் விரக்தியும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)\nநல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…\n(வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது)\nகூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்\nகூட்டுத் தியானத்தின் மிக முக்கியமான பலன்\nநாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.\n1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது\n2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.\n3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.\nஅந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.\nகூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்த��ம் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.\nஉதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…\nஇப்படிச் சொல்லப்படும் பொழுது அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது. அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.\nஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.\nகோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.\nசர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.\nவாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.\nஅதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.\n1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்\n2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது\n3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு\n4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.\nஇப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.\nஅந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்\n1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.\n2.பிறருடைய தீமைகள் உங்க��ுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.\nஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்… என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்\nமாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.\nஅந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.\n1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணி விட்டால்\n2.அந்த மனிதனை நாம் எண்ணுவதில்லை…. அந்த உயிரை ஆண்டவனாக எண்ணுகின்றோம்.\n3.அவனால் உருவாக்கப்பட்ட நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணுகின்றோம்.\nநல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.\nஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் துரோகி என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.\nஇருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…\nநல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.\nநண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வே வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.\nஒ���்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.\n1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்\n2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி\n3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.\nஅதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.\nஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.\nவள்ளுவனும் வாசுகியும் போல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nவள்ளுவனும் வாசுகியும் போல் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்\n (திருக்குறள்) என்னும் உலக வேதத்தைத் தொகுத்தளித்த வாசுகி அம்மை அதைத் தன் பெயர் கொண்டு வெளி உலகிற்கு வெளியிட விரும்பாமல் “வள்ளுவன் வேதம்…” என்று உலகுக்குக் கொடுத்ததற்குப் பலமான பின்னணிக் காரணமும் உண்டு.\nதன் கணவர் (திருவள்ளுவர்) ஓர் சாதாரண ஆடை நெய்பவர் மட்டுமல்ல. அளவிடற்கரிய சித்து நிலை பெற்ற ஓர் சித்தன் என்று அறிந்து கொண்டதற்கு மூலமும் அங்கிருந்த வறுமைதான் காரணம்.\nபல காலம் வறுமைப் பிடிப்பில் சிக்கி ஆகாரச் செலவுக்குத் தக்க பொருள் இல்லாமல் சிறிதளவு பொருள் கிடைத்தாலும் நிறைவாக வாழலாம் என்ற எண்ண ஓட்டம் கொண்டவர்கள் தான் அவர்கள் இருவருமே…\n1.இருந்தாலும் காற்றிலிருந்து ஆகாரம் உட்கொள்ளும் பக்குவச் செயல்பாட்டுக்கு\n2.முழுமையாக வந்துவிட்டால் அப்புறம் திட ஆகாரம் எதற்கு..\nஏனென்றால் இல்லறத் தொடரிலோ சரீர கதிச் செயல்பாட்டிற்குச் சிறிதளவு திட ஆகாரமும் தேவை தான்.\nகாற்றின் ஆகாரத் தொடருக்கு முழுப் பக்குவச் செயல் கொண்டிடக்கூடிய பக்குவமும் கூடி வரும் வரை சிறிதளவு திட ஆகாரமும் உட்கொள்ளுதல் வேண்டும். அதற்குரிய பொருளும் வேண்டும் என்ற தொடரையே சூசகப்படுத்தி வள்ளுவப் பெருமானிடம் வாசுகி கூறுகின்றார்கள்.\nஎத்தனையோ புலவர் பெருமக்கள் புரவலர் (அரசர்கள்) பெருமக்களை நாடிப் பொருள் பெற்��ுச் சிறப்படைந்து வாழ்கின்றார்கள். வள்ளல் தன்மை இன்னும் நம் ஞான பூமியிலே குறைவுபட்டு விடவில்லை என்று அமைதியாகவும் சூசகமாகவும் வாசுகி வள்ளுவரிடம் தெரியப்படுத்துகின்றார்.\n1.“பரிசு பெறும் எண்ணம் புலவர்களுக்குத் தான் உண்டு…\n2.அது வாசுகிக்கும் வந்தது விந்தை…” என்று உணர்ந்து கொண்டு\n3.வள்ளுவப் பெருமான் அம்மையின் மனத்தின் எண்ணச் செயல்கள் விபரீத வழி செல்லும் செயலை மாற்றி\n4.நல்லதைச் செயலாக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததார்.\nதன் மனைவியை வீட்டின் பின்புறம் அழைத்துப் போய் அங்குள்ள சிறு கல்லின் மீது அம்மையைச் சிறுநீர் பெய்யச் செய்தார்.\nவெறும் உடலின் கழிவு நீரைக் கொண்டே தமது சித்தின் திறத்தால் அக்கல்லையே சொக்கத் தங்கமாக மாற்றி அமைத்தார், “தான் ஒரு சித்தன்… என்ற சூட்சமத்தை அம்மையிடம் காண்பித்தார் வள்ளுவர்.\n“கல்லைக் கூடத் தங்கமாக மாற்றும் செயல் திறன்…” நம்மிடமே உள்ள பொழுது\n1.வெறும் உலக ஆசையைத் தூண்டி அந்தச் செயல் வீரியத்தை நாம் பெற எண்ணினால்\n2.நமது எண்ணச் செயலிலும் மாற்றுக் கலந்தால் தங்கம் மாசுபடுவது போல் ஆகிவிடும்.\n3.நல் வழி செல்வதே நமக்கு நன்மை பயக்கும்… தியான வழி அதிலேயே ஆகாரம் பெறுவோம்.\n4.சரீர நலத் தொடருக்கும் நம்மிடம் கை வசம் நெசவுத் தொழில் உள்ளது.\n5.எந்த அவதார நிலை சூட்சமமோ அது தொடங்கப் போகின்றது…\n6.ஆகவே அனைத்தும் நல்லதாகவே நடக்கும்… என்று கண்டிப்பது போல் தன் மனைவிக்கு எடுத்துரைத்தான் வள்ளுவச் சித்தன்.\nஇந்தச் சம்பவம் வாசுகியம்மைக்கு… வள்ளுவன் வேதத்தை உலகினுக்கு அவர் பெயரிலேயே வெளியிடக் காரணமாக அமைந்த சம்பவம் ஆகும்…\nஇதை எல்லாம் தவத்தில் ஆழ்ந்திருந்த கொங்கணர் உணர்கின்றார். வள்ளுவச் சித்தரின் இந்தச் செயல் ஒரு படிப்பினையாக வெளிப்பட்டதன் கருத்தின் பயனை ஞான திருஷ்டியால் முழுமையாக அறிந்து கொண்டார் கொங்கணர்.\nவாசுகி தனக்கு உணர்த்தியதையும் வள்ளுவரின் ஆற்றலையும் அவர் உணர்ந்த பின் அதனால் தனது வைராக்கியத்தை வளர்த்து சக்தி நிலை பெறக் காரணமாக அமையப் பெற்றுச் சிந்தனையின் வசமாக ஆனார்.\nவெளி உலகின் நிகழ் செயல் தன்மையின் முழுப்பயனையும் வீட்டினுள் இருந்து கொண்டு இல்லற ஒழுக்கவியலில் செயல்பட்டுத் தவத்தின் சிறப்பை நல்லறமாக நடத்தி ஒழுகி வரும் “வள்ளுவன் வாசுகி அம்மை பெறு���ின்ற ஞானப்பால்…” உலகினுக்கு ஓர் நீதி போதனையாக வெளிப்பட வேண்டும்…\nவாசுகி அம்மை வீட்டில் இருந்து ஞானத்தைப் போதித்தாள். ஆனால் இந்த வள்ளுவரோ உலகம் அறிந்து கொள்ள முடியாத தன்மையில் “தான் ஒரு சித்தன் செயல் நிலைக்கும் மேற்பட்ட சக்தி பெற்றவன்…” என்பதை வாசுகி அம்மையை வைத்துத் தங்கம் செய்வித்துக் காட்டினார்.\nவறுமைப் பிணி விரட்டும் சக்தி மனித எண்ண ஞான வளர்ச்சியின் செயல்பாட்டில் உள்ளது என்ற போதனையையும் காட்டி உண்மையின் சூட்சமத்தைத் தெளிவுபடுத்தி விட்டார்.\n2.ஆனால் சொல்லாமல் செய்வித்து வாசுகி அம்மையாரின் ஞானம் வளர் ஞானமாக்கும் தொடருக்கு வள்ளுவர் வித்திட்டு விட்டார்.\n3.என்னே இவர்கள் பெற்ற தவத்தின் பயன்…\nஇது போன்ற வறுமைப் பிடிப்பைப் போக்கச் செல்வ நாயகன் ஆவேன். என்னை எண்ணும் அலைத் தொடருக்கு சக்தியளிக்கும் செல்வச் சக்தி பெறுவேன்.\nஇத்தகைய “ஞானச் செல்வங்கள்…” வறுமையில் வாடும் கொடுமையை வெல்வேன். செல்வ நாயக சூட்சமம் பெற்று உலகுய்ய வழி காட்டிடுவேன்… என்ற உறுதி கொண்டார் கொங்கணர்.\nவீட்டில் உள்ளதோ வறுமை… வீட்டில் உள்ளதுவும் ஒன்றில்லை…\n1.தன் சூட்சம சரீரம் செயல்படும் இரகசியம்\n2.இந்தத் தூலத்தில் உள்ளதடா அத்தனை செல்வங்களும்… என்று எனக்கே போதனை தந்துவிட்டார்…\n3.சொல்லாமல் உபதேசிக்கும் வள்ளுவன் வாக்கு…\nகர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் – ஈஸ்வரபட்டர்\nகர்வத்தை அகற்றினால் தான் ஞானம் பிறக்கும் – ஈஸ்வரபட்டர்\nகொங்கணர் தன் ஞான வளர்ச்சிக்கு வித்தாக அன்று தேர்ந்தெடுத்துப் பிட்சை கேட்ட இல்லம் “உலகுக்குப் போதனை தந்த வள்ளுவனார் வாசுகி வாழ்ந்து வந்த இல்லம் தான்…\n என்று பல முறை கேட்டும் (ஒரு முறை தான் கூப்பிட வேண்டும் என்பது நியதி) அன்னமிட வராத காரணமும் பசியின் ஆதிக்கம் அன்று அதிகரித்து விட்டது.\nஅதே சமயத்தில் எச்சமிட்ட கொக்கை எரித்த தன் வல்லமையை நினைத்துக் கர்வம் மீண்டும் தலைக்கேற அதன் வழி கோபத்தின் வசமாக ஆவேசத்துடன் படபடத்துப் போன அந்த மகான் விழி சிவந்து நாசி புகை கிளம்ப கோபக் கனலாகத் தகித்து நின்றார்.\nதனக்கு அன்னமிட வராத காரணம் அறியாமல் இங்கிருந்து போகக் கூடாது என்ற எண்ணம் கொண்டு விறைத்து நின்றார்.\nவெளி வந்த வாசுகி அம்மையும் கோபக்கனலாக ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயலாக நி��்கும் முனிவரின் நிலை கண்டு “எதனால் இந்த நிலை வந்தது…” என்று சிந்திக்கத் தலைப்பட்டார்.\n1.பின் தன் அறிவின் ஞானத்தால் தெளிந்து\n2.முனிவரின் கோபத்தின் மூல காரணத்தையும் அறிந்து…\n3.அவரின் “நான்” என்ற நிலை கண்டு அமைதியாகச் சிரித்தார்.\nவெகுண்டெழுந்த கோபத்தால் முனிவன் வாசுகி அம்மையிடம் “ஆஹா… ஓர் தபசியைக் காக்கச் செய்த பின்னும்.. பல முறை குரல் கொடுத்தும்.. வெறும் கையோடு வந்ததன் காரணம் என்ன.. மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு.. மமதை கொண்டு தாமதமாக வந்ததன் காரணம் கூறு..\nவாசுகி அம்மையோ அந்த முனிவரின் கர்வத்தை அடக்கும் விதமாக… முனிவரின் கோபத்தின் மூல காரணத்தை நொடியில் கூறி அவர் தம் கர்வத்தை நீக்கினார்.\n“என்னையும் கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே…\nஅந்தச் சொல்ல்லால் திகைத்துப் போன கொங்கணரும் தன் கோப நிலையை மாற்றிக் கொண்டு வீட்டிற்குள் இருக்கும் இந்தப் பெண் பிள்ளை கூறியதைக் கேட்டு அமைதியாகச் சிந்தனையின் வசமானார்…\nஆற்றோரம் அமைதி பெறவேண்டி எடுத்த தவம் முற்றுப் பெற்று சக்தியின் பரிபூரணத்துத்தை முழுமை பெற விடாமல் என் கோபமே எனக்குத் தடையாகிப் போனது என்று உணரத் தொடங்கினார்.\nகாரணம்… அன்று நான் அமர்ந்திருந்த மரக்கிளை மேல் அமர்ந்த கொக்கு தன் எச்சத்தை இட அது என் தலை மேல் விழுந்தது. பகுத்தறிவற்ற ஓர் பறவை அறியாமல் செய்துவிட்ட செயலை என்னால் பொறுக்க முடியவில்லை.\nபொறுக்காமல் நான் பெற்ற சக்தியின் செயல் கொண்டு சுட்டெரித்து விட்டேன்.\n1.எச்சமிட்ட அந்தக் கொக்கை நான் சுட்டெரித்தேன்.\n2.இன்றோ இந்தப் பெண்மணி என் கோபக்கனலையே சுட்டெரித்து விட்டாள்.\n3.எம் அகத்தினைக் குளிரச் செய்து எனது “நான்…” என்ற அகங்காரத்தைப் பொடிப் பொடியாக்கி விட்டாள்.\n4.வீட்டினுள் இருந்து கொண்டு இல்லறப் பயன் ஒழுகும் இந்தப் பெண்மணி பெற்ற தவத்தின் பேறு தான் என்னே…\n5.நான் காட்டில் தவம் கிடந்து என்ன பயன்… இவள் அறிவின் ஞானக் கண் திறந்தாள் என்றெல்லாம் சிந்தித்தார் கொங்கணர்.\nவாசுகி அம்மையைக் கும்பிட்டு “அம்மா ஞானம்பிகே..” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்…. பதில் கூற வேண்டும்…” என் கர்வம் ஒழியப் பெற்றது. புத்துணர்ச்சி பெற்றேன். ஆனால் திரும்பும் முன் ஓர் காரணத்தைப் பணிவோடு கேட்கின்றேன்…. பதில் கூற வேண்டும்… என்று பணிவோடு பகர்ந்து… அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்… என்று பணிவோடு பகர்ந்து… அன்னமிடக் காலதாமதமாக வந்த காரணத்தைக் கூற வேண்டும்…\n1.மண் சட்டியில் உணவில்லை (காரணம் வறுமை)\n2.ஆதலால் விண் சட்டியில் உணவு உட்கொண்டிருந்தோம்… (விண்ணின் ஆற்றலை எடுத்துக் கொண்டிருந்தோம்)\n3.உமது குரல் எட்டா நிலையான அந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருந்ததாலேயே காலதாமதம் ஆனது…\n இவ்வளவு ஞானத்தையும் உமக்குப் போதித்த குரு யாரம்மா…\nஅவன் ஒரு “கசாப்புக் கடைக்காரன்…” என்றார் கொல்லாமை போற்றிய வாசுகி அம்மை.\n கசாப்புக் கடைக்காரன் ஞானம் போதித்தானா.. என்று ஆச்சரிய மேலிட்டால் கொங்கணவர் திகைத்து விட்டார்.\n கசாப்புக் கடைக்காரன் தான் என் குரு… உண்மையைக் கூறுவது என்றால் என் உயிர் தான் அந்தக் கசாப்புக் கடைக்காரன்.\nஓர் உயிர் சக்தி சரீர கதி வளர்ச்சிக்கு உயிரணுக்களை உண்டு… உண்டுதான் வளர்ச்சியின் வலுவாகின்றது. ஆனால் அதுவே உணர்வுகளின் அதி ஆவேச செயலுடைய சரீரம் தொட்டுச் செயல்படும் “அணு செல்களின் மாமிசம்… என எண்ண வேண்டாம்….\n1.உயரிய உயிர் சக்திக்கு வலு ஊட்டும்\n2.காற்றின் ஆகார அமில அணுக்களைக் கொன்று சமைத்து உண்ணும் கசாப்புக் கடைக்காரன்… “என் உயிர் சக்தி தான்…”\n என்று கொங்கணருக்கு சூட்சமப் பொருள் விளங்கக் கூறுகின்றார் அந்த வாசுகி அம்மை.\nஉட்கொள்ளத் திட ஆகாரம் இல்லை என்றால்… வல்லமை கொண்ட உயரிய சக்தி பெற்ற முனிபுங்கவன் காற்றில் ஆகாரம் உண்ணும் ஞானப்பால் உட்கொண்டே தன் வளர்ச்சிக்கு வித்தாக்க வேண்டும் என்ற இந்தச் சூட்சமத்தை வாசுகி கூறியருள “கொங்கணர் வைராக்கியம் பெற்றார்… கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்… கோபத்தை அகற்றித் தன் ஞானக்கண் திறந்தார்…\n“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது… என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…\n“மானிடராகப் பிறப்பது மிகவும் அரிது… என்று அக்காலத்தில் சொன்னதன் உட்பொருள் என்ன…\nநாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால் இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.\nஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்…\n1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.\n2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.\nஆக… அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்… காகமாவதும்… கழுகாக ஆவதும்… நரியாவதும் நாயாவதும்…\n1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்\n2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.\nஅதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் குடும்பக் கட்டுப்பாடு என்று இருக்கிறதல்லவா…\nஎத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.\nகருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்\n1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.\n2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.\n3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.\nமனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.\nமனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான். இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.\nஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்… என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.\nஇந்த உடலுக்குப் பின் உணர்வை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நாம் பெறுதல் வேண்டும். அது தான் மனிதனின் கடைசி எல்லை.\nஎத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.\nவேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புன��்…” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.\nநமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.\nஅக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.\nஅதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.\n1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது\n2,மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.\nஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல\n1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.\n2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்…\nஏனென்றால் உயிர் வேகுவதில்லை… உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).\nஇடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇடும்பவனம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n2.சரீரத்தில் தலை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை\n3.மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் ஓடுகின்ற உயிர்ச் சக்தியின் ஒளி வட்டத்தில்\n4.ஈஸ்வர வேதி மூலிகையை அமிலமாக உள் நுழைத்துச் செயல் கொண்டிட்ட செயல் என்ன…\n1.நல்வினைகளுக்கு எதிர்மறையாக தீவினைச் செயல்படுத்தும் குணங்கள் என்று எண்ணும் பொழுதே\n2.முருக குணம் என்று போகப் பெருமான் நல் வினைப் பயன் காட்டியதைப் போல்\n3.தீவினைப் பயன் என்ற தொடரில் உலகிற்குக் காட்டியவனப்பா இடும்பச் சித்தன்.\n4.இடும்பன் சுட்டிக் காட்டிய அந்தக் குணங்கள் போகப் பெருமானுக்குப் போதனையைத் தந்திட்ட\n5.அந்த இடும்பச் சித்தன் அகஸ்தியரின் சீடனப்பா…\nஇன்றைய பழனியின் அன்றைய பெயர் இடும்பவனம். போகப் பெருமானால் அது கடம்பவனமாகி பூஜித்த தொடருக்குத் திரு ஆவினன் குடி என்று சித��தர்களால் பெயர் நாமம் சூட்சமாகச் சூட்டப்பட்டது.\n1.போகமாமகரிஷியின் சப்த அலைகள் பதியப் பெற்றுள்ள அந்த மலையில் இடும்பச் சித்தரின் சப்த அலையும் உள்ளது.\n2.அதை எடுக்கும் பக்குவத்திற்கு வர வேண்டும்.\nஇடும்பனால் காட்டப்பட்ட தீவினை குணங்களைப் பற்றி போகர் அறிந்திட்ட வழியில் மும்மலம் (கோபம். ஆணவம். காமம் – சபல குணங்கள்) நீக்கிய தன்மையில் முருகா… என்ற ஆறு குணம் கொண்ட செயல் சூட்சமம் உள்ளது.\nபோகர் பெற்றது போல் நாமும் அந்த இடும்பச் சித்தரின் தொடர்பைப் பெற வேண்டும்.\nஎல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…\nஎல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…\nநம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.\nஅதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.\n1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்\n3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.\nவேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.\nபொதுவாக… நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.\nஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.\n1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ\n2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்\n2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.\nபயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி பத்து முட்டை என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்…\nஇவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்ம��ணம் அடைந்து விடுவான்.\nஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.\n1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்\n2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.\nஇத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.\nஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்\n1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்\n2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)\nஅதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு… மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.\n1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்\n2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது…\n3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது… சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.\nஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா… இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்… வளர்கின்றோம்… இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்… வளர்கின்றோம்… ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்… ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…\nஎன்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.\n1.இருந்தாலும் இதை “எனது…” என்று சொந்தம் கொண்டாட முடியுமா…\n2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்… செயல்படுத்துகின்றீர்கள்.\n3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்…\nநீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்…\nதபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெறவேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்…\nஎன்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொ��்வதைச் செய்…” என்பார்கள்.\nஇதனின் செயல்கள் என்ன செய்கின்றது… இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது… இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது… அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.\nஆகவே… நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு… என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது… என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.\n1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.\n2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.\nஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.\nஇப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.\n2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி\n3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.\nஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.\nஉதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்…\nஅதை வாங்கும் தைரியம் உண்டு… பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்…\nஇத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.\nகடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால் வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும். அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும். ஏனென்றால் நம் உடலோ இந்தக் கட்டிடமோ எதுவும் நம்முடன் வரப் போவதில்லை.\nஆகவே… நம் குருநாதர் காட்டிய வழியில் நாம் வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் உணர்வைச் சேமித்து அதை வளர்த்து விளைய வைத்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற வேண்டும். அது தான் முக்கியம்…\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“பிடர்தல்…” என்னும் பிளந்து அறியும் சக்தி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” கண்களின் வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.\nநமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு\n1.வேகம் என்ற சொல்லில் – அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்\n2.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு – உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்.\n“பிடர்தல்…” (பிளந்து அறிதல்) என்ற எண்ண உந்து சக்தியின் துணையால்… நாம் பயணமாகும் இந்த மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது… அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து… அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து… ஆக்கம் கொண்ட செயல் முறைகளில் அதைச் செயல்படுத்துதல் வேண்டும்.\nசிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது\n1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்\n2.பூமிக்கு அடியில் செல்லும் நீரோட்ட வீரியத்தை\n3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது\n4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.\nசரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்\n1.எந்த இடத்தில் நீரோட்டம் உள்ளதோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது\n2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக\n3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.\nஇதைப் போல் மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால் “அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்…”\n1.சிறு குழந்தைகள் படங்களைப் பார்த்துப் பதிவாக்கிய பின் அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்\n2.நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும்\n3.கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.\nஅந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.\nஇந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடராகத் தன்னுள் வலுக் கொள்ள வேண்டும் என்றால்…\n1.காந்த அமில குண வீரிய தாய் சக்தியும்… ரிஷிபத்தினி (மனைவி) சக்தியும் சேர்த்து\n2.சிவ சக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.\nசூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்.. அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.\nஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.\nஎத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது\nஎத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…\n1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி\n2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்\n3.இந்த அகண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.\nஇப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.\nஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…\nஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…\n1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்\n2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய மு���ிகின்றது.\nஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.\nஅன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்… சந்திக்கின்றோம்… பழகுகின்றோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.\nஅப்படி நம்முடன் பழகிய அந்த உணர்வுகள் அனைத்தும்… அதாவது நாம் பழகியோர் அனைவரும்\n1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று பூஜிக்கத் தொடங்கினால்\n2.ஒவ்வொரு நிலையிலும் இதன் உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது “இராமலிங்கம்…\n3.ஆக… எண்ணத்தைக் கொண்டு உணர்வின் தன்மை உயிரை ஒளியாக மாற்றுவது தான் அது..\n4.உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் உயிரைப் போல ஒளியாக மாற்றப்படும் போது தனுசுகோடி.\nகோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது\nவிஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்… என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.\n1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)\n2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.\n3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது\nஉடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே…\n நம் உயிர் இருக்கும் இடமே…\n நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை பெற்றால் சொர்க்கலோகமாகின்றது.\nஅந்தச் சொர்க்கவாசல் (உயிர்) கூடி என்றும் நிலையான சொர்க்கத்தை அடையும் தன்மையாக உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது. உயிர் உணர்வின் ஒளியாக மாறுகின்றது… வேகா நிலை ஆகின்றது…\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொ��ுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\nநான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2021/feb/11/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3560918.html", "date_download": "2021-04-16T07:23:54Z", "digest": "sha1:4YRPTPOF6I6P4MU3LDILKGS2HWWA4CTZ", "length": 9807, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வழக்குகள் ரத்து: கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nவழக்குகள் ரத்து: கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி\nஅரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் கோ.சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த 2019-இல் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது போடப்பட்ட வழக்குகள், குற்றக் குறிப்பாணைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போராட்ட காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் அரசால் வழங்கப்படாத நிலையிலும், கரோனா காலத்தில் பணியாற்றிய கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஊதிய உயா்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பலன்களை நிலுவையுடன் வழங்க வேண்டும்.\nகிராம நிா்வாக அலுவலா்களுக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்தவும், பயணப் படியை ரூ.1000 ஆக உயா்த்தவும், கிராம கணக்குகளில் உள்ள தவறுகளைச் சரிசெய��ய மீண்டும் ஒரு நில உடைமை மேம்பாட்டு திட்டப் பணிகளை செய்வது ஆகிய கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/03/50238/", "date_download": "2021-04-16T09:09:30Z", "digest": "sha1:TYKW3CYTAFXPZTBCOQ2CTBWZ7SMVB7EA", "length": 6650, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம் - ITN News", "raw_content": "\nபஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானம்\nஇங்கிலாந்தில் தங்கியிருந்த மேலும் 60 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர் 0 20.ஜூன்\nஇலங்கை கடற்படையின் 69 வது ஆண்டு நிறைவு இன்று.. 0 09.டிசம்பர்\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 0 17.ஏப்\nபஸ் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தபட்டு அதற்கமைய இறுதித்தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:33:06Z", "digest": "sha1:UCJAXEY3MSNOPDKIQJCMLK7AII2NTSYQ", "length": 12615, "nlines": 97, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாடளாவிய ரீதியில் 'கறுப்பு ஞாயிறு' அனுஷ்டிப்பு - Newsfirst", "raw_content": "\nநாடளாவிய ரீதியில் ‘கறுப்பு ஞாயிறு’ அனுஷ்டிப்பு\nநாடளாவிய ரீதியில் ‘கறுப்பு ஞாயிறு’ அனுஷ்டிப்பு\nColombo (News 1st) நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ​தேவாலயங்களில் இன்று (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகின்றது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.\nஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இன்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.\nநாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.\nதாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையமற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்\nஎன கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.\nநீர்கொழும்பு கிரைஸ்ட் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற ஆராதனைகளை தொடர்ந்து, தேவாலய முன்றலில் அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதி கோரி மக்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர்.\nமாத்தளை புனித தோமையார் தேவாலயத்தில் இன்று விஷேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது,\nஇதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து அன்னை மரியாள் உருவச்சிலை முன்றலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கவேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன.\nயாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு தேவாலயங்களில் இன்று அமைதியான மு​றையில் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.\nயாழ். இளவாழை புனித யாகப்பர் தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையைத் தொடர்ந்து இரணைதீவில் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.​\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வேண்டி டயகம புனித அந்தோனியார் தேவாலயத்தில் விசேட ஆராதனைகள் நடைபெற்றன.\nவழிபாட்டுக்கு வருகை தந்திருந்தவர்களின் அதிகமானவர்கள் கறுப்பு ஆடைகள் அணிந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nஅத்துடன், உயிர்த்த ஞாயிறன்று இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய அனைத்து கிறிஸ்தவர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nநீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தின் ஆதரவை நாடுவோம்\nஎந்த சக்தியாலும் தன்னை மௌனிக்கச் செய்ய முடியாது என கொழும்பு பேராயர் தெரிவிப்பு\nபயணங்களை மட்டுப்படுத்தி குடும்பத்தினருடன் நத்தாரை கொண்டாடுமாறு பேராயர் கோரிக்கை\nகொழும்பு பேராயர் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை\nஉதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜர்\nகொழும்பு – கொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று\nநீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தின் ஆதரவை நாடுவோம்\nஎந்த சக்தியாலும் என்னை மௌனிக்கச் செய்ய முடியாது\nவிருந்துபசாரங்களை தவிர்க்குமாறு பேராயர் கோரிக்கை\nகொழும்பு பேராயர் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை\nஉதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்\nகொச்சிக்கடை தேவாலய வருடாந்த திருவிழா இன்று\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-16T09:10:16Z", "digest": "sha1:FXUGCCHEVKWFQS32LZOBTYTFBKI4CM3V", "length": 7838, "nlines": 125, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒரு வார காலம் கெடு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒரு வார காலம் கெடு\nஒரு வார காலம் கெடு\nகோயம்பேடு சந்தையை திறக்க ஒரு வார காலம் கெடு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை : கோயம்போடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை…\nகண்டெய்னர் லாரிகளை���் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார்\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:51:45Z", "digest": "sha1:4VELGYSGYSIOW4V4YNG2Q4C35PK6FSUT", "length": 28158, "nlines": 119, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஏ.ஆர்.ரஹ்மான் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில் ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வ��ங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.\nஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.\nகடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.\nஇளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.\nஅதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.\nஇப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஏ.ஆர்.ரஹ்மான்\n* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.\n* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.\n* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரை���்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.\n* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.\n* குறைகள் என்று பார்த்தால் –\n* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு\n* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.\n* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.\n* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…\n* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.\n* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.\n* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.\n* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.\nபின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.\nபின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.\nபின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம், விஜய் சேதுபதி\nகாற்று வெளியிடை – கதையே இல்லை. கார்கில் பிரச்சினை தொட்டுக்கொள்ள ஊறுகாய். பாகிஸ்தானைத் திட்டினால் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம். இந்தியாவைக் குறை சொன்னால் இந்திய அளவில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம். எனவே அரசியலையும் நாட்டுப் பிரச்சினைகளையும் இம்மி கூடத் தொடாமல் கார்கில் பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார் மணிரத்னம். ஒரு முக்கியப் பிரச்சினையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது மணிரத்னத்துக்கும் நமக்கும் புதியதல்ல என்றால், இப்படம் இன்னும் ஒரு படி மேல். இதற்கு முந்தைய படங்களில் அப்பிரச்சினையைப் பற்றி எதாவது சொல்லவாவது முயற்சிப்பார். இதில் அந்த முயற்சியும் கிடையாது.\nபாகிஸ்தானில் கார்த்தி சிக்குவதும் பாகிஸ்தானிலிருந்து தப்பிப்பதும் மனைவி குழந்தையுடன் சேருவதுமான காட்சிகளில் எது சிறந்த காமெடிக் காட்சி என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு என்ற கருத்துத் திணிப்பை இப்படத்திலும் கடைப்பிடிக்கிறார் மணிரத்னம். என் செல்லக்கிளியே, உங்க அருமை பேத்தி என்பது போன்ற ஒட்டாத மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் செயற்கை வசனங்கள், வண்ணப்பொடி தூவி ஒரு கல்யாணப் பாடல், டாக்டரைத் தேடிப் போன மாதவனைப் போல ஒரு டாக்டர் காதலைத் தேடிப் போவது, டெண்ட் போட்டு வைத்தியம் பார்க்கும் ஹீரோயின் என மணிரத்ன க்ளிஷேக்கள் இப்படத்திலும் உள்ளன.\n ப்ளஸ் அல்ல, பல ப்ளஸ்கள். ஒன்று, ஒளிப்பதிவு. தமிழில் இத்தனை சிறந்த ஒளிப்பதிவுள்ள படங்கள் மிகக்குறைவு. உயிரே திரைப்படத்துக்குப் பிறகு இப்படி அசரடிக்கும் ஒளிப்பதிவை த்மிழ்ப்படங்களில் பார்த்ததாக நினைவில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது இப்படத்தின் ஒளிப்பத��வு. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது உறுதி. ஒளிப்பதிவுக்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.\nஇரண்டாவது ப்ளஸ், அதிதி ராவ். முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நடிக்குமா நடிக்கிறது. கண் காது மூக்கு என சின்ன சின்ன அழுத்தமான அசரடிக்கும் பாவங்களில் அதகளப்படுத்துகிறார் அதிதி ராவ். சான்ஸே இல்லை.\nமூன்றாவது ப்ளஸ், மணிரத்னத்தின் இயக்கம். படம் முழுக்க பத்து காட்சிகளாகவது பிரமாதமாக இருக்கின்றன. வழக்கமான மணிரத்னத்தின் படங்களைப் போல இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதுதான் பிரச்சினை.\nபின்னணி இசையா அது பாடலா என்று கண்டுபிடிப்பதற்குள் அது முடிந்துவிடுகிறது. நல்லை அல்லை பாடல் இரண்டு வரி காதில் விழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரச்சினை, மெலடி பாடல் என்றால் இசையே இல்லாமல் இசைப்பதுதான் என்ற முடிவுதான்.\nமெல்ல நகரும் மணிரத்னத்தின் படங்களின் ரசிகர்கள் இப்படத்தைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன். ரசித்துப் பார்த்தேன். கதையே இல்லை என்பது தந்த எரிச்சலை மீறி, மணிரத்னத்தின் சில செயற்கையான காதல் வசனங்களை மீறி, பிரமிக்க வைக்கும் பல காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். இரண்டாம் முறையும் பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் நொந்து போவார்கள். அப்படி நொந்து போனவர்கள் நம்மையும் நிம்மதியாகப் பார்க்கவிடாமல் கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று நான் பார்த்த திரையரங்கில் என்னைத் தவிர எல்லாருமே இப்படி நொந்து போய் கமெண்ட் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டரை மணி நேரப் படம் இருபது மணி நேரம் ஓடுவது போல் பிரமை ஏற்படுத்துவது உறுதி என்பதால் கட்டுச்சாதம் கட்டிச் செல்லவும். மிகத் தெளிவாக இது ஈகோ க்ளாஷ் படம் என வகைப்படுத்தி இருந்தால், ஒரு கட்டுக்குள்ளாவது இருந்திருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் மணிரத்னம்.\nபின்குறிப்பு: இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று வருகிறது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வருகிறது. கூடவே இன்னொருவர் பெயரும் வருகிறது. அதோடு ஒரிஜினல் ஸ்கோர் என்று அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஏ.ஆர்.ரஹ்மான், காற்று வெளியிடை, மணிரத்னம்\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் ��ாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2016/05/blog-post_23.html", "date_download": "2021-04-16T07:02:56Z", "digest": "sha1:FUAVV27BXFFEX5JZB4D5VE76XIALGQEQ", "length": 14987, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு \nஅடிக்கும் இந்த வெயிலுக்கு இளநீர், ஜூஸ் என்று சாப்பிட்டாலும் நம்ம ஊரு கம்மன்கூழ் என்று வரும்போது எல்லாமே இரண்டாம்பட்சம்தான் சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று சமீபத்தில் ஈரோடு சென்று இருந்தபோது நண்பர் ஒருவர் வெயிலுக்கு இதமா இப்போ கம்மன்கூழ் சாப்பிடலாம் வாங்க என்று கூட்டிக்கொண்டு சென்றார். அங்கு நிறைய கம்மன்கூழ் கடைகள் இருந்தாலும் ஒரு கடையின் முன்னே மட்டும் அவ்வளவு கூட்டம், அப்போதே புரிந்து போனது சுவை எப்படி இருக்கும் என்று வெயிலுக்கு இதமாக ஒரு மரத்தினடியில், தள்ளுவண்டியில் இருக்கும் அந்த கடைக்கு நிறைய பேர் ரசிகர்கள்.... ஒரு சொம்பு கம்மன்கூழ் வாங்கி குடிக்கும்போதே தெரிந்துவிடுகிறது, கம்மன்கூழ் என்று இருந்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் \nஈரோடு சென்று வ.உ.சி. பார்க் எங்கே என்று கேட்டால் எல்லோரும் வழி காட்டுவார்கள், மரங்கள் அடர்��்து இருக்கும் அந்த இடத்திற்கு ஒரு வெயில் காலத்தில் சென்றாலே நமது மனதெல்லாம் குளிர்கிறது. அங்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு கம்மன்கூழ் கடை என்று இருக்கிறது, அதில் ஒரு கடையினை தவிர்த்து மற்ற எல்லா கடைகளிலும் காற்று வாங்குகிறது. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.... கடுக்கன் விலாஸ் \nகொஞ்சம் அந்த கூட்டத்தை எல்லாம் விலக்கிக்கொண்டு சென்று பார்த்தால் பெயர் காரணம் புரிகிறது.... அங்கு கம்மன்கூழ் விற்று கொண்டு இருப்பவர் காதில் கடுக்கன் போட்டு இருக்கிறார். அவரது முன்னே இரண்டு குளிர்ந்த மண் பாண்டங்கள், அதற்க்கு முன்னே மாங்காயை சிறிய துண்டுகளாக அரிந்து அதில் மிளகாய் எல்லாம் தூவி ஒருபுறமும், ஆந்திரா குடை மிளகாயை ஒட்டன்சத்திரம் தயிரில் வேதாரண்யம் உப்பு போட்டு ஊற வைத்து அதை எண்ணையில் பொறித்து எடுத்து வைத்திருந்தது ஒரு புறம், இன்னொரு பக்கம் அப்பளம், அடுத்து ஒரு பக்கம் ஊறுகாய் என்று நாக்கில் எச்சில் ஊற வைக்கின்றார். எனக்கு ஒரு கம்மன்கூழ் என்று கேட்க, வெங்காயம் போட்டுதானே என்றபோது தலை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல ஆடியது \nஒரு சிறிய சொம்பை எடுத்து அதில் கம்மன்கூழ் கொஞ்சமாக ஊற்றுகிறார், அதில் தயிர் போன்று திக் ஆக இல்லாமலும், மோர் போன்று தண்ணீராக இல்லாமலும் இருக்கும் நல்ல புளிக்காத மோரை அந்த கம்மன்கூழ் மீது ஊற்ற அது ஒரு ஓவியத்தை காட்டுக்கிறது. அதன் பின்னர் சரசரவென்று வெங்காயம் எடுத்து அரிந்து, கூடவே தண்ணீர் தெளித்து வைத்து இருந்த கொத்தமல்லியையும் அரிந்து, சிறிது மிளகாய் போட்டு கைகளில் கொடுக்கும்போதே அந்த மண்பானை மோரின் சிலுசிலுப்பு கைகளில் தவழ்கிறது. கொஞ்சம் அண்ணாந்து பார்த்து அந்த சொம்பை எடுத்து கம்மன்கூழ் வாயில் ஊற்ற ஒரு சிறு நீர்வீழ்ச்சி வாயில் ஆரம்பித்து வயிறு வரை குளிர்ச்சியோடு பாய்வது தெரிகிறது. அதை குடித்துக்கொண்டே ஒவ்வொரு வாயிற்கும் மாங்காய், அப்பளம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் அந்த நிழலில் சூரியனை பார்த்து சிரித்துக்கொண்டே சவால் விடுவோம்....\"ஏய், சூரிய ஏகாதிபத்தியமே....\" \nஇங்கு கம்மன்கூழ் மட்டும் இல்லை, மசால் மோர், ராகி கூழ், தயிர்வடை என்று எல்லாமுமே அற்புதம். அடுத்த முறை ஈரோடு செல்லும்போது மறக்காமல் சென்று வாருங���கள்..... மனதெல்லாம் குளிரும் \nநேற்றுதான் போய் வந்தோம் ஈரோடு.....தெரியாமல் போனதே .....\nகரந்தை ஜெயக்குமார் May 24, 2016 at 7:52 AM\nதங்களின் வலைக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே\nசுவையான பகிர்வுக்கு நன்றி நண்பரே\nநானும் கடுக்கன் விலாஸ் போனேன்,அருமருந்து.\nஇதுவரை சென்றதில்லை. செல்லத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - சிவாஜி மிலிட்டரி ஹோட்டல், பெங்களூர் \nஅறுசுவை - கடுக்கன் விலாஸ் கம்மன்கூழ், ஈரோடு \nசிறுபிள்ளையாவோம் - அதிர்ஷ்ட சீட்டு \nவாங்க.. சூடா ஒரு டீ சாப்பிடலாம் \nஅறுசுவை - மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி \nஅறுசுவை - ராஜூ ஆம்லேட், பரோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2021-04-16T08:51:20Z", "digest": "sha1:XC6KDH3ALAWEOQ2DFAU4D5BRAAFCPUBG", "length": 13313, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல் - CTR24 அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல் - CTR24", "raw_content": "\nவட���்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஅமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்\nபதவிக் காலம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் முதன் முறையாக பராக் ஒபாமா தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந் தேதி அதிரடியாக நிர்வாக ரீதியாக சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சூடான், ஏமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தி\nவைக்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றது. உலக அளவில் பல்வேறு நாட்டு தலைவர்களும் டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், அமெரிக்காவின் மதிப்பு பந்தயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று டொனால்டு டிரம்ப் மீது முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த சில தினங்களாக இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ஒபாமா தற்போது தனது மவுனத்தை களைத்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nபதவிக் காலம் முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் முதன் முறையாக பராக் ஒபாமா தனது கருத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postவாட்ஸ்அப்பில் புது அம்சங்கள்: மிக விரைவில் வழங்கப்படுகிறது Next Postசுதந்திர போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வட மாகாணசபை முயற்சி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/date/2021/02", "date_download": "2021-04-16T07:51:55Z", "digest": "sha1:R44FCNS67QEFH5I3MMYUYVBA6BQSXW3E", "length": 86334, "nlines": 624, "source_domain": "eswarayagurudevar.com", "title": "February 2021மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.\nதன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.\nஅந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட…\n1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி\n2.”அது சக்திச் சுடரால் காக்கப் பெறும்…” என்ற சூட்சமத்தையும் காட்டினார்.\nஅப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.\nநாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால்\n1.அது நல் வினைப் பயனாகப் பெற்று\n2.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து\n3.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.\nஅப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி… வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.\nசாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…\n1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்\n2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…\nநம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ\n1.அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்\n2.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்\n3.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து\n4.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.\nஆசை என்ற சிறு தொடரில் “இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது…” மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே\n1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்���து என்பதாக\n2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்\n3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.\n1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்\n2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது… என்பதே அதனின் சூட்சமப் பொருள்.\nஅந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.\nநம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்… (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.\nஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார்.\n1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்\n2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.\nஅந்த ஜாடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.\nமீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.\n1.பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்று\n2.தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையிn உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.\n3..அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி\n4..நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.\nமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற “விதி…” என்று எதுவும் இல்லை\nமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற விதி என்று எதுவும் இல்லை\nஇன்றைய உலகில் மனித இனத்தையே பூண்டுடன் அழிக்கும் உணர்வுகளாக மனிதனுக்குள் விளையப்பட்டு சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நஞ்சு கொண்ட உணர்வுகளாகச் சாக்கடையாக இருக்கின்றது.\nஇந்தச் சாக்கடைக்குள் பல ஆண்டுகளுக்கு முன் மறைந்திருந்த ஞானிகள் இத்தகையை தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அரும் பெரும் சக்தி நமக்கு முன் உண்டு.\nஅருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து…\n1.இந்தச் சாக்கடையான வாழ்க்கையில் சாக்கடையைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து\n2.இந்தச் சாக்கடையான உலகில் வாழ்ந்த நம் உடலுக்குள் சாக்கடையைப் பிளந்து\n3.உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற முடியும்.\nஅறியாதவன் என்றோ எதுவுமே இல்லை…\n2.அறியாத நிலைகளில் இருக்கும் பொழுது நாம் அறிய முற்படுகின்றோம்.\nஆகவே.. அறிந்திடும் ஞானத்தைக் கொண்டு இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அறியும் பக்குவத்தை உங்களுக்குள் கூட்டிக் கொள்ளுங்கள்.\nஅப்படிக் கூட்டும்போது இதனின் உறுதுணை கொண்டு அறிந்திடும் நிலைகள் கொண்டு இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வினை உங்களுக்குள் விளைய வைக்க முடியும்.\nஉங்களை நீங்கள் நம்பிப் பழக வேண்டும்.\nநாம் வீட்டில் இருக்கிறோம் என்றால் எவ்வளவு சுத்தப்படுத்தி வைத்தாலும் வீட்டிற்குள் அழுக்கு வரத்தான் செய்கின்றது. நாம் எவ்வளவு தூய்மையான ஆடையைப் போட்டாலும் அது அழுக்காகத்தான் செய்கின்றது. நம் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தாலும் அழுக்கு வரத்தான் செய்கின்றது.\n1.நாம் தூய்மையான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்தாலும்\n3.தூய்மையற்றதை நமக்குள் வளர்த்துக் கொண்டு தான் உள்ளோம்.\nஎவ்வாறு தூய்மையற்ற நிலைகளைத் தூய்மையாக்குவதற்குத் துடைக்கின்றோமோ… நல்ல நீரை விட்டு அதைக் கழுவுகின்றோமோ… இதைப் போல\n1.மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து\n2.நம் உடலுக்குள் இருக்கும் தூய்மையற்றதைத் தூய்மையாக்கும் உணர்வுகளைச் சேர்ப்பிப்பதே\n3.யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் வழி…\nநல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை\nநல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய… பக்குவம் தேவை\nநம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை…” என்று வைத்துக் கொள்வோம்.\nஎல்லாம் செய்தேன்… இவன் இப்படிச் செய்கின்றான்… என்றுதான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா… என்றால் இல்லை.\n1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.\n2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.\nஅதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.\nஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்…\nசொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை… அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.\nஅழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.\n1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.\n2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.\n3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது… உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது\n4.உதவி செய்தோம்… நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்… என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.\nஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது… பகைமையும் ஆகாது.\nஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.\nஉதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.\nகீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.\nசுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.\nஅதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.\n1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்… எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.\n2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால் நன்றாக இருக்கும் ��திலேயும் மண் ஓட்டி விடுகின்றது.\n3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.\nஇதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்… எந்தச் சொல்களைப் பேசினாலும்… பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.\n1.இந்த வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைச் சொன்னாலும்\n2.அந்த நல்லதை நிலை நிறுத்த… நல்லதை நமக்குள் வலுவாக்க… நல்லதை நிலைக்கச் செய்ய…\n3.அந்த உணர்வுகள் நமக்குப் பக்குவம் தேவை.\nஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.\nஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்… அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு… இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்… என்று சொல்லிப் பழக வேண்டும்.\nஅப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்\nசங்கடத்துடன் செய்யும் எந்தக் காரியமும் நிறைவு பெறாது – ஈஸ்வரபட்டர்\nவான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்த பொழுது “ஆத்ம சக்தி பெறும்…” சக்தி அலைத் தொடர்பில் குறைவுபட்டது.\n1.அந்தக் காரணத்தை அறிந்து அதைச் செயல்படுத்தி\n2.எண்ணத் தடையாகும் இராமபாணத்தை மீண்டும் எய்ததின் தொடரே வான்மீகி பெற்ற ஜடாக்கினி அனுபவ ஞானம்,\nஎடையிடும் பொருளே எடை காட்டும் கல்லாக ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு காட்டுவதைப் போல் தன்னுடைய அனுபவ ஞானம் நிறைவு காண (மீண்டும்) சபரியிடம் பதம் பார்த்தான் வான்மீகி.\nமனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் “சூட்சம விளக்கம் உள்ளது…\nஇராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி. அந்த ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய\n1.சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்ட வழி காட்டும் குருவானவர்\n2.பூரணத்துவம் நிறைவு பெறாத தொடர் நிலையில் தன்னை உணர்���்து மீண்டும் அதற்குண்டான வழியமைத்தான்.\nமகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பெறும் உயர்ந்த சக்திகளைத் தன் ஈர்ப்பிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் சங்கடமில்லாத சமமான பாவனையில் இருத்தல் வேண்டும்.\nஅந்த நிலை இல்லாத போது\n1.உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு…\n2.உண்மையை உணர்ந்து… தான் தெளிந்து..\n3.சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பின் தொடர்புகளில் தொடர்பு கொண்டு…\n4.உயர்ந்த உணர்வுகளை மீண்டும் ஈர்க்கும் வலுக் கொண்டால் இராமபாணம் பாயும்… தன் இலட்சியத்தையும் எய்தும்.\n1.இராமபாணம் எய்தால் மீண்டும் அது எய்தியவரிடமே திரும்ப வருவதைப் போல் செயல் கொண்டிடும் இந்தச் சக்தி\n2.நாம் எடுக்கும் எண்ண ஈர்ப்பின் வலுவால் “வலுத்து…”\n3.அதன் மூலம் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.\n” என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.\nஇந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டார்.\nஐயப்பன் தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று…\nஉபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்\nஉபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்திகளை நீங்கள் பதிவாக்கியே ஆக வேண்டும்\nநமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள் அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது அதன் அறிவாக ஆனது என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).\nநஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.\nமற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி\n1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்\n2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.\nஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.\nஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…\n1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…\n என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.\nமற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…\nஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்… என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஞானம் வேண்டும்.\nவிஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…\n1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட\n2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.\n3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.\nஅதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.\nஉங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.\nசில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…\nஆக… இத்தகைய தவறான உணர்வுகள் நம்மை இயக்காது நல்லதாக மாற்றிடும் வலுவான சக்திகளை நாம் கொண்டு வர வேண்டுமா… இல்லையா… அதற்கெல்லாம் இந்தப் பதிவு (உபதேச உணர்வுகள்) இருந்தால் தான் உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும்.\nயாம் உபதே���ிப்பதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த காற்றில் இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து நீங்கள் உங்களைக் காக்கலாம்.\nபிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா… ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…\nநல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.\nஅதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.\nதீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்\nதீய சக்திகளுடன் நேரடியாக நாம் மோதவே கூடாது -ஈஸ்வரபட்டர்\nவாலியின் வீரிய குணத்தின் தன்மை எப்படிப்பட்டது என்றால்\n2.எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித்\n3.தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.\nஅதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…\nவாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.\nதவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும்.\n1.ஆனால் வான்மீகி பதம் பார்த்தான்… அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.\n2.ஜடாக்கினி மன திறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு\n3.எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான்.\n4.அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.\nஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…\nஇராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன… அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.\nதியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்���ள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…\nநீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளை\n1.பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால்\n2.அவர்களின் பார்வை அலையை உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.\nமற்றவர்கள் மத்தியிலே உலக வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்\n1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்\n“தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு…” வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற “அனுபவ நிலை” என்பது\nஅந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.\nஜடாக்கினி அனுபவ ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,\n2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு\n3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்\n4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்\n5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக\n6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்\n7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக\n8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து\n9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு\n10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.\nகாப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் தான் “ஜடாக்கினி அனுபவ ஞானம்,..\nமின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்\nமின்னலைப் பாருடா… என்றார் குருநாதர்\nஅகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும் மின்னல்களில் இரு���்து தப்பிக் கொள்ளவும் பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.\nகுருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்… அவர் கையிலே பச்சிலையை வைத்து இருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.\n என்று என்னிடம் சொன்னனார். அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை வைத்திருந்தது எனக்குத் தெரியாது.\nஆனால் என் கையைத் தொடுகிறார். மின்னலைப் பாருடா…\n நான் பிள்ளை குட்டிக்காரன். நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல் போய் விட்டால் நான் என்ன செய்வது…\nநான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி” என்று சொல்லித் தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன். அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா… இல்லையா…\n எனக்கு வேறு வழி இல்லை…\nகுருநாதர் பச்சிலையை கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப் பார் என்று சொல்கின்றார்.\nவிண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது. அப்பொழுது பளீர்… என்று மின்னலாகப் பாய்கின்றது.\n1.விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது…\n2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது… அதனுடைய இயக்கமும் ஆகின்றது\n3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.\nசாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.\nஉப்புப் போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால் ஓ…ய்ய்…. என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..\nஅளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இதை எல்லாம் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.\nஅவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்…\n1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது\n2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,…\n3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம் தெரிகிறது\n4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.\nமின்னல் வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது என்று அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.\nமுதலில் அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.\n1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்\n2.இந்த பச்சிலைகளால் தான் அகஸ்தியன் அந்த ஆற்றலைப் பெற்றான்\n3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்\nஅதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.\nகுருநாதர் பார்ப்பது போல நானும் மின்னலைப் பார்த்து அந்த மின்னல்களின் ஒளிக்கற்றைகளை நான் நுகரப்படும் பொழுது அது என்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது.\nஇரத்தத்தின் வழி உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது எல்லா அணுக்களுக்கும் கிடைக்கும் பொழுது ஒளியின் அணுக்களாக மாறுகின்றது.\nஇன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.\n1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது… என்று அகஸ்தியன் ஆதியிலே கண்டான்\n2.அவனைப் போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா…\n3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nஅவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது\n1.இந்த காற்றில் இருக்கும் அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது\n2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது\n3.பேசும் உணர்வை செவி வழி நீங்கள் கேட்டீர்கள் என்றால்…\n4.அகஸ்தியன் கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்…\n5.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள் பிரம்மமாகி\n6.அகஸ்தியன் கண்ட அந்த உண்மைகளை நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.\nஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்\nஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும் செய்யக் கூடாது – ஈஸ்வரபட்டர்\n” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… மனிதனுக்குள் இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலமே “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.\nஇந்த மனிதப் பிறவியை எடுத்ததன் பலனாக… “எந்த இலட்சியம் தன் கருத்தோ” அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலையைப் பெறுவது அதுவே தான்… ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்று விட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.\nஇராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…\n1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை\n2.விண்ணை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்\n3.அதையே நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்\n4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும்…\nஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகி மாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…\n1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”\n (மறைந்திருந்து தாக்கியது) என்பதன் பொருள் என்ன…\nஆச்சா மரத்தை வெட்டுபவனுக்கு அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.\n“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம்… ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா… என்று…\nஅங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…\nஉலக இயல் என்னும் பிடிப்பில் (உலகப் பற்று) “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான்.\nஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.\nஇது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல… இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்த�� கொள்ள வேண்டும்.\nஅதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்…\n3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர\n4.நாம் எடுக்கும் வீரிய சக்தி நம்முடைய உயிராத்மாவிற்கு அழியாச் சொத்தாக இருக்க வேண்டும்.\nஇந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்\nஇந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்\n1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது…\n2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..\n3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது…\n4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது…\n5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது…\n6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது…\n7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது… என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்\nஅதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.\nவியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.\n1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.\n2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.\nஇன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன… என்கிற வகையில் இன்னும் ஆரா��்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.\nஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.\nசனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்…\n1.நான் மட்டுமல்ல… உங்களாலும் அதைக் காண முடியும்.\n2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து\n3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும்.\nஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).\nமாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமாய ஒலி கேட்டு அறிவினை இழக்காமல் இருக்க மெய் ஒலியை நாம் அவசியம் பெற வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஒரு விலங்கினம் நீர் குடிக்கும் ஓசையைக் கேட்டே அம்பெய்து அதைக் கொல்லக்கூடியவன் தான் தசரதன். அப்படிப்பட்ட செயலாகத் தான் ஒரு சந்தர்ப்பத்தில் சிரவணனைத் தசரதன் கொல்ல நேர்கிறது.\nஅந்தச் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் ஒரு “சூட்சமப் பொருள் உள்ளது…\nகண் பார்வை இல்லாத பெற்றோரைச் சுமந்து செல்பவன் தான் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் “தாகம்…” என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான்.\n1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…\n2.கடமை என்ற சொல்லும் உண்டு.\n3.கடமையின் பால் தன் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.\nவிலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.\n2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…\n3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..\nஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அ��்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.\nஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…\nகாமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.\nதண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.\nஅதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…\n1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”\n2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”\n4.அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.\nஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு.\nசெவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்படும் அந்த நேரத்தில்\n1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்\n2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு\n3.நமக்குள் சேர்க்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே… அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து\n4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்\n5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து\n6.தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.\n1.ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும்\n2.ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான்\n3.நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நி���ை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muruganarul.blogspot.com/", "date_download": "2021-04-16T07:52:21Z", "digest": "sha1:KZEX3KS5VF5XUKT3HILY2MQ7BTEHENHM", "length": 40368, "nlines": 689, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n4. ஏரகம் (வேளிமலை / சுவாமிமலை)\n* பொது: பழமுதிர் சோலைகள்\n* 28 முருகத் தலங்கள்\nமுருகன் திருப்பாவை - 30\nமுருகன் திருப்பாவை - 29\nமுருகன் திருப்பாவை - 28\nமுருகன் திருப்பாவை - 27\nமுருகன் திருப்பாவை - 26\nமுருகன் திருப்பாவை - 25\nமுருகன் திருப்பாவை - 24\nமுருகன் திருப்பாவை - 23\nமுருகன் திருப்பாவை - 22\nமுருகன் திருப்பாவை - 21\nமுருகன் திருப்பாவை - 20\nமுருகன் திருப்பாவை - 19\nமுருகன் திருப்பாவை - 18\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அல்லி விழியாலும் முல்லை நகையாலும்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் கருணை புரியும் வடிவேல்\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா உன்னை நான் வந்தடைந்தேன்\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருத்தணி முருகன் திருவருள் புரிவான்\n*திருத்தணி முருகா தென்னவர் தலைவா\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகன் என்ற பெயர் சொன்னால்\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா என்றால் உருகாதோ\n*முருகா முருகா என்று பலமுறை உரைத்தாலும்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வா முருகா வா வடிவழகா\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\nமுருகன் திருப்பாவை - 30\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n30/30 | வாழைப்பந்தல் மாதவிச்சொல்\nவங்கக் கடல்மேவு, செந்தில் முருகவனைப்\nபொங்கல் திருநாளில், பொங்குதமிழ்ப் புத்தாண்டில்\nநங்கள் திருப்பாவை நோன்புகள் தாம்கழிந்து,\nநுங்கு இதழ்ப்பெண்கள், நுண்ணிய அன்பாலே\nஅங்கப் பறைகொண்ட ஆற்றுப் படைதன்னைத்\nதெங்கு வயல்வாழைப் பந்தலின் மாதவிசொல்\nசங்கத் தமிழ்வாழ்த்தி இங்கு-இப் பரிசுரைப்பார்\nஎங்கும் முருகருள்பெற்று இன்புறுவ ரெம்பாவாய்\nஇத்துடன், முருகன் திருப்பாவை (நிறைவு) \nமுப்பது நாளும் முருகன் திருப்பாவை வாசித்தமைக்கு நன்றி.\nமகிழ் திகழ் பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ்ப் புத்தாண்டு - புத்தொளி வாழ்த்துக்கள்\nமுருகன் திருப்பாவை - 29\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n29/30 | முருகா, எனக்கு நீயேநீ\nசிற்றஞ் சிறுகாலே செவ்வேளைச் சேவித்துக்\nகற்றாபோல் நாங்கள் கசிந்துருகி நிற்கின்றோம்\nபெற்றாய், பெரியாய், பெருவாழ்வே, பெம்மானே,\nமற்றேதும் வேண்டாம் முருகாநீ போதும்வா\n(மற்றே-��ம் கொங்கை உனக்கே திருமுருகா)\nஇற்றைப் பறைமேலே கோவிந்தக் கந்தா-உன்\nஉற்ற உறவுக்குள் மூச்சாகிப் பேச்சாகி,\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயேநீ\nமற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்\nமுருகன் திருப்பாவை - 28\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n28/30 | ஆதிகுடி மக்கள், இயற்கை வாழ்வு\nகறவைகள் பின்செல்லும் கான்முல்லை மக்கள்,\nபறவைகள் பின்செல்லும் பார்குறிஞ்சி மக்கள்,\nஉறவுகள் கொண்டு உயர்ந்தோங்கி வாழ்வார்\nஅறிவு-இயற்கை ஆதிகுடிச் செந்தமிழின் செல்வம்\nபிறவிக்கு வித்தாகும் பேர்-ஆசை நீக்கி,\nஅறத்துக்கு மாயோனும் சேயோனும் ஆகி,\nகுறையொன்று மில்லாத கோவிந்தக் கந்தா,\nஇறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்\nமுருகன் திருப்பாவை - 27\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n27/30 | பாவை நோன்பு நிறைவு - கருப்பட்டிப் பொங்கல்\nகூடாரை வெல்லும்சீர் கோவிந்த மாமருகா,\nகூடாரைக் கூட்டும்நம் காதல் திருமுருகா\nபாடிப் பறைகொண்டோம் பாருக்கு நன்னலங்கள்,\nமூடிப் புதைத்திட்டோம் ஆன்மீகத் தன்னலங்கள்\nதேடி,வனப் புத்தட்டும், தெள்ளிய ராக்கொடியும்,\nநாடி நலம்புனைந்து, நல்லாடை தானுடுத்தி,\nபாடியே, பொங்கல் கருப்பட்டி தான்கலந்து,\nகூடியே உண்போம்; குளிர்ந்தேலோ ரெம்பாவாய்\nமுருகன் திருப்பாவை - 26\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n26/30 | பாவை நோன்பின் 6 பொருட்கள்\nமாலே மணிவண்ணா மால்மருக வேல்முருகா\nபாலேய் தமிழ்கொண்டு பாவைநல் நோன்புக்கு,\nகோலமும், தீபம், கொடிமயில், வெண்கடம்பும்,\nவேலும், விழைநெஞ்சும்.. இவ்வாறும் அவ்வாறாம்\nசாலவும் நீபரிந்து சாற்றுக-எம் கோட்பறையை\nமேலோர்கள் நூல்தமிழை மேதினியில் நீடூழி\nஆல்போல் தழைத்து அருளேலோ ரெம்பாவாய்\nமுருகன் திருப்பாவை - 25\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n25/30 | வள்ளி போற்றி\nஒருத்தி முருகனாய் ஓரிரவில் தொட்டு\nஒருத்தி முருகனாய் வள்ளிக்கு ஆனாய்\nஇருத்தி மனத்துள் உனக்கென்றே வாழ்ந்தாள்\nஇருத்தி அவளேநின் முத்தியும் ஈவாள்\nகருத்தில் புணர்ச்சிசெய்ய கந்தா வருக\nஉருத்தி உடல்தந்து உன்னுயிரில் என்னைப்\nபொருத்தும் பொருள்தந்த��� பொங்கல் தமிழாய்\nவருத்தங்கள் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்\nமுருகன் திருப்பாவை - 24\n(புராணக் கலப்பின்றித்.. தமிழ் மொழி அழகியல் மட்டுமே\nபல விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா\n24/30 | தமிழ்ப் போற்றி\nஅன்று-இவ் உலகம் அளந்த குறள்போற்றி\nநன்றுசெய் காதலாம் எட்டுத் தொகைபோற்றி\nபன்னு தமிழ்பத்துப் பாட்டு மறம்போற்றி\nமன்னுசொல் கீழ்க்கணக்கு நாலின் அறம்போற்றி\nகன்றுசிறும் ஐந்துபெருங் காப்பியங்கள் சீர்போற்றி\nஇன்றுமுள நம்மொழிக்குத் தொல்காப் பியம்போற்றி\nஎன்றென்றும் புத்தம் புதுமொழியாய் ஓங்கிடவே\nதொன்றுதிரு மால்முருகா வெல்லேலோ ரெம்பாவாய்\n30 பாவை முருகன் மேல்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\n* 2007 சட்டிப் பதிவுகள்\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\ngira (30) krs (174) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (27) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (28) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\nஅறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://palipedam.blogspot.com/2010/", "date_download": "2021-04-16T08:31:39Z", "digest": "sha1:DRNTZ4ACHAAG6OKF3CESFMJ5EEEBBQ5B", "length": 20524, "nlines": 150, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: 2010", "raw_content": "\nமனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கில��ம் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி\nநரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது\nகோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு இருந்துவிடேன்' என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது\n'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்\nவிவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. 'எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன்' என்று சொல்லியிருக் கிறார்\nசிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொண் டவர். 'உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும்' என்பது அவரது போதனை\n' -யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். 'பார்த்திருக்கிறேன்... உனக்கும் காட்டுகிறேன்' என்றுசொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே\nபுத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்\nவிவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது\nவிவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர் தான் 'விவேகானந்தர்' என்ற பெய ரைச் சூட்டினார்\nராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல் கத்தாவுக்கும் இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி செய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது' என்ற திட்டம்வைத்து இருந்தார்\nகொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின் அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்\nஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர் மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது 'திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்' என்று மறுத்துவிட்டார்\nதாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்\n'எழுமின்... விழுமின்... குறிக் கோளை அடையக் குன்றாமல் உழைமின்' என்ற வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்\nவெற்றிலை, புகையிலை போடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என் னால் விட முடியவில்லை. பெரும் லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்\nபுத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வரிவரியாக நான் படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன்' என்பார்\nஅமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை. அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம்\nதமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல் கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம் என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை\n'நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள்' என்று மை��ூர் மகாராஜா சொன்னபோது, 'நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்' என்று திருப்பிக் கேட்டார்\n'பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான்\nஅடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். 'ஆங்கில அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும்' என்று வெளிப்படையாகக் கோரிக்கைவைத்தார்\nவிவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 'சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும்' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்\nகலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி... ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். 'துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப் பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு வந்தார்\n'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது' என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப் பார்க்கவைத்தது\nவிவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'\n31-03-2010 ஆனந்தவிகடன் இதழில் வெளியான விவேகானந்தர் தொடர்பாக ஆக்கம்.\nஇறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு\nபீடமேற்றியது மாயா நேரம் , 4 பின்னூட்டம்(கள்)\nவகைகள் நன்றி, நிகழ்வுகள், பதிவர் வட்டம்\nவிடைபெறும் 2009, மலரும் 2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஒவ்வொருவரினது மனதிலும் ஏதோ கொஞ்ச சந்தோஷங்களையும் கணக்குகளற்ற வலிகளையும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறாய். வலிகளின் ம���லம் எம் வலிமையை உணர்த்தி விட்டே சென்றிருக்கிறாய்....\nநீ எங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமைவாய் என்பதில் நம்பிக்கையில்லை.. எனினும் மலரப் போகும் 2010ம் ஆண்டு எங்களுக்கு எல்லா வகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலரட்டும்.\nவலையுலக நண்பர்கள், நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்\nபீடமேற்றியது மாயா நேரம் , 1 பின்னூட்டம்(கள்)\nவகைகள் Events, இலங்கை, நண்பன், நன்றி, நிகழ்வுகள், வாழ்த்துக்கள்\nவிடைபெறும் 2009, மலரும் 2010 - புத்தாண்டு வாழ்த்து...\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viralbuzz18.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:46:23Z", "digest": "sha1:2H7LODWYATOYKGVZPZSF4EVWHA5SPP32", "length": 20617, "nlines": 123, "source_domain": "viralbuzz18.com", "title": "உள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு!! | Viralbuzz18", "raw_content": "\nஉள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு\nபுதுடெல்லி: அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கும் விமானத்தில் உணவு பரிமாற மத்திய அரசு (Central Government) வெள்ளிக்கிழமை அனுமதி அளித்துள்ளது. எனினும், வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட சுகாதாரம் பராமரிக்கப்பட்டால் மட்டுமே விமானங்கள் உணவு அளிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஒரு புதிய SOP-ஐ வெளியிட்டது. விமான நிறுவனங்கள், உள்நாட்டு விமானங்களில் (Domestic Airlines) முன்பே பேக் செய்யப்பட்ட தின்பண்டங்கள், உணவு மற்றும் பானங்களை வழங்கலாம் என்றும் சர்வதேச விமானங்களில் (International Flights) விமானத்தின் கால அளவைப் பொறுத்து சூடான உணவை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nகேபின் குழுவினர் ஒவ்வொரு முறை உணவு வழங்கும் முன்னரும் புதிய கையுறைகளை பயன்படுத்த வேண்டும் என்று SOP-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வகுப்புகளிலும், ட்ரே செட்-அப்புகள், தட்டுகள் மற்றும் கட்லரிகள் மீண்டும் பயன்படுத்தப்படாமல் முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்றும�� சுத்தம் செய்யப்பட்ட மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுழற்சிகள் பயன்படுத்தப்படும் என்று உத்தரவு கூறுகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட தட்டுகள், பரிமாறும் பாத்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படாது, பயன்படுத்தப்பட்ட சுழற்சிகள் மீண்டும் சுத்தம் செய்யப்படுவதற்கு முன்பு நன்கு சுத்திகரிக்கப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும், விமான பொழுதுபோக்கு சேவைகளான திரைப்படத் திரைகளை இப்போது இயக்கலாம். எனினும், அனைத்து திரைகளும் (Screens) முழுமையாக சுத்தம் செய்யப்பட வேண்டும். பயணிகளுக்கு, கிருமி நீக்கம் செய்யப்பட்ட, ஒரு முறை பயன்பாட்டு ஹெட்ஃபோன்கள் வழங்கப்படலாம்.\nநீண்ட தூர சர்வதேச விமானங்களிலும், தண்ணீர் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் குளிர் மது அல்லாத பானங்கள் இருக்கைகளில் வைக்கப்பட்டன.\nALSO READ: Unlock 4.0: பள்ளி-கல்லூரி மற்றும் ரயில் சேவைகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கப்படுமா..\nவிமான சேவைகள் நோய்த்தொற்றின் பரவலைத் தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் மே மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டன. கடந்த மூன்று மாதங்களில், விமானங்கள் பாதுகாப்பான பயண முறையாக மாறிவிட்டன.\nகொரோனா வைரஸ் (Corona Virus) ஒரு மேற்பரப்பில் பரவும் வைரஸ் என்பதால், விமான சேவையின் போது குறைந்தபட்ச மேற்பரப்பு தொடர்பு இருப்பதை உறுதி செய்வதே ஆரம்ப SOP –யாக இருந்தது.\nமார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது. இதனால் விமானத் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களில் உணவு மற்றும் பானங்களின் விற்பனை இந்த துறையின் லாபத்தை சற்று அதிகரிக்க வழிவகுக்கும்.\nஇதற்கிடையில், இந்தியாவில் வெள்ளிக்கிழமை மிகவும் அதிகமாக 77,266 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 1,057 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,87,501 ஆகியுள்ளது. இதில் 7,42,023 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25,83,948 குணமடைந்துள்ளனர். இதுவரை 61,529 பேர் இறந்துள்ளனர்.\nALSO READ: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்துள்ளது\nPrevious Articleஏழைகளின் தோழன், PM ஜன் தன் யோஜனாவின் வெற்றிகரமான ஆறு ஆண்டுகள்: பிரதமர் பாராட்டு\nNext Articleஉங்களுக்கு பெண் குழந்தை இருக்கா அப்போ சுகன்யா சம்ரிதி திட்டம் உடனடியாக ஓபன் செய்யுங்கள்\nGold Rates Today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வாங்க தாமதித்தால் நமக்குத்தான் நஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/02/current-affairs-quiz-12-february-2019.html", "date_download": "2021-04-16T07:41:10Z", "digest": "sha1:HBF4VXR2RAHCRCRMFA62GEJ3UYGJJWUF", "length": 18060, "nlines": 69, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 12th February 2019 */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஅண்மையில் செய்திகளில் வெளிப்பட்ட \"தார்ட் ஆரிய பழங்குடி\" (Dard Aryan Tribe), மக்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்\nதேசிய குடற்புழு நீக்க தினம் (National Deworming Day)\nபள்ளி மாணவ-மாணவிகள் இடையே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி \"மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டத்தை\" அமல்படுத்தஉள்ள மாநிலம்\nதேசிய யுனானி தினம் (National Unani Day)\nதேசிய உற்பத்தித்திறன் தினம் (National Productivity Day)\n2019 தேசிய உற்பத்தித்திறன் வாரத்தின் (National Productivity Week 2019 Theme) மையக்கருத்து\nஉலக வானொலி தினம் (World Radio Day)\n2019 ஆண்டின் ரேடியோ தின (World Radio Day Theme 2019) மையக்கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/gift-box-1161337/57215275.html", "date_download": "2021-04-16T08:27:23Z", "digest": "sha1:FIQAVUM724MXELV3JJ6JY2AIQL2ENMI7", "length": 18348, "nlines": 264, "source_domain": "www.liyangprinting.com", "title": "சாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:கிறிஸ்துமஸ் பெட்டி பரிசு,கிறிஸ்துமஸ் மரம் பெட்டி,கிறிஸ்துமஸ் சாளர பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிகாகித பரிசு பெட்டிசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nசதுர கருப்பு தங்க படலம் பரிசு பெட்டி இடம் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் நேர்த்தியான வெள்ளை பரிசு பெட்டி மூடியுடன் இப்போது தொடர்பு கொள்ளவும்\nரிப்பனுடன் இருண்ட பச்சை பெல்ட் காகித அலமாரியின் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nEVA உடன் வெள்ளை வண்ண தங்க அட்டை மெழுகுவர்த்தி பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nவட்ட காகித காபி கோப்பை குழாய் குவளை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பயன் திருமண ஆடை பேக்கேஜிங் பெட்டி இளஞ்சிவப்பு பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமூடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஒப்பனை பரிசு பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஆடம்பர பி.யு தலையணையுடன் கூடிய ��ாட்ச் பாக்ஸை இணைத்தது இப்போது தொடர்பு கொள்ளவும்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nடெலிவரி நேரம்: 15 நாட்களில்\nA = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\n2020 கிறிஸ்துமஸ் தினத்திற்கான பரிசுகள் மற்றும் பேக்கேஜிங் தயாரிப்பதற்கான நேரம் இது. லியாங் உற்பத்தியாளர் கிறிஸ்துமஸ் பேக்கேஜிங் பெட்டிகளின் தொகுப்பை வழங்குகிறார். வெவ்வேறு வடிவங்களில் மரத்தின் வடிவம், செவ்வகம், சதுரம், அறுகோண வடிவம் ஆகியவை அடங்கும். எல்லா பெட்டிகளிலும் வெளிப்படையான பி.வி.சி மூடி உள்ளது. தனிப்பயன் அச்சிடுதல் மற்றும் அளவை நாம் செய்யலாம். அவை பல்பொருள் அங்காடி, கடைகள், வணிக வளாகம் போன்றவற்றுக்கு ஏற்றவை.\nஎங்கள் கொள்கை: நியாயமான விலைகள், திறமையான உற்பத்தி நேரம் மற்றும் நம்பகமான தரம்.\nகாகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில்முறை அனுபவத்துடன் டோங்குவான் நகரில் அமைந்துள்ள லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம். நகை பெட்டி, ஒப்பனை பெட்டி, சாக்லேட் பெட்டி, வாட்ச் பாக்ஸ் மற்றும் காகித பை, காகித அட்டை, உறை, ஸ்டிக்கர், கோப்புறை உள்ளிட்ட காகித பேக்கேஜிங் பெட்டியில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அனைத்து வகையான காகிதங்களையும் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற உலகளாவிய தலைவர் நாங்கள் பேக்கேஜிங் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள்.\nபரஸ்பர வளர்ச்சி மற்றும் நன்மைகளுக்காக அதிகமான வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைப்போம் என்று நம்புகிறோம், மேலும் எங்களை தொடர்பு கொள்ள வாங்குபவர்களை வரவேற்கிறோம்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > காகித பரிசு பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் ப��ட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nகிறிஸ்துமஸ் பெட்டி பரிசு கிறிஸ்துமஸ் மரம் பெட்டி கிறிஸ்துமஸ் சாளர பெட்டி மிட்டாய் பெட்டி பரிசு காந்த தேநீர் பெட்டி பரிசு திருமண பெட்டி பரிசு கிறிஸ்துமஸ் பெட்டி அலங்காரங்கள் கருப்பு பெட்டி பரிசு\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகிறிஸ்துமஸ் பெட்டி பரிசு கிறிஸ்துமஸ் மரம் பெட்டி கிறிஸ்துமஸ் சாளர பெட்டி மிட்டாய் பெட்டி பரிசு காந்த தேநீர் பெட்டி பரிசு திருமண பெட்டி பரிசு கிறிஸ்துமஸ் பெட்டி அலங்காரங்கள் கருப்பு பெட்டி பரிசு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2020/01/blog-post.html", "date_download": "2021-04-16T08:51:06Z", "digest": "sha1:EG6TNNUCJ67SLTK5DKTW2TBX3BPG4RBB", "length": 9867, "nlines": 114, "source_domain": "www.spottamil.com", "title": "கழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Eagle Tamil கழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம்\nகழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம்\nபறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும் தான் 70 ஆண்டு ஆயுட்காலம்.\n70 ஆண்டுக் காலம் வாழ வேண்டும் என்றால், அது 40 வயதில் தன்னையே உரு மாற்றம் செய்ய வேண்டும்.\nகழுகு தன் 40 வயதை அடையும் போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயன் அற்றதாகி விடும். அதன் அலகும் வளைந்து விடும்.\nஅதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறி விடும்.\nஇந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலி மிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது,\nஇவை தான் கழுகுக்கு முன் இருக்கும் வாய்ப்புகள்.\nகழுகு என்ன செய்யும் தெரியுமா\nஇந்தக் காலத்தில், உயர்ந்த மலைக்குப் பறந்து சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தன் கூட்டிலேயே தனித்து இருக்கும்.\nபுதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்து எடுக்கும்.\nஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும்.\nஇந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்து இருந்து, வலியை அனுபவித்து, மறு பிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதி உள்ளதாக மாறும்.\nவாழ்க்கையில் இது தான் கடைசி என்று நினைப்போம்.\nஆனால், அந்த வாழ்க்கையைப் புதுப்பிக்க வாய்ப்புக் கிடைக்காமல் போகாது. ஆனால், அந்த வாய்ப்பு வலியோடு வரலாம். அதைத் தாங்குவதற்குக் கஷ்டமாக கூட இருக்கலாம்.\nஆனால், அதை ஏற்றுக் கொண்டு அதைத் தாண்டி வந்தால் நமக்கும் மறு பிறவி கிடைக்கலாம். அதற்குப் பிந்தைய வாழ்க்கை மகிழ்ச்சி மிக்கதாக மாறி விடும்.\nகழுகைப் போன்று, தன்னம்பிக்கையோடு மறு பிறவிக்கு நாமும் தயாராகுவோமா\nதனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.\nகழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம் Reviewed by தமிழ் on ஜனவரி 01, 2020 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/technology-news-in-tamil-2/", "date_download": "2021-04-16T07:49:27Z", "digest": "sha1:KI5HNIKT3ZSK3MERLDIQWKHB3RA6TGBS", "length": 9052, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "technology news in Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nகார்த்திக் Jan 26, 2020\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nகார்த்திக் Jan 7, 2020\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகார்த்திக் Jan 4, 2020\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\nகீர்த்தனா Jun 10, 2019\nஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சலுகைகள், சேவைகள், தள்ளுபடி என…\nகூகுள் ஸ்டேடியாவில் Division 2 மற்றும் Ghost Recon: Breakpoint\nகீர்த்தனா Jun 9, 2019\nஸ்டேடியாதான் இனிமேல் ஆன்லைன் கேம்களின் எதிர்காலம் என்கிறது கூகுள். எங்கும் விளையாடலாம், எதிலும் விளையாடலாம் என்பது இதன் ஸ்பெஷல் ஆன்லைன் கேம்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்த கூகுள் அண்மையில் அதற்காக ஸ்டேடியா என்ற…\nAMD உடன் கைகோர்க்கும் சாம்சங்\nகீர்த்தனா Jun 7, 2019\nசாம்சங் அதன் எதிர்கால மொபைல் சிப்களில் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு AMD (அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் நிறுவனம்) உரிமம் அளிக்கிறது. ரேடியான் கிராபிக்ஸ் என்றால் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி கிராபிக்ஸ் கார்டுகளில்…\nபல்வேறு நிறுவனங்களை மேம்படுத்த வரும்“chat bot ” டெக்னாலஜி\nகீர்த்தனா May 28, 2019\nபல்வேறு தொழில் நுட்பங்களில் வேகமாக வளர்ந்து வரும் புதிய டெக்னாலஜி ஒன்று சாட்போட் ஆகும். சேட்போட் ஹேக்கத்தான், கோட் கிளாடியேட்டர்ஸ் 2019 இல் அதன் அறிமுகத்தையும் செய்து வருகிறது, இதனால் இந்த தொழில்நுட்பத்தின் புகழ் அதிகரிக்கிறது. தகவலை…\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\nகீர்த்தனா May 25, 2019\nபிரபல முன்னணி சிப் உற்பத்தியாளர் நிறுவனமான இன்டெல் AI(artificial intelligence) கொண்ட ஆப்டிகல் சிப்களை வழங்க திட்டமிட்டுள்ளது. Photonic integrated circuits அல்லது ஆப்டிகல் சிப்கள், தங்களது மின்னணு சக்திகளின் மீது ஒரு நன்மையை வழங்கும்,…\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ் முன்னோட்டத்தை வெளியிட்டது\nகீர்த்தனா May 22, 2019\nMacOS க்கான மை���்ரோசாப்ட் அதன் Chromium சார்ந்த எட்ஜ் உலாவியின் 'கேனரி' பதிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. MacOS க்கான டெவலப்பர் மற்றும் பீட்டா மாதிரிகள் 'விரைவில் வருகின்றன’ என தெரிவித்துள்ளது. மேலும்,க்ரோமியம்-அடிப்படையிலான…\nகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nகீர்த்தனா May 17, 2019\nஅண்மையில் கூகுள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து தகவல்களையும் இணையத்தில் பாதுகாக்க டைட்டான் செக்யூரிட்டி கீ என்னும் புதிய சாதனத்தை அறிமுகப்படுத்தியது. எவ்வாறு செயல்படும் டைட்டான் செக்யூரிட்டி கீ யு.எஸ்.பி.…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzI3MQ==/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF--IMF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-!", "date_download": "2021-04-16T08:46:28Z", "digest": "sha1:JDSWZSXTS73KKQH5WEOUSG2B6HX4M6HB", "length": 5921, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சொத்து வரி, கார்ப்பரேட் வரியை அதிகரிக்கலாம்.. பொருளாதாரத்தை மீட்க இது சிறந்த வழி.. IMF அதிரடி..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nசொத்து வரி, கார்ப்பரேட் வரியை அதிகரிக்கலாம்.. பொருளாதாரத்தை மீட்க இது சிறந்த வழி.. IMF அதிரடி..\nஒன்இந்தியா 1 week ago\nகொரோனாவின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனாவால் நிலைகுலைந்து போயுள்ளது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் நிதி தூண்டுதல், வட்டி வீதம் குறைப்பு உள்ளிட்ட பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் தற்போது வரையிலும் கூட பொருளாதாரம் மீண்டதாக தெரியவில்லை. நிபுணர்களோ இது மீண்டு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/popular-news.html", "date_download": "2021-04-16T09:10:46Z", "digest": "sha1:OI5XPNPM5Y53HCZ2KIHZYE4CY4CIJG3T", "length": 16189, "nlines": 244, "source_domain": "eyetamil.ca", "title": "EyeTamil.ca - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online", "raw_content": "\nகியூபெக் மாகாணத்தில் வெளிப்புற ஒன்று கூடலில் - கட்டாய முகமூடி அணிய வேண்டும்..\nஇந்தியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள தடை..\nமியான்மர் வன்முறையை தடுக்க முயலும் ஐநா - பாதுகாப்பு கவுன்சிளுக்கு செல்லவிடாமல் தடைபோடும் சீனா..\nஇலங்கையில் மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம் - அச்சத்தில் மக்கள்..\nமொன்றியல் - லவால் பிராந்தியங்களில் மீண்டும் இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமுல்..\nகொரோன�� விதிகளை பின்பற்றாத நோர்வே பிரதமருக்கு அபராதம் விதிப்பு..\nமொன்றியலில் சிகப்பு மண்டல பிராந்தியங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமுல் - பிரான்சுவா லெகால்ட் தெரிவிப்பு..\nதமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு - இலவச சவாரி வழங்கும் ஊபர் நிறுவனம்..\nயாழ்ப்பாணத்தில் உயரும் கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை..\nகியூபெக் முழுவதும் வெடித்தது போராட்டங்கள் - எட்டு வாரங்களில் எட்டு பெண்கள் கொலை..\nசீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் நடப்பது இனப்படுகொலை - அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை..\nபிரான்சில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு..\nஜேர்மனியில் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட, 31 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்..\nகியூபெக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு..\nஇலங்கை அரச படையினரை சர்வதேச விசாரணைகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கு புதிய சட்டம்..\nஇலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு கனடா உதவும் - வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவிப்பு..\nமனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..\nமுல்லைத்தீவு குருந்தூறில் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்க தொல்லியல் திணைக்களம் நடவடிக்கை..\nமொன்றியல் உணவக உரிமையாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி மீண்டும் திறக்க மாகாண அரசாங்கத்திடம் முறைப்பாடு..\nஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு..\nபிரிட்டனில் தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவிப்பு..\nமொன்றியல் பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் - கியூபெக் மாகாண அரசு அறிவிப்பு..\nகண்டியைச் சேர்ந்தவர் - காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்..\nமியான்மரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 138 பேர் பலி : ஐ.நா. கண்டனம்..\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவு..\nவடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தூதர் சந்திப்பு..\nஅமெரிக்காவில் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு 27 மில்லியன் டாலர் நிவாரண உதவி..\n���ிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு :ஈழத்து தமிழருக்கு ஆதரவாக ‘சர்வதேச விசாரணை – பொது வாக்கெடுப்பு’ ..\nசீனாவில் மனித உரிமை மீறல் : ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்..\nஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி தெரிவிப்பு..\nகோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2020/07/01/kurungathai-13/", "date_download": "2021-04-16T08:19:55Z", "digest": "sha1:QM7DT6R445LQ2JPQWEIJUXDLGBXTUOSQ", "length": 11911, "nlines": 94, "source_domain": "www.haranprasanna.in", "title": "கனவுகள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nவிதவிதமான கனவுகள். அந்த அளவுக்கு இருந்தாலும் பரவாயில்லை. கலவரமூட்டும் கனவுகள். ராமநாதனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பயம் இல்லை, ஆனால் என்னவோ ஒரு சின்ன நெருடல். தினம் தினம் கனவா அந்தக் கனவுகளுக்குள் என்னவோ இருப்பதாகத் தேடினான். எங்கோ ஒரு திருப்பத்தில் எதோ ஒரு பிணம் என்பதாகக் கனவு வரும். பக்கத்தில் போய்ப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருக்கும். சுற்றி இருப்பவர்களைப் பார்த்தால் எல்லாருமே உறவினர்கள் போல இருக்கும். விழிப்பு வந்துவிடும��. இன்னொரு நாள் கனவில் எதோ ஒரு விபத்து என்று வரும். சுற்றிலும் உறவினர்கள் நிற்பார்கள். இவன் அருகில் நெருங்கிப் போகவும் விழிப்பு வந்துவிடும்.\nஇப்படி வகை வகையான கனவுகள், கொஞ்சம் நெருடலூட்டும் கனவுகள். மனைவியிடம் சொல்லலாம். உடனே அவளுக்கு நெற்றியில் வேர்க்கும். லேசாக மூச்சு வாங்கும். அப்படியே சாய்ந்துவிடுவாள். எனவே யோசித்தான்.\nமலையாள மாந்த்ரீகரிடம் போனான். அவர் பிரசன்னம் பார்த்தார். மறைக்காமல் சொன்னார். “என்னவோ நடக்கப் போகிறது. எதோ ஒன்று துரத்துகிறது. முடிந்த வரை ஓடு. ஆனால் தப்பிப்பது கஷ்டம். கவனம்.”\nராமநாதன் தன் மகன் மகளிடம் சொல்லலாமா என்று யோசித்தார். காலேஜுக்குப் போகும் வயசில் இது எதற்கு அவர்களுக்கு வேறு வழியில்லை, மனைவியிடம் சொல்லி விட வேண்டியதுதான். பக்குவமாக. மிகப் பக்குவமாக.\nமனைவியை அழைத்து சூடாக ஒரு டீ கொடுத்தார். உடல்நிலையை விசாரித்தார். புதிய கணவனைப் பார்த்தது போல் அவள் கலவரத்துடன் “என்னங்க” என்றாள். அவள் நெற்றியில் லேசாக வியர்வை. ராமநாதன் சொன்னார், “ரிலாக்ஸ். ரிலாக்ஸ். கூல்.” ஏசியை பதினெட்டில் வைத்தார். அவள் குளிர்ந்தாள்.\nமெல்ல மெல்லச் சொன்னார். மூன்று மாதக் கனவுகளைச் சொன்னார். அவள் கண்கள் அகல விரிந்தன. கனவுகளின் வசீகரத்தில் அவளுக்கு வேர்க்கவில்லையோ. நிம்மதியானார். கடைசியாகச் சொன்னார், “ஒவ்வொரு கனவுலயும் என்னமோ நடக்குது. நம்ம உறவுக்காரங்க சுத்தி நிக்கறாங்க.” அவளது கண்களையே பார்த்தார்.\nஅவள் ஆச்சரியத்தோடு சொன்னாள், “எனக்கும் இதே கனவுங்க. அப்படியே டிட்டோ. அதே மூணு மாசமா. என்னால நம்பவே முடியலைங்க. எப்படிங்க இது அடிபட்டு கிடக்கிறது, ஆக்ஸிடெண்ட் ஆகி கிடக்கிறது ஆம்பளைக் கால்ங்க.” ஏசியை மீறி ராமநாதனுக்கு நெற்றியில் வேர்த்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டி��ில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/01/blog-post_15.html", "date_download": "2021-04-16T07:24:50Z", "digest": "sha1:A6T4MYYQ5Q6PMQN5MUSIH5EJGNQMXPFF", "length": 16653, "nlines": 265, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: ஒரு நொடி வாழ்க்கை", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nதாயின் கத கதவென்ற சூடும், நிணனீரும்\nஎன் வாழ்வாகிப் போனது,அவள் வயிற்றில்\nகை,கால் உதைத்து, விளையாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின, நான் அழுது கொண்டு ஜனித்த போது,\nசுவைத்து, முத்தம் இட்டு, வாங்கிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின, நான் பருவம் அடைந்த போது,\nவாழ்ந்த,என் தாய் உறவாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,\nஅவளின் பிரதினிதியாய் என் மனைவி வந்தபோது,\nஎன் ஊண் பட்டு, படுக்கை கலர்ந்து,\nஎன்னுள் அவளும்,அவளுள் நானும் கலர்ந்து\nஇருந்து,மகிழ்ந்த உறவாடிய பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறியது,அவள் தாயாய் ஆன போது,\nமகளுடன் விளையாடிக்,கதை பேசி, திரைப்படங்கள் பார்த்து\nகவலை இல்லா குடும்ப வாழ்க்கை\nநிம்மதியான மனம் என்ற பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,அவள் பருவம் வந்த போது,\nவாழ்க்கை அனுபவித்து வந்த பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிப் போனது,நோயுடன் முதுமை வந்த போது,\nமருத்துவ வாழ்க்கை, செவிலியர் கவனிப்பு,\nமனையாளின் கவலையிலும் சிரித்த முகம்,\nஅன்பு மகன், மகளின் ஆறுதல் தந்த பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறின,என் சுவாசம் நின்ற போது,\nநின்ற, நடந்த, படுத்த, உடல் மாறிப் போய்,\nவிரைத்துக், குளிந்த, அசையாப் பொருளும் ஆகி,\nஆரம்பத்தில் இருந்து வந்த நிண நீர் பொருளும் ஆகி,\nநான்,எனது என்றும்,இப்போ பிணம் என்ற பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் இல்லாது போனது,என்னை எரித்த போது,\nவரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி\nபோகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து\nபிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்\nநொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே\nசிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம���,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள்.\nPosted by பித்தனின் வாக்கு at 9:18 AM\nநல்லா எழுதி இருக்கீங்க அண்ணா..\nநல்ல இடுகை, மிக நல்ல பகிர்வு, மிக மிக அருமையான சிந்தனை :-)\n//சிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்கள். //\nஇது ரொம்ப புடிச்சிருக்கு... வாங்க பழகலாம். :-)\nகொஞ்ச நாள் வரல உங்க ப்ளாக் பக்கம்.. நிறைய எழுதிருக்கீங்க போல.. நல்ல பதிவு அண்ணா.. சொல்ல வார்த்தைகள் தேடுகிறேன்..\nவரும் இடம் தெரியா சூனியத்தில் தொடங்கி\nபோகும் இடம் தெரியா சூனியத்தில் முடிந்து\nபிறப்பும், இறப்பும் அறியா வாழ்வில்\nநொடியில் மாறும் வாழ்க்கை வாழும் மானிடரே\nசிந்தீப்பீர், இதில் ஏன் மதம்,இனம்,மொழி,ஜாதிகள் எல்லாம்,\nஅன்பு செய்து மானுடம் வளர்ப்போம் வாருங்கள்,\nசண்டை,சச்சரவு என்னும் இப்பொழுதுகள் எல்லாம்\nஒரு நொடியில் மாறிடக் காரணம் ஆவேம் வாருங்க\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி\nபதிவர் வீட்டு ஊடலும், கூடலும்\nதமிழ்க் ( குடி ) நாடு\nபதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில்\nசுண்டை வத்தல் ( பழைய ) சாதம்\nபுளி (பழைய ) சாதம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=20", "date_download": "2021-04-16T06:53:51Z", "digest": "sha1:ZANR7IQWJTOJYAWUGN55EOIXRERREAGV", "length": 10100, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » சிறப்பு நிறுவனங்கள்\nஇந்திய ரிமோட் சென்சிங் கல்வி நிறுவனம்\nடூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம்\nவேளாண் சந்தைப்படுத்தலுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nபொருளாதார வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம்\nமத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்\nஇயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்\nநீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்\nமொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம்\nகிராமப்புற மேலாண்மைக்கான கல்வி நிறுவனம்\nமக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி நிறுவனம்\nராமன் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்\nபிளான்டேஷன் மேலாண்மைக்கான இந்தியக் கல்வி நிறுவனம்\nஇந்திய வைரங்கள் கல்வி நிறுவனம்\nஇந்திய பெட்ரோலிய கல்வி நிறுவனம்\nபுகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஎனது சகோதரர் ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் தொடர்பான பட்ட மேற்படிப்பை முடித்ததிருக்கிறார். அவருக்கு எங்கே வேலை கிடைக்கும்\nபயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்\nஈவன்ட் மேனேஜ்மென்ட் துறையின் வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும். இது தொடர்பான படிப்பை நடத்தும் நிறுவனம் எது\nபி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் என் மகள் அடுத்ததாக எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கலாமா அல்லது எம்.சி.ஏ. படிக்கலாமா\nதேர்வு கட்டணத்தையும் கடனாக பெற இயலுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1694", "date_download": "2021-04-16T08:55:44Z", "digest": "sha1:GBHVQS7J7XQB7SV5SCAYGC56MTALOW2S", "length": 12739, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "1694 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2447\nஇசுலாமிய நாட்காட்டி 1105 – 1106\nசப்பானிய நாட்காட்டி Genroku 7\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1694 (MDCXCIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.\nபெப்ரவரி 5 - நன்னம்பிக்கை முனையில் இருந்து பட்டாவியா நோக்கிச் சென்ற ரிடர்சாப் வான் ஒலாந்து என்ற டச்சுக் கப்பல் கடலில் மூழ்கியது.\nமார்ச் 1 - எச்,எம்,எசு சசெக்சு என்ற 13 கப்பல்கள் கொண்ட தொகுதி ஒன்று ஜிப்ரால்ட்டர் அருகே மூழ்கியதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர்.\nசூலை 3 - யாழ்ப்பாணப் பட்டணத்தின் டச்சுத் தளபதி புளோரிசு புளொம் யாழ்ப்பாணத்தில் காலமானார். என்ட்றிக்கு சுவாடிக்குரூன் என்பவர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.[1]\nசூலை 27 - இங்கிலாந்து வங்கி நிறுவப்பட்டது.\nசெப்டம்பர் 5 - இங்கிலாந்து, வாரிக்கு நகரில் பெரும் தீ பரவியது.\nடிசம்பர் 3 - இங்கிலாந்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் இடம்பெற வகை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.[2]\nடிசம்பர் 28 - இங்கிலாந்தின் இரண்டாம் மேரி அரசி பெரியம்மை நோயினால் தனது 32 வது அகவையில் வாரிசு எவருமின்றி காலமானார். இவரது கணவர் இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் தனியே ஆட்சி செய்தார்.\nஅத்திலாந்திக் அடிமை வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஹனிபல் என்ற இங்கிலாந்து அடிமைக் கப்பல் பெனின் அருகே தனது பயணத்தை முடித்துக் கொண்டது. கப்பலில் இருந்த 692 அடிமைகளில் அரைவாசிப் பேர் கப்பலில் மாண்டனர்.\nயோசப் வாசு அடிகள் இலங்கையில் மாதோட்டம், பூநகரி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.[1]\nசனவரி 3 - சிலுவையின் புனித பவுல், இத்தாலிய புனிதர் (இ. 1775)\nநவம்பர் 21 - வோல்ட்டயர், பிரெஞ்சு மெய்யியலாளர் (இ. 1778)\nசெப்டம்பர் 28 - காப்ரியல் மௌடன், பிரெஞ்சு கணிதவியலாளர் (பி. 1618)\nநவம்பர் 28 - மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644)\nநவம்பர் 29 - மார்செல்லோ மால்பிஜி, இத்தாலிய மருத்துவர் (பி. 1628)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2016, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/pm-kissan-scheme-6000-year-lastdate-march-31-apply-soon-286817/", "date_download": "2021-04-16T07:19:51Z", "digest": "sha1:WYRTPT3X3XM3N64PGHQ6PFOVICJ5D6JQ", "length": 10271, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நெருங்கிய கடைசி தேதி... ஆண்டுக்கு ரூ.6000! மத்திய அரசு திட்டத்திற்கு பதிவு செய்தீர்களா? - Indian Express Tamil", "raw_content": "\nநெருங்கிய கடைசி தேதி… ஆண்டுக்கு ரூ.6000 மத்திய அரசு திட்டத்திற்கு பதிவு செய்தீர்களா\nநெருங்கிய கடைசி தேதி… ஆண்டுக்கு ரூ.6000 மத்திய அரசு திட்டத்திற்கு பதிவு செய்தீர்களா\nதிட்டத்தால் 125 மில்லியன் விவசாயிகள் பயன்பெறுவதற்காக, 75,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெற இயலும்.\nமத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வரும் நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவித் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2018-ல் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தால், வருடந்தோறும் விவசாயிகளுக்கு தலா 6,000 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், குறைந்த அளவிலான வருமானம் உடைய சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.\nமத்திய அரசு, இத்திட்டத்தால் 125 மில்லியன் விவசாயிகள் பயன்பெறுவதற்காக, 75,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 ஹெக்டேர் வரை நிலமுள்ள விவசாயிகள் மட்டுமே பயன்பெற இயலும். இந்நிலையில், இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்துக் கொள்ளாத விவசாயிகள், வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் பதிவு செய்தால், திட்டத்தின் மூலம் வழங்க்கப்படும் மானியத் தொகையின் ஒரு பகுதியாக, 4000 ரூபாயை வரும் மே மாத இறுதிக்குள் தங்களது வங்கிக் கணக்கின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nஇத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகள், PM Kissan எனும் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விவசாயிகள் பக்கத்தில், தங்களை விவசாயி என உரிய ஆவணங்களான ஆதார், நில உரிம��� பத்திரம்,வங்கிக் கணக்கு, குடியுரிமைச் சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்வதன் மூலம் இணைந்துக் கொள்ளலாம்.\n SBI பிஎஃப் அக்கவுன்ட் ஆன்லைனில் தொடங்குவது எப்படி\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nமாதச் சம்பளம் போல ரெகுலர் வருமானம்: SBI-யில் இந்த ஸ்கீமை பாருங்க\nPost Office Savings: ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் இவங்களுக்கு மட்டும் தான்… எப்படி தொடங்குவது\nசம்பளத்தில் 6 மடங்கு தொகை கிடைக்கும்… PF அக்கவுன்ட் ரொம்ப முக்கியம்\nPost Office Scheme: நம்புங்க… இத்தனை மாதங்களில் உங்க பணம் டபுள் ஆகும்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nவீட்டில் இருந்தபடி 3 நிமிடங்களில் ரூ50000 கடன்: ஆவணங்கள் இல்லாமல் வழங்கும் SBI", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/fm-jaitley-allots-rs-200-cr-sardar-patel-statue-205620.html", "date_download": "2021-04-16T06:53:49Z", "digest": "sha1:4POZ2XIYXUMBRZSTO7WIT66KDXBPAWY7", "length": 17756, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.100 கோடி! ஆனால், படேல் சிலைக்கு ரூ.200 கோடி!! | FM Jaitley allots Rs 200 cr for Sardar Patel statue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் ���ீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\n3 நாடுகள் சுற்றுப் பயணத்தை முடித்ததும் மோடி செய்த முதல் வேலை என்ன தெரியுமா\nஅருண் ஜெட்லியின் இறுதிச்சடங்கில் 11 பேரின் செல்போனைத் திருடிட்டாங்க.. பாஜக எம்பி போலீஸில் புகார்\nஜெட்லியின் குரல் எதிரொலிக்காது.. ஆனால் அவரது இருப்பு நீங்கா இடம்பெறும்.. ராகுல் இரங்கல் கடிதம்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nமேலும் Arun Jaitley செய்திகள்\nசிறுநீரக கோளாறில் அரசியல் தலைவர்கள் மரணம் - சுஷ்மா, ஜெட்லியின் முடிவை முன்பே கணித்த பஞ்சாங்கம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\n2 அருமையான தலைவர்களை அடுத்தடுத்து இழந்து விட்டோம்.. குஷ்பு வேதனை #Arunjaitley\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை\nMovies ரஜினியின் காமெடி அவரது பொன்னான நாட்கள் படங்களுக்கு கொண்டு செல்லும்: பிரபல நடிகரின் அண்ணாத்த அப்டேட்\nSports டிவிஸ்ட்.. மீண்டும் டீமுக்கு வாங்க.. ஏபிடிக்கு மெசேஜ் அனுப்பிய தென்னாப்பிரிக்கா.. சுவாரசிய பின்னணி\nFinance வாழ்க்கை மொத்தமாக நின்றுவிட்டது.. கண்ணீர் விடும் மும்பை டப்பாவாலாக்கள்..\nLifestyle ரம்ஜான் அன்னைக்கு உங்க இஸ்லாமிய நண்பர்களுக்கு 'இத' சொல்ல மறந்துடாதீங்க...\nAutomobiles டெஸ்லா கார் ஆலையை கொண்டு வர கங்கணம் கட்டிய அமைச்சர் நிதின் கட்காரி\nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஆனால், படேல் சிலைக்கு ரூ.200 கோடி\nடெல்லி: நாட்டு மக்கள் விலைவாசி உயர்வால் பசியும் பட்டினியுமாக இருக்கும் இந்த சூழ்நிலையில், குஜராத் மாநிலத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க, மத்திய அரசு ரூ.200 கோடியை ஒதுக்கும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபபாய் படேலின் பிரமாண்ட உயரச் சிலை குஜராத் மாநிலம் பாரூச் நகரில் உள்ள கேவாடியா பகுதியில் அமைக்கப்பட உள்ளது.\nஒற்றுமைச் சிலை என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள, உலகிலேயே உயரமான இச்சிலைக்கு, படேலின் பிறந்த தினமான கடந்தாண்டு அக்டோபர் 31ம்தேதி, அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.\nபடேலின் சிலை மொத்தம் 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். முதல் கட்டமாக இந்த சிலை செய்ய ரூ.2074 கோடி செலவிட திட்டமிட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைதான் 152 அடி உயரத்துடன் முதலிடத்தில் உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் சிலை அதை விட 2 மடங்கு உயரம் கொண்டதாக இருக்கும். இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய சிலை என்ற சாதனையை வல்லபாய் படேல் சிலை பெறும்.\nமத்திய அரசு ரூ.200 கோடி\nஇந்த சிலையை அமைக்கும் குஜராத் அரசுக்கு நிதி உதவியாக, ரூ.200 கோடி ஒதுக்குவதாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். அதாவது மொத்த செலவில் 10 சதவீதத்தை மத்திய அரசு அளிக்கிறது.\nநாட்டில் மக்கள் விலைவாசி உயர்வால் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வரிகளை குறைக்க இந்த நிதியை பயன்படுத்தியிருக்கலாம். லக்னோ மற்றும் அகமதாபாத்தில் மெட்ரோ ரயில், திட்டம் அமைக்க ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கிய ஜெட்லி, சிலைக்கு 200 கோடியை ஒதுக்��ியுள்ளார். மெட்ரோ திட்டத்தின் ஆய்வுக்கே அவர் ஒதுக்கிய நிதி போதாது.\nபட்டேலுக்கு சிலை வைப்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை என்றபோதிலும், முதல் பட்ஜெட்டிலேயே மக்களின் வரிப்பணத்தை இப்படி வாரி இறைக்கலாமா ஜெட்லி, பிரதமர் மோடியை குளிர்விக்க இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாமா ஜெட்லி, பிரதமர் மோடியை குளிர்விக்க இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாமா\nஆட்சி கையில் இருக்கும் தைரியத்தில் உத்தரபிரதேசத்தில் முதல்வராக இருந்த பகுஜன் சமாஜ் தலைவி மாயாவதி பார்க்குமிடமெல்லாம் கட்சி சின்னமான யானை சிலையை திறந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராகவே முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபெரியார், அண்ணா, காமராஜர் சாலைகள் பெயர் மாற்றம்.. தலைமைச் செயலாளரிடம், தி.மு.க எம்.பி.க்கள் புகார்\nஅவசரம்.. ''கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகள் கொடுங்க'' .. மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம்\n\"சீறிய\" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. \"இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா\".. செம்ம..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:35:01Z", "digest": "sha1:DJCHSDE4K46HZWHGN6Z23ZVZOFUCUNX2", "length": 2893, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சந்தோஷ் பிரதாப்", "raw_content": "\nTag: athulya ravi, director sridhar venkatesan, En Peyar Anandhan Movie, santhosh prathap, slider, அதுல்யா ரவி, இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன், என் பெயர் ஆனந்தன் திரைப்படம், சந்தோஷ் பிரதாப்\nஹாலிவுட் பாணி திரைக்கதையில் உருவாகியிருக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’\nகனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்��ுநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doctorjerome.com/what-causes-diabetes/", "date_download": "2021-04-16T07:22:41Z", "digest": "sha1:TVZE3VNM4TFSB3RL3YXDYFTX4MLMWPP4", "length": 5859, "nlines": 122, "source_domain": "www.doctorjerome.com", "title": "சர்க்கரை நோய் ஏன் வருகிறது? - WHAT CAUSES DIABETES? - சித்த மருத்துவம்", "raw_content": "\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nHome›சர்க்கரை நோய்›சர்க்கரை நோய் ஏன் வருகிறது\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது\n20 வகையான நீரிழிவு நோய் – 20 TYPES ...\nசித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல\nசர்க்கரை நோயாளிகளின் கண் பாதுகாப்பு – Eye Care in Diabetes\nConstipation in Diabetes – நீரிழிவு நோயில் மலச்சிக்கல்\nஉங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT\nமூலிகைகள் தாழ் சர்க்கரை நிலையை உண்டாக்குவதில்லை – HERBS DO NOT RESULT HYPOGLYCEMIA\nசர்க்கரை நோயாளிகளின் நரம்பு பாதுகாப்பு – PROTECT YOUR NERVES\nஇளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES\nவாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா\nஎல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா\nஉங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nDr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nஅலைபேசி எண்: 94443 17293\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00\nசித்த மருத்துவ ஜன்னல் ₹190.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86/", "date_download": "2021-04-16T09:03:44Z", "digest": "sha1:A35MUNK66633QJNQZV3NIF4UKUVZCF6G", "length": 13048, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர��களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nமுதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்\nஅ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.\nதமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் ஆளுநரிடம் மனு அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, சுப்பிரமணியன், கென்னடி மாரியப்பன், எஸ்.டி.ஜே.ஜக்கையன், சுந்தர்ராஜ், தங்கதுரை, கதிர்காமு, முத்தையா, ஏழுமலை, பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கோதண்டபாணி, முருகன், பாலசுப்பிரமணியன்,உமாமகேஸ்வரி ஆகியோர் வந்திருந்தனர்.\n19 எம்.எல்.ஏக்களும் தனித்தனியாக கவர்னருக்கு கடிதம் கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-\n, ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது.\nஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில், ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.\nஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவைகளால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த 4 மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. தற்போதுள்ள சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அரசியல் சாசனம் அளித்துள்ள விதிமுறைகளின்படி செயல்பட முடியாது. என கூறி உள்ளனர்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனக��த்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/zte-launched-its-new-smartphone-blade-20-5g-with-dimensity-720-soc-triple-rear-camera-setup-check-price-specifications/articleshow/79053999.cms", "date_download": "2021-04-16T08:37:51Z", "digest": "sha1:YZKRAB6S3GPLSXQCVKTAIYQTWXGYO3PB", "length": 14133, "nlines": 109, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,700 தானாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,700 தானாம்\nZTE தனது புதிய ஸ்மார்ட்போன் ஆன பிளேட் 20 5G மாடலை டைமன்சிட்டி 720 SoC, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு 4000mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது.\nZTE நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போனாக ZTE பிளேட் 20 5 ஜி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 6.52 இன்ச் அளவிலான ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது.\nNokia Returns : இந்த 2 பழைய நோக்கியா போன்களும் மீண்டும் அறிமுகமாகுது\nஇது கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது மற்றும் எஃப்எம் ஆதரவுடன் வருகிறது. ZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போன் சிங்கிள் ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் அறிமுகமாகியுள்ளது.\nOppo K7X : ஆஹா ஓஹோ அம்சங்களுடன் அறிமுகமானது; என்ன விலை\nநினைவூட்டும் வண்ணம், வெரிசோனிலிருந்து முதல் யாகூ பிராண்டட் ஸ்மார்ட்போனான யாகூ மொபைல் இசட்டிஇ பிளேட் ஏ 3 ஒய் மாடல் வெளியான உடனேயே இந்த புதிய இசட்டிஇ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை:\nசீன ஊடகத்தளமான வெய்போ வழியாக நிறுவனம் அறிவித்தபடி, இதன் சிங்கிள் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.16,700 ஆகும். இந்த தஸ்மார்ட்போன் ஜாஸி கிரே மற்றும் லைட் ப்ளூ மின்ட் என்கிற இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். இப்போதைக்கு, இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்திய சந்தைக்கு வரும் என்பது குறித்து தெளிவில்லை.\nZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் MiFavor 10.5 கொண்டு இயங்குகிறது. இது 720x1,600 பிக்சல்கள் என்கிற அளவிலான தீர���மானம் மற்றும் 20: 9 என்கிற அளவிலான திரை விகிதத்துடன் 6.52 இன்ச் அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.\nஹூட்டின் கீழ், இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 720 SoC மூலம் இயக்கப்படுகிறது, இதனுடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு உள்ளது.\nகேமராக்களை பொறுத்தவரை, ZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 16 மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் + 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவைகள் உள்ளன.\nசெல்பீக்கள் மற்றும் வீடியோ சாட்களுக்கு, 8 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது மற்றும் இது முன்பக்கத்தில் உள்ள வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சிற்குள் வைக்கப்பட்டுள்ளது.\nZTE பிளேட் 20 5 ஜி ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்காது.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜி.பி.எஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nசென்சார்களை பொறுத்தவரை, accelerometer, gyro, proximity sensor, ambient light sensor மற்றும் compass ஆகியவற்றை கொண்டுள்ளது. ZTE பிளேட் 20 5G ஸ்மார்ட்போன் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 165x975x88.9 மிமீ உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nNokia Returns : இந்த 2 பழைய நோக்கியா போன்களும் மீண்டும் அறிமுகமாகுது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nசினிமா செய்திகள்கெஸ்ட் ஹவுஸில் சுந்தர் சி, வீட்டில் குஷ்பு, மகள்கள்: 7 நாள் ஆகுமாம்\nசினிமா செய்திகள்விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை: ரசிகர்கள் பிரார்த்தனை\nசினிமா செய்திகள்தனுஷுக்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் 17 வயது 'மகள்'\nதிருச்சிநாடக கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து மனு; திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு\nசினிமா செய்திகள்விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி\nபுதுச்சேரிகொரோனாவை விரட்ட ஆஸ்பத்திரிக்கு வந்த 100 வயசு பாட்டி... பாண்டியில் பரவச சம்பவம்\nசேலம்ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி; மற்றொருவனின் கதி\nஅழகுக் குறிப்புதொட்டா வழுக்கிட்டு போற அளவு முகம் மென்மையா இருக்கணுமா... மாம்பழத்த இப்படி யூஸ் பண்ணுங்க...\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nபஞ்சாங்கம்ராகு காலம், எமகண்டம், குளிகை நேரத்தை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வழி\nடெக் நியூஸ்ரூ.6999 க்கு இப்படி ஒரு போன் கிடைக்கும்போது POCO, Redmi-லாம் எதற்கு\nபரிகாரம்பழிவாங்கக்கூடிய எண்ணம் கொண்ட இந்த 5 ராசிகளுடன் பகை வைத்துக் கொள்ள வேண்டாம்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-kishore/", "date_download": "2021-04-16T08:27:38Z", "digest": "sha1:IKC3NH2SYYUJYKQBX7M4BJ43ARKNNCOR", "length": 5242, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor kishore", "raw_content": "\nTag: actor charlee, actor kishore, director aju, drama movie, single shot movie, slider, இயக்குநர் அஜூ, சிங்கிள் ஷாட் திரைப்படம், டிராமா திரைப்படம், நடிகர் கிஷோர், நடிகர் சார்லி\nஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘டிராமா’\nஒரே ஷாட்டில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது உலக...\nசாலை விபத்து பற்றிய புதுமையான கதையைச் சொல்ல வரும் ‘குஸ்கா’ திரைப்படம்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டிரெயிலர்..\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும்...\nஅகவன் – சினிமா விமர்சனம்\nRBK ENTERTAINMENT நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்” – இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நம்பிக்கை..\nதமிழ்ச் சினிமாவில் திறமை மிக்க பெண் இயக்குநராக...\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் டீஸர்\nசென்னை டூ சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை தோலுரிக்கும் ‘பசுமை வழி சாலை’ திரைப்படம்\nதமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ‘சென்னை டூ...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆ���்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/shiv-senas-mouthpiece-saamna-on-sunday-questioned-if-prime-minister-narendra-modi-will-follow-quarantine-regulations/", "date_download": "2021-04-16T08:28:45Z", "digest": "sha1:ZRFYSR6ZN2CVZJRHJ62PUCXO7WCQTATO", "length": 7762, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா?... சிவ சேனா கேள்வி... - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா... சிவ சேனா கேள்வி...\nதனிமைப்படுத்துதல் விதிமுறைகளை பிரதமர் மோடி பின்பற்றுவாரா… சிவ சேனா கேள்வி…\nராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால் தாஸ் கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 5ம் தேதியன்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில், 75 வயதான நிருத்யா கோபால் தாஸ், பிரதமர் மோடியுடன் மேடையில் இருந்தார். இதனால் பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்து கவலை எழுந்தது.\nஇந்த சூழ்நிலையில், நிருத்யா கோபால் தாஸுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால், பிரதமர் நரேந்திர மோடி தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை கடைப்பிடிப்பாரா என சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது. சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் நேற்று வெளியான கட்டுரையில், 75 வயதான கோபால் தாஸ் ஆகஸ்ட் 5ம் தேதியன்று ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவின் மேடையில் இருந்தார்.\nஅவர் முகத்தை மாஸ்க்கால் மறைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் தாஸுடன் தொடர்பு கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி நிருத்யா கோபால் தாஸின் கையை பயபக்தியுடன் பிடித்தார். எனவே நமது பிரதமரும் தனிமைப்படுத்தபடுவாரா என அதில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. நடந்து முடிந்த ராமர் கோயிலின் பூமி ப���ஜை விழாவுக்கு சிவ சேனா தலைவரும், மகாராஷ்டிரா தலைவருமான உத்தவ் தாக்கரே அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2021-04-16T08:10:16Z", "digest": "sha1:Y233I2D4FX5OOCJGHESZF7EO6GUNS4I7", "length": 4812, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "சென்னையில் கொரோ Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags சென்னையில் கொரோ\nசென்னையில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nசென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 14 பேர் பலி\nகாதலை சொல்லச்சொல்லி வற்புறுத்துவது நியாயமா கவினுக்கு சேரன் எழுதிய கடிதம்\nஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்\n5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்: மோடி புகழாரம்\nஅம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகன்: குவியும் பாராட்டு\nபல்கலை., இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்- உள்துறை அமைச்சகம்\nஅருவருப்பாக பேசும் பாஜக அமைச்சர்கள் -புலம்பும் பெண் பிரமுர்கள் -பிரதமரிடம் புகார்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஆரோக்கியம் தரும் பழைய சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-241-di-maha-shakti-23764/27359/", "date_download": "2021-04-16T06:56:19Z", "digest": "sha1:B7JDQZSK6KK7XVFC3T4QXH5YXT2Y6GD6", "length": 27772, "nlines": 256, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி டிராக்டர், 2002 மாதிரி (டி.ஜே.என்27359) விற்பனைக்கு பாக்பத், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\n241 DI மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி @ ரூ 2,10,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2002, பாக்பத் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nஜான் டீரெ 5042 D\nசோனாலிகா DI 47 புலி\nமஹிந்திரா யுவோ 575 DI 4WD\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள�� வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/54748/New-batting-coach-Rathour-backs-Iyer,-Pandey-for-No.-4-in-ODIs", "date_download": "2021-04-16T07:24:15Z", "digest": "sha1:L7CYEFIXJ3IRZFTP5T24OH5UNUXIWB7W", "length": 8598, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "4 வது வரிசைக்கு ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே: புதிய பேட்டிங் பயிற்சியாளர் தகவல்! | New batting coach Rathour backs Iyer, Pandey for No. 4 in ODIs | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n4 வது வரிசைக்கு ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே: புதிய பேட்டிங் பயிற்சியாளர் தகவல்\nஇன்னும் முடியவில்லை, இந்திய கிரிக்கெட் அணியின் 4 வது வரிசை வீரர் தேர்வு. யாரை மாற்றிப் பார்த்தும் அந்த இடம் காலியாகவே இருக்கிறது. இரண்டு போட்டிகளில் நின்று ஆடுகிறவர்கள், அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பி விடுகிறார்கள். இதனால் மிடில் ஆர்டர் வரிச்சைக்கு ஆடுபுலி ஆட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த இடத்துக்கு ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே சரியாக இருப்பார்கள் என்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராகத் தேர்வாகியிருக்கும் விக்ரம் ரத்தோர்.\nசமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் நடந்த ஒரு நாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். மணீஷ் பாண்டே, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தார்.\nஇந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும்போது, ’இந்திய அணியின் மிடில் ஆர்டர், சரியான நிலையில் இல்லை என்பது உண்மைதான். அதை சரிசெய்து விட முடியும். ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார். மணீஷ் பாண்டேவும் இருக்கிறார். இந்திய ஏ அணிக்காக உள்ளூர் போட்டிகளில் அவர்கள் நன்றாக ஆடியுள்ளனர்.\nநான்காவது வரிசைக்குப் பொருத்தமானவர்களாக இவர்கள் இருப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை. அவர்களிடம் போது மான திறமை இருக்கிறது. அவர்களை சரியாகத் தயார்படுத்த வேண்டும்’ என்றார்.\nபிரதமர் மோடியின் பேச்சைக்கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்\nகண்ணீர் விட்டு அழுதார் சிவன்: கட்டிப்பிடித்து தேற்றினார் பிரதமர் மோடி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமர் மோடியின் பேச்சைக்கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்\nகண்ணீர் விட்டு அழுதார் சிவன்: கட்டிப்பிடித்து தேற்றினார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-16T07:48:19Z", "digest": "sha1:N4CLMGDPQGLOCV52H3MWQZOGJWF3PJWR", "length": 13020, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு - CTR24 மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nஉடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.\nமனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் ‘நடுமடிப்பு’, (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காஃப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளா��்.\nமற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த உறுப்பு தொடர்பான நோய்களை வகைப்படுத்தி, அவற்றை குணப்படுத்துவது எப்படி என்ற ரீதியில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.\nஉடலில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுமடிப்பு என்ற இந்த உறுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவிற்கேற்ப, இந்த புதிய உறுப்பின் இயக்கம் குறித்து இன்னும் அதிகமாக அறிந்து கொள்ள முடியும்.\nஇதன் இயக்கம் குறித்த தகவல்கள் அறிந்து கொள்ளும்பட்சத்தில் வயிறு மற்றும் குடல் பகுதி சார்ந்து பல்வேறு நோய்களை எளிமையாக குணப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nPrevious Postசீனாவில்புல்லட் ரெயில்கள், காற்று மாசுபாட்டின் காரணமாக தற்போது பழுப்பு நிறத்தில் மாறியுள்ளன. Next Postவெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்���ில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/04/blog-post_05.html", "date_download": "2021-04-16T08:08:56Z", "digest": "sha1:4TINLWK4EOI4FTYAWKCOZFTYG6SW5H2T", "length": 33673, "nlines": 412, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: போலி அல்ல நிஜம்.", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nசங்கு,சேகண்டியின் சத்தம் மெல்லியதாக அழுவதைப் போல ஒலித்துக் கொண்டு இருந்தது. ஒரு மூலையில் முத்து வாயில் துண்டை வைத்து சோகத்தின் பிம்பமாக அமர்ந்து இருந்தான். ஆண் என்றாலும் தந்தை என்பதால் அழுது,அழுதுஅவன் கண்கள் வீங்கி இருந்தன. வாசலில் பாடை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள் உறவினர்கள். சர சரமாய்த் பூக்கள் தொடுத்து பாடை உருவாகிக் கொண்டு இருந்தது. முத்துவின் ஒரே மகன் செல்வம் இறந்து கிடந்தான். அவனின் இறுதி யாத்திரை தான் தயாராகிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் கிழித்துப் போடப்பட்ட கந்தலாய் கிடந்தாள் குருவம்மா. செல்வத்தின் தாய் அழுது அழுது கண்கள் வற்றிப் போயி மனமும் கன்றிப் போனது. அழுகவும், கத்தவும் திரணியற்றுப் போயிருந்தாள். உற்றாரும் உறவினரும் அழுது ஒப்பாறி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இது எதுவும் தெரியாமல் சன்னாமாய் ஒளிர்ந்து கொண்டு இருந்தது தலைமாட்டுத் தீபம்.\nநல்லா ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த மகன், காய்ச்சல் என்று மருத்துவ மனைக்குப் போனாள். டாக்டர் கொடுத்த மருந்து அலர்ஜியாகி விட்டது, உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன். பெற்ற ஒரே மகனே செத்த பின்னர். அழக்கூடத் தெம்பு இல்லாமல் எல்லாரும் சேர்ந்து எம்புள்ளையைக் கொன்னு போட்டேங்களே என்று புலம்பிக் கொண்டு மட்டும் இருந்தாள். பெரியோர்களும்,மற்றேரும் ஆறுதல் சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன் போனது போனதுதானே.\nசரி நடந்தது நடந்துருச்சு, இப்படியே மூலையில் உக்காந்து அழுதா போனது வந்துருமா அடக்கத்துக்கு ஆக வேண்டியதைப் பார்ப்போம் என்று சொல்லி ஊர் பெரிசுகள். பந்ததிற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்தது. செல்வத்தின் உடலை அழுது கொண்டே குளிப்பாட்டினார்கள். புது பண்ணாடை போட்டு அலங்காரித்து,மாலைகளுடன் சடலம் பாடையில் கிடத்தி வாய்க்கரிசியும் போடப்பட்டது. எல்லாரும் சுத்தி முடித்து பாடையை எடுத்து சவ வண்டியில் வைத்து ஊர்வலம் புறப்படத் தயாராயிற்று.முத்துவும் கொள்ளிப்பானையை எடுத்துக் கொண்டு ஒரே மகனுக்குக் கொள்ளி வைக்க ஊர்வலம் போகத் தயாராய் முன்னால் வந்தான். சங்கு முழங்கி வாண வேடிக்கையுடன், ஒப்பாரிகள் முழங்க ஆரம்பம் ஆகியது. அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.\n அநியாயமாய் என் புள்ளையைக் கொன்னு போட்டியே நீ உருப்படுவியா இந்த வேலை வேண்டாம், விட்டு விடுன்னு எத்தனை தடவை சொன்னேன், கேட்டியா என்னை மாதிரி எத்தினி பேரு பெத்த புள்ளைங்க இல்லாமத் தவிக்கிறாங்களே\nநான் போக விடமாட்டேன். இனிமே இந்த நாசம் புடித்த கன்றாவி வேலைக்குப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு, இல்லைனா உன்னைப் போக விடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல வெறித்தாள். உடைந்து அழுத முத்து\n\"இனி கோடி ரூவாய் கொடுத்தாக் கூட இந்த பாவம் புடிச்ச வேலையைச் செய்ய மாட்டேன் குருவம்மா, பணத்துக்காகப் பாவம் பண்ண மாட்டேன். இது செத்துப் போன என் புள்ளை மேல சத்தியம்\" என்றான் அழுது வெடித்த குரலில்.\nதீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.\nடிஸ்கி : இந்தக் கதைக்கான வித்து நம்ம வெட்டிப் பேச்சு சித்ராவால் அளிக்கப்பட்டது. பதிவு போட மனம் இல்லாமல் உக���காந்து இருந்த போது, அண்ணாச்சி போலி மருந்து தொடர்பா உங்க பாணியில் ஒரு கதை போடலாமே என்று சொல்லிய மறுகணம் உருவாகிய கதை இது. பாராட்டு தங்கை சித்ராவிற்கும், நீங்க திட்டினா அது எனக்கும் சாரும். நன்றி\nPosted by பித்தனின் வாக்கு at 4:41 PM\nகலக்கிடீங்க. என்னதான் வித்து அவங்க குடுத்தாலும் அதை இவ்ளோ அற்புதமா சொல்லி இருக்கீங்க . எனவே பாராட்டு உங்களுக்குதான்.\nகதைன்னே நினைக்கத்தோணலை.. அவ்வளவு தத்ரூபமா இருக்கு.எங்கியாவது உண்மையா இதுமாதிரி நடந்துகூட இருக்கலாம். யாருக்குத்தெரியும்\nசைவகொத்துப்பரோட்டா April 5, 2010 at 5:31 PM\n நிதர்சன கதை நல்லா இருக்கு.\nஇது கதை அல்ல நிஜம்.. நன்றி\nஇன்னும் கொஞ்சம் வளத்திருக்கலாம். சட்டுனு முடிஞ்சமாதிரி இருக்கு\nநிகழ்ச்சியை நெகிழ்ச்சியாக சொல்லியிருப்பது அருமை.\nரெப்புகள் அது போலி மருந்து என தெரியாமலேயே விற்கிறார்கள், அவர்களுக்கு தண்டனை எதுக்கு\nநல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.. உருக்கமான கதை.\nபோலி மருந்து விஷயம் செய்தியில பார்த்தேன். நானும் செய்தியில பார்த்தேன்.\nநல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஆத்திரத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மையமாக வைத்து அருமையாக ஒரு சிறுகதையைப் பின்னியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.\nகதை நல்லா இருக்கு ஆனால் படிக்கும் போது மனம் கனக்குது\nக‌தை ந‌ல்லா இருக்கு சார்....\nகதை மிகவும் நன்றாக இருந்தது...கதையாக படிக்கும் பொழுது மட்டுமே..உண்மையில் நடந்தால் மிகவும் கொடுமை...அருமையாக எழுதி இருக்கின்றிங்க...\nகதையின் கருவை கதையாக் பின்னியமை அருமை.....எல்லாம் போலி மயம்............\nரெப்புகள் அது போலி மருந்து என தெரியாமலேயே விற்கிறார்கள், அவர்களுக்கு தண்டனை எதுக்கு\nஇதே கேள்வி என் மனசுலயும் ஓடிச்சு . நீங்க கேட்டுடீங்க. நன்றி தலைவா \nதீர்மானமாக நடக்க ஆரம்பித்தான் சுடுகாட்டை நோக்கி. என்ன செய்வது அவன் மகனின் மீது வைத்து இருந்த அன்பு போலியானது அல்லவே, அவன் போலிக் கம்பெனியின் சேல்ஸ் ரெப்பாய் விற்ற மருந்துகளைப் போல.\n....... தெரிந்தோ தெரியாமலோ விற்கப்படும் போலி மருந்துகளால், ஏற்படும் பேரிழப்புகள் உண்டாக்கும் வலி கொடிது. மனதை உலுக்கும் வகையில் கதை வந்து உள்ளது, அண்ணாச்சி. என் கருத்தை ஏற்று எழுதியதற்கு நன்றி.\nரொம்ப உருக்கமா எழுதீருக��கீங்க, கண்ணுல தண்ணி வரவழைச்சுட்டீங்களே, தம்பி. வளர்க உங்கள் எழுத்துத்திறமை.\nரொம்ப உருக்கமான கதை.. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.. அளித்த விதமோ அருமை..\n\"வித்தை அளித்த சித்ராவுக்கும் அதையே\nசொத்தாய் கொண்டு கதையமைத்த உமக்கும்..\n//அது வரை ஒதுங்கி இருந்த குருவம்மா பித்துப் பிடித்தவளைப் போல முன்னால் வந்தவள் எட்டி முத்துவின் தோள் துண்டை முறுக்கிப் பிடித்தாள். ஆவேசம் வந்தவள் போல கத்தத் தொடங்கினாள்.//\nகதையெல்லாம் நல்லா தான் எழுதுறிங்க.....ஆனால் போலி மருந்து விக்கிறவன் குருவம்மா புருஷனாகத்தான் இருக்கனுமா \nசேஷாத்திரி கம்பெணியில் போலி மருந்து ஸ்டாக் வைத்திருக்கமாட்டார்களா அதை டாக்கர் ஸ்ரீனிவாஸ் பரிந்துரைந்திருக்க மாட்டாரா \nகதைக்குள்ள பாமர மக்கள் தான் இது போல் பிராடு தனம் பண்ணுவாங்க என்கிற உங்க இடைச் சொருகல் எனக்கு பிடிச்சுருக்கு. நீங்களும் அயோத்தியா மண்டபம் கதை எழுதலாம்.\nநிஜம் என்று நம்பிதான் படித்தேன்....\nகதை போலி அல்ல நிஜம்\nஇன்னும் நோண்டினால் சேஷாத்திரிக்களும் ஆச்சாரியாக்களும் மாட்டலாம்\nகதைக்குள் \"குருவம்மா\" புருசன்கள் தான் தவறுசெய்கிறார்கள் என்று திணிக்கும் ஷங்கர் யுத்தி கயவாளித்தனத்தை விடுவது எப்போதோ\n//உடல் முழுதும் நீலம் பார்த்து வீங்கி இறந்து விட்டான் மகன். டாக்டர் மருந்தைக் குத்தம் சொன்னார். மருந்துக் கடைக்காரன் டாக்டரைக் குத்தம் சொன்னார். யாரைக் குத்தம் சொல்லி என்ன பயன்.//\nகதை மனதினை பாரமாக்கி விட்டது.இது கதை மட்டும்மல்ல நிஜமும் கூட.\nஇதுபோல இருந்தாலே படிக்க பயப்படுவேன் ரொமப அழுகாச்சி வரும், படிச்சாச்ச்சு, நிஜம் என்று நினைத்து அந்த அம்மாவை நினைத்து வருத்த பட்டுட்டு கீழே பார்த்தால் போலி, ஆனால் விழப்புணர்வுடன் ஒரு கதை.\nஇதுபோல் நிறைய இடத்தில் நடக்கவும் செய்கீறது\nநல்ல எதார்த்தமான கற்பனை.... நிஜத்திலும் நடந்திருக்கலாம்.... ஆனால் திருந்திருந்தால் இருபது வருடம் இப்படி உயிரை குடிக்கும் தொழிலை நடத்திருப்பார்களா நூறு கோடிக்குமேல் சொத்து தான் சேர்த்திருப்பார்களா\nசட்டம் கடுமையாக்க படனும்.... அதை விட அது சரியாக அமலாக்க படனும்....\nநன்றி அமைதிசாரல்,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nநன்றி ஆனந்தி,இதுக்கும் ஒரு கவிதை சொல்லீட்டிங்க,\nநன்றி அன்புத்த���ழன்,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nநன்றி நிறைமதி,தங்களின் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nபின்னூட்டத்திற்கும், தங்களின் ஓட்டுக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன், நன்றி.\nகதையல்ல நிஜம். நிஜத்திலே பயம்\nமிக அருமை எழுதியிருக்கீங்க அண்ணாதே சார்..\nநீரோடையில் நாட்டுப்புறப்பாடு எழுதியுள்ளேன் பாருங்க..\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nமுனைவ்வ்வர் பட்டாபட்டி.... April 9, 2010 at 9:53 AM\nசும்மா ரெஸ்ட் வெச்சு பார்த்தேன்..சும்மா சொல்லக்கூடாது சார்..\nஎம்மேல, எப்படியும் காண்டாத்தான் இருப்பீங்க.. அதுக்குத்தான்.. ஹி..ஹி..\nஇந்த மாத கடைசசியில் மீட் பண்ணலாம் சார்..\n( ஆனா, ஆரஞ்சு பச்சிடி சாப்பிடுனு தொந்தரவு பண்ணக்கூடாது..சொல்லிட்டேன்..)\nதண்டனை கிடைச்சாத்தான் திருந்துறாங்க சிலபேர்..\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nலீவ் விட்டாச்சு ஹையா லீவ் விட்டாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2021/03/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-04-16T07:29:28Z", "digest": "sha1:66RAGW7HD2YEAZC4TNEXRUZFZTHS3KP2", "length": 76496, "nlines": 213, "source_domain": "solvanam.com", "title": "புவிக்கோளின் நான்கு வடமுனைகள் – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபுவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்\nககனப் பெருவெளியில் கைப்பந்துபோல் உருண்டு செல்லும் பூமிக்கோளின் வட / தென் முனைகள், இயற்பியல் கல்விக்கூட பூமி உருண்டை மாடலில் தெரிவது போன்ற தெளிவான புள்ளிகள் அல்ல. சுழல் அச்சு, அச்சாணி எல்லாம் மேஜை மாடலுக்குத்தான் உண்டு. பூமிப் பந்தைப் பொறுத்தவரை அவை அனைத்தும் கற்பிதங்கள். புவிக்கோள் தோராயமாகக் கோள வடிவில் இருப்பதையும் அதன் வட / தென் முனைகள் சிறிதளவு தட்டையாக இருப்பதையும் அறிவீர்கள். புவிசார் (geographic) வடமுனை அல்லது புவிக்குரிய (terrestrial) வடமுனை அல்லது இயல்பாக வட துருவம் என்ற பெயர்களில் குறிப்பிடப்படுவது, புவியின் சுழற்சியச்சு வட அரைக்கோளத்தின் மேற்பரப்பைச் சந்திக்கும் புள்ளிதான் மெய்யான வடமுனை என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. அதுவே புவிக்கோளத்தின் அட்சக்கோடு 90° வடக்கு குறிக்கும் புள்ளி மற்றும் இந்தப் புள்ளியில் எல்லாத் திசைகளும் தெற்கு நோக்கி இருக்கின்றன. இவ்வளவு தெளிவான வரையறைக்குட்பட்ட இடம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கமுடியாது.\nஆனால் வெவ்வேறு வரையறுப்புகளின்படி வட அரைக்கோளத்திலுள்ள நான்கு இடங்கள் இந்தப் புராண காலத்து வட முனையை ஒத்திருக்கின்றன என்கிறார் கீழ்க்காணும் இணைப்பிலுள்ள கட்டுரையின் ஆசிரியர். அவற்றில் இரண்டு முனைகள் விளையாட்டுத்தனமான உரிமை கோரல்கள். நகைமூட்டுபவை. முதலில் அவை இரண்டையும் பற்றிய குறிப்புகளை அலசிவிட்டுப் பின்னர் கனமானவற்றை ஆராயலாம்.\nபண்டிகைக் காலத்தில் வட முனையின் ஒற்றைக் குடிமகனாகப் பனிக் கலைமான்கள் இழுக்கும் சறுக்கு வண்டியில் பவனிவரும் பழம்பெரும் புனைவான சான்டா க்ளாஸ் (Santa Claus) அவர்களுள் ஒருவர். உலகக் குழந்தைகள் இவருக்குக் கடிதம் எழுதும் வசதிக்காக H0H 0H0 என்ற அஞ்சல் குறியீட்டெண்ணையும் கனடா அஞ்சல் துறை கொடுத்துள்ளது. முகவரிக்கென ஒரு மாவட்டம் அல்லது நிலப்பகுதியின் பெயரோ நிலப்பகுதியோ ஒதுக்கப்படாததால் இந்த வடமுனை வெறும் P.O. Box எண்ணாக இருக்கவேண்டும். வடமுனை என்னும் புள்ளி எந்த நாட்டு எல்லைக்குள்ளும் வராது என்கிறது நேஷனல் ஜியோகிராஃபிக். எனவே இந்த இடம் கனடாவில் இருக்க வாய்ப்பில்லை.\nஅடுத்த போட்டியாளர், வட அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த ஃபேர்பாங்க்ஸ் (Fairbanks) என்னும் தன்னாட்சிப் பெருநகரின் புறநகரான வட முனை. (North Pole.) இது ஆண்டு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் சிற்றூர். இயல்பாகவே கிறுக்குத்தனம் கொண்ட elf என்ற சிறு தெய்வத்தின் ஆளுயரச் சிலையும் அங்கே அமைந்துள்ளது. ஊரின் பெயர்தான் பொருத்தமில்லாமல் இடிக்கிறது. இந்த அலாஸ்கா மாகாணச் சிற்றூர் ஆர்க்டிக் வட்டத்திற்கு வெளியில் தென் திசையில் 125 மைல் தூரத்தில் இருக்கிறது. இதுவும் ஒரு போலி வடமுனையே.\nஎல்லா தீர்க்கரேகைகளும் குவிகின்ற புள்ளிதான் மெய்யான வடமுனை, புவிக்குரிய வடமுனை. புவிச் சுழற்சி அச்சின் வட முனை. அதாவது, புவிக்கோள் சுற்றும் கற்பனையான சுழல் அச்சின் வட முனை. உருண்டை வடிவில் புவிக்கோளின் மாதிரியாகத் தயாரிக்கப்பட்ட கோளங்களில் வரைந்துள்ள புள்ளிகள்போலத் வட / தென் முனைகள் நிலைப்புள்ளிகள் அல்ல. ஏனெனில் புவிக்கோள் துல்லியமான கோளம் அன்று. நீள்கோள (ellipsoid) வடிவம் கொண்டது. எனவே தற்சுழற்சியின்போது கொஞ்சம் தள்ளாட்டம் போடும். 1891-ல் ஸேத் கார்லோ சேண்ட்லெர் (Seth Carlo Chandler) என்னும் அமெரிக்க வானியலாளர் சுழற்சி ஒரே சீராக இல்லாமையை உறுதிசெய்தார். வெவ்வேறு காரணிகள், குறிப்பாகக் கடல் அடித்தள அழுத்த மாறுதல்கள், இடைவிடாது புவிக்கோளின் கோண உந்தத்தைப் (angular momentum) பாதிக்கின்றன. இந்தச் “சண்ட்லேர் தள்ளாடல்” காரணமாகப் புவியின் மேற்பரப்பும் அச்சும் வெட்டிக்கொள்ளும் துல்லியமான புள்ளி, சில மீட்டர்கள் வீச்செல்லைக்குள் ஆண்டுதோறும் திரிந்து வருகிறது.\nபுவியின் சுழற்சியால் அதன் காந்தப் புலம் உருவாகிறது. புவிக்கோளின் உள்ளகம் முழுவதும் இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் நிரம்பியுள்ளது – அக உள்ளகம் திண்ம நிலையிலும் புற உள்ளகம் திரவ நிலையிலுமாக. அக மற்றும் புற உள்ளகங்கள் வெவ்வேறு வேகங்களில் சுழலுகின்றன; இவற்றின் இடையறாத இயக்கம் மின் உற்பத்தி நிலைய மின்னாக்கியைப்போல், சுயசார்புள்ள மின்காந்தப் புலத்தை உண்டாக்குகிறது. சுழலும் கோள், புவிசார் வட மற்றும் தென் முனைகளுக்கருகே காந்த முனைகளைக்கொண்ட சட்டக் காந்தம் (bar magnet) போலச் செயல்படுகிறது. புற உள்ளகத்துத் திரவ ஓட்டத்துக்கு உட்பட்டுக் காந்த முனைகள் துல்லியமாக இடம் மாறுகின்றன. இதன் விளைவாக புவிசார் வட முனையைச் சுற்றிலும் தோராயமாக 500 மைல்கள் தூரத்துக்குள் ஒழுங்கற்ற விதத்தில் இடம் மாற்றிக்கொண்டிருக்கிறது.\nசட்டக் காந்தத்தின் இரு முனைகள் எதிரெதிர் முனைமை (polarity) கொண்டிருக்கும். காந்தப் புலம் (magnetic field) காந்த முனைகளில் மிகுந்தும் பிற இடங்களில் குறைவாகவும் இருக்கும். காந்தப் பாய்வு வரிகள் (magnetic flux lines), ஒரு முனையில் வெளிப்பட்டு வெளிப்பக்கமாக மறுமுனையை நோக்கித் திரும்பிப் பயணித்து மறுமுனைக்குள் நுழைகின்றன. பொதுவாகக் காந்தப் பாய்வு வரிகளின் ஓட்டதிசை காந்தத்தின் வட முனையிலிருந்து தென் முனையை நோக்கியே இருக்கும். அதாவது, காந்தப் பாய்வு வரிகளின் பாதை வட முனையில் வெளியேறித் தென் முனையில் நுழைந்துகொள்ளும் ஒரு முற்று வளையப் (closed loop) பாதை ஆகும்.\nகாந்த விசை வரிகள் வில்லாக வளைந்து புவியின் உள்ளகத்தினுள் நுழைவதற்குரிய புள்ளி புவியின் வடக்குக் காந்த முனைதான். காந்தத் திசை காட்டியைப் புவியின் வட முனைக்குக் கொண்டுசென்றால், திசை காட்டியின் காந்த ஊசியில் வடக்கு எனப் பொறிக்கப்பட்ட முனை கீழ்நோக்கி இழுக்கப்படுவதை உணரலாம். நாம் படித்த காந்த விசையின்படி, காந்தப் பாய்வு வரிகள் நுழையும் முனை அந்தக் காந்தத்தின் தென் முனையாகவும் அவை வெளியேறும் முனை வட முனையாகவும் இருக்கவேண்டும். அப்படியென்றால் நாம் புவிசார் காந்த வடக்கு முனையாகக் கருதுவதுவே உண்மையில் புவிக் காந்த இருமுனையத்தின் (dipole) தெற்கு முனை எனப் புலனாகிறது. அதுவும் இப்போதைக்குத்தான். ஏனெனில் முனைமைகளுக்கு இடம் மாற்றிக்கொள்ளும் தன்மை உண்டு. நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு. எனவே இவற்றையெல்லாம் சீரற்ற தன்னிச்சையான நிகழ்வுகளாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக புவியின் காந்தப்புலம் எளிதில் கவனத்தில் கொள்ளுமளவுக்கு நலி��டைந்து வருவதைக் காண்கையில், வரும் சில ஆயிரம் ஆண்டுகளில் புவி மற்றொரு காந்தப்புல மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.\nபுவியின் உள்ளகக் கூறுகளின் சார்பியக்கங்களால் உருவாகும் காந்தப் புலம் கோள்களுக்கிடை வெளியில் வெகுதூரம் நீள்கிறது. புவி சூரியனை நோக்கும் திசையில் கிட்டத்தட்ட 64,000 கி.மீ. (10புவி ஆரங்கள்) தூரமும், பின்புற வெளியில் நூற்றுக்கணக்கான ஆரங்கள் தூரமும் நீண்டுள்ள இந்தக் காந்த மண்டலம் ஒரு நீள் கண்ணீர்த் துளிபோன்ற வடிவில் விண்ணில் பரவியுள்ளது. சூரியக் காற்று, அண்டக் கதிர் மற்றும் உச்சநிலை மின்னூட்டம்பெற்ற துகள்கள் பெருமளவில் புவியை அடைந்து மண்ணுலக வாழ்வைப் பூண்டோடு அழித்துவிடாமல், அவற்றைத் திசை திருப்பிப் பூமியைக் காத்து வருவது இந்தக் காந்த மண்டலம்தான்.\nஇந்த காந்தப் புலம் முழுநிறைவு பெற்ற இருமுனையம் அன்று. காந்த மண்டலம் விண்வெளியில் நீளும்போது அதைச் சூரியக் காற்று உருக்குலைத்து புவிக்கோளின் சுழற்சிக்கு 11° அளவில் சாய்ந்து போகச்செய்கிறது. காந்த மண்டலத்தின் அச்சு புவிக்கோளினுள் ஊடுருவிச்சென்று ஒப்பளவில் மாற்றமில்லாமல் பலகாலம் அதே நிலையில் இருக்கும் புள்ளிகளே புவியின் காந்த முனைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக புவிக்காந்த வடமுனை பரந்தகன்ற நுனவுட் (Nunavut) பகுதியிலுள்ள எல்லெஸ்மெர் (Ellesmere) தீவில் நிலையாக இருந்துவருகிறது.\nஇயற்பியல் அல்லாமல் புவியியல் தீர்மானிக்கும் பொருத்தமற்ற வடமுனை ஒன்றும் புவிக்குச் சொந்தமானது. அதன் பெயர் அணுகமுடியாத வடமுனை (North Pole of Inaccessibility). அதன் அமைவிடம் 85°48´ வடக்கு அட்ச ரேகை; 176°9´ மேற்கு தீர்க்க ரேகை. உண்மையில் அதை அப்பாலுக்கு அப்பால் (middle of nowhere) என்று குறிப்பிடலாம்.\nஅணுக முடியாத முனைகள் அனைத்தும் மிக உயரமானவை, மிகத் தாழ்வானவை, மிகத் தொலைவானவை போன்ற இறுதி விடயங்களின் தேடலை எப்போதும் நெஞ்சில் சுமந்திருக்கும் புவியியலாளர்களின் வெளிப்பாடுகள். அவை நிலப் படங்கள் காட்டும் புள்ளிகள்; அங்கே போனால் நீங்கள் கடலோரத்திலிருந்து நிலத்திலோ, கடலிலோ யாரும் அணுகமுடியாத மிகத் தொலைவான இடத்தில் இருப்பீர்கள் போன்ற கண்டுபிடிப்புகள்; ஒவ்வொரு கண்டமும் ஒவ்வொரு பெருங்கடலும் சொந்த அணுகமுடியாத முனைகளைப் பெற்றுள்ளன.\nஅதேபோல், ஆர்க்டிக் பெருங்கடலின் ஓர் எளிய சிறு பகுதி, நிலப் பகுதியிலிருந்து மிக மிகத் தொலைவானது என்னும் தனிச் சிறப்பைப் பெறுகிறது. தோராயமாகக் கிழக்குச் சைபேரியன் கடலிலுள்ள எல்லெஸ்மெர் (Ellesmere) தீவு மற்றும் ஹென்ரியெடா (Henrietta) தீவுகளிலிருந்தும், ரஷியன் ஆர்க்டிக்கின் கோஸ்மொமொலெட்ஸ் (Kosmomolets) தீவிலிருந்தும் சம தூரத்தில், எந்தத் திசையிலும் கிட்டத்தட்ட1008 கி.மீ. தூரத்துக்குக் கடுங்குளிர் நீரும் உறை பனியும்கொண்ட பகுதி அது..\nஇந்த இடத்துக்கு மேன்மை அளிக்கப்பட்டிருப்பது மனம்போன போக்கிலானதாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் படைத்தவனின் இருப்பிடத்தை இன்னும் தேடிக்கொண்டிருப்பவர் என்றால் அதற்கான சிறந்த இடம் இதுதான். கிழவருக்கும் ஏகாந்தம் தேவைப்படும் அல்லவா\nSeries Navigation புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் >>\n2 Replies to “புவிக்கோளின் நான்கு வடமுனைகள்”\nமார்ச் 16, 2021 அன்று, 1:59 மணி மணிக்கு\nமார்ச் 18, 2021 அன்று, 4:37 காலை மணிக்கு\nஇரா. இரமணன் அவர்களுக்கு nanri.\nPrevious Previous post: சிறப்பிதழ் வரிசை: இந்திய மொழிகள்\nNext Next post: மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் ��ூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழ��ன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல��வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகந���தன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்���ேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ரா��ுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஇந்தத் தொடரின் பிற பகுதிகள்:\nபுவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:23:56Z", "digest": "sha1:UVMUONILGL2LA5P73KJVFWRAOE7YJ7SI", "length": 11272, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாரதா பீடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாரதா பீடம் (Sharada Peeth), இந்திய – பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில், இந்து சமயக் கடவுளான சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். [1] சாரதா பீடம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காஷ்மீர பண்டிதர்கள் அதிகம் வாழ்ந்த இப்பகுதியில் இந்து சமய வேதங்கள் பயிற்றுவிக்கப்படும் மையமாக விளங்கியது.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாரதா பீடத்தின் அமைவிடம்\n14ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்த சாரதா பீடத்தை காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார்[2][3][4]இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் சாராதா பீடம் அமைந்த பகுதியை பாகிஸ்தான் நாட்டு பஷ்தூன் பழங்குடி மக்கள் கைப்பற்றி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இணைத்தனர்.\n2 வேத கல்வி மையம்\n3 சாரதா கோயில் அமைப்பு\nசிதிலமடைந்த சாரதா பீட (சர்வயக்ஞ பீடம்) கோயில் கருவறை, ஆசாத் காஷ்மீர்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளத்தாக்கில், பாரமுல்லாவிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், முசாபராபாத் நகரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\nஇந்தியத் துணைக்கண்டத்தில் சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது.[5]அத்வைத தத்துவ நிறுவனர் ஆதிசங்கரர் மற்றும் விசிட்டாத்துவைத நிறுவனரும் வைணவ குருவுமான இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்தனர்.\nகி பி 632இல் சீன பௌத்தப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார்.[6]\nசாரதா பீடத்தின் சரசுவதி கோயிலின் நீளம் 142 அடியாகவும், அகலம் 94.6 அடியாகவுவும் இருந்தது. மேலும் 88 அடி உயர தோரண வாயிலும் அமைந்திருந்தது. கோயில் மூலவரான சாரதா தேவியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.\nகாஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்கணர், தான் எழுதிய இராஜதரங்கிணி எனும் சமசுகிருத நூலில் சாரதா பீடத்தையும், அதன் நிலவியலையும் குறித்துள்ளார்.\nஇசுலாமிய வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (973 - 1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரத்தின் சூரியன் கோயில் போன்று, சாரதா பீடத்தின் கோயில் அமைப்பு இருந்ததாக குறிப்பிடுகிறார்.\nபதினான்காம் நூற்றாண்டில் சாரதா பீடத்தின் கோயிலை இசுலாமியர்கள் சிதைத்ததாக கருதப்படுகிறது.\nசார்தி கிராமத்திலிருந்து சாரதா பீடக் காட்சி\nசிதிலமைடந்த சாரதா பீடத்தின் கோயில், ஆசாத் காஷ்மீர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-ratlam", "date_download": "2021-04-16T09:02:41Z", "digest": "sha1:RYNC7K7RYH2R2FXTNPNWO4I3PISCBBKW", "length": 18196, "nlines": 366, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச ராத்லம் விலை: கிளன்ச காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகிளன்சroad price ராத்லம் ஒன\nராத்லம் சாலை விலைக்கு டொயோட்டா கிளன்ச\nஇந்தூர் இல் **டொயோட்டா கிளன்ச price is not available in ராத்லம், currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in இந்தூர் :(not available ராத்லம்) Rs.8,13,060*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இந்தூர் :(not available ராத்லம்) Rs.8,65,278*அறிக்கை தவறானது விலை\nஜி ஸ்மார்ட் கலப்பின(பெட்ரோல்)Rs.8.65 லட்சம்*\non-road விலை in இந்தூர் :(not available ராத்லம்) Rs.8,93,061*அறிக்கை தவறானது விலை\non-road விலை in இந்தூர் :(not available ராத்லம்) Rs.9,46,953*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in இந்தூர் :(not available ராத்லம்) Rs.10,26,954*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.10.26 லட்சம்*\nடொயோட்டா கிளன்ச விலை ராத்லம் ஆரம்பிப்பது Rs. 7.18 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா கிளன்ச ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா கிளன்ச வி சிவிடி உடன் விலை Rs. 9.10 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா கிளன்ச ஷோரூம் ராத்லம் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை ராத்லம் Rs. 5.89 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை ராத்லம் தொடங்கி Rs. 5.69 லட்சம்.தொடங்கி\nகிளன்ச ஜி Rs. 8.13 லட்சம்*\nகிளன்ச ஜி சி.வி.டி. Rs. 9.46 லட்சம்*\nகிளன்ச வி Rs. 8.93 லட்சம்*\nகிளன்ச ஜி ஸ்மார்ட் கலப்பின Rs. 8.65 லட்சம்*\nகிளன்ச வி சிவிடி Rs. 10.26 லட்சம்*\nகிளன்ச மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரா���்லம் இல் பாலினோ இன் விலை\nராத்லம் இல் ஆல்டரோஸ் இன் விலை\nராத்லம் இல் ஐ20 இன் விலை\nராத்லம் இல் ஸ்விப்ட் இன் விலை\nராத்லம் இல் அமெஸ் இன் விலை\nராத்லம் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிளன்ச mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,557 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,253 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,274 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,489 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,507 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிளன்ச சேவை cost ஐயும் காண்க\nடொயோட்டா கிளன்ச விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விதேஒஸ் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the size அதன் கார் அகலம் மற்றும் length\nஐஎஸ் there ஆட்டோமெட்டிக் ஹைபிரிடு variant\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிளன்ச இன் விலை\nஇந்தூர் Rs. 8.13 - 10.26 லட்சம்\nஉதய்ப்பூர் Rs. 8.30 - 10.48 லட்சம்\nநான்டூர்பர் Rs. 8.34 - 10.54 லட்சம்\nஹிமாத்நகர் Rs. 7.98 - 10.08 லட்சம்\nவடோதரா Rs. 7.98 - 10.08 லட்சம்\nபில்வாரா Rs. 8.30 - 10.48 லட்சம்\nஆனந்த் Rs. 7.98 - 10.08 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8034", "date_download": "2021-04-16T08:01:40Z", "digest": "sha1:OIWDZSYTTKOOAIH52DNYWMDSMDRTHAQL", "length": 5949, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "11 மாத த ங்கையை த ண்ணீரில் மூ ழ்க டித்து கொ ன்ற 5 வயது அக்கா: அ திர்ச்சி யூட்டும் ச ம்பவம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n11 மாத த ங்கையை த ண்ணீரில் மூ ழ்க டித்து கொ ன்ற 5 வயது அக்கா: அ திர்ச்சி யூட்டும் ச ம்பவம்\nஇந்தியாவில் 5 வயது சி றுமி தன்னுடைய 11 மாத தங்கையை த ண்ணீர் தொட்டியில் மூ ழ்க டித்து கொ ன்ற ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.\nஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷாசனம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா.\nஅவருக்கு நிர்மலா (5 வயது) ஹேமஸ்ரீ (11 மாதக்குழந்தை) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஹேமஸ்ரீ பிறந்தவுடன் அவள் மீது அ திக பாசம் வை த்துள்ளனர் பெற்றோர், இ தனால் நி ர்மலா கோ பத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் பக்கத்து வீட்டில் தூங்க வைக்கப்பட்டிருந்த குழந்தை ஹேமஸ்ரீ திடீ ரென்று கா ணாமல் போ யு���்ளது.\nபல இடங்களில் ஹேமஸ்ரீயை தேடிப் பார்த்த நி லையில், அ வளை கா ணாமல் பெற்றோர் த வித்துள்ளனர்.நீண்ட நேர தே டுதல் வே ட்டைக்கு பின்னர் வீட்டில் இ ருக்கும் த ண்ணீர் தொ ட்டியில் ஹேமஸ்ரீ மித ந்துள்ளார்.\nஅதை பா ர்த்ததும் அ தி ர்ச்சியடைந்த பெற்றோர் கண்ணீர் விட்டு க த றியுள்ளனர், வி சாரித்ததில், ஹேமஸ்ரீயை அவளது அக்கா நிர்மலா, தண்ணீ ர் தொ ட்டியில் போ ட்டது தெரியவந்தது.\nஹேமஸ்ரீ மீது அதிக பா சம் கா ட்டியதால் வெ றுப்பில் இதை செய்ததாக நிர்மலா கூறியுள்ளார்.இ தனையடுத்து வ ழக்குப திவு செய்த பொ லிசார் வி சாரணை நடத்தி வ ருகின்றனர்.\nவடமாகாண பாடசாலைகளில் 2ம் தவணை பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டது..\nவவுனியாவில் இரவு நேர சோ தனையில் 49 சாரதிகளுக்கு எ திராக சட்ட நடவடிக்கை\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscguru.in/2017/04/TNPSC-Daily-Current-Affairs-in-Tamil-March-19-2017.html", "date_download": "2021-04-16T08:10:13Z", "digest": "sha1:DAP5ZKS26A7N6XTTIFZZZXP6SSPFPCAT", "length": 9077, "nlines": 162, "source_domain": "www.tnpscguru.in", "title": "TNPSC Daily Current Affairs in Tamil - March 19, 2017 - TNPSC Current Affairs - TNPSCGURU.IN - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch", "raw_content": "\nபுதிய உத்தர பிரதேச முதலமைச்சர்\nயோகி ஆதித்யநாத் உத்தர பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்\nஇரண்டு துணை முதல்வர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்\nஉத்தர பிரதேச கவர்னர் – ராம் நாயக்\nஇவர் ஒரு இந்திய கார் பந்தய வீரர்\nஇவர் சமீபத்தில் வாகன விபத்தில் உயிரிழந்தார்\nகிளவுட் சீடிங் ( Clous Seeding )\nஇது மேகங்களில் செயற்கை முறையில் ஈரப் பதத்தை தூண்டி வீழ்படிவத்தை உண்ட���க்கும் முறை\nஇந்த முறைக்கு சில்வர் ஐயோடைடு கனிம கலவை பயன்படுத்தப்படுகிறது\nதேவ் ராஜ் சிக்கா ( Dev Raj Sikka )\nபுகழ்பெற்ற இந்திய வானவியல் ஆராய்ச்சியாளரான இவர் சமீபத்தில் காலமானார்\nஎல்நினோ விளைவை இந்தியப் பருவங்களுடன் தொடர்பு படுத்திய முதல் நபர் இவரே\nதேசிய சுகாதார கொள்கை – 2017 – அம்சங்கள்\nபொது சுகாதார செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தில் உயர்த்துதல்\n2025- க்குள் 1.15 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக உயர்த்துதல்\n2025 – க்குள் வீட்டு சுகாதார செலவை 25 சதவிதமாக குறைத்தல்\n2025 – க்குள் பொது சுகாதார வசதிகளை 50 சதவிதம் பயன்படுத்துதல்\nதனி நபர்களுக்கு மின்னணு சுகாதார அட்டைகளை அறிமுகப்படுத்துதல்\n2020 – க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர்\nஇந்தியாவில் Arsenic இரசாயனத்தால் பாதிப்படைந்த மக்கள் அதிகம் வாழும் மாநிலம்\nலக்ஷ்மி தேவியின் பரிசு : திருநங்கை கொள்கைகள் பற்றிய நேர்மையான சுயசரிதை\nஎழுதியவர் – மனோபி பாந்த்யோபத்யாய் ( Manobi Bandyoopadhyay )\nஜி – 20 நிதி அமைச்சர்கள் சந்திப்பு 2017\nஇந்த கூட்டம் ஜெர்மனியின் பேடன்-பேடனில் ( Baden – Baden ) வைத்து நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/controversial-cong-mla-vijayadharani-says-she-will-contest-again/", "date_download": "2021-04-16T08:58:16Z", "digest": "sha1:R2GUBJZXVUCOVSCKL4F767SJP3RPYGGZ", "length": 12118, "nlines": 94, "source_domain": "www.deccanabroad.com", "title": "Controversial Cong MLA Vijayadharani says she will contest again | | Deccan Abroad", "raw_content": "\nவிளவங்கோடு தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்- காங். எம்எல்ஏ விஜயதரணி அறிவிப்பு.\nகுமரி மாவட்டத்தின் கடைக்கோடி தொகுதிகளில் ஒன்று விளவங்கோடு.\nகேரள மாநில எல்லையில் அமைந்திருப்பதால் இங்கு கேரள அரசியலின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே இங்கு எப்போதும் கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் போட்டி நிலவும். என்றாலும் இத்தொகுதியை கம்யூனிஸ்டு கட்சியினர் தங்கள் கோட்டையாக மாற்றி வைத்திருந்தனர்.\nகடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் புதிய வரவாக விஜயதரணியை கட்சி மேலிடம் களத்தில் இறக்கியது. மாவட்டத்தின் நீண்ட நாள் உறுப்பினர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து சுணங்கி நின்ற போது அவர்களை ஒருங்கிணைத்து பணியில் இறங்கினார் விஜயதரணி.\nஅந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 64 தொகுதிகளில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் கும��ி மாவட்டத்தில் மட்டும் 3 தொகுதிகள் கிடைத்தன. இதில் விஜயதரணி போட்டியிட்ட விளவங்கோடு தொகுதியும் ஒன்றாகும்.\nஎம்.எல்.ஏ.வாக ஆகும் முன்பு விஜயதரணி டெல்லியில் வக்கீலாக இருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தியுடனும் பழக்கம் உண்டு. இதனால் எந்த விசயமாக இருந்தாலும் கட்சியின் மேலிடத்துடன் நேரில் பேசி எதையும் சாதித்து கொள்வார்.\nதமிழக காங்கிரசில் இருந்து வாசன் பிரிந்து சென்று தமிழ் மாநில காங்கிரசை ஆரம்பித்த போது கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜான்ஜேக்கப் அந்த கட்சிக்கு தாவினார். இதனால் சட்டசபையில் அவர் வகித்து வந்த காங்கிரஸ் கட்சி கொறடா பதவி விஜயதரணிக்கு வழங்கப்பட்டது. மேலும் மாநில மகளிரணி தலைவி பொறுப்பையும் ஏற்றார்.\nஅதன்பின்பு கட்சியின் மாநில தலைவர் இளங்கோவனுடன் பிரச்சினை ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து கொள்ள அது பிளவுக்கு வழிவகுத்தது. உடனே கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்தது. இதைத் தொடர்ந்து விஜயதரணி மாநில மகளிரணி தலைவி பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டார்.\nஇதனால் வெறுத்து போன அவர் சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தார். மேலும் முதல்–அமைச்சரை சந்தித்து பேச நேரம் கேட்டு காத்திருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதரணி விலகி விடுவார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.\nஅவருக்கு தங்கள் கட்சியில் சேருங்கள் என்று பல்வேறு கட்சிகளும் அழைப்பு விடுத்தன. விஜயதரணி எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பதை அறிய அவரது தொகுதி மக்கள் ஆவலாக காத்திருந்த போது அவர் மீண்டும் டெல்லி சென்று அங்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து திரும்பினார். அதன்பின்பு விஜயதரணி அமைதி காத்ததால் அவரை சுற்றி சுழன்ற சர்ச்சைகள் சற்று ஓய்ந்தது.\nஇப்போது தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என தகவல்கள் பரவி வரும் நிலையில் விஜயதரணி எடுக்க இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிந்து கொள்ள அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–\nகுமரி மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த விளவங்கோட்டை காங்கிரஸ் கட்சியின் வலிமை வாய்ந்த தொகுதியாக மாற்றியுள்ளேன். ரூ.160 கோடிக்கு சாலை பணிகள், ரூ.23 கோடியில் புதிய பாலங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். இதுவரை யாரும் செய்யாத பணிகளை செய்துள்ளதால் தொகுதி மக்கள் என் மீது பிரியமாக உள்ளனர்.\nஅரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி உள்ளேன். சவாலான பணிகளை திறம்பட நிறைவேற்றி உள்ளேன். எனவே வருகிற தேர்தலில் நான் தான் இங்கு போட்டியிடுவேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இங்கு வேறு யாரும் போட்டியிடுவார்கள் என்று நான் கருதவில்லை. யார் நின்றாலும் இங்கு வெற்றி பெற போவது நான்தான். அதில் சந்தேகம் இல்லை.\nவிளவங்கோடு தொகுதியில் நான் ஆற்றிய பணிகள், மக்களுக்கு செய்த தொண்டுகள் பற்றிய விபரங்களை புத்தகமாக தொகுத்து வைத்திருந்தேன். டெல்லியில் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது அதனை காண்பித்தேன். அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த அவர் என் பணிகளை பாராட்டினார். இதனால் எனக்கு மீண்டும் கட்சி சார்பில் இங்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.’ இவ்வாறு விஜயதரணி கூறினார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA/", "date_download": "2021-04-16T09:04:08Z", "digest": "sha1:RNTML7WHGBI7TTFJEWOGYYCGPYHD72J3", "length": 11887, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மொடேர்னா தடுப்பூசிகள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை தாமதமாகும் - CTR24 மொடேர்னா தடுப்பூசிகள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை தாமதமாகும் - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்ப���னர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமொடேர்னா தடுப்பூசிகள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை தாமதமாகும்\nஇந்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மொடேர்னா தடுப்பூசிகள் ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை தாமதமாகும் என்று ஒன்ராறியோ அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமார்ச் 22ஆம் நாள், 3இலட்சத்து 23, ஆயிரம் மொடேர்னா தடுப்பூசிகள் கிடைத்திருந்த நிலையில் மேலும் 97 ஆயிரம் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.\nமார்ச் 29ஆம் நாள் கிடைத்திருக்க வேண்டிய 2இலட்சத்து 25ஆயிரத்து 400 தடுப்பு மருந்துகளிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅடுத்த தொகுதி மருந்துகள் ஏப்ரல் 7ஆம் நாள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்ராறியோ முதல்வரின் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள்ளன.\nஎனினும், இன்னமும் இந்த விநியோகம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.\nPrevious Postஅதிகளவில் இளம் வயதில் தொற்றினால் தீவிர சிகிச்சைப் பிரிவில் Next Postகனேடியப் படையினர் மேலும் ஒரு ஆண்டுக்கு ஈராக்கில் தங்கியிருப்பார்கள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2013", "date_download": "2021-04-16T07:58:29Z", "digest": "sha1:PJXFKBYVMDPZTJYT67ESXCU34BGKQFRK", "length": 17474, "nlines": 184, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2013\nசிறந்த கல்லூரிகள் - கட்டடவியல்: அவுட்லுக் ஆய்வு\nசிறந்த கல்லூரிகள் - விடுதி மேலாண்மை: அவுட்லுக் ஆய்வு\nசிறந்த கல்லூரிகள் - சமூக சேவை: அவுட்லுக் ஆய்வு\nதலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்: அவுட்லுக் ஆய்வு\nதலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள்: அவுட்லுக் ஆய்வு\nதலைசிறந்த பொறியியல் கல்லூரிகள்: அவுட்லுக் ஆய்வு\nஎஜூகேஷன் வேர்ல்டு ப்ரீ ஸ்கூல் தர வரிசை: சென்னையின் தலைசிறந்த மழலையர் பள்ளிகள்\nபிசினஸ் இந்தியா ஆய்வு: சிறந்த இந்திய வணிகப் பள்ளிகள்\nடைம்ஸ் ஆய்வு: உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்\nசி.எஸ்.ஆர்.- ஜி.எச்.ஆர்.டி.சி. ஆய்வு: தலைசிறந்த தமிழக வணிகப்பள்ளிகள்\nசி.எஸ்.ஆர்.- ஜி.எச்.ஆர்.டி.சி. ஆய்வு: தலைசிறந்த அரசு வணிகப்பள்ளிகள்\nசி.எஸ்.ஆர். - ஜி.எச்.ஆர்.டி.சி. ஆய்வு: தலைசிறந்த தனியார் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: சிறந்த மேலாண்மை படிப்பினை வழங்கும் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: சிறந்த மார்க்கெட்டிங் படிப்பினை வழங்கும் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: சிறந்த நிதி மேலாண்மை படிப்பினை வழங்கும் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: சிறந்த ஆன் - லைன் எம்.பி.ஏ. படிப்பினை வழங்கும் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: சிறந்த எக்ஸிகியூட்டிவ் எம்.பி.ஏ. படிப்பினை வழங்கும் வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: கனடாவின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: ஆசியாவின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: இங்கிலாந்தின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: ஐரோப்பாவின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: அமெரிக்காவின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nயூத் இன்கார்பரேட்டட் ஆய்வு: உலகின் தலைசிறந்த வணிகப்பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய தனியார் வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய அரசு வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய வடமண்டல வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய தென்மண்டல வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய மேற்குமண்டல வணிக பள்ளிகள்\nத வீக் - ஹன்சா சர்வே - சிறந்த இந்திய கிழக்குமண்டல வணிக பள்ளிகள்\nபிசினஸ் டுடே ஆய்வு: சிறந்த மேலாண்மை பாடங்களை வழங்கும் கல்லூரிகள்\nபிசினஸ் டுடே ஆய்வு: இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்லூரிகள்\nஎஜுகேஷன் வேர்ல்டு ஸ்கூல் ரேங்கிங்: சிறந்த தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள்\nஎஜுகேஷன் வேர்ல்டு ஸ்கூல் ரேங்கிங்: சிறந்த சர்வதேச ரெசிடன்ஷியல் பள்ளிக்கூடங்கள்\nஎஜுகேஷன் வேர்ல்டு ஸ்கூல் ரேங்கிங்: சிறந்த ஆண்கள் பள்ளிக்கூடங்கள்\nஎஜுகேஷன் வேர்ல்டு ஸ்கூல் ரேங்கிங்: சிறந்த பெண்கள் பள்ளிக்கூடங்கள்\nஎஜுகேஷன் வேர்ல்டு ஸ்கூல் ரேங்கிங்: சிறந்த இரு பாலர் பள்ளிக்கூடங்கள்\nபிசினஸ்டுடே சர்வே - நாட்டின் சிறந்த வணிகப் பள்ளிகள்\nஃபைனான்சியல் டைம்ஸ் சர்வே: உலகின் தலைசிறந்த 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nஅவுட்லுக் சர்வே: இந்தியாவின் தலை சிறந்த 10 மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nஅவுட்லுக் சர்வே: இந்தியாவின் சிறந்த 10 தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nஅவுட்லுக் ���ர்வே: இந்தியாவின் சிறந்த மேலாண்மை கல்லூரிகளின் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் தலை சிறந்த 10 நிறுவனங்கள்\nஅவுட்லுக் சர்வே: இந்தியாவின் சிறந்த 10 அரசு மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nஅவுட்லுக் சர்வே: மேலாண்மை படிப்பிற்கான சிறந்த நுழைவுத் தேர்வுகள்\nஅவுட்லுக் சர்வே: ஓராண்டு மேலாண்மை படிப்பினை வழங்கும் தலைசிறந்த 10 இந்திய கல்லூரிகள்\nஇ.டபிள்யூ இந்தியா சர்வே - சிறந்த அனிமேஷன் கல்வி நிறுவனங்கள்\nஇ.டபிள்யூ இந்தியா சர்வே - மாஸ் கம்யூனிகேஷனுக்கான சிறந்த கல்வி நிறுவனம்\nஇ.டபிள்யூ இந்தியா சர்வே - சிறந்த பேஷன் கல்வி நிறுவனங்கள்\nஇ.டபிள்யூ இந்தியா சர்வே - சிறந்த ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்கள்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஇன்ஜினியரிங் சர்விசஸ் தேர்வு பற்றிய தகவல்களைத் தரவும்.\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்.\nநான் ஜேசுதாஸ். பி.காம் படிப்பில் 50% முதல் 60% வரையிலான மதிப்பெண்களைப் பெற்ற ஒரு மாணவர், முதுநிலைப் படிப்பில் எம்பிஏ மற்றும் இணிண்t ச்ஞிஞிணிதணtடிணஞ் படிப்புகளைத் தவிர்த்து, வேறு எந்தவிதமான படிப்புகளைத் தேர்வு செய்யலாம்\nரோபோட்டிக்ஸ் என்பது நல்ல வாய்ப்புகளைக் கொண்ட துறை தானா\nபிளாஸ்டிக் துறையில் என்னென்ன படிப்புகள் தரப்படுகின்றன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2021/03/14/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:58:41Z", "digest": "sha1:SQGZPSF2PAFVINLRK7TGZ4RQ6BLPA3QX", "length": 85136, "nlines": 248, "source_domain": "solvanam.com", "title": "மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 – சொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 244 | 11 ஏப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nமின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1\nரவி நடராஜன் மார்ச் 14, 2021 1 Comment\nவிஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை\nசக்தி சார்ந்த விஞ்ஞ��னத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)\nசக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)\nபனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1\nபனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2\nவிஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்\nவிஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன\nவிஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன\nஉடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4\nமின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1\nமின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2\nவிஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து\nமுந்தைய பகுதிகளில், சிகரெட் தொழிலுடன் விஞ்ஞானம் நடத்திய போராட்டத்தைப் பற்றிப் பார்த்தோம். இதனால் பொதுச் சுகாதாரத் துறைக்கு வந்த மிகப் பெரிய தலைவலி, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களை, அந்தப் பழக்கத்திலிருந்து மீட்கும் பணி. உலகெங்கும், பல deaddiction மையங்கள் உருவாகிப் புகைபிடிக்கும் சிலரை, இந்தப் பழக்கத்திலிருந்து மீட்க முயன்றன. சிலர் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் அது தாற்காலிகமாகவே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், நிகோடின். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தங்களுடைய சூழலிலிருந்து விலகி மற்றொரு சூழலில், தகுந்த கண்காணிப்பு மற்றும் கண்டிப்புடன் பல மாதங்கள் விடாமுயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே இந்தப் பழக்கத்திலிருந்து மீளமுடிகிறது.\nமேற்சொன்ன முறை எல்லா நாடுகளிலும் சாத்தியம் அன்று. அத்துடன், எல்லாச் சமூகங்களிலும் இந்த மீட்புப் பணிக்குப் பொருளாதார வசதியும் இருப்பதில்லை. குறிப்பாக, ஏழை நாடுகளில், பொதுநல மருத்துவ பட்ஜெட் தொற்றுநோயைத் தீர்ப்பதற்கே சரியாக இருக்கிறது. இது போன்ற விஷயங்கள், ஓர் ஆடம்பர முயற்சியாகிவிடுகிறது. இதனால் ஏழை நாடுகளில், மீள முடியாமல், சிகரெட் நிறுவனங்களின் பிடியில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிவருகிறது.\nஇப்படிச் சைனாவில் ஹான் லிக் என்ற மருந்தாளர், தன்னுடைய அப்பா சிகரெட் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய் வந்து இறந்ததைக் கண்டு, இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு ஏதாவது மாற்றுவழி கண்டுபிடிக்க வேண்டும் என்���ு தீவிரமாகச் செயலில் இறங்கினார். இத்தனைக்கும் ஹானுக்கே சிகரெட் பழக்கமிருந்தது. எங்கு தன் தந்தையைப் போல, தானும் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் அவரைத் தழுவிக்கொண்டது. இவருடைய கண்டுபிடிப்பே மின் சிகரெட். ‘பற்ற வைக்காத ஒன்றேல்லாம் சிகரெட்டா’ என்று தோன்றும்.\nஅதாவது, இவருடைய பார்வையில் சிகரெட்டில் உள்ள நிகோடின் தேவை. ஆனால், சிகரெட்டின் ஏனைய ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த மற்ற ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய் விளைவிப்பதால், அவற்றிலிருந்து விடுபடவேண்டும். ஹானின் 2001 புரிதலே, இந்த மின் சிகரெட்டின் உருவாக்கப் பின்னணி. இவர் உருவாக்கிய சில விஷயங்கள் இன்னும் இன்றைய மின் சிகரெட்டிலும் உண்டு:\nஉயரழுத்த நிகோடின் கலந்த ஒரு திரவம்\nதிரவத்தைச் சுடேற்ற ஒரு மின் கம்பிச்சுற்று\nஇந்த மின் கம்பிச்சுற்று, கேளா ஒலி உயர் அதிர்வெண் கதிரை உருவாக்கும் (high frequency ultrasound)\nஇந்தக் கருவியை இயக்க மின்கலம்\nஇந்த மின்சுற்று உருவாக்கும் கதிரால், உயரழுத்தத் திரவம் ஒரு புகையாக மாறுகிறது. அதில் நிகோடின் கலந்திருப்பதால் சிகரெட் பிடிக்கும் உணர்வைப் பயனருக்கு உருவாக்குகிறது. ஹான், இதை டிஜிட்டல் காமிரா போன்ற ஒரு பெரிய புரட்சி என்று நினைத்தார். சிகரெட்டை, அவர் ஃபிலிம் காமிரா போன்றது என்று கிண்டலடித்தார்\nஹான் தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு, 2004–ல், உரிமைக்காப்பு பெற்றார். அவருடைய தயாரிப்பு நிறுவனம் சைனாவில் புகை பிடிப்பவர்கள், அந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக பெருமளவில் விற்றது. இந்தத் தயாரிப்பு அமெரிக்காவிற்கு, இணைய விற்பனை மூலம் சைனாவிலிருந்து வரத்தொடங்கியது. 2007–ல், சர்வதேச உரிமைக்காப்பும் பெற்றார் ஹான். தன்னுடைய நிறுவனத்திற்கு, ரூயான் (”புகை பிடிப்பதுபோல”) என்று பெயரை மாற்றினார். இப்படிச் சைனாவின் தயாரிப்பான மின் சிகரெட், மெதுவாக மேற்கத்திய உற்பத்திக்கு எப்படி மாறியது என்று பார்ப்போம். மிக முக்கியமாக, மேற்குலகத் தயாரிப்பாளர்கள் கேளா ஒலி சமாசாரத்தைத் துறந்து புதிய மின் முறைகளை உருவாக்கத் தொடங்கினார்கள்.\nமுதலில், மின் சிகரெட்டுகள் நுகர்வோரின் தேவைகளைச் சரியாகப் பூர்த்தி செய்யவில்லை. 2008–ல், ஒரு பிரிடிஷ் நிறுவனம் கேளா ஒலியைத் துறந்து, சூடேற்றும் மின்சுருள் ஒன்றை உயரழுத்த திரவத்தோடு இணத்து வெற்றி கண்டது. மின் சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை அடிக்கடி மின்னேற்றம் செய்வது ஒரு குறையாக இருந்தது. படிப்படியாக, ஒரு மின்னேற்றத்தில் சில மணி நேரங்கள் பயன்படுத்தும் வசதியை தொழில்நுட்ப முன்னேற்றம் நடைமுறையாக்கியது. இதைப் போன்ற பல்வேறு முன்னேற்றங்கள், நுகர்வோரை மின் சிகரெட் பக்கம் இழுக்கத்தொடங்கின. பெரும்பாலும் மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் சிகரெட் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்கள் என்று இருந்தபடியால், பொதுச் சுகாதார அமைப்புகள் இதை வரவேற்றன.\nமுதலில், சிகரெட் நிறுவனங்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், மின் சிகரெட்டுகளின் தொடர் வெற்றியைக் கண்டு, கோதாவில் சிகரெட் நிறுவனங்களும் இறங்கின. இதில் ஏராளமான பிராண்டுகள் சந்தைக்கு வந்து, போட்டி போடத் தொடங்கின.\n2005–ல், ஆடம் போவன் மற்றும் ஜேம்ஸ் மேன்ஸீஸ் (Adam Bowen & James Manseese) என்ற இருவரும் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சந்தித்தனர். இருவரும் முனைவர் பட்டத்திற்குப் படித்து வந்தனர். கல்லூரி முடிந்து, 2007–ல் ப்ளூம் (Bloom) என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இவர்கள் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், தங்களது ஆராய்ச்சிக்காக மின் சிகரெட் ஒன்றை வடிவமைத்தனர். இந்த நிறுவனம், பேக்ஸ் லேப் (Pax labs) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. முக்கியமாக, 2015–ல் பேக்ஸ் லேப் உருவாக்கிய ஒரு வியாபார மின் சிகரெட் பிராண்டின் பெயர், ஜூல் (Juul.) இன்று கூகிளைப்போல ஜூல், 2017 முதல் ஒரு தனி நிறுவனம் மற்றும் தயாரிப்பின் பெயர்.\n2018–ல் உலகின் மிகப் பெரிய மின் சிகரெட் நிறுவனம் ஜூல். அதன் ஆண்டு வியாபாரம் இரண்டு பில்லியன் டாலர்கள். 2018–ல், ஜூலின் 35% பங்குகளை Altria வாங்கியது. யார் இந்த Altria RJ Reynolds என்ற மிகப் பெரிய சிகரெட் நிறுவனத்தின் அங்கமான Altria, உலகின் மிகப் பெரிய மின் சிகரெட் நிறுவனத்தை வாங்கியது என்று சொல்வதே பொருத்தம். இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். முதலில், ஜூலின் வெற்றி எதனால் RJ Reynolds என்ற மிகப் பெரிய சிகரெட் நிறுவனத்தின் அங்கமான Altria, உலகின் மிகப் பெரிய மின் சிகரெட் நிறுவனத்தை வாங்கியது என்று சொல்வதே பொருத்தம். இதைப் பற்றி பின்னால் விரிவாகப் பார்ப்போம். முதலில், ஜூலின் வெற்றி எதனால்\nஜூல் மின் சிகரெட்டுகள், வழக்கமான நிகோடினைத் துறந்து ந��கோடின் உப்பைப் (nicotine salt or protonated nicotine) பயன்படுத்துகிறது. இந்த நிகோடின் உப்பைக் கண்டுபிடித்ததோடு, அதற்கு உரிமைக்காப்பும் பெற்றது. மற்ற மின் சிகரெட்டுகளைவிட, உண்மையான சிகரெட் பிடிக்கும் உணர்வை ஜூலின் தயாரிப்பு நுகர்வோருக்கு உண்டுபண்ணுகிறது. வெறும் ஐந்து நிமிடத்தில், இந்த நிகோடினின் தாக்கம், நுகர்வோரின் மூளையை அடைகிறது. “களைப்பாக இருக்கிறது. ஒரு சிகரெட் பிடிக்கவேண்டும்” என்று புகைபிடிப்பவர்களுக்கு மிக முக்கியம், இந்த 5 நிமிட நிகோடின் தாக்கம். ஒரு ஜூல் பொதியுறையில் (cartridge called “Juul pod”) ஒரு 20 சிகரெட்டுகள்கொண்ட பாக்கெட் அளவுக்கு நிகோடின் உண்டு. அத்துடன் 200 முறை ஊதலாம் (puffs). அமெரிக்கப் பொதியுறையில் யூரோப்பிய பொதியுறையைவிட மூன்று மடங்கு அதிக நிகோடின் உண்டு. இதில், பலவகை நறுமணம்கொண்ட பொதியுறைகள் உண்டு: வென்னிலா, மாம்பழம், அன்னாசிப்பழம் என்று எட்டு வகைகள் உண்டு. சந்தையில், மேலும் நூற்றுக்கணக்கான நறுமணங்களை வாங்கமுடியும். எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, இது ஒரு USB குச்சியைப்போல மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதில் உள்ள மின்கலனைச் செல்பேசி போலச் சார்ஜ் செய்துகொள்ளலாம். பெண்கள், சிறுமிகளுக்கு பிடித்தாற்போல, பல வசீகர வண்ணங்களில் விற்கப்படுகிறது.\nஇன்று, மின் சிகரெட்டுகளின் சந்தையின் மதிப்பு 26 பில்லியன் டாலர்கள்.\nஅட, ஐஃபோனைப்போல அருமையான இந்த வடிவமைப்பில், என்ன குறை இருக்கப்போகிறது புகை பிடிப்பவர்கள், அந்தப் பழக்கத்திலிருந்து மீள இத்தனை சேவை செய்யும் ஜூல் போன்ற மின் சிகரெட்டுகள், பொதுச் சுகாதாரத் துறையின் நண்பன் அல்லவா\nஅப்படித்தான் விளம்பரம் செய்தார்கள். அப்படித்தான் எல்லாம் ஆரம்பித்தது. ஆனால், ஐஃபோனைப்போல, புகையே பிடிக்காதவர்கள் இதனால் கவரப்பட்டால் என்னவாகும்\nடீனேஜ் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் ஜூல் மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. இதன் அழகிய வடிவமைப்பில் வசியமான இந்த இளைஞர்கள், எப்படியோ இதைக் கடைகளில் வாங்கி, புகைக்கத் தொடங்கினர். சின்னச் சின்ன வேலைகள் செய்து சம்பாதிப்பது, பாக்கெட் செலவுப்பணம் என்று எல்லாமே ஜூல் வாங்கவே சரியாக இருந்தது இவர்களுக்கு. இது மிகவும் cool ஆக இருக்க, அதுவே ஒரு ஃபேஷன் ஆனது. தன் வகுப்பில் படிக்கும் ஒருவன் புகைக்கிறான் என்று அவன் நண்பனும் புகைக்��த் தொடங்கினான். டீன் ஏஜ் பெண்கள், தங்களுக்குப் பிடித்த ஐஃபோன் உறைக்கு மேட்சிங்காக ஜூல் வாங்கத் தொடங்கினார்கள்\nஅமெரிக்க / கனேடியப் பள்ளிகளில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சினையானது. சட்டப்படி, 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மின் சிகரெட் விற்கக்கூடாது. ஏன், எந்த சிகரெட்டுமே விற்கக்கூடாது. இதெல்லாம் இவர்களுக்கு ஒரு தடையா ஆயிரம் வழிகளில் ஜூல் வாங்கமுடிகிறது. என்ன 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் நண்பராக இருந்தால் போதுமே\nஇன்று இணையத்தில் தேடுவதை googling என்று சொல்லியே, நாம் பழகிவிட்டோம். அத்தனை பரவலாகிவிட்டது கூகிள் நிறுவனத்தின் இணையத் தேடல் சேவை. அதேபோல, டீனேஜ் சமூகத்தினர் புகைபிடிப்பதாய்ச் சொல்வதில்லை. Juuling என்ற வார்த்தை பிரபலமடையும் அளவு இன்றைய திறன்பேசி தலைமுறையை இந்தப் பழக்கம் ஆக்கிரமித்துவிட்டது.\nஒரு கனேடிய சி.பி.ஸி. விவரணப்படத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்தார். பள்ளி நாள்களில், இரு வகுப்புகளுக்கு நடுவே இடைவேளையில் மாணவர்கள் கழிப்பறையில் ஒரே புகை. ஆனால், எந்த மாணவரிடமும் சிகரெட் இல்லை. இந்தப் புகை மாணவிகள் கழிப்பறையிலும் வரத்தொடங்கியது. செயலில் இறங்கிய இவர், தாமே கழிப்பறைக்குள் சென்று ஆண் மாணவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துக் கண்டிக்கத் தொடங்கினார். அவருக்கு உதவியாக ஓர் ஆசிரியை, பெண்கள் கழிப்பறையில் மாணவிகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.\nகையோடு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. USB குச்சிகளை எளிதில் மறைக்கமுடியும். மாணவர்கள் பெரும்பாலும் உள்ளாடைக்குள் மறைத்து வைக்கிறார்கள். மேலும், ரகசியமாகத் தன்னுடைய திறன்பேசியிலிருந்து சார்ஜும் செய்துகொள்கிறார்கள். ஒரு சின்னப் பெட்டியில், ஒரு கோப்பிற்கு இடையில், எங்கு வேண்டுமானாலும் இதை மறைக்கமுடியும். அத்துடன் அதில் உள்ள நறுமணம் யாரையும் சந்தேகப்பட வைக்காது.\nஜூலில் உள்ள நிகோடின், டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை அடிமைப்படுத்தியது. ஜூல், தன்னுடைய தயாரிப்புகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே என்று சாதித்தது. அத்துடன் தன்னுடைய குறிக்கோள், புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட ஆசைப்படும் நபர்களைக் காப்பாற்றுவதே என்று சொல்லிப் பார்த்தது. அடுத்த பகுதியில் இந்த போராட்டத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.\nஜூல், மிகத் திறமையாக டீனேஜ்காரர்களுக்குப் பிடித்த இணையத் தளங்களான இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் Jooling-ஐ ஸ்டைலான விஷயமாக விளம்பரம் செய்து வெற்றி பெற்றது. இத்தனைக்கும், மிகப் பெரிய சிகரெட் நிறுவனங்கள் செலவிடும் விளம்பர பட்ஜெட்டைப் பார்க்கையில், இது மிகவும் குறைவு.\nஇந்த மின் சிகரெட் பிடிப்பதை, ஆங்கிலத்தில் vaping என்று கூறுகிறார்கள். ஒருபுறம், சிகரெட் புகைபிடிப்பவர்களுக்கு உதவவே இந்த மின் சிகரெட் என்ற வாதம் இருக்கிறது. இன்னொரு புறம், புகையே பிடிக்காத டீனேஜ் ஆண் / பெண்களைப் புதிதான ஒரு பழக்கத்திற்கு ஆளாக்க வேண்டுமா என்ற வாதமும் எழுகிறது. இன்று நமக்கெல்லாம் திறன்பேசி என்ற கெட்ட பழக்கம் இருப்பதைப் போலத்தானே இது என்று தோன்றலாம். திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்துவதால், பொதுச் சுகாதாரப் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், மின் சிகரெட் ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினை என்ற வாதம் உள்ளது. விஞ்ஞானம் இதைப்பற்றி என்ன சொல்கிறது, அரசாங்கங்கள் என்ன மாதிரிச் சட்டங்களை அமல்படுத்துகின்றன, எந்த அளவு இதில் வெற்றி என்று பல்வேறு விஷயங்களை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.\nSeries Navigation << சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2 >>\nOne Reply to “மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1”\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் | திண்ணை\nPrevious Previous post: புவிக்கோளின் நான்கு வடமுனைகள்\nNext Next post: இடவெளிக் கணினி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 ��தழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம��� விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். ���ுண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழ��� சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித���ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வ���ட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவ���ி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nதமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (9)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (7)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nபய வியாபாரியா ஹிட்ச்காக் (2)\nமொபைல் தொடர்பாடல் வரலாறு (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஇந்தத் தொடரின் பிற பகுதிகள்:\nவிஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)\nசக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)\nபனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1\nபனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2\nவிஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்\nவிஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன\nவிஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன\nஉடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3\nசிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4\nமின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1\nமின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2\nவிஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து\nகிருஷ்ணா பாஸுவுடன் சி.எஸ்.லக்ஷ்மியின் உரையாடல்\nசுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்\n“மொழிபெயர்ப்பு ஒரு வகையில் போதை மருந்து மாதிரிதான்”\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\nஅனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை\nபாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்\nபிறகொரு இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம்\nபாதல் சர்கார்: இயக்கத்தை அரங்கமைப்பது\nமரணமின்மை எனும் மானுடக் கனவு\nபொடுவா கலைஞர்களின் வங்காள ராமாயண ஓவியங்கள்\nகவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்\nடிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது\nஒரு கொலை பற்றிய செய்தி\n“நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88)", "date_download": "2021-04-16T09:33:26Z", "digest": "sha1:YLUTMSVPTGV4A27HD5ZKY5BYGBW4C6MV", "length": 20773, "nlines": 94, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குட்டிக் கடற்கன்னி (சிலை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுட்டிக் கடற்கன்னி என்னும் செப்புச் சிலை, டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் துறைமுகத்தின் அருகே கடலுக்குள் ஒரு பாறையின் மீது எழுப்பப்பட்டுள்ள கடற்கன்னி சிலை ஆகும்.[1][2]\nகோப்பன்ஹாகனின் அமைந்துள்ள குட்டிக் கடற்கன்னி சிலையைத் தழுவி உருவாக்கப்பட்ட \"நனைந்த உடையில் பெண்\" என்னும் இச்சிலை கானடா நாட்டு வான்கூவர் நகரில் எழுப்பப்பட்டுள்ளது\nஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் என்னும் டேனிய எழுத்தாளர் எழுதிய குழந்தைகளுக்கான கதைகளில் ஒன்றாகிய \"குட்டிக் கடற்கன்னி\" (The Little Mermaid; டேனியம்: Den lille havfrue) என்னும் புனைகதையில் வருகின்ற கடற்கன்னியை உருவகிக்கும் வகையில் இச்சிலை அமைந்துள்ளது.[3][4]\nஇச்சிலை 1913ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 23ஆம் நாள் நிறுவப்பட்டதன் நூறாம் ஆண்டு நினைவாக டென்மார்க் நாட்டிலும், உலகின் வேறு பல இடங்களிலும் சிறப்புக் கொண்டாட்டங்கள் நிகழவிருக்கின்றன.\n3 உலகக் கண்காட்சி 2010இல் கடற்கன்னி\n5 கடலில் மூழ்கிய கடற்கன்னி\n7 கடற்கன்னி சிலையின் பிற படிகள்\n8 கடற்கன்னி சிலை பற்றிய உரிமைப் பிரச்சினைகள்\n9 நாட்டு அடையா���ச் சிலை\nகோப்பன்ஹேகன் நகரக் கடற்கரையான \"லாங்கலீனி\" (Langelinie) பகுதியில் ஒரு பாறைமேல் இச்சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதன் உயரம் 1.25 மீட்டர் (4.1 அடி). இதன் எடை 175 கிலோகிராம் (385 பவுண்டு).\nகுட்டிக் கடற்கன்னி என்னும் இச்சிலையை உருவாக்குவதற்கான செலவுகளை ஏற்று, கார்ல் யாக்கப்சன் (Carl Jacobsen) என்பவர் எட்வர்ட் எரிக்சன் (Edvard Eriksen) என்னும் சிற்பியிடம் வேலையை ஒப்படைத்தார்.[5] மிகுதியான செல்வம் படைத்த கார்ல் யாக்கப்சன் என்பவரின் தந்தை டென்மார்க்கில் பேர்போன பியர் உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார்.\nகார்ல் யாக்கப்சன் ஒருநாள் கோப்பன்ஹேகன் அரசு நாடக மேடையில் நடித்துக்காட்டப்பட்ட \"குட்டிக் கடற்கன்னி\" நாடகத்தால் மிகவும் கவரப்பட்டார். குறிப்பாக, கடற்கன்னியாக நடித்து மிக அழகாக நடனமாடிய எல்லென் ப்ரைசு (Ellen Price) என்பவரின் நடிப்பு அவருக்குப் பிடித்துப்போனது. உடனே அவர், எல்லென் ப்ரைசை அணுகி, அவர் கடற்கன்னி சிலைக்கு முன்னுருவாக நிலைகொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அச்சிலை நிர்வாணமாக இருக்கப்போகிறது என்று அறிந்ததும் எல்லென் ப்ரைசு முன்னுருவாக நிலைகொடுக்க விரும்பவில்லை. எனவே அவருடைய முகச் சாயல் மட்டுமே கடற்கன்னி சிலையில் வடிக்கப்பட்டது. ஆனால் எட்வர்ட் எரிக்சனின் மனைவி எலீன் எரிக்சன் என்பவர், தம் உடலை முன்னுருவாகக் கொண்டு கடற்கன்னி சிலை வடிக்கப்படுவதற்கு முன்வந்தார்.[5]\nஉலகக் கண்காட்சி 2010இல் கடற்கன்னிதொகு\n2010, மே முதல் அக்டோபர் வரை சீனாவின் சாங்காய் நகரில் உலகக் கண்காட்சி நடைபெற்றது. அப்போது டென்மார்க் திடலின் பகுதியாக குட்டிக் கடற்கன்னி சிலை கோப்பன்ஹேகனிலிருந்து சாங்காய் கொண்டுபோகப்பட்டு அங்கு காட்சியாக்கப்பட்டது. இதுவே முதன்முறையாக குட்டிக் கடற்கன்னி சிலை அதன் வைப்பிடத்திலிருந்து பெயர்க்கப்பட்டு வேற்றிடம் கொண்டுபோகப்பட்டது ஆகும்.[6][2]\nகுட்டிக் கடற்கன்னி என்னும் சிலை பலதடவைகள், குறிப்பாக 1960களுக்குப் பிறகு சிதைவுண்டது. ஆனால் உடனடியாகவே சீர்திருத்தி அமைக்கப்பட்டது.\nஇச்சிலை கோப்பன்ஹேகன் துறைமுகத்துக்கு அருகில் ஒரு பாறையில் அமைந்திருப்பதாலும், சுற்றுலாப் பார்வையாளர்கள் அச்சிலையை எளிதில் அடைந்து அதன்மேல் ஏறிவிடுவதாலும், விசமிகள் அதைச் சேதப்படுத்துவதாலும் அச்சிலையைக் கடலு���்குள் வெகுதூரத்தில் கொண்டு வைக்கலாமா என்றும் கோப்பன்ஹேகன் நகர அதிகாரிகள் 2006இல் எண்ணியதுண்டு.[7]\nஅரசியல் சார்புகொண்ட சில கலைஞர்கள், 1964, ஏப்ரல் 24ஆம் நாள் குட்டிக் கடற்கன்னி சிலையின் தலையைத் துண்டித்துக் களவாடிவிட்டனர். சிலையின் தலையைக் கண்டுபிடிக்க முடியாததால் வேறொரு தலை வார்க்கப்பட்டு சிலையில் பொருத்தப்பட்டது.\n1984, சூலை 22ஆம் நாள் கடற்கன்னியின் வலது கையை யாரோ துண்டித்துவிட்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பின் இரு இளைஞர்கள் அதைத் திருப்பிக் கொடுத்தனர்.[8]\n1990இல் யாரோ கடற்கன்னியின் தலையை வெட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர். அதனால் சிலையின் கழுத்தில் 18 செ.மீ. ஆழத்தில் ஒரு வெட்டுத் தழும்பு ஏற்பட்டது.\n1998, சனவரி 6ஆம் நாள் சிலையின் தலை மீண்டுமொருமுறை கொய்துவிடப்பட்டது. [8][9] விசமிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் பெயர்தெரிவிக்கப்படாத ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிலையத்தில் அதைத் திருப்பிக் கொடுத்தார். அத்தலையை பெப்ருவரி 4ஆம் நாள் மீண்டும் சிலைமீது பொருத்தினார்கள்.\n2003, செப்டம்பர் 10ஆம் நாள் கடற்கன்னி சிலை எழுப்பப்பட்டிருந்த பாறையில் யாரோ வெடிமருந்து இட்டு வெடித்ததில் சிலை அடித்தளத்திலிருந்து பெயர்ந்துவிழுந்தது. பின்னர் துறைமுகத்தில் கடல்நீருக்குள் இருந்து சிலை மீட்கப்பட்டது. சிலையின் முழங்கால் பகுதியிலும் கைமூட்டுப் பகுதியிலும் துளைகள் தோன்றியிருந்தன.[10]\n2004இல் துருக்கி நாடு ஐரோப்பிய ஒன்றியத்தோடு சேர்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிலர் கடற்கன்னி சிலையை முசுலிம் பெண்களின் முக்காடு கொண்டு போர்த்திவிட்டனர்.[11]\nஅதுபோலவே 2007 மே மாதத்தில் சில விசமிகள் கடற்கன்னி சிலைக்கு முசுலிம் பெண்களின் ஆடையும் தலை முக்காடும் அணிவித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.[12]\n1963இல் ஒருதடவையும், 2007 மார்ச்சு மற்றும் மே மாதங்களிலும் சிலர் கடற்கன்னி சிலைமீது சாயம் பூசி விசம வேலை செய்துவிட்டனர்.[13][8]\nகடற்கன்னி சிலையின் பிற படிகள்தொகு\nடெர் ஸ்பீகல் (Der Spiegel) என்னும் செருமானிய இதழ் தரும் செய்திப்படி, கோப்பன்ஹேகன் துறைமுகத்தில் பாறைமீது வைக்கப்பட்டுள்ள கடற்கன்னி சிலை சிற்பி வடித்த அசல் சிலை அல்ல, மாறாக அதன் பிரதி மட்டுமே. அசல் சிலை, அதை உருவாக்கிய சிற்பியின் வாரிசுகளின் கைவசமே அடையாளம் காட்டப்படாத ஓரிடத்தில் பாத��காப்பாக வைக்கப்பட்டுள்ளது.[14]\nகடற்கன்னி சிலையின் 12 பிரதிகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன என்று கூறப்படுகிறது.[15]அவை: கலிபோர்னியாவின் சோல்வாங் நகரம்; அயோவாவின் கிம்பால்டன் நகரம்[16]ருமேனியாவின் பியேட்ரா நியுமா நகரம்;[16]கானடாவின் கால்கரியில் ஓர் அரைவடிவ கடற்கன்னி பிரதி.[17]மேலும் டேனிய-அமெரிக்க நடிகரான விக்டர் போர்கெ என்பவரின் கல்லறையிலும் கடற்கன்னி சிலையின் பிரதி வைக்கப்பட்டுள்ளது.[16]\nகடற்கன்னி சிலை பற்றிய உரிமைப் பிரச்சினைகள்தொகு\nகடற்கன்னி சிலையின் பிரதிகள் மற்றும் படிமங்கள் அச்சிலையை உருவாக்கிய எரிக்சனின் குடும்பத்தாருக்கே உரிமையாக உள்ளன. சிற்பி இறந்த ஆண்டிலிருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் (2019) அது பொது உரிமையாகக் கருதப்படும்.[16]. இணையத்தளத்தில் கடற்கன்னி சிலையின் பிரதிகளை வாங்கவேண்டும் என்றால் எரிக்சன் குடும்பத்தின் இசைவு வேண்டும்.[18]\nகுட்டிக் கடற்கன்னி சிலை டென்மார்க் நாட்டையும், குறிப்பாக கோப்பன்ஹேகன் நகரத்தையும் அடையாளம் காட்டுகின்ற சின்னமாக உள்ளது. எனவே, அது அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது.\n↑ குட்டிக் கடற்கன்னி கதை - ஆன்டர்சன் எழுதியது\n↑ குட்டிக் கடற்கன்னி கதை - ஆங்கிலத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2015, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08011806/Waiting-officers.vpf", "date_download": "2021-04-16T07:59:05Z", "digest": "sha1:HIC6BYIADIEL76A5D34P7NQV3D3KOUVT", "length": 9361, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Waiting officers || விடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவிடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள் + \"||\" + Waiting officers\nவிடிய, விடிய காத்திருந்த அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள்\nஎஸ்.புதூர் ஒன்றிய வாக்குச்சாவடி மையங்களில்தேர்தல் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் விடிய, விடிய காத்திருந்தன��்.\nதமிழகத்தில் நேற்று முன்தினம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.\nஎஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள 56 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்கு மின்னணு எந்திரங்களை எடுக்க 4 மண்டலமாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலம் வாரியாக லாரிகள் சென்று அந்த வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டன.\nஇந்த நிலையில் 3-வது மண்டலத்தில் உள்ள செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, பிரான்பட்டி, கணபதிபட்டி, நாகமங்கலம் வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப் பெட்டிகளை எடுக்க லாரி வராததால் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் விடிய, விடிய காத்திருந்தனர்.\nநாகமங்கலம் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு எந்திரங்கள் நேற்று காலை 7 மணிக்கு தான் லாரியில் ஏற்றி எடுத்து செல்லப்பட்டது. அதன் பின்னரே அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-9/", "date_download": "2021-04-16T07:07:06Z", "digest": "sha1:MN3BMFTG3AM4I5A2VG7XRD2ZJZJXRCVN", "length": 11803, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "ரெட்மி 9 – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nரூ.10000 க்கும் குறைவான விலையில் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது ரெட்மி 9\nசியோமியின் பட்ஜெட் தொலைபேசி ஆன ரெட்மி 9 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. ரெட்மி 9 கடந்த மாதம்…\nஇன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது செம்மயான இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் இன்று இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வர உள்ளன. அவை ரெட்மி 9 மற்றும் ரெட்மி 9 பிரைம்….\nகுறைந்த விலையிலான ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று துவங்குகிறது | விலை & விவரக்குறிப்புகள்\nரெட்மி 9 அதன் முதல் விற்பனையை இன்று அமேசான் மற்றும் Mi.com தளத்தில் 12 மணிக்கு இன்று துவங்குகிறது. இந்த…\n6.53’’ டிஸ்ப்ளே, இரட்டைப் பின்புற கேமராக்கள், மிகப்பெரிய பேட்டரி உடன் குறைந்த விலையில் ரெட்மி 9 அறிமுகம் | முழு விவரக்குறிப்புகள் & அம்சங்கள்\nரெட்மி 9 ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொலைபேசியின் விலை 4 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்திற்கு…\nரெட்மி 9 முதல் ஓப்போ A53 வரை வரும் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்\nஅடுத்த வாரம் இந்தியாவில் அடுத்தடுத்து நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக காத்திருக்கின்றன. நோக்கியா, சியோமி மற்றும் மோட்டோரோலா போன்ற பிராண்டுகளிலிருந்து மொத்தம்…\nஆகஸ்ட் 27 அன்று ரெட்மி 9 அறிமுகமாகிறது | எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் & விவரக்குறிப்புகள்\nஇந்த மாத தொடக்கத்தில் ரெட்மி 9 பிரைமை அறிவித்த பின்னர், சியோமி இப்போது அடுத்த வாரம் இந்தியாவில் ரெட்மி 9…\nரெட்மி 9 போனின் இந்திய வெளியீட்டிற்கான முன்னோட்டத்தை வெளியிட்டது சியோமி\nஇந்தியாவில் ரெட்மி 9 பிரைம் அறிமுகமான சில வாரங்களுக்குப் பிறகு, சியோமி தனது அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் வருகைக்கான முன்னோட்டங்களை…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தொழில்துறை…\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஒன்றை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை சேர்ந்த…\nகோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே சென்னை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/42082", "date_download": "2021-04-16T08:53:50Z", "digest": "sha1:THMUTEFTN66PRVSOI4Z3GJ2RSADWUKTT", "length": 5920, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் பண்ணை சிறுத்தீவு கடற்பரப்பில் பெரும் துயரம்-ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப்பலி-முழு விபரங்கள் படங்கள் வீடியோ இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் பண்ணை சிறுத்தீவு கடற்பரப்பில் பெரும் துயரம்-ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப்பலி-முழு விபரங்கள் படங்கள் வீடியோ இணைப்பு\nமண்டைத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை, ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதாகவும் பொலிஸாரை ஆதாரங்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇன்று 28.08.2017 திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஉயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்��ியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்டபோதே படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஉயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலையில் உறவினர்கள் குவிந்துள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.\nPrevious: லண்டனில் காலமான, அமரர் நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு\nNext: மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் கொடியேற்றம், மற்றும் சங்காபிஷேகம் ஆகியவற்றின் வீடியோப் பதிவுகள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/300/modi-thanks-for-those-who-helps-Eradicating-in-black-money", "date_download": "2021-04-16T08:26:10Z", "digest": "sha1:3TLYJOAVRUWSPGL4CDHHICNKM5KPN4VU", "length": 8197, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நன்றி....பிரதமர் மோடி | modi thanks for those who helps Eradicating in black money | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நன்றி....பிரதமர் மோடி\nகறுப்புப் பணத்தை ஒழிக்க அரசுக்கு உதவிய வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nபெங்களூருவில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டில் கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலை ஒழிக்க அரசுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக பங்களித்து, ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரத்து தொள்ளாயிரம் கோடி அமெரிக்க டாலர்களை தாய்நாட்டுக்காக அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தொகை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.\n21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது என்று கூறிய பிரதமர், எப்டிஐ (FDI) என்பதை அன்னிய நேரடி முதலீடு மட்டுமல்ல, பர்ஸ்ட் டெவலப்ட் இந்தியா (First Developed India) என்றும் கருதலாம் என தெரிவித்தார்.\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கை தேவை... ஜெயந்தி நடராஜன்\nவங்கிகளிடம் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை\nRelated Tags : மோடி, modi, blackmoney, கறுப்புப் பணம், வெளிநாடு வாழ் இந்தியர்கள்blackmoney, modi, கறுப்புப் பணம், மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்கள்,\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நடவடிக்கை தேவை... ஜெயந்தி நடராஜன்\nவங்கிகளிடம் டெபாசிட் விவரங்களை கேட்கிறது வருமான வரித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aaivuththamiz.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2021-04-16T08:32:27Z", "digest": "sha1:ZXO2W3LIUDB2NK3TRBSTTIZY2PGFHE6R", "length": 2389, "nlines": 39, "source_domain": "aaivuththamiz.blogspot.com", "title": "ஆய்வுத்தமிழ்: தாய்த் தமிழின் எழுச்சி காண்போம் !: காவிரித்தாய் அழியு��் நிலை ! நாமோ நல்லுறக்கத்தில் !", "raw_content": "\nதமிழ் ஆய்வுக்களங்களை அறிமுகம் செய்தல்.\nதிங்கள், 22 பிப்ரவரி, 2010\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் : காவிரித்தாய் அழியும் நிலை : காவிரித்தாய் அழியும் நிலை \nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் : காவிரித்தாய் அழியும் நிலை : காவிரித்தாய் அழியும் நிலை \nஇடுகையிட்டது இறையரசன் நேரம் முற்பகல் 8:05\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிற் > > .\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: lobaaaato. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/valu-trailer/", "date_download": "2021-04-16T08:16:46Z", "digest": "sha1:CAYH4OTKLXYRX3JDQE3XQK52CBJJSJJ7", "length": 5985, "nlines": 87, "source_domain": "geniustv.in", "title": "சிம்புவின் ‘வாலு’ – டிரைலர் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nசிம்புவின் ‘வாலு’ – டிரைலர்\nசிம்புவின் ‘வாலு’ – டிரைலர்\nTags சினிமா சிம்பு வாலு\nமுந்தைய செய்தி ‘ஜிகிர்தண்டா’ புது ட்ரெய்லர்\nஅடுத்த செய்தி சமஸ்கிருத வாரம் ஏற்புடையது அல்ல தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\n “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/international/page-5/", "date_download": "2021-04-16T06:56:37Z", "digest": "sha1:FLVLEGGYDII6MJAK4NSYNNTLS3B4ZQRA", "length": 11161, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "International News in Tamil: World News (உலக செய்திகள்): Latest International News, World News Headlines in Tamil in News18 Tamil", "raw_content": "\nஒட்டகச்சிவிங்கியை கொன்று இதயத்தை காதலர் தின பரிசாக கொடுத்த கொடூர காதலி\nசெவ்வாய் கிரகத்தில் பதிவான முதல் ஒலியை வெளியிட்டது நாசா\nகோலா கரடிக்கு செயற்கை கால் பொருத்தி அசத்திய மருத்துவர்கள்..\nதேடப்பட்ட குற்றவாளி தாமாக முன்வந்து போலீசில் சரண் - காரணம் இது தான்\nகிம் ஜாங் உன்னிற்கு தனது விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பிய ட்ரம்ப்\nபலியான ராணுவ வீரர்களை இழிவு படுத்தியதாக 3 பேர் கைது: சீன அரசு அதிரடி\nடெக்சாஸை பேரிடர் மாகாணமாக அறிவித்த ஜோ பைடன்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nதுபாயில் மசாஜ் செய்ய சென்ற இந்தியரிடம் ரூ.55 லட்சம் சுருட்டிய பெண்கள்\nநேரலையின் போது நிருபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி திருடியவர்\nகுளத்தில் நீந்திக்கொண்டிருந்த அன்னப்பறவை கருப்பாக மாறிய விசித்திரம்\nஇன்று உலக தாய்மொழி தினம் : தாய்மொழி நாளின் வரலாறு தெரியுமா..\nடெக்சாஸில் உறைபனி குளத்தில் விழுந்த செல்லப்பிராணியை காப்பாற்றிய நபர்\nமுகக்கவசம் அணியாததால் பதறிய ஜெர்மன் அதிபர்\nஜெர்மனில் கடுமையான பனிப்பொழிவு.. உருவாக்கப்படும் குடில்கள்..\nமலாலா யூசுப்சாயை சுட்ட குற்றவாளி மீண்டும் பகிரங்க கொலை மிரட்டல்..\nபெண்ணிடம் முத்தத்தை அபராதமாக வசூலித்த காவல் அதிகாரி - வீடியோ\nஏலத்துக்கு வந்தது ஸ்டீவ் ஜாப்ஸ் எழுதிய Job Application..\nஅரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் - முகத்தைக்கூட காண முடியாத பரிதாபம்\nகை நரம்புகளை வைத்தே அடையாளம் காணும் புதிய தொழில்நுட்பம்..\nதிருடப்பட்ட நாயைக் கண்டுபிடிக்க டிடெக்டிவாகவே மாறிய உரிமையாளர்..\nசெவ்வாயில் இருந்து முதல் புகைப்படத்தை அனுப்பியது நாசாவின் விண்கலம்\nகல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்தனர் - சீனா\nடெக்சாஸில் கடும் உறை பனி - சரணாலயத்தில் உறைந்த விலங்குகள்\nவாட்ஸ்ஆப் புரளியால் குடும்பத்தை சிறுநீர் குடிக்க வைத்த பெண்\nகாற்றிலேயே கர்ப்பம் தரித்த பெண்: இதெல்லாம் சாத்தியமா\nஉறைபனியில் நடந்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி..\nஐக்கிய அரபு அமீரக பிரதமரின் மகள் வீட்டு சிறையில் அடைப்பு\nபனிச்சிறுத்தை இனம் அழியாமல் காத்த ஹிமானி கருணைக்கொலை..\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் ஜெஃப் பெசாஸ் முதலிடம்\nவிநாயகர் நெக்லஸுடன் டாப்லெஸ் போட்டோ வெளியிட்ட பாப் பாடகி ரிஹானா\nராணுவத்தின் கைப்பிடியில் சிக்கிய மியான்மர்...\nஇந்திய அணி போல் டாப் அணியாக பாகிஸ்தான் அணியும் வரும்: இம்ரான் கான் ஆசை\nதப்பிய டிரம்ப்: 2024 அதிபர் தேர்தலிலும் போட்டி\nஜோ பைடன் அரசில் முக்கிய பதவியில் 2 இந்திய வம்சாவளியினர் நியமனம்\nஎகிப்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபிசிசிஐ வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் நடராஜன் ஏன் இடம்பெறவில்லை\nFilm Festival: ஏப்ரல் 19 முதல் 22-ம் தேதி வரை சென்னையில் ஸ்பானிஷ் திரைப்பட விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/07/dharmapuri-bus-burning-hanging-mercy-petition.html", "date_download": "2021-04-16T08:43:32Z", "digest": "sha1:CX3FZ327HAFIQMOGXIT5ZBEL2ZTOQ5NW", "length": 16555, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-கருணை மனு தாக்கல் செய்த 3 அதிமுகவினரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு | 3 ADMK cadres' death sentence suspended | தர்மபுரி பஸ் எரிப்பு: 3 அதிமுகவினரின் தூக்குத் தண்டனை நிறுத்தம் - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nதர்மபுரி பஸ் எரிப்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அதிமுகவினரையும் காப்பாற்றுவோம்- திருமாவளவன்\nதர்மபுரி பஸ் எரிப்பு: வேடிக்கை பார்த்த போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-3 அதிமுகவினருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு\nதர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: ஜூலையில் இறுதி விசாரணை- உச்ச நீதிமன்றம்\nமேலும் தர்மபுரி பஸ் எரிப்பு செய்திகள்\nஅந்த பையனோடு ஏன் பழகுறே.. தட்டிக் கேட்ட தாயை உயிரோடு எரித்து கொன்ற மகள்\nமருமகளை உயிரோடு புதைத்து.. கான்க்ரீட் போட்டு மூடி.. கொடூர பிரேசில் தம்பதி\nகண் முன் தீவைத்து எரிக்கப்பட்ட 4 குட்டிகள்.. கதறி தவித்த தாய் நாய்.. ஹைதராபாத்தில் பரிதாபம்\nஅதிர்ந்தது மதுரை.. வாலிபரை மடக்கி வெட்டிக் கொன்று.. பைக்கோடு எரித்த கும்பல்\nஒரு மாமா செய்யும் வேலையா இது.. அதுக்கு இந்த ஊர் பெருசுகள் கொடுத்த தீர்ப்பு.. அதை விட கொடுமை\nநீ பத்தினின்னா நெருப்பில் கையை விடு.. கொலை வெறி மாமியார்.. நடுங்கி போன மதுரா\nஉறவுக்கு மறுத்த சிறுவனின் ஆணுறுப்பில் சூடு வைத்த பெண்.. பாய்ந்தது போக்ஸோ\nவாரி சுருட்டிய சுனாமி.. இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் 1000 உடல்கள் புதைப்பு\nஅதிகரிக்கும் அபிராமிகள்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து 4 வயது குழந்தைக்கு உடல் முழுவதும் சூடு போட்ட தாய்\nதஞ்சையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 13 குடிசைகள் சாம்பல்.. ரூ.15 லட்சம் பொருட்கள் கருகின\nFinance இனி சாமனியர்கள் தங்கத்தினை நினைக்க மட்டும் தான் முடியும் போல.. ஒரே நாளில் ரூ.520 அதிகரிப்பு..\nAutomobiles இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களும், அவர்களின் விலையுயர்ந்த சொகுசு கார்களும்... இவை கார் அல்ல கப்பல்\nLifestyle இந்த டயட் முறைகள் எடையை குறைக்க உங்களுக்கு உதவாதாம்... ஆபத்தைத்தான் ஏற்படுத்துமாம்... உஷாரா இருங்க...\nMovies ஜெயலலிதா போல் நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை.. பின்னடைவில் இருந்து மீட்க மருத்துவர்கள் தீவிரம்\nSports அஸ்வினுக்கு பௌலிங் கொடுத்திருக்கணும்... பெரிய மிஸ்டேக்தான்... ரிக்கி பாண்டிங் ஆதங்கம்\nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதர்மபுரி பஸ் எரிப்பு burnt admk\nதர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-கருணை மனு தாக்கல் செய்த 3 அதிமுகவினரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nவேலூர்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 அதிமுகவினரும் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதை வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000மாவது ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டனர்.\nதர்மபுரி அருகே நடந்த கலவரத்தின்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் வந்த பேருந்தை நிறுத்தி அதை தீவைத்துக்கொளுத்தினர். இதில், கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு பரிதாபமாக எரிந்து இறந்தனர்.\nஇந்தக் கொடூர வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதையடுத்து மூன்று பேரையும் அக்டோபர் 8ம் தேதி (நாளை) தூக்கிலிட்டுத் தண்டனையை நிறைவேற்றுமாறு விசாரணை நீதிமன்றமான சேலம் செஷன்ஸ்கோர்ட் உத்தரவிட்டது.\nஇதையடுத்து மூன்று பேர் சார்பிலும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கைகளை அதிமுகவே செய்தது.\nஇந்த நிலையில் தற்போது தூக்குத் தண்டனை ���ிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,\nதூக்கு தண்டனை கைதிகள் சார்பில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட கருணை மனு, சிறைத்துறை மூலமாக தமிழக அரசுக்கும், பின்னர் மத்திய அரசிற்கும் அனுப்பப்பட்டுவிட்டது.\nதற்போது மத்திய அரசிடம் இருந்து, கருணை மனு குறித்து மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கடிதம் வந்துள்ளது. எனவே மறு தேதி குறிப்பிடாமல் தூக்குதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.\nகருணை மனு குறித்து உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவர் இனி பரிசீலனை செய்வார். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரி்ல அவர் இந்த மனு குறித்து முடிவு செய்வார். இருப்பினும் இதற்கென காலக்கெடு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/women-give-shocking-punishment-to-lover-s-new-wife-at-night-404816.html", "date_download": "2021-04-16T08:48:14Z", "digest": "sha1:SYCZ7FSBPUDZ7TXMQFONBHB7VMPHP5QK", "length": 16759, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு.. ராத்திரியில் இளம் பெண் கொடுத்த ஷாக் தண்டனை | women give shocking punishment to lover's new wife at night - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக சசிகலா\nநடுராத்தியில் ஆள்மாறாட்டம்.. உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து ஷாக் தந்த மருத்துவமனை\nபீகார்: பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகும் நிதிஷ்- ஜேடியூவுடன் இணைகிறது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி\nநெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல\nகோவிட் டெஸ்ட்.. செல் நம்பர் டூ எல்லாமே போலி.. மிரள வைக்கும் பீகார் ஷாக் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்- மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் இடம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\n��ாயமானவர்கள் மீண்டு வர பிரார்த்திகிறேன்...நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கம்\nஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nமோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nஅரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்\nபீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன\nதகனம் செய்ய காசு இல்லை... உயிரிழந்தவரின் சடலத்துடன் வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nயார் நண்பர்கள் என்பதை யூகிப்பதில் ஜேடியூ தோல்வி அடைந்துவிட்டது: பாஜக மீது நிதிஷ்குமார் அட்டாக்\nஉடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்\nபீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ கதை முடிகிறது 17 எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடிக்கு கூண்டோடு தாவ முடிவு\nSports கண் இமைக்கும் நொடியில் நடந்த அந்த சம்பவம்.. வாய்ப்பிழக்க வைத்த இளம் வீரர்..ப்பா என்ன திறமை - வீடியோ\nAutomobiles எதிர்பார்த்தப்படி சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலைகள் உயர்ந்தன\nFinance இந்தியா உட்பட 13 நாடுகளில் வெளியேறும் சிட்டி வங்கி.. இனி ரீடைல் வங்கி வேண்டாம்பா..\nLifestyle உங்க பல் அசிங்கமா மஞ்சள் நிறத்தில் இருக்கா இதோ அதை வெள்ளையாக்கும் சக்தி வாய்ந்த வழிகள்\nMovies முன்னழகை திறந்துக்காட்டி…டூ மச் கவர்ச்சியில் இலியானா…கதறும் சிங்கிள்ஸ் \nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbihar love fight பீகார் காதல் சண்டை\nஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு.. ராத்திரியில் இளம் பெண் கொடுத்த ஷாக் தண்டனை\nபாட்னா: ஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு இளம் பெண் மோசமான தண்டனை கொடுத்துள்ளார். தலை முடியை வெட்டியதுடன், கண்ணில் பெவி குவிக் பசையை ஊற்றியுள்ளார். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநம்ம ஊர் தொலைக்காட்சி சீரியல்களில் வரும் காட்��ியைப் போல் ஏமாற்றிய காதலனின் மனைவிக்கு பீகார் பெண் கடுமையாக தண்டனை கொடுக்க விரும்பினார்.\nமணப்பெண் தோழி போல் நடித்து, நள்ளிரவி தூங்கும் போது யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்று அந்த பெண்ணுக்கு கொடுத்த தண்டனை தான் பீகாரில் பேசுபொருளாக உள்ளது.\nபீகாரின் நாளந்தா மாவட்டம் மோரா தலப் என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் கோபால் ராம் என்பவர் அதே ஊரைச் சேர்ந்த இளம்பெண் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) விரும்பியுள்ளார். அவரையே திருமணம் செய்வதாகக் கூறி பழகிய கோபால் திடீரென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் நிச்சயம் செய்ய முடிவு செய்தார். இதனால் மீரா காதலன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.\nஇந்நிலையில் செவ்வாய்கிழாமை அன்று ஷேக்புரா கிராமத்தில் கோபாலுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையுடன் மனைவி மற்றும் உறவினர்களுடன் கோபால் தனது வீட்டிற்குத் திரும்பிவிட்டனர், அதேசமயம் காதலியான அந்த இளம்பெண் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், கோபால் சகோதரியின் தோழி என்ற பழக்கத்தில் கோபாலின் வீட்டிற்கு வந்திருக்கிறார்.\nஅதனால் உறவினர்கள் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உறவினர்கள் அனைவரும் அசதியில் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ரகசியமாக படுக்கையறைக்குள் நுழைந்த அந்தப் பெண், புது மணப்பெண்ணின் தலைமுடியைத் துண்டித்துள்ளார். அத்துடன் அவரது கண்ணில் ‘பெவி கிவிக்' என்னும் சக்தி வாய்ந்த ஒட்டும் பசையினையும் ஊற்றியுள்ளார். வலியினால் அலறித்துடித்தார் புத மணப்பெண்.\nஅவரது கதறல் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் தப்பமுயன்ற அங்கு நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓட முயன்ற மீராவை மடக்கிப் பிடித்தனர். அவரை நன்றாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கபபட்ட புது மணப்பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/4472", "date_download": "2021-04-16T06:54:30Z", "digest": "sha1:C74UEHICBYG2NYZD3HW7O4WKCMCPSOLL", "length": 9769, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "பியூட்டி பார்லரில் பி ண மா க கிடந்த பெ ண் பி ரபலம்… கொ லை யா ளி யார்? வி சா ரணை யில் தி டு ���்கி டும் த கவல் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nபியூட்டி பார்லரில் பி ண மா க கிடந்த பெ ண் பி ரபலம்… கொ லை யா ளி யார் வி சா ரணை யில் தி டு க்கி டும் த கவல்\nடிக்டாக்கில் பிரபலமான பெ ண் ஒருவர் கொ டூர மாக கொ லை செய்யப்பட்டு கி டந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் ஹரினா மாநிலத்தின் கு ந்தில் என்னும் பகுதியில் அழுகு நிலையம் நடத்தி வந்தவர் ஷிவானி. இவருடன் இணைந்து, அவருடைய நண்பரான நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இரண்டு தி னங்களுக்கு முன் நீரஜ் அழகு நிலையத்தில் து ர் நா ற் றம் வீ சுவதை உண ர்ந் துள்ளார். அப்போது, சோ தித்து பார்த்த போது, அ ங்கிருந் த கட்டி லின் ப டுக் கை யில் ஷி வானியின் இ ற ந்த நிலையில் கொ டூர மாக கி டப் ப தைக் கண்டு அ தி ர்ச்சிய டைந்துள்ளார்.\nஇதையடுத்து இது குறித்து தகவல் உ டனடியாக பொ லிசா ருக்கு தெ ரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ லிசார் உ ட லை மீட்டு பி ரே தப ரி சோ தனைக்கு அ னுப்பியுள்ளனர்.முத ல் கட்ட விசா ரணை யில், ஷி வானி கழு த் து நெ ரி க்கப் பட்டு கொ லை செ ய்ததற்கான அ டை யாளங்கள் இருந்துள்ளன. அ துமட்டு மின்றி ஷிவானியின் செ ல் போனும் தொ லை ந்து போ யுள்ளது.\nஇதற்கிடையில் ஷிவானி கொ லை செய் யப்பட்டது கு றித்து, ஷிவானியின் பெற்றோர், ஷிவானியின் நண்பர் ஆரிப் என்ற இளைஞர் மீது பு கா ர் அ ளித்தனர்.அதாவது, ஆ ரிப் கடந்த 3 ஆ ண்டு களா க ஷிவானியின் பின் கா தல் என்ற பெய ரில் தொ ல் லை கொ டு த்து வ ந் துள் ளார். இதை ஷிவானி அவரை த விர்த்து வ ந்து ள்ளார்.\nஇருப்பினும் தொடர்ந்து ஆரிப் தொ ல் லை கொடு த்து வந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போதே ஷிவானியின் பெற்றோர் கா வ ல்நிலை யத் தில் பு கா ர் அ ளி த்த தால், அப் போது பொ லி சார் ஆ ரிப் பை அழைத்து க ண் டித்து அ னுப்பியுள்ளனர்.\nஇந்நிலையில் தான், சில தினங்களுக்கு முன் ஷிவானியை காண வேண்டி, அவரின் அழகு நிலையத்திற்கு ஆரிப் வந்துள்ளார். ஆரிப் வந்த தகவலை தனது சகோதரிக்கு மெசேஜ் மூலம் ஷிவானி தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து அன்றிரவு, ஷிவானி வீட்டிற்கு வராத நிலையில், அவரது சகோதரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு, தான் ஹரித்வாரில் இருப்பதாகவும், 3 நாட்களுக்கு பிறகு தான் வீ���்டிற்கு வருவதாகவும் ஷிவானி எண்ணில் இருந்து மெசேஜ் சென்றுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு ஷி வானியின் உ ட ல், அழகு நிலையத்தில் கி டை த்ததன் மூலம், ஷிவானியின் க ழு த் தை நெ ரி த்து கொ லை செய்து பின் அவரின் எ ண்ணில் இருந்து சகோதரியின் எ ண்ணிற்கு ஆரிப் மெசேஜ் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.\nஇதையடுத்து பொ லி சார் ஆரிப்பை கை து செய்து வி சார ணை மேற்கொண்ட போது, அவர் கொ லை செய்ததை ஒ ப்புக் கொ ண்டுள்ளார். தன்னை அவ மதித் தால், கொ லை செய் தே ன் எ ன்று ஆரிப் பொ லி சாரி டம் கூ றியு ள்ளார்.மே லு ம் உ யி ரிழ ந்த ஷிவானிக்கு டிக் டாக்கில், ஒ ன்ற ரை லட்சம் பேர் பின் தொடரும் பி ரப லமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுஷாந்த் சிங்கின் மேனேஜர் க ர் ப்பமா அ வி ழா த ம ர்ம மு டிச் சுகள் அ வி ழா த ம ர்ம மு டிச் சுகள் அ டுத்த டு த்து வெளிவரும் தி டுக் கி டும் தகவல்\nவவுனியா பூவரசங்குளம் பகுதியில் 6 மாத யானைக்குட்டி மீட்பு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/tn_election", "date_download": "2021-04-16T07:38:16Z", "digest": "sha1:4BQAM6QUIG3HTATQD2K4RXRPZO43QVOD", "length": 10820, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Latest tn_election News, Photos, Latest News Headlines about tn_election- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 மார்ச் 2021 செவ்வாய்க்கிழமை 12:59:30 PM\nவேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு\nவேளச்சேரியில் சர்ச���சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஅதிகம் பேர் ஜனநாயகக் கடமையாற்றிய 5 தொகுதிகள்; எடப்பாடியும் ஒன்று\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான ஐந்து தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியும் ஒன்றாக உள்ளது.\nதமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nபிபிஇ உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி\nகரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி பிபிஇ உடை அணிந்து வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் மாலை 7 மணியுடன் நிறைவடைந்தது.\nமார்ச் 27-ல் முதல்முறையாக பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரியங்கா காந்தி\nதமிழகத்திற்கு மார்ச் 27ஆம் தேதி முதல்முறையாக பிரசாரத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வருகிறார்.\nதமிழகத்தில் ஏப்.4 முதல் 6 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை\nசட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ரத்து: தமிழக அரசு\nகரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாஜகவின் தமிழக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டார்.\nபேரவைத் தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது\nதமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், 6,319 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.\nதமிழக தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4,500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இதுவரை 21,289 ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி\nதம்மம்பட்டியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.\nதமிழக தேர்தல்: காங்கிரஸின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டபேரவைக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மத்திய தேர்வுக் குழு வெளியிட்டுள்ளது.\nஐ.ஜே.கே. போட்டியிடும் முதல்கட்ட தொகுதிகள்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் முதல் கட்டப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/preet-tractor/3049/", "date_download": "2021-04-16T09:26:49Z", "digest": "sha1:DGJDX3IOCDHD7OKEOI7JY66C7U2MTCOA", "length": 28752, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 3049 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பிரீத் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5.0 (2 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் பிரீத் 3049 சாலை விலையில் Apr 16, 2021.\nபகுப்புகள் HP 35 HP\nதிறன் சி.சி. 2781 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nபிரீத் 3049 பரவும் முறை\nபிரீத் 3049 சக்தியை அணைத்துவிடு\nவகை ந / அ\nபிரீத் 3049 எரிபொருள் தொட்டி\nபிரீத் 3049 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2050 KG\nதூக்கும் திறன் 1800 Kg\nபிரீத் 3049 வீல்ஸ் டயர்கள்\nவீல�� டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nபிரீத் 3049 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பிரீத் 3049\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nபவர்டிராக் 435 பிளஸ் வி.எஸ் பிரீத் 3049\nஐச்சர் 364 வி.எஸ் பிரீத் 3049\nபடை BALWAN 330 வி.எஸ் பிரீத் 3049\nசோனாலிகா 35 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா ஜிவோ 365 DI\nநியூ ஹாலந்து 3037 NX\nகெலிப்புச் சிற்றெண் DI-854 NG\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI தோஸ்த்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nஐச்சர் 333 சூப்பர் பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பிரீத் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பிரீத் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பிரீத் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்��ு ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/11/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-04-16T07:13:03Z", "digest": "sha1:K3HJIAXMULTQJOKGMCRSIHUO7327MDIL", "length": 23862, "nlines": 105, "source_domain": "www.haranprasanna.in", "title": "கருத்த லெப்பை – அருவத்தின் உருவம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகருத்த லெப்பை – அருவத்தின் உருவம்\nகருத்த லெப்பை, கீரனூர் ஜாகிர் ராஜா, மருதா பதிப்பகம், ரூ 40.\nசிறுவயதில் நாங்கள் சேரன்மகாதேவியில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு குறுக்கு வழியுண்டு. அந்த வழியில், கேஸ் சிலிண்டரின் வடிவத்தில் கல்லாலான ஒரு பீப்பாய் நின்றுகொண்டிருக்கும். அதன் குறுகிய கழுத்தில் கற்களைப் போட்டுவிட்டு ஓடுவார்கள் நண்பர்கள். அதனுள்ளே ஒரு பூதம் காத்திருக்கிறது என்று கதை கட்டிவிட்டார்கள். அதன் உருவம் பற்றிப் பல கதைகள் நிலவி வந்தன. சில நண்பர்கள் அந்த பீப்பாயின் குறுகிய கழுத்திற்குள் நெருங்கிப் பார்த்து, அதன் உருவத்தைப் பற்றிய கதையை அளந்தார்கள். நான் அந்த வழியாக செல்லும்போதெல்லாம் ஒன்றிரண்டு கற்களைப் போட்டுவிட்டு ஓடுவேன். ஒருதடவைகூட அதன் உள்ளே இருக்கும் பூதத்தின் உருவத்தைப் பார்த்ததில்லை. நிலவொளியில் வெட்ட வெளியில் ஒண்ணுக்கிருக்கும்போது அப்பூதம் பற்றிய பல்வேறு கற்பனைகள் எழ���ம். அதன் உருவத்தைக் கண்டுவிட்ட சக வீர நண்பர்கள் மீது பொறாமையும், என் மீது எரிச்சலும் வரும். ‘சின்ன புள்ளைங்க ஆசையா வாட்சும் மோதிரமு செஞ்சு தரக் கேட்டாக்க, நீ சைத்தானச் செய்யச் சொன்னவனாச்சேடா’ என்கிற ஒரு வரியில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்படுகிறது கருத்த லெப்பையின் கதாபாத்திரம். ராதிம்மா நாயகத்தின் கம்பீரத்தைச் சொல்லுமிடங்களில் கற்பனையில் அலையும் கருத்த லெப்பை தானாக ஒரு உருவத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவ்வுருவத்தை களிமண் சிலையாக்குகிறான் கருத்த லெப்பை.\nகருத்த லெப்பையின் அக்கா ருக்கையா வயது அதிகமுள்ள, சாத்தான் வாசம் செய்யும் வீட்டிலிருக்கும் பதருதீனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். பதருதீன் சரியாவான் என நினைக்கும் ருக்கையாவின் வாழ்க்கை நிர்மூலமாகிறது. தன்னை அடைய நினைக்கும், பதருதீனின் அண்ணன் ஈசாக்கைப் புறந்தள்ளிவிட்டு, மனநிலை சரியில்லாத கனவோடு வெளியேறுகிறாள் ருக்கையா.\nஅஹம்மது கனி, எந்த ராவுத்தர் ஒரு லெப்பைக்கு ஓட்டு போட்டது என்று தீவிரமாக ஆராய்கிறார். பன்னிரண்டு வயதுப்பையன் அன்சாரியை முழுக்கப் பார்த்து முறுக்கேறிப்போகிறார். நூர்லெப்பைக்கு நெஞ்சுவலி வரும்போது பழிவாங்குகிறார்.\nகருத்த லெப்பையையும் அவனது அக்கா ருக்கையாவைவும் சுற்றிவரும் கதை, அதன் வழியாக பல்வேறு சித்திரங்களை உருவாக்குகிறது. கருத்த லெப்பையின் உலகம் விசித்திரமானது. அவன் சிறு வயதுமுதலே சாத்தானால் ஆசிர்வதிக்கப்பட்டவன் போல வளர்கிறான். உண்மையில் அவன் சரியானவனாக இருந்தாலும், அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கற்பனைகள் எல்லாமே அவனுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிரானவையாக இருக்கின்றன. லெப்பைகளுக்கு சரியான மரியாதையும் சம உரிமையும் தராத ராவுத்தர்களையும், ராவுத்தர்களுக்கு இணங்கிப்போகும் லெப்பைகளையும் கேள்வி கேட்கிறான். நாயகத்தின் உருவத்தை உருவாக்குகிறான். பாவாவுடன் சேர்ந்து கஞ்சா உண்கிறான். போர்ட்டரால் ஓரின வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறான். உருவம் செய்த விஷயம் வெளியில் தெரிய கல்லெறி பட்டு உயிரை விடுகிறான். கருத்த லெப்பையின் கதாபாத்திரம் வழியாக ஜாகிர் ராஜா முன்வைக்கும் கருத்துகள் பெரும் விவாத்திற்குரியவை. ‘மீன்காரத் தெரு’ நாவலில் ஜாகிர் ராஜா முன்வைத்த லெப்பை-ராவுத்தர் விஷயங்கள் இந்நாவ���ிலும் முக்கியத்துவம் கொள்கின்றன. அதோடு, ஓரினப் புணர்ச்சி, வயதான ஆண் ஒரு சிறுவன் மேல் கொள்ளும் ஓரின ஆசை எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார் ஜாகிர் ராஜா.\nஇரண்டு விஷயங்களில் இந்நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்று, லெப்பைகளின் வாழ்க்கையை மிக அழகாகப் பதிவு செய்கிறது. ஏற்கெனவே ‘மீன்காரத் தெரு’ நாவலில் லெப்பைகள் பற்றி எழுதிவிட்டாலும், அவற்றில் சொல்லப்படாத விஷயங்களை எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா. இரண்டாவது, உருவம் பற்றிய சிறுவனின் ஆசை விபரீதமாகப் போகும் விஷயத்தை பிரசார தொனியின்றி சொன்னது. உருவத்தை நினைத்தது மார்க்க ரீதியாகத் தவறு என்பதால் கருத்தலெப்பை இறந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை நாம் உணர்ந்துவிடுகிறோம். ஜாகிர் ராஜாவும் கருத்தலெப்பைக்கு அதே முடிவையே தருகிறார். இதன்மூலம் நாவலை சமநிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார்.\nமிகச் சிறிய விவரணைகளில் கதாபாத்திரங்களை நிறுவிவிடுவதில் ஜாகிர் ராஜாவின் திறமை வெளிப்படுகிறது. சாத்தான் உருவத்தில் மிட்டாய் செய்யச் சொல்லிக் கருத்த லெப்பை கேட்கும்போது, கருத்த லெப்பையின் ஒட்டுமொத்த உருவம் அங்கே கிடைத்துவிடுகிறது. ராதிம்மா நாயகத்தைப் பற்றிய விவரணைகளைச் சொல்லத் தொடங்கும்போது, இரண்டே வரிகளில் கருத்த லெப்பையின் உருவ ஆசையை விவரித்துவிடுகிறார். நாவலின் மையம் மிக அழகாக வெளிப்படும் அத்தியாயம் அது. ஈசாக் ருக்கியாவை அடைய நினைத்து, அவள் தன் கணவன் பதருதீனோடு வெளியேறும் காட்சியும் சில வரிகளில் முடிந்துவிடுகிறது. தன்னைவிட்டுவிட்டு வேறொருத்தியிடம் தொடர்பு வைத்திருக்கும் தன் கணவன் இறந்ததும், அவனைத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் முஸ்லிம் பெண்; அவன் இறந்ததும் அவனோடு தொடுப்பு வைத்திருக்கும் பெண் தன் முலையை அறுத்து கதறும் காட்சி என இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருந்தாலும், அவற்றின் மூலம் இரண்டு பெண்களின் இருப்பையும் கவனப்படுத்துகிறார். இப்படி நாவல் அழகு கொள்ளும் இடங்கள் ஏராளம்.\nசில அழகழகான விவரணைகள் ஆச்சரியம் கொள்ள வைக்கின்றன. பாவாவும் சோமனும் பேசிக்கொள்ளும் காட்சிகள், அம்மா முறுக்கு பிழியும் அழகிற்கு கருத்த லெப்பை நினைக்கும் உவமைகள், ருக்கையா பதருதீனுக்கு உணவு ஊட்டும்போது கொள்ளும் தாய்மையின் பரவசம் என கவித்துவம் கொள்ளும் வரிகளை நாவல் முழுதும் எழுதியிருக்கிறார் ஜாகிர் ராஜா.\n‘மீன்காரத் தெரு’ நாவலில் தென்பட்ட அதே குறைகளே இங்கும் சொல்லப்படவேண்டியதாகிறது. அதிகமான பக்கங்களில் எழுதப்படவேண்டிய நாவல், 74 பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது மிகப்பெரிய குறை. இதனால் மிகப்பெரிய ஆளுமைகளாக உருவம் பெறவேண்டிய கதாபாத்திரங்கள் சட்டெனத் தோன்றி, சட்டென மறைகின்றன. கருத்த லெப்பை நாயகத்துக்கான உருவத் தேடலில் ஆர்வம் கொள்ளும் முகாந்திரங்கள் சரியாக விளக்கப்படவில்லை. மிக அழகாக ராதியம்மா சொல்லும்போது கற்பனை செய்தாலும், அக்கற்பனை அவனுக்கு ஏன் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் இல்லை. ஒரு சிறுவனின் இயல்பு அது என்றால், அது எப்படி உருவம் செய்யும் அளவிற்கு தீவிரம் பெறுகிறது என்பதைப் பற்றிய செய்திகள் இல்லை.\nஅஹம்மது கனி, பாவா, மாமு, சின்னப்பேச்சி, அபுபக்கர் எனப் பல்வேறு கதாபாத்திரங்கள், எண்ணெய் கலந்த நீரில் தோன்றி மறையும் வர்ணங்கள் போலத் தோன்றி மறைகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களே அவர்களை நாம் நினைத்துக்கொள்ள வைக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் விளக்கியிருந்தால், ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னளவில் வளர்ந்து, மிகச்சிறப்பான நாவல் ஒன்றைக் கொண்டுவந்திருக்கும். இதை அதிக ஆர்வத்திலும் அவசரத்திலும் ஜாகிர் ராஜா செய்ததாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.\nலெப்பைகளின் வாழ்க்கையில் புரையோடிப்போயிருக்கும் சில முக்கியமான விவாதத்திற்குரிய விஷயங்களை இந்நாவல் முன்வைக்கிறது என்கிற வகையில் இது முக்கியமான பதிவாகிறது. இன்னும் அதிகம் தேவைப்படுகிறது என்கிற நிலையில், அதற்கான திறப்புகள் உள்ள நிலையில் அவை சரியாகப் பயன்படுத்தப்படாததால் ஏமாற்றத்தையும் தருகிறது. அதே வேளையில், ஜாகிர் ராஜாவின் பயணத்தில் மிகச்சிறந்த நாவலொன்று வரும் நாள் அதிகமில்லை என்கிற நம்பிக்கையையும் அளிக்கிறது.\nநன்றி: வடக்கு வாசல், நவம்பர் 2008.\nஹரன் பிரசன்னா | One comment\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/children-story-telling-cs892/", "date_download": "2021-04-16T08:21:32Z", "digest": "sha1:BIX767G6KUSXRBT6KEE6GA53DFXXUN27", "length": 13758, "nlines": 384, "source_domain": "bookday.in", "title": "குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892 - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1154-2 #StoryTelling #Contest\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nஅழகான உச்சரிப்பு நல்ல குரல் வளம் நல்ல கதை தேர்வு குழந்தையின் கதை கூறுதல் மிக மிக அருமை வாழ்த்துக்கள்\nகுழந்தைகளுக்கான அறிவு திறனை மேம்படுத்த நல்ல முயற்சி நன்றி வணக்கம்.\nSuper 👌 உன்னுடைய பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐\nஅருமையான முயற்சி..குழந்தைகளின் கதை கூறும் திறன் அற்புதம்..வாழ்த்துக்கள் குழந்தைகளே.இதை நடத்தும் நிறுவனத்திற்கும் மனமார்ந்த வழ்த்துக்கள் நன்றிகள்..\nகுழந்தைகளுக்கான அறிவு திறனை மேம்படுத்த நல்ல வாய்ப்பு அளித்த பாரதி புத்தகாலயம் மற்றும் அதன் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கும்.அன்பு வணக்கம் நன்றி\nஇக் கொரோனா தொற்று காலத்தில் மாணவர்களின் அறிவுத்திறன் மேம்பட ���ங்களின் இம்முயற்சி வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.\nகுழந்தையின் பேச்சு மிகவும் அருமை.\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/jnc-lanka-tech-holdings", "date_download": "2021-04-16T08:00:13Z", "digest": "sha1:QE7MKM2ANONHXGJF3I54VLKRXML364Q2", "length": 7400, "nlines": 180, "source_domain": "ikman.lk", "title": "JNC LANKA TECH HOLDING (PVT) LTD | ikman.lk", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் JNC LANKA TECH HOLDING (PVT) LTD இடமிருந்து (29 இல் 1-25)\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, ஆடியோ மற்றும் MP3\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஇன்று திறந்திருக்கும்: 9:00 முற்பகல் – 7:00 பிற்பகல்\n0765278XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய��வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2015", "date_download": "2021-04-16T07:55:59Z", "digest": "sha1:UNXHWMDVOCOEZR4ZXATXIAHZK3FY3LKU", "length": 12103, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2015\nதலைசிறந்த சி.பி.எஸ்.இ பள்ளிகள் – எஜூகேஷன் வோல்டு\nதலைசிறந்த சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகள் – எஜூகேஷன் வோல்டு\nகேரியர்ஸ் 360 - சிறந்த பிசியோதெரபி கல்லூரி\nகேரியர்ஸ் 360 - சிறந்த பல் மருத்துவக் கல்லூரி\nகேரியர்ஸ் 360 - சிறந்த ஆயுர்வேத கல்லூரி\nகேரியர்ஸ் 360 - சிறந்த ஹோமியோபதி கல்லூரி\nகேரியர்ஸ் 360 - சிறந்த தனியார் மருத்துவக் கல்லூரி\nகேரியர்ஸ் 360 - சிறந்த அரசு மருத்துவக் கல்லூரி\nதலைசிறந்த ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த கவின்கலை கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த பி.பி.ஏ. கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த பி.சி.ஏ. கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த பேஷன் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த சட்டக் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த பொறியியல் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த வணிகவியல் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த கலைக் கல்லூரிகள்: இந்தியா டுடே\nதலைசிறந்த அறிவியல் கல்லூரிகள்: இந்தியா டுடே\nஆராய்ச்சியில் சிறந்த இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - கேரியர்ஸ்360 சர்வே\nநாட்டின் சிறந்த தனியார் மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - கேரியர்ஸ்360 சர்வே\nநாட்டின் சிறந்த அரசு மேலாண்மை கல்வி நிறுவனங்கள் - கேரியர்ஸ்360 சர்வே\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nதற்போது அதிகமாக பேசப்படும் சைபர் லா படிப்பு பற்றிக் கூறவும்.\nமரைன் போலீஸ் பணிக்கு ஆட்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்\nஎனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.\nஎனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-16T08:00:13Z", "digest": "sha1:KF5PFO3MIBD367UBFPQ5IFQA6KV3HCR5", "length": 6465, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரவுன் ஸ்விஸ் மாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரவுன் ஷ்விஸ் மாட்டு (Brown Swiss cattle) என்பது ஒரு ஐராப்பிய கறவை மாட்டு இனமாகும். இவை இவை ஸ்விட்சர்லாந்து நாட்டின் மலைப் பகுதிகளில் தோன்றியவை. இவை தோற்றத்தில் பெரியதாகவும் பால் கறப்பில் சிறந்தும் காணப்படுபவை.[1] இந்த மாடுகளைக் கொண்டு அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த மாடுகளில் இருந்து கலப்பினத்தை உருவாக்கும் முயற்சி 1963 இல் தொடங்கியது. சாஹிவால் மாடு, சிவப்பு சிந்தி ஆகிய வடஇந்திய மாடுகளுடன் இந்த மாடுகளை கலப்பு செய்து, புதிய கலப்பினம் உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. வட இந்தியாவில் கரண் ஸ்விஸ் என்ற பெயரில் இந்தக் கலப்பின மாடுகள் காணப்படுகின்றன.[2]\n↑ \"பிரவுன் ஸ்விஸ்\". அறிமுகம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம். பார்த்த நாள் 29 சனவரி 2017.\n↑ \"எதெல்லாம் அயல் மாடு\". கட்டுரை. தி இந்து (2017 சனவரி 28). பார்த்த நாள் 29 சனவரி 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2018, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/what-swiss-vote-against-full-face-covering-means-for-the-country-its-muslims-tamil-news-251496/", "date_download": "2021-04-16T08:11:55Z", "digest": "sha1:PJR4HYJ4PKJN3OGNAPCTMPGZFXR7BBFK", "length": 18898, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முழு முகத்தை மறைக்க எதிர்ப்பு: சுவிஸ் மக்களின் வாக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதா? - Indian Express Tamil", "raw_content": "\nமுழு முகத்தை மறைக்க எதிர்ப்பு: சுவிஸ் மக்களின் வாக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதா\nமுழு முகத்தை மறைக்க எதிர்ப்பு: சுவிஸ் மக்களின் வாக்கு முஸ்லிம்களுக்கு எதிரானதா\nWhat Swiss vote against full face covering Muslims Tamil Newsநாடு முழுவதிலுமிருந்து பெரும்பான்மையான வாக்காளர்களும், நாட்டின் 26 பிராந்தியங்களில் பெரும்பான்மையினரும் அதை ஆதரிக்க வேண்டும்.\nWhat Swiss vote against full face covering means Tamil News : கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாக்காளர்கள், பொது இடங்களில் “முழு முகத்தை” மூடுவதைத் தடை செய்வதற்கான ஒரு பொது வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இது வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சிக்கான (Swiss People’s Party – SVP) வெற்றியைக் குறிக்கும் விதமாகப் பார்க்கப்பட்டது. இந்தத் தடைக்கு, 51.2% ஆதரவையும், 48.8% எதிர்ப்பையும் இந்த வாக்கெடுப்புப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் தீர்ப்பு சுவிஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக மாறியது. மக்கள் என்ன அணிய வேண்டும் என்பதில் அரசு முடிவெடுக்கக்கூடாது என்று வாதிட்டனர்.\nசுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின் கீழ், தேசிய மற்றும் பிராந்திய நிலைகளில் பிரபலமான வாக்கெடுப்புகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் நேரடியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 86 லட்சம் பேர் கொண்ட நாட்டில் 1 லட்சம் கையொப்பங்களை சேகரிக்க முடிந்தால் ஒரு தலைப்பை தேசிய வாக்கெடுப்புக்கு வைக்கலாம். ஓ முன்முயற்சி அங்கீகரிக்கப்படுவதற்கு, நாடு முழுவதிலுமிருந்து பெரும்பான்மையான வாக்காளர்களும், நாட்டின் 26 பிராந்தியங்களில் பெரும்பான்மையினரும் அதை ஆதரிக்க வேண்டும்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்த திட்டத்தின் படி, கடைகள் மற்றும் உணவகங்களுக்குச் செல்லும்போது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது அல்லது நடைபாதையில் நடந்து செல்வது உட்பட யாரும் தங்கள் முகத்தை முழுமையாக பொதுவில் மறைக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டது. இதன் விதிவிலக்குகளில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கோவிட் -19 முகமூடிகள் போன்ற பாதுகாப்பு மற்றும் சுகாதார காரணங்களுக்காக முகமூடிகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும். சுவிட்சர்லாந்தில் இரண்டு பிராந்��ியங்களில் ஏற்கனவே இதுபோன்ற தடைகள் உள்ளன.\nஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு இஸ்லாம் மதத்தை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், வன்முறை வீதி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்த முகமூடிகள் உட்பட, அனைத்து முக மறைப்புகளையும் நோக்கமாகக் கொண்டது. மொத்தத்தில் இது ஒரு “புர்கா தடை” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ‘ஆம்’ போராட்டக்காரர்களின் இலக்கியங்களும் சுவரொட்டிகளும்தான் இதற்குக் காரணம். அதில், “தீவிரவாதத்தை நிறுத்து” என்ற சொற்களுக்கு மேலே வைக்கப்பட்டுள்ள நிகாப் அணிந்த கோபமுள்ள பெண்களின் கேலிச்சித்திரங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇந்தத் தடை திட்டம் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு, மற்ற ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் போன்றவற்றின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறது.\nமுஸ்லீம் அமைப்புகள் இந்த வாக்கெடுப்பு முடிவைக் கண்டித்தன. மத்திய முஸ்லீம் கவுன்சில் குழு அதை சமூகத்திற்கு “ஒரு இருண்ட நாள்” என்று அழைத்தது. மேலும், “இன்றைய முடிவு பழைய காயங்களைத் திறக்கிறது. சட்ட சமத்துவமின்மையின் கொள்கையை மேலும் விரிவுபடுத்துகிறது. முஸ்லிம் சிறுபான்மையினருக்கு விலக்கப்படுவதற்கான தெளிவான சைகை இது” என ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.\nசுவிஸ் அரசாங்கம் முகம் மறைப்புகளை ஒரு “மார்ஜினல் நிகழ்வு” என்று அழைத்தது. மேலும், இந்தத் தடை நாட்டின் சுற்றுலாத் துறையை பாதிக்கும் என்று வாதிட்டது. ஏனெனில், இது முஸ்லீம் நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வருபவர்களைத் தடுக்கும். விரிவான சட்டத்தை உருவாக்க இப்போது இரண்டு ஆண்டுகள் உள்ளன.\nஅம்னஸ்டி இன்டர்நேஷனல் முன்மொழியப்பட்ட இந்தத் தடையை விமர்சித்தது. மேலும் இது “கருத்து சுதந்திரம் மற்றும் மதம் உட்படப் பெண்களின் உரிமைகளை மீறும் ஆபத்தான கொள்கை” என்றும் கூறியது. சுவிஸ் பெண்ணியவாதிகள் இந்த விவகாரத்தில் தெளிவற்றவர்களாகக் காணப்பட்டனர். பலர் புர்கா மற்றும் நிகாப் பெண்களை அடக்குவதாக வர்ணித்தனர். ஆனால், அதே நேரத்தில் பெண்கள் அணிய வேண்டியவற்றை ஆணையிடும் சட்டங்களை எதிர்க்கவும் செய்தனர்.\nதங்கள் பங்கில், இந்த நடவடிக்கையை ஆதரித்தவர்கள், சுதந்திர சமுதாயத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதாக முடிவைக் கொண்டாடுகிறார்கள். சிலர் அதை இஸ்லாம் அரசியலுக்கு எதிரான வெற்றியாகப் பாராட்டுகிறார்கள்.\nசுவிட்சர்லாந்தின் 86 லட்சம் மக்களில், சுமார் 5% முஸ்லிம்கள். இவர்கள் பெரும்பாலும் துருக்கி மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து வந்தவர்கள். லூசெர்ன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், இஸ்லாமிய நிகாப் அல்லது முக்காடு இந்த நாட்டில் அரிதாகத்தான் அணியப்படுகிறது. என்று குறிப்பிடுகிறது.\nசுவிட்சர்லாந்தில் வாக்கு என்றால் என்ன\n2009-ம் ஆண்டில், இதுபோன்ற மற்றொரு வாக்கெடுப்பு, அரசாங்கத்தின் நிலைக்கு எதிராகச் சென்றது. வாக்காளர்கள் நாட்டில் மினாரெட்டுகள் கட்ட தடை விதிக்க முடிவு செய்தனர். பின்னர், இந்த நடவடிக்கை எஸ்.வி.பி-யாழ் ஆதரிக்கப்பட்டது. இது, மினாரெட்டுகள் இஸ்லாமியமாக்கலின் அடையாளம் என்று கூறியது. எப்படி இருந்தாலும், இத்தகைய நடவடிக்கைகளின் புகழ் குறைந்து வந்தது. குறைவான சுவிஸ் மக்கள் மட்டுமே குடியேற்றம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் போன்ற வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கின்றனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலரைத் தாண்டியது ஏன் இந்தியாவில் எரிபொருள் விலையை எப்படி பாதிக்கும்\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் ல���’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு NCLAT விதிக்கும் கட்டுப்பாடுகள் என்ன\nஉள்நாட்டு இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க ஓ.என்.ஜி.சி எடுத்திருக்கும் முடிவு சரியா\nஅதிக பாதிப்பை ஏற்படுத்துமா கொரோனாவின் B.1.617 மாதிரி\n2 மாநிலங்கள், 3 இடங்கள் ஹனுமன் பிறப்பிடத்துக்கு போட்டியிடுவது எப்படி\nஇந்தியாவில் வெளிநாட்டு தடுப்பூசி அனுமதி: எப்போது கிடைக்கும்\nஇந்தியாவின் 68% கொரோனா பாதிப்பு வெறும் 5 மாநிலங்களில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%88%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-04-16T08:11:23Z", "digest": "sha1:GER4UW26HUHSVT5GQC2J4PZK767FT6UF", "length": 10183, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nசின்ஜியாங் மீது அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று சீனா மேற்கத்திய பிராண்டுகளை எச்சரிக்கிறது\nஅமெரிக்காவிற்கு எதிராக சீனாவில் அரசு தலைமையிலான சமூக ஊடக பிரச்சாரம் என்று வாஷிங்டன் கண்டனம் தெரிவித்துள்ளது பெய்ஜிங்: சீன அதிகாரிகள் திங்களன்று, ஸ்வீடனின் எச் அண்ட் எம்\nஇராணுவ ஈடுபாடு, பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்த இந்தியா, அமெரிக்கா\nபுதுடெல்லி: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு தொடர்பாக இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு\n2 அமெரிக்க செனட்டர்கள் பண்ணை சட்டங்கள் ‘உள் இந்திய கொள்கை’ என்று கூறுகின்றன, விவசாயிகள் எதிர்ப்பு தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஈடுபட பிடென் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது\nஇந்தியாவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் ஈடுபடுமாறு அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர்கள் – சார்லஸ் ஷுமர் மற்றும் பாப் மெனண்டெஸ்\nமியான்மர் நிலைமையை எளிதாக்க அனைத்து கட்சிகளுடனும் ஈடுபட சீனா தயாராக உள்ளது என்று உயர்மட்ட தூதர் கூறுகிறார்\nஅண்டை நாடான மியான்மரில் உள்ள நெருக்கடியைத் தணிக்க சீனா “அனைத்து கட்சிகளுடனும்” ஈடுபடத் தயாராக உள்ளது, ஆனால் அவர் பக்கங்களை எடுக்கவில்லை என்று சீன அரசாங்கத்தின் உயர்மட்ட\nபில்டர்கள் பிப்ரவரி 12 ம் தேதி வேலைநிறுத்த��்தில் ஈடுபட உள்ளனர்\nபில்டர்ஸ் அசோசியேஷன் (பி.ஏ.ஐ) அழைப்பு விடுத்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பில்டர்கள் மற்றும் தொடர்புடைய கட்டுமான நடவடிக்கை உறுப்பினர்கள் பிப்ரவரி 12 அன்று ஒரு\nடிரம்ப் விலகிய பின்னர் ஐ.நா. உரிமைகள் சபையுடன் ‘மீண்டும் ஈடுபட’ அமெரிக்கா\nஜெனீவா: முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் விலகிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் “மீண்டும் ஈடுபடுவோம்” என்று அமெரிக்கா திங்கள்கிழமை\n‘இவற்றில் ஈடுபட வேண்டாம்’: வாக்காளர்களை அச்சுறுத்தியதாக டி.எம்.சி.யின் குற்றச்சாட்டை பி.எஸ்.எஃப்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / ‘இவற்றில் ஈடுபட வேண்டாம்’: வாக்காளர்களை அச்சுறுத்தியதாக டி.எம்.சி. ஜனவரி 29, 2021 10:49 பிற்பகல் வெளியிடப்பட்டது வீடியோ பற்றி\nபி.ஆர்.டி.சி தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்\nகடந்த ஆறு மாதங்களில் சம்பளம், காப்பீட்டு பிரீமியம் மற்றும் ஈ.பி.எஃப்.ஓ பங்களிப்பு செலுத்தப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. பல்வேறு தொழிற்சங்கங்களுக்கு விசுவாசமாக இருப்பதால் அரசாங்கத்திற்கு சொந்தமான\nபுதிய பண்ணை சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாள் முழுவதும் பசி வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்\n5 சுற்று மைய-உழவர் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை முடிவுக்கு வரத் தவறிவிட்டது, 6 ஆம் தேதி டிசம்பர் 9 அன்று ரத்து செய்யப்பட்டது. புது தில்லி: மையத்தின் புதிய\nலாரி உரிமையாளர்கள் டிசம்பர் 27 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்\nமாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டிசம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர், இது அவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற மாநில அரசின் தலையீட்டைக் கோருகிறது.\nடெல்லி ஜல் வாரியம் ஹரியானாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நகர்த்தி, ஹரியானாவால் வெளியிடப்பட்ட நீரில் கற்பனை செய்ய முடியாத அம்மோனியா அளவுகள்\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A8%E0%AE%B3/", "date_download": "2021-04-16T07:52:59Z", "digest": "sha1:DX7ZSJQSPA4Y4CCZG55ACJ7ZVAJU3DBS", "length": 9765, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\nCOVID-19 வழக்குகள் விரைவாக அதிகரிப்பது சுகாதாரப் பணியாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் குறிப்பிட்டு, அரசு மருத்துவர்கள் சங்கம் (FOGDA) ஏப்ரல் 18 முதல் 14 நாட்களுக்கு\nசோஹா அலிகான் வீட்டில் ஒரு ‘சில் நாள்’ அனுபவித்து வரும் இனாயா ந um மி கெம்முவின் படத்தைப் பகிர்ந்துள்ளார், இங்கே காண்க\nமகள் இனாயாவின் அழகான படங்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளும் சோஹா அலிகான் புதன்கிழமை ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சிறுமி தனது புத்தகம் மற்றும் கிரேயன்களுடன் பிஸியாக\nஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் பலர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / தலைவர், பிரதமர் மோடி மற்றும் பலர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகின்றனர் புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 14, 2021 02:29\nமேற்கு வங்க அறிக்கை 4,817 கோவிட் -19 வழக்குகளில் அதிகபட்சம் 1 நாள் ஸ்பைக், 20 இறப்புகள்\nமேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 4,817 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. கொல்கத்தா: மேற்கு வங்காளம் செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 4,817 கொரோனா வைரஸ்\nநாளை முதல் மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள். அனுமதிக்கப்பட்டதைப் பார்க்கவும்\nசரியான காரணமின்றி யாரும் வெளியேற அனுமதிக்க மாட்டார்கள் என்று ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை கூறியது (கோப்பு) புது தில்லி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொரோனா\nபிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஜீன்-யவ்ஸ் லு டிரையன் 3 நாள் இந்தியா வருகையை நாளை தொடங்கு���ிறார்\nரைசினா உரையாடலில் பிரெஞ்சு அமைச்சரும் பங்கேற்க உள்ளார். (கோப்பு) புது தில்லி: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உள்ளடக்கிய பல்வேறு முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக பிரெஞ்சு வெளியுறவு மந்திரி\nடெல்லி ரெக்கார்ட்ஸ் 11,491 புதிய கோவிட் -19 வழக்குகள், அதிகபட்ச ஒற்றை நாள் ஸ்பைக்\nநேர்மறை விகிதம் ஒரு நாளைக்கு முன்பு 9.43 சதவீதத்திலிருந்து 12.44 சதவீதமாக உயர்ந்தது .. (கோப்பு) புது தில்லி: டெல்லியில் இன்று 11,491 கோவிட் -19 வழக்குகள்\nகோவிட் வழக்குகளில் இந்தியா அதிகபட்ச ஒற்றை நாள் எழுச்சியைப் பதிவு செய்கிறது\nCOVID-10 நேரடி புதுப்பிப்புகள்: செயலில் உள்ள வழக்குகள் தொடர்ச்சியாக 32 வது நாளுக்கு நிலையான அதிகரிப்பு கண்டுள்ளன. புது தில்லி: இந்தியா நேற்று முதல் 1,52,879 புதிய\nமிகப்பெரிய ஒற்றை நாள் எழுச்சியில் 63,000 க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் குறித்து மகாராஷ்டிரா தெரிவித்துள்ளது\nஇந்தியாவில் COVID-19 பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரா. மும்பை: மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 63,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. 63,294 ஆக, ஞாயிற்றுக்கிழமை நோய்த்தொற்றுகள் ஒரு\nஈரான் அணுசக்தி நிலையத்தில் விபத்து புதிய ஒப்பந்த மீறலுக்கு ஒரு நாள் கழித்து: அதிகாரப்பூர்வமானது\nதலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் கண்ணோட்டம். (கோப்பு) தெஹ்ரான்: ஈரானிய அணுசக்தி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு “விபத்து” நிகழ்ந்தது, ஆனால் எந்தவிதமான சேதங்களும்\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\nஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/04/09064444/Dubai-introduces-electric-fire-truck-Driverless.vpf", "date_download": "2021-04-16T08:19:11Z", "digest": "sha1:7VHCN3QGGHEICPQEJBTRSIVWEHNMIRHC", "length": 14892, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dubai introduces electric fire truck \"Driverless\" || துபாயில் மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்; “டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்”", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதுபாயில் மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்; “டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்” + \"||\" + Dubai introduces electric fire truck \"Driverless\"\nதுபாயில் மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்; “டிரைவர் இல்லாமலேயே இயக்கலாம்”\nதுபாயில் உலக வர்த்தக மையத்தில் நடந்த மேம்படுத்தப்பட்ட வாகன கண்காட்சியில் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.\nதுபாயில் கஸ்டம் ஷோ என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தீயணைப்புத்துறையின் பொது இயக்குனர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது.\nஇந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாகனத்தை விட 20 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. அதேபோல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.\nஇதன் உட்புறத்தில் ஓட்டுனர் அமரும் பகுதியில் 17 அங்குலம் அளவுள்ள எல்.ஈ.டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாகனத்தை கட்டுப்படுத்தலாம்.\nஅதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்தபடியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை டிரைவர் இல்லாமலேயே தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம்.\nஇந்த வாகனத்தில் 6 தீயணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள டேங்கில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சார தீ போன்றவற்றை கட்டுப்படுத்தும் நுரை திரவம் 400 லிட்டர் டேங்கில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். அதேபோல வாகனத்தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள்ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம் செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்படவில்லை. துபாய் தீயணைப்புத்துறைக்கு மட்டும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. எக்ஸ்போ 2020 கண்காட்சி: உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் மந்திரிசபை கூட்டத்தில் துணை அதிபர் பேச்சு\nஎக்ஸ்போ 2020 கண்காட்சி உலக பொருளாதார மீட்புக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என்று மந்திரிசபை கூட்டத்தில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் தெரிவித்தார்.\n2. 5 நாட்களில் 2 லட்சம் பேர் பார்வையிட்டனர்: சென்னை புத்தக கண்காட்சியில் அலைமோதிய கூட்டம்\nசென்னை புத்தக கண்காட்சியில் நேற்று வாசகர்கள் கூட்டம் அலைமோதியது. 5 நாட்களில் மட்டும் 2 லட்சம் பேர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.\n3. அபுதாபியில், கடல் பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்தன\nஅபுதாபியில் கடல் பாதுகாப்பு தொடர்பான கண்காட்சியை நிர்வாக கவுன்சில் உறுப்பினர் ஷேக் ஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் தொடங்கி வைத்தார். அப்போது அமீரக விமானப்படை விமானங்கள் வானில் வண்ணப் பொடிகளை தூவி சீறி பாய்ந்து சென்றன.\n4. கோடை விழா-மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் பூஞ்செடிகள் நடவு\nகோடைவிழா-மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 50 ஆயிரம் பூஞ்செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறி���ீட்டு எண்ணை கேட்டு மசாஜ் சென்டரில், இந்திய வாலிபர் மீது தாக்குதல்\n2. துபாயில் பிரான்ஸ் ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு: ‘‘அவசரகால பாராசூட்டை பயன்படுத்தாதே விபத்துக்கு காரணம்’’ விசாரணை அறிக்கையில் தகவல்\n3. ஆப்கானிஸ்தான் போரில் வென்றது, நாங்கள்தான்: தலீபான்கள்\n4. ஈராக்: அமெரிக்க படைத்தளம் அமைந்துள்ள விமானநிலையத்தில் ராக்கெட் தாக்குதல்\n5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: அமீரகத்தில் இருந்து இந்தியா செல்பவர்களின் பயண திட்டம் ரத்து\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM1Ng==/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-;-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2021-04-16T08:06:18Z", "digest": "sha1:B55GTYPY7DE4DUPEU2CVKGD23R2TXAC5", "length": 7082, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "இன்று போலீஸ்.. நாளை நீதிபதி ; இருமுகம் காட்டும் குஞ்சாக்கோ", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஇன்று போலீஸ்.. நாளை நீதிபதி ; இருமுகம் காட்டும் குஞ்சாக்கோ\nகடந்த ஒரு வருடமாக லாக்டவுன் காரணமாக வெளியாகாமல் முடங்கி இருந்த மலையாள படங்கள் தற்போது அடுத்தடுத்து ரிலீசாகி வருகின்றன. அதில் குஞ்சாக்கோவின் படங்கள் தான் அதிகம் ரிலீசாகின்றன என்பது ஆச்சர்யம். கடந்த 20 நாட்களுக்கு முன் இவர் நடித்த மோகன்குமார் பென்ஸ் என்கிற படம் வெளியானது.\nஅந்தப்படமே இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது இன்று குஞ்சாக்கோ நடித்துள்ள 'நாயாட்டு' என்கிற படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் சராசரி போலீஸ்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஞ்சாக்கோ. துல்கர் சல்மான் நடித்த சார்லி, ஏபிசிடி ஆகிய படங்களை இயக்கிய மார்ட்டின் பரக்கத் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nஅதேசமயம் நாளை குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் என்கிற படமும் வெளியாகிறது. இந்தப்படத்தில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஜான் பேபியாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். ஆனால் மாஸ்க் அணிந்த ஒரு ராபின் ஹூட் கதாபாத்திரத்தில் குஞ்சாக���கோ போபன் நடிப்பது போல போஸ்டர்களை வெளியிட்டு படத்திற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். தவிர இந்தப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\nகொரோனாவை கட்டுப்படுத்த உத்திரப்பிரதேசத்தில் ஞாற்றுக்கிழமைகளில் ஊரடங்கு\nகொரோனா அதிகரிப்பு - மத்திய அரசு நாளை ஆலோசனை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM4MQ==/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-16T07:19:20Z", "digest": "sha1:ABWRTLJ3QPAY4ZCDISJMBPW7X4FHLZUZ", "length": 8754, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அலுவலகத்துக்கு பூட்டு போட்டு இங்கிலாந்து தூதரை தெருவில் நிறுத்திய மியான்மர் ராணுவம்: இரவு முழுவதும் காரில் தங்கினார்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅலுவலகத்துக்கு பூட்டு போட்டு இங்கிலாந்து தூதரை தெருவில் நிறுத்திய மியான்மர் ராணுவம்: இரவு முழுவதும் காரில் தங்கினார்\nலண்டன்: இங்கிலாந்து உள்ள தனது நாட்டு தூதரகத்தின் கதவுகளுக்கு பூட்டு போட்டு, தூதரை இரவு முழுவதும் ரோட்டில் நிறுத்திய மியான்மர் ராணுவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்கிலாந்துக்கான மியான்மர் நாட்டு தூதராக பணியாற்றியவர் கியாவ் ஜவார் மின். லண்டனில் இந்த தூதரக அலுவலகம் உள்ளது. இவர் மியான்மரில் கடந்த பிப்ரவரியில் நடந்த ராணுவ புரட்சியை கடுமையாக விமர்சித்தார். இவரது பேச்சினால் கவரப்பட்ட மியான்மர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்று ராணுவத்துக்கு எதிராக இவர் குரல் கொடுத்தார். இந்நிலையில், ஜவாரின் தூதர் பதவியை நேற்று முன்தினம் இரவு மியான்மர் அரசு திடீரென பறிந்தது. அவரை தூதரக அலுவலகத்துக்குள் நுழைய் விடாமல் தடுத்தது. இதற்காக, தூதரகத்தின் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டது. இதனால், அவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தனது காரிலேயே தங்கி இருந்தார். தூதரகத்தில் பணியாற்றிய இதர அதிகாரிகள், ஊழியர்களும் உடனடியாக வெளியேறும்படி மியான்மர் ராணுவத்தினரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பேசிய இங்கிலாந்து வெளியுறவு செயலளர் டொமினிக் ராப், `மியான்மர் ராணுவத்தின் இக்கொடூர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கியாவ் ஜாவரின் வீரத்துக்கு தலைவணங்குகிறேன். மியான்மரில் நடைபெறும் ராணுவ சதி, வன்முறைகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அங்கு மீண்டும் விரைவில் ஜனநாயகம் மலர வேண்டும்,’ என்று தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.560 உய���்ந்து ஒரு சவரன் ரூ.35,424 க்கு விற்பனை..\nஇந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டி இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nநாட்டில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nவாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM4Nw==/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88--%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-04-16T09:01:43Z", "digest": "sha1:EOF5JQIPCV2HJOBA3WYVIJMP76IWUBAP", "length": 10079, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஐபிஎல் திருவிழா சென்னையில் இன்று தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் மோதல்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஐபிஎல் திருவிழா சென்னையில் இன்று தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் மோதல்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nசென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதுகிறது. கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில், 14வது சீசன் இந்தாண்டு இங்கேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் லீக் சுற்றும், நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடக்க உள்ளன. கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதை அடுத்து, எல்லா போட்டிகளும் ரசிகர்களின்றி பூட்டிய அரங்கில் நடைபெறும். முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. களமிறங்கும் 8 அணிகளில், அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அந்த அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில், மும்பை அணி கடைசி 8 ஆண்டுகளில் தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.கேப்டன் ரோகித்துடன் ஹர்திக், பொல்லார்டு, சூர்யகுமார், டிகாக், க்ருணால், இஷான் கிஷன், பும்ரா, போல்ட், கோல்டர் நைல், கிறிஸ் லின், சாவ்லா, நீஷம் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் அணிவகுப்பதால் எம்ஐ உற்சாகமாக களமிறங்குகிறது. நட்சத்திர பட்டியலுக்கு பெங்களூர் அணியும் சளைத்ததில்லை. கேப்டன் கோஹ்லியுடன் டிவில்லியர்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், கைல் ஜேமிசன், டேனியல் சாம்ஸ், பின் ஆலன், ஆடம் ஸம்பா ஆகியோருடன் இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாஹல், தேவ்தத் படிக்கல், சிராஜ், சைனி ஆகியோரும் உள்ளனர். ஆர்சிபி 2009, 2011, 2016ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. அதே சமயம் மும்பை அணி 6 முறை பைனலுக்குள் நுழைந்து 5 முறை பட்டம் வென்று அசத்தியுள்ளது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டுவதால், இன்றைய போட்டியில் வேகத்திற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெ���ியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/148660-sand-quarries-in-palar-river", "date_download": "2021-04-16T06:59:33Z", "digest": "sha1:JDUJMC43JFOEMLHKS6VJHML52W2TRI2V", "length": 11715, "nlines": 226, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - பாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா? - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள் | Sand Quarries in Palar River - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டி���்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aibsnlpwachtd.blogspot.com/2019/05/", "date_download": "2021-04-16T07:42:52Z", "digest": "sha1:G2ZVCTCVD3FXZOXW3RE4ZOXJJJHJJ7X5", "length": 10454, "nlines": 113, "source_domain": "aibsnlpwachtd.blogspot.com", "title": "AIBSNLPWA CHENNAI TELEPHONES: May 2019", "raw_content": "\n(S-12-க்கு ரூ 6500 - 105 00 சம்பள விகிதம்)\n6வது ஊதியக் குழு தனது அறிக்கையை குறிப்பிட்ட காலத்தில் சமர்பித்தது. மத்திய சேவையில் பலதரப்பட்ட கேடர்களின் இயற்கைத் தன்மை மற்றும் பொறுப்புகளை கவனத்தில் கொள்ளாமல் 6-வது ஊதியக் குழுவில் ஓய்வு பெற்ற நீதியரசர்B.N.கிருஷ்ணா தலைமையிலான குழு சம்பள விகிதங்களை பரிந்துரை செய்தது.\nஅதனையொட்டி அவர்கள் ஒரு சிறிய சம்பள அளவீட்டை நிர்ணயம் செய்தார்கள் .\nஅதாவது 31.12.2005 ல் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சபடி ஆகியவற்றை கூட்டி அதன் மூலம் கிரேடு சம்பளம் ( GRADE PAY) என்ற புதிய விகிதத்தை அமல்படுத்தினார்கள்\nஅதே சமயம் ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு 40 சத வீத அடிப்படை பென்சனாக ,சராசரியான சலுகையாக அறிவித்தது .\nஇதன் மூலம் ரூ.5000 அடிப்படை சம்பளம் பெறும் பணியில் உள்ள\nஊழியர்க்கு ரூ.4200- ஜ (84% அடிப்படை சம்பளம்) கிரேடு சம்பளமாக உயர்த்தி அதனுடன் வீட்டு வாடகைப்படி மற்றும் இதர படிகளுக்கு ஏற்ற உயர்வுகளையும் கூடுதலாக பெற வழி ஏற்பட்டது.\nஅடிப்படை பென்சனாக ரூ.5000/- பெறும் பென்சனருக்கு ரூ.2000/- மட்டுமே உயர்வு கிடைத்தது. இது ஓய்வூதியர்களுக்கு 6-வது சம்பளக்குழு அளித்த கொடூரமான அநீதி.\n6500-10500 சம்பள அளவீட்டிற்கு முதலில் ரூ.4200/- தான் கிரேடு\nசம்பளமாக தந்தார்கள். பிறகு 13-11-2009 அன்று நிதியமைச்சகம்\nவெளியிட்ட உத்தரவு மூலம் அந்த கிரேடு சம்பளம் ரூ.4600/- ஆக உயர்த்தப்பட்டது,\nஆனால், 2017-ல் 7-வது சம்பளக் குழுவின் படி பென்சன் மாற்றம்\nஎனும் போது, பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை ரூ.6500-10500\nசம்பள விகிதத்திற்கு இணக்கமான அட்டவனை தயாரித்த போது,\nகிரேடு சம்பளமாக ரூ.4200/-தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஉடனடியாக இதை நமது AIBSNLPWA சங்கம் குறிப்பிட்டு, பாரத பென்சனர் சமாஜ் மூலம் பிரச்சனையை தந்தது - SCOVA அமைப்பில் உறுப்பினராக உள்ள கர்நாடக P&Tபென்சனர் அமைப்பும் இப்பிரச்சனையை எழுப்பியது. தங்களுடைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் செய்ய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை முன்வரவில்லை.\nஇதனால் பாதிப்புக்கு உள்ளான சில பென்சனர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) சென்றனர். அனைத்து வழக்குகளையும் விசாரித்த CAT, மாற்றப்பட்ட கிரேடு சம்பளமான ரூ.4600/-ஐ வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.\nதற்போது, செலவின மற்றும் நிதியமைச்சக துறை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறையும் அட்டவணை 24 & 25 களை மாற்றி சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க உள்ளது. அதன் பிறகே,01.01.2016 முதல் பென்சன் மாற்றம் செய்ய CCA முன் வரும்.\nஇச் சலுகை யாருக்கு கிடைக்கும்\nகிரேடு - IV பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்ற DOTபென்சனர்கள் பலனடைவார்கள். அக்டோபர் - 1990-க்கு முன்பாக மிகச் சிலரே டெலிகாம் துறையில் இந்த கிரேடு -IV -ல் இருந்தனர் (சம்பள விகித ரூ.2000 - 3200 & 2000 - 3500).-\n1990-ல் BCR அறிமுகப்படுத்தப்பட்டது . கிரேடு - III-ல் உள்ள 10 சதவீதத்தினர் கிரேடு - I V-க்கு அமர்த்தப்பட்டனர். பிறகு 01-01-1996 முதல் அவர்கள் 6500 - 10500 சம்பள விகிதம் பெற்றனர். 01.10.2000-க்கு முன்பாக கிரேடு -IV - லிருந்து ஓய்வு பெற்றவர்களும் தற்போது அவர்களின் பென்சனில் இந்த உயர்வு பெறுவர்.பென்சன் மற்றும் பென்சன் நலத்துறை இந்த மாற்றப்பட்ட அட்டவனையை வெளியிட்ட பிறகு, உரிய பென்சனர்கள் அவரவர் CCA-க்களிடம் உரிய ஆவணங்களோடு மனுச் செய்ய வேண்டும்.\n01.10.2000-க்கு பின் ஓய்வு பெற்ற BSNL ஊழியருக்கு மேற்கண்டவை பொருந்தாது. ஏனென்றால் அப்போது BSNL -ல் கிரேடு சம்பளம் நடைமுறையில் இல்லை.\nதமிழாக்கம் = த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி\nநீங்கள்அளிக்கும்நன்கொடைக்குவருமான வரி விலக்கு பெற நேரடியாக தமிழ் நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவரவர் வங்கி கணக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_20.html", "date_download": "2021-04-16T07:50:39Z", "digest": "sha1:MOSBOC652IGUYFGARG6EYLMCWA35XQ6O", "length": 18889, "nlines": 235, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nவெகு நாட்களுக்கு பிறகு இந்த அறுசுவை பதிவு அலுவல் காரணமாக இதுவரை தள்ளி போட்டு கொண்டே வந்த இதை இன்று ஆரம்பிக்கிறேன், அதுவும் இந்த கறி தோசை பதிவு எழுத உட்காரும்போதே இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது அலுவல் காரணமாக இதுவரை தள்ளி போட்டு கொண்டே வந்த இதை இன்று ஆரம்பிக்கிறேன், அதுவும் இந்த கறி தோசை பதிவு எழுத உட்காரும்போதே இன்னொரு முறை செல்ல வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது மதுரையில் சிம்மக்கல்லில் பெரிய கோனார் கடை உண்டு, பொதுவாக அங்கு AC வசதி இருப்பதாலும், மதுரை வெயில் ஜாஸ்தி என்பதாலும் நிறைய பேர் அங்குதான் செல்வார்கள், ஆனால் பலருக்கும் தெரியாதது இந்த பெரியார் நிலையம் / மதுரை புகை வண்டி நிலையத்திற்கு இடையில் உள்ள இந்த கோனார் கடை��ான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று மதுரையில் சிம்மக்கல்லில் பெரிய கோனார் கடை உண்டு, பொதுவாக அங்கு AC வசதி இருப்பதாலும், மதுரை வெயில் ஜாஸ்தி என்பதாலும் நிறைய பேர் அங்குதான் செல்வார்கள், ஆனால் பலருக்கும் தெரியாதது இந்த பெரியார் நிலையம் / மதுரை புகை வண்டி நிலையத்திற்கு இடையில் உள்ள இந்த கோனார் கடைதான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று இன்று புது பொலிவுடன் AC எல்லாம் வைத்து நன்கு செய்து உள்ளனர் \nமுதலில் நாங்கள் சென்றவுடன் கவனித்தது எல்லாரது இலையிலும் கறி தோசை ஆகவே முதலில் கறி தோசை என்று ஆர்டர் செய்துவிட்டுதான் அடுத்து மெனு கார்டையே புரட்ட ஆரம்பித்தோம் என்றால் பாருங்களேன். அடுத்து மதுரை சுக்கா வறுவல், பரோட்டா, மட்டன் கோலா, தோசை என்று ஆர்டர் செய்ததை கண்டு எங்களை சற்று மிரட்சியோடுதான் பார்த்தார் ஆர்டர் எடுத்தவர் ஆகவே முதலில் கறி தோசை என்று ஆர்டர் செய்துவிட்டுதான் அடுத்து மெனு கார்டையே புரட்ட ஆரம்பித்தோம் என்றால் பாருங்களேன். அடுத்து மதுரை சுக்கா வறுவல், பரோட்டா, மட்டன் கோலா, தோசை என்று ஆர்டர் செய்ததை கண்டு எங்களை சற்று மிரட்சியோடுதான் பார்த்தார் ஆர்டர் எடுத்தவர் இதை எல்லாம் செய்து விட்டு நிமிர்வதற்குள் எங்களது இலைக்கு கறி தோசை வந்து விட்டது. இதற்க்கு டிமான்ட் அதிகம் என்பதால் முதலிலேயே செய்து வைத்து விடுகின்றனர், ஆகவே நீங்கள் சூடாக வேண்டும் என்று சொல்லவில்லை என்றால் ஆறியதுதான் கிடைக்கும் \nஇலையில் தோசையை வைத்தவுடன்தான் அது ஊத்தப்பம் போல் இருக்கிறது, அதற்க்கு ஏன் இவர்கள் கறி தோசை என்று வைத்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது ஆனாலும் மிதமாக புளித்த மாவில், சிறிது வேக விட்டு அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி, அது பாதி வெந்து இருக்கும்போது அதன் மேலே நன்கு வெந்த ஆடு அல்லது கோழி கறியை பரப்பி, மிளகு உப்பு சேர்த்து முறுகலாக தரும்போது உங்களது நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். தோசைக்கு என்று சிக்கன் அல்லது ஆட்டு குழம்பு நன்கு திக் ஆக வைத்து இருக்கின்றனர். அதை சிறிது ஓரமாக ஊற்றி தோசையை சிறிது பிய்த்து அதில் தொட்டு தின்றால்.......அடடடா மதுரைகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள் போங்கள் ஆனாலும் மிதமாக புளித்த மாவில், சிறிது வேக விட்டு அதன் மேல் முட்டையை உடைத்து ஊற்றி, அது பாதி வெந்து இருக்கும்போது அதன் மேலே நன்கு வெந்த ஆடு அல்லது கோழி கறியை பரப்பி, மிளகு உப்பு சேர்த்து முறுகலாக தரும்போது உங்களது நாவில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். தோசைக்கு என்று சிக்கன் அல்லது ஆட்டு குழம்பு நன்கு திக் ஆக வைத்து இருக்கின்றனர். அதை சிறிது ஓரமாக ஊற்றி தோசையை சிறிது பிய்த்து அதில் தொட்டு தின்றால்.......அடடடா மதுரைகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள் போங்கள் அதை சாபிட்டுவிட்டு அடுத்து என்ன வாங்கலாம் என்று யோசித்தபோது தோசையில் அடுத்த வகை என்று பார்க்கும்போது நிறைய இருந்தது......நான் மிளகு தோசை என்று ஆர்டர் செய்திருந்தேன்.\nநம்ம வீட்டு தோசையில் நன்கு முறுகலாக விட்டு, அதன் மேல் மிளகு தூவி சாப்பிடும்போது, அட இது கூட நல்லாத்தான் இருக்கு என்று என்ன தோன்றுகிறது. இதற்க்கு மதுரை சுக்கா வறுவல் என்பது நல்ல துணையாக இருந்தது. முடிவில் நீங்கள் எழுந்திருக்கும்போது இன்னைக்கு ஒரு நல்ல சாப்பாடு சாபிட்டோம் என்று கண்டிப்பாக எண்ணுவீர்கள்.\nசுவை - மிகவும் அருமையான சுவை, கண்டிப்பாக நீங்கள் மிஸ் செய்ய கூடாதது \nஅமைப்பு - சிறிய இடம், மெயின் ரோட்டில் இருப்பதால் பார்கிங் வசதி கம்மி, வேண்டுமானால் பக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்தின் பார்கிங் உபயோகித்து நடந்து வரவேண்டும். உள்அமைப்பு இப்போது நன்கு உள்ளது.\nபணம் - சற்று ஜாஸ்திதான், ஆனால் சுவைக்கு கொடுக்கலாம் \nசர்வீஸ் - நல்ல சர்விஸ், கூட்டம் அதிகமாக இருந்தால் இதையே எதிர் பார்க்க முடியாது.\nதிண்டுக்கல் தனபாலன் June 20, 2013 at 8:24 AM\nஇருமுறை சென்றதுண்டு... அந்த சுவையே தனி... இப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது... ஹிஹி...\nஉங்களது நாக்கில் நீர் வரவழைத்ததா இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி சார் இந்த பதிவு உங்களுக்கு பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி சார் உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்....\nம்ம்ம் அடுத்த முறை மதுரை வரும்போது கறி தோசை சாப்பிட்டு பார்க்கனும்\nஎச்சில் ஊறவைத்து விட்டீர்கள்.... இப்பவே கோனார் கடைக்கு ....\nநன்றி நண்பரே.....தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nசுரேசுசுசு... எனக்கு பசிக்குதுங்க இதை பார்த்ததும்... அருமையாசுவையுடன் கூடிய பதிவு...\nஎன்ன சதீஷ், இது போல ஒன்று கோவையில் இல்லையா என்ன சரி, வாங்க மதுரைக்கு.......ஒரு கை பார்த்திடுவோம் \n என்ன அடுத்த வாரம் மத��ரை போறீங்களா...... கண்டிப்பாக அதை பற்றி கருத்து எழுதுங்கள்.\nஇன்னைக்கு உங்க பக்கத்துக்கு வந்தவுடன் ஈர்த்த பெயர்...உடனே செய்முறையும் இருக்குமோன்னு உள்ளே நுழைந்தேன்...சாப்பிட மதுரைக்குத்தான் போகணும்போல...\n இதன் செய்முறை எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும், அந்த கடையில் சென்று சாப்பிடுவது இன்னும் நல்லது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங���களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2021-04-16T09:02:46Z", "digest": "sha1:HGBPLZQNSLIR5A2TGNT2GLI2IPR45S5W", "length": 11801, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு - CTR24 தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nதமிழகத்தில் சட்டசபைத் தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் இன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் சராசரியாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.\nஅதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகளும், சென்னையில் குறைந்தபட்சமாக 54% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.\nமேலும் புதுச்சேரியில், 81.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேவேளை, தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்களிப்பு, இரவு, 7 மணிக்கு அமைதியாக நிறைவடைந்துள்ளது.\nஇதன்பின்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முத்திரையிடப்பட்டு வாக்குகளை எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும், மே 2 ஆம் திகதியே வாக்கு எண்ணிக்க�� இடம்பெறவுள்ளது.\nPrevious Postவான்கூவரில் இரு உணவகங்களின் வணிக உரிமங்கள் இரத்து Next Postகொரோனா தொற்றுக்கு இலக்கான கனிமொழி வாக்களிப்பு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1176435", "date_download": "2021-04-16T09:20:05Z", "digest": "sha1:OAGEWXHVHNLKSMQYRYGKWDCHQNWLA37Z", "length": 3610, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கொலம்பியா (தென் கரொலைனா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கொலம்பியா (தென் கரொலைனா)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகொலம்பியா (தென் கரொலைனா) (தொகு)\n19:43, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: cy:Columbia, De Carolina; மேலோட்டமான மாற்றங்கள்\n16:07, 15 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (அறுபட்ட கோப்பு இணைப்புகள்)\n19:43, 28 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: cy:Columbia, De Carolina; மேலோட்டமான மாற்றங்கள்)\n'''கொலம்பியா''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[தென் கரோலினா]] மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/sports/page-2/", "date_download": "2021-04-16T07:39:22Z", "digest": "sha1:BXZSEXRBRD2DKKDVGZOHAS4CGMZGZVPU", "length": 10587, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "Sports News in Tamil, Latest Cricket News, IPL News, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்", "raw_content": "\nசிஎஸ்கே பேட்டிங்கும் சேவாக்கின் வைரல் ட்வீட்\nமிரட்டிய வின்டேஜ் ரெய்னா..அதிரடி காட்டிய சாம் கரன்\nசிக்ஸர்களாக நொறுக்கி அரை சதம் அடித்த ‘சின்ன தல’ ரெய்னா - ஏமாற்றிய தோனி\nCSKvsDC | மொயின் அலி, பிராவோவுக்கு வாய்ப்பு... சி.எஸ்.கே அணி பேட்டிங்\nஐபிஎல் போட்டிகளில் தோனி படைக்க இருக்கும் புதிய சாதனை\nடெல்லி அணிக்கு எதிராக சி.எஸ்.கேவில் களமிறங்கும் 11 வீரர்கள் யார்\nசிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் இன்று பலப்பரீட்சை : பலம், பலவீனம் என்ன\nMI vs RCB | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி\nஆர்.சி.பிக்கு 160 ரன்கள் இலக்கு\nடிராவிட் வீடியோவும் கோலி ரியாக்‌ஷனும்\nகோலி, ரோஹித்-க்கு சேப்பாக்கம் கொடுத்த ட்விஸ்ட்\nஇந்த 4 அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் - ஆகாஷ் சோப்ரா\nஐபிஎல் 2021 சீசனில் நிலவும் நிச்சயமற்ற சூழல்... கவலையில் ரசிகர்கள்\nஐபிஎல் 2021 | ஆர்.சி.பி அணியின் வலுவான 11 வீரர்கள்\nசென்னை சேப்பாக்கத்தில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா : என்ன ஸ்பெஷல்\nசென்னையில் நாளை தொடங்கும் ஐ.பி.எல் திருவிழா\nடோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு நான்கு தமிழக வீரர்கள் தகுதி\nசர்ப்ரைஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா... ஆச்சரியத்தில் அசந்து போன விராட்\nIPL 2021 | ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சேப்பாக்கத்தில் தொடக்கம்\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி\nடோக்கியோ ஒலிம்பிக் : பாய்மர படகுப் போட்டிக்கு நேத்ரா குமணன் தகுதி\nஐ.பி.எல் 2021 : டெல்லி அணியின் சிறந்த 11 வீரர்கள்\nஐபிஎல் 2021 : மும்பை அணியில் விளையாட வாய்ப்புள்ள 11 சிறந்த வீரர்கள்\nஐபிஎல் 2021 : ஐதராபாத் அணியின் வலுவான 11 வீரர்கள்\nமும்பையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு\nரிஷப் பந்த் காதலி என்று கிசுகிசுக்கப்படுபவர் இவர் தான்..\nமொயின் அலி குறித்து தஸ்லிமா நஸ்ரீன் சர்ச்சை கருத்து\nமாஸ்டர் லுக்கில் மாஸ் காட்டும் ரெய்னா..\nஐ.பி.எல் சர்ச்சை - தோனி முதல் ஷாரூக்கான் வரை\nமும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்- கங்குலி\nசேஸிங்கில் அதிக ரன் குவிப்பு: பாக் வீரர் ஃபக்கர் ஜமான் உலக சாதனை\nஒலிம்பிக்கில் பங்கேற்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்..\nஎன்னைக் காப்பாற்றிய ராகுல் திராவிடின் அறிவுரை: புஜாரா நெகிழ்ச்சி\nஃபக்கர் ஜமானை ஏமாற்றி ரன் அவுட் செய்த டி காக்\nஃபக்கர் ஸமான் உலக சாதனை படைத்தும் பாகிஸ்தான் தோல்வி\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக���கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/12/tnpsc-current-affaris-quiz-dec-2018-20.html", "date_download": "2021-04-16T06:59:43Z", "digest": "sha1:WQQOFIJCD6MHFGRUCKZAFMZQ6GQ3RAWF", "length": 18797, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz December 19-20, 2018 (Tamil) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n2018 பாலின விகிதாசார பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்\nஇந்திய விமானப்படை தகவல் தொடர்பு செயற்கைகோள் GSAT-7A , 2018 டிசம்பர் 19 அன்று எந்த ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்தப்பட்டது\nஇராஜஸ்தான் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளவர்\nமத்தியபிரதேச முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளவர்\nதமிழ்நாடு அரசின் \"ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு உதவும் தகவல் தொடர்பு கருவி\nதமிழ்நாட்டில் முதன்முறையாக \"மாற்றுத் திறனாளிகளுக்காக உணர்வு பூங்கா\" அமைக்கப்பட்டுள்ள இடம்\n2018 தேசிய செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 தேசிய ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 தேசிய ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/08/blog-post_29.html", "date_download": "2021-04-16T07:15:04Z", "digest": "sha1:ZOMCM4BBE5PR7OPNBDVFOVHO7GARDRSS", "length": 78680, "nlines": 831, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..", "raw_content": "திங்கள், ஆகஸ்ட் 29, 2005\nஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..\nஉங்களுக்கு போபால் எங்கே இருக்கிறது என தெரியுமா எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில பொதுஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்சையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து போபால் என்ற ஊரின் பெயர் மூளையின் ஒரு மூலையில் தங்கி விட்டது. அதன் பிறகு விஷவாயுக்கசிவு விபத்தின்போது அந்த ஊரைப்பற்றி வந்த செய்திகள் சில ப��துஅறிவு விசயங்களாக மனதில் பதிந்தது. அவ்வளவே அந்த ஊருக்கும் எனக்கும் இருந்த தொடர்பு போன வருடம் வரை என்றாவது ஒருநாள் போவோம் என்று நினைத்துக்கூட பார்த்திராத ஒரு ஊருடன் திடீரென்று ஒரு உன்னதமான உறவு மலரும்போது என்றென்றும் நினைத்து மகிழும்படியான ஒரு இனிமையான தருணங்களாக நிலைத்துவிடுகிறது\nபோபாலுக்கு எல்லாம் போயிருக்கிறேன் என்பதால் எனக்கு இந்தி தெரியுமென்றா கேட்கிறீர்கள் எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் \"கயாமத் சே கயாமத் தக்\", \"தேசாப்\", \"கிலாடியோன் கா கிலாடி\" மற்றும் \" மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்\" எனக்கு தெரிந்த இந்தியெல்லாம் \"கயாமத் சே கயாமத் தக்\", \"தேசாப்\", \"கிலாடியோன் கா கிலாடி\" மற்றும் \" மே அமிதாப்பச்சன் போல் ரஹான்ஹூன்\" இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் \"மட்லப், தில், ஜிந்தகி\" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது இதை விட்டால் தொலைக்காட்சி புண்ணியத்தில் \"மட்லப், தில், ஜிந்தகி\" ன்னு சில வார்த்தைகள். கல்லூரி முடித்தவுடம் சில நாட்கள் வேலை கிடக்காமல் சுற்றிக்கொண்டிருந்தபோது இந்தி கற்றுக்கொண்டால் மும்பையில் சுலபமாக வேலை கிடைக்கும் என்று சில நாட்கள் இந்தி வகுப்புக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் அங்கே நாங்கள் கிரிக்கெட்டில் சேர்த்துக்கொள்ளாத எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு பொடியனும் படித்துக்கொண்டிருந்தது எனக்கு தெரியாது ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் \"அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க.. ஒரு வாரம் போக என்னை ஆசிரியர் சத்தம் போட்டு இந்தி வார்த்தைகளை படிக்கச்சொல்ல அந்த பொடியன் \"அண்ணா, தப்பு தப்பா படிக்கறீங்க..\" என்று மானத்தை வாங்கியதில் அதோடு நின்றுபோனது எனது இந்தி பாண்டித்யம்.\nசரி, போபால் விசயத்திற்கு வருவோம் என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வி���்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வீட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூசாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என் நண்பன் ஒருவன் தகவல்தொழில்நுட்பத்துறையில் புனேயில் வேலை பார்த்துவந்தான். வேலைப்பளு, ஓய்வின்மை, பொழுதுபோக்கு எதுவும் இன்றி உழைத்ததில் மன அழுத்த நோயால்பாதிக்கப்பட்டிருக்கிறான். ஒரு நாள் அலுவலகத்தில் சண்டை போட்டு வேலையை உதறிவிட்டு சென்னை வருகிறேன் என வீட்டுக்கு போன் செய்து சொன்னவன் நான்கு நாட்களாகியும் ஒரு தகவலும் தராமல் மாயமாகிவிட்டான். காரில் கிளம்பியவன் என்ன ஆனானோ என்று பதறிப்போன அவனது பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுக்க சில நாட்கள் கழித்து தகவல் வந்தது. நேராக சென்னை வர வேண்டியவன் போபால் சென்றிருக்கிறான். கடவுளின் மீது மிக வெறுப்பில் இருந்த அவன் அங்கு இருக்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஆஞ்சனேயர் கோவிலுக்கு இரவு 10 மணிக்கு சென்று சாமி சிலையை காலால் உதைத்திருக்கிறான். தடுக்க வந்த பூசாரியை அடித்து கீழே தள்ளிவிட்டு ஓடியிருக்கிறான். யாரோ ஒரு முஸ்லிம்தான் கலவரம் உண்டாக்கும் நோக்கத்துடன் இப்படி செய்கிறார்கள் என்று நினைத்த பூ���ாரி உடனே அருகில் இருந்த காவல்துறைக்கு தகவல் கொடுக்க அவர்கள் இவனை ஜீப்பில் துரத்த, 10 நிமிட கார் துரத்தலுக்கு பிறகு இவன் ஒரு சுவறில் காரை இடித்து நிறுத்த, அப்படியே அள்ளிக்கொண்டுபோய் பிரித்து மேய்ந்துவிட்டார்கள். இவனுக்கு இந்தி கொஞ்சம் தெரியும். ஆனால் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது மூன்று நாட்களுக்கு பிறகு எப்படியோ தகவல் சென்னை வந்து சேர்ந்தது. அவனது நண்பன் ஒருவனுக்கு இந்த தகவல் கிடைத்து அங்கிருந்து மற்றுமொரு நண்பன் மூலமாக போபாலில் இருக்கும் ராஜேஷ் கெல்காருக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களாக ராஜேஷ் அவன் அருகிலேயே காவல்நிலையத்தில் இருந்து சாப்பாடு வாங்கிக்கொடுத்து அதிகாரிகளுக்கு அவனது மனநிலையை புரியவைத்து அவன் தீவிரவாதி அல்ல, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவன் என உணர்த்த மிகவும் வருந்தி உழைத்திருக்கிறான். அவனது வீட்டிற்குகூட போகாமல் இவன் கூடவே இருந்திருக்கிறான். சில சமயம் இவன் ராஜேஸை நம்பாமல் அடிப்பதும் நடந்திருக்கிறது. அதனையும் பொறுத்துக்கொண்டு அவனுக்கு காவல்நிலைய செல்லில் பணிவிடைகள் செய்திருக்கிறான்.\nஎனது நண்பனை ஜாமீனில் எடுப்பதற்காகத்தான் நான் சென்னையில் இருந்து கிளம்பினேன். இரவு விமானம் மூலம் டெல்லி சென்று அங்கிருந்து விடிகாலை விமானத்தை பிடித்து போபால் சென்று இறங்கிய போது 8 மணியாகிவிட்டது. விமான நிலையத்திற்கே வந்து விட்ட ராஜேஷ் என்னை அவனது பைக்கில் அழைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றான். அங்கே நான் பார்த்த காட்சி மிகவும் அதிர்ச்சிகரமான ஒன்று. சட்டையும் ஜீனும் அழுக்கேறிப்போய் ஒரு கையில் விலங்கு பூட்டி மறுமுனையை சன்னலில் மாட்டி, காலுக்கு ஒரு வளையம் மாட்டி அதை இரும்பு கதவில் மாட்டியபடி வெறித்த பார்வையோடு என் நண்பன் வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற���ர்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம் வாங்கிய அடியில் அவனது ஒரு கால் தூண் போல கன்றிப்போய் வீங்கியிருந்தது. என்னை பார்த்தும் பார்க்காதது போல எதனையோ முனங்கியபடி இருந்தான். அவனருகில் அமர்ந்து மெல்ல மெல்ல பேசி முதலில் என்னை நம்பவைத்து, இங்கிருந்து அவனை வீட்டிற்கு கூட்டிச்செல்ல வந்திருப்பதாக சொல்லி புரியவைத்தபின்தான் சொல்வதை கேட்க ஆரம்பித்தான். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்க்கு முன்பு சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். அதற்கும் ராஜேஷ் கூடவே வந்தான். நிலைமை என்னவெனில் எனக்கு மேலே சொன்ன இந்தியை தவிர வேறு ஒன்றும் தெரியாது. ராஜேஸுக்கு ஆங்கிலம் பேசினால் புரியுமே தவிர பேச தெரியாது. உடைந்த ஆங்கிலத்தில் சிறிது பேசுவான். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. நாங்கள் மூவரும் அமர்ந்து புகார் மனு தயாரித்தோம் நான் ஆங்கிலத்தில் சொல்ல ராஜேஷ் அதனை முடிந்த அளவு புரிந்து கொண்டு இந்தியில் அதிகாரியிடம் சொல்ல, அவர் கேட்டும் கேள்விகளை ராஜேஷ் எளிய இந்தியிலும் சைகையிலும் எனக்கு சொல்ல, நான் அதனை புரிந்துகொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, அந்த புகார் மனுவை அவர் இந்தியில் எழுதி முடிப்பதற்குள் 3 மணி நேரம் ஆகிவிட்டது. அதற்கு முந்தைய நாளே ராஜேஷ் ஒரு வக்கீலையும் பேசி தயார் படுத்தியிருந்தான். 2 மணி அளவில் நீதிமன்றம் சென்று அங்கு வக்கீலுடன் அமர்ந்து தேவையான படிவங்களை தயாரித்து பின் ஒரு வழியாக 4 மணிக்கு நீதிமன்றத்தில் என் நண்பன் ஆஜர் படுத்தப்பட நான் கொண்டு போயிருந்த மருத்துவச்சான்றிதலையும் போபால் அரசாங்க மருத்துவரின் சான்றிதலையும் கணக்கில் கொண்டு ஜாமீன் அளிக்கப்பட்டது. முறையான மருத்துவம் அளித்த பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் வரவேண்டுமென நீதிபதி எழுதி கையெழுத்திட்டார். ம்ம்ம்.. சினிமா கோர்ட்டுக்கும் நிஜ கோர்ட்டுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள்\nஎன் நண்பனது கை விலங்குகள் அகற்றப்பட்டது .மெல்ல மெல்ல அவனுடம் பழைய நினைவுகளை சொல்லி சொல்லி ஒரு மாதிரியாக இயல்பாக நடந்துகொள்ளும் நிலைக்கு நானும் ராஜேசும் தமிழிலும் இந்தியிலும் பேசிப்பேசி மாற்றினோம். போபாலில் இருந்து 7 மணிக்கு டெல்லிக்கு விமானம் கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பில்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும் கார், உடைகள், வங்கி அட்டைகள், பாஸ்போர்ட் என அனைத்தும் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வெறும்கையுடன் என் நண்பன். விமான நிலையத்திலேயே குளித்து நான் கொண்டு சென்ற உடைகளை அணிந்துகொண்டு எதனையோ நினைத்து வெறித்தபடி விமானநிலைய முகப்பறையில் அமர்ந்திருந்தான். எங்களை விமானநிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்து இறக்கி விட்ட ராஜேஷ் சற்று நேரத்தில் வருவதாக கூறி சென்றான். 5 நிமிடங்களில் கையில் ஒரு ஜோடி புது செருப்போடும் காலில் சுற்றும் பேண்டேஜுடனும் வந்தான் ராஜேஷ். அப்போதுதான் பார்த்தேன். என் நண்பன் காலில் செருப்பில்லாமல் இருப்பதும் ஒரு கால் வீங்கிப்போய் இருப்பதும் இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது இத்தனைக்கும் பிறகு தான் எனக்கு சுருக்கென மனதில் தைத்தது யார் இந்த ராஜேஷ் கெல்கார் யார் இந்த ராஜேஷ் கெல்கார் இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே இவனைப்பற்றி இங்கே வந்ததில் இருந்து ஒன்றுமே கேட்கவில்லையே 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான் 3 நாட்களாக யாரென்றே தெரியாத ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவனோடு இருந்து கவனித்துக்கொண்டிருந்திருக்கிறான். உணவு உட்பட அதிகாரிகளிடம் பேசுவது தொடங்கி நீதிமன்ற வேலைகள் முடிய விமானபயணச்சீட்டு ஏற்பாடு செய்ததுவரை அனைத்தையும் ஒரு சகோதரனைப்போல பார்த்து செய்திருக்கிறான் சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான் சில சமயங்களில் அடியும் வாங்கியிருக்கிறான் ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான் ஒரு வயது குழந்தையையும் மனைவியையும் வீட்டில் விட்டுவிட்டு அவனுடைய நண்பனது நண்பனின் நண்பனுக்காக காவல்நிலையத்தில் படுத்திருக்கிறான். சரியான சாப்பாடு தூக்கமின்றி 3 நாட்கள் சொந்தவேலைகளை விட்டுவிட்டு அலைந்திருக்கிறான்\n\" எனக்கு அப்படியே உள்ளிருந்து பொங்கி விட்டது. ஒரு நண்பன் கேட்டுக்கொண்டான் என்பதற்காக யாரோ ஒருவனுக்கு ஒரு துளியும் முகம் சுளிக்காமல் இத்தனையும் செய்கிறானே... ஒரே ஒரு நாளில் அறிமுகமான எனக்கே இவன் நட்புக்கு இலக்கணமாக தோன்றுகிறானே இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும் இத்தனை நாள் இவனுக்கு நண்பனாக இருப்பவன், இவனை ஒரு நண்பனாக அடைந்தவன் எத்தனை கொடுத்துவைத்தவனாக இருக்க வேண்டும் என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டிக்கொண்டு \"நீ ரொம்ப பெரிய மனுசன்யா.. என்னால் தாங்க முடியவில்லை... விமானநிலைய வாசலில் அவனை கட்டிக்கொண்டு \"நீ ரொம்ப பெரிய மனுசன்யா.. You are a great friend\" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... \"`Not only for you.. for all of us our Rajesh is a great Friend You are a great friend\" என்றெல்லாம் பிதற்றுகிறேன். அவனுடன் எங்களை வழியனுப்ப வந்த அவனது நண்பர்கள் சொல்கிறார்கள்.... \"`Not only for you.. for all of us our Rajesh is a great Friend\". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க\". அவனை பெற்றவர்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டுமையா இப்படி உலகம் சொல்லி கேட்க அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்து���ன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை அவனை கட்டிக்கொண்டு கதறி அழுகிறேன். அவனோ என்னை ஆதூரத்துடன் அணைத்தபடி தட்டிக்கொடுத்து வழியனுப்புகிறான். நான் ஏன் விமான பயணம் முழுக்க அடிக்கடி அழுதுகொண்டே வருகிறேன் என்று விமான பணிப்பெண்ணுக்கும் தெரியவில்லை என் நண்பனும் புரிந்துகொள்ளும் மனநிலையில் இல்லை...\nஅதுவரை வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி என ஒவ்வொரு பிராந்திய மக்கள் பற்றியும் ஒரு முடிவான அபிப்பிராயங்கள் வைத்திருந்த நான் அவைகள் அனைத்தையும் என் மனதிலிருந்து உடைத்தெறிந்தேன். உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. எதனையும் எதிர்பாராமல் உதவிய ராஜேஸுக்கு இதன்மூலம் வாழ்க்கையில் என்ன கிடைத்தது என்று எனக்குத்தெரியாது. ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான் இப்பொழுதும் ராஜேஷும் நானும் மாதத்திற்கு சிலமுறை 15 நிமிடங்களுக்கு குறையாமல் தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். அவன் அவனுக்குத்தெரிந்த இந்தியிலும், நான் எனக்கு தெரிந்த ஆங்கிலத்திலும்...\nஇன்றைக்கும் எனக்கு போபாலில் விமானநிலையத்தையும் காவல் நிலையத்தையும் நீதிமன்றத்தையும் தவிர வேறொன்றும் தெரியாது. ஆனாலும் எனக்கு போபால் என்ற ஊரின் பெயரைக்கேட்கும் போதெல்லாம் \"கோயமுத்தூர்\" எனக்கேட்டும்போது ஏற்படும் ஒரு அன்னியோனியமான உணர்வே ஏற்படுகிறது :)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: தமிழ்மணம் நட்சத்திர வாரம்\nபினாத்தல் சுரேஷ் திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:40:00 பிற்பகல்\n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை. //\ndonotspam திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:50:00 பிற்பகல்\nநாமாக வட்டம் போட்டு கொண்டால் என்ன செய்வது வட்டங்களை உடைக்க இது போன்ற நெகிழ்ச்சிகரமான\nசம்பவங்கள் எல்லாருக்கும் வாய்க்க முடியாது. பொதுவாய் மனிதாபிமானம் என்ற போர்வையில் ஒளிந்து\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:57:00 பிற்ப��ல்\n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.//\nசங்கரய்யா திங்கள், ஆகஸ்ட் 29, 2005 11:57:00 பிற்பகல்\n//நல்ல நெகிழ்ச்சியான பதிவு. நல்ல மனிதர்கள் எல்லா இடத்திலும் நிறைந்துள்ளனர், நாம்தான் கவனிப்பதில்லை.//\nதங்களின் நண்பர் நலமடைய வாழ்த்துகிறேன்.\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:16:00 முற்பகல்\nஉருப்படியான பதிவு. நல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.\n`மழை` ஷ்ரேயா(Shreya) செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:33:00 முற்பகல்\nமனிதர்கள் இனிமையானவர்கள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு பண்பு. தடுப்புச் சுவராய் எம் பார்வைகள் இருக்கும் வரை அவர்களின் மனதின் இனிமை எங்களை எட்டாது.\nநல்லதொரு பதிவு. ராஜேஸ் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nதுளசி கோபால் செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 12:37:00 முற்பகல்\nசூப்பர் பதிவு. நல்ல மனத்துக்கு உலகில் பஞ்சமே இல்லை. தேடறதுதான் கஷ்டம்.\nநண்பர் இப்ப எப்படி இருக்கார்\nராஜேஷ் நல்லா இருக்கணுமுன்னு மனதார வாழ்த்துகின்றேன்.\nஇளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு. பாருங்க \"ஆனால் எனக்கு ஒரு உன்னதமான நண்பன் கிடைத்திருக்கிறான்\" நீங்க கொடுத்து வச்சவரு\nஅது சரி புது கைக்கணிணி வாங்கிட்டீங்களா இப்படி பதிவா போட்டு தாக்குறீங்க\nபெயரில்லா செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 2:53:00 முற்பகல்\nநல்ல கருத்தை அழுத்தமாக, உண்மையாக முன் வைத்திருக்கிறீர்கள். நன்றி\nilavanji செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 7:57:00 முற்பகல்\nஎன் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... \"வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்\"னா தான் அடிக்க வரான்\nகணேஷ்.. நாம எங்க மடிக்கணினி வாங்கறது எல்லாம் புது ஆபீசுல குடுத்ததுதான்\nமற்றபடி, உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nபாண்டி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 9:26:00 முற்பகல்\nஇளவஞ்சி அருமையான நெகிழ்வான ஒரு பதிவு.\nவானம்பாடி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 10:28:00 முற்பகல்\n'அவர்கள் இப்படித்தான்', 'இவர்கள் அப்படித்தான்..' என்ற பொதுப்படுத்தல் நம் தேசிய நோய்.\nநம் முன்முடிவுகளை புறந்தள்ளி சிந்தித்தால்தான் மனிதம் புலப்படும்.\n\"எட்டாம் வகுப்பு படிக்கும்போது வரலாற்றுப்பரிச்���ையில் மடகாஸ்கரை ஆந்திராவுக்கு நடுவிலும் போபாலை கன்னியாகுமாரி முனையிலும் இந்திய வரைபடத்தில் குறித்து வைத்து நடேசன் வாத்தியாரிடம் தொடையில் நிமிட்டாம்பழம் வாங்கியபோதிருந்து...\"\nபரவாயில்லையே நடேசன் வாத்தியார். பாஷ்யம் ஐயங்கார் மாதிரி மோசம் இல்லை. பார்க்க என் பதிவு:\nilavanji செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 1:39:00 பிற்பகல்\nபாண்டி, சுதர்சன், டோண்டு சார்...\nஉங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nஇரா. செல்வராசு (R.Selvaraj) செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 4:20:00 பிற்பகல்\nஇளவஞ்சி, உங்கள் பெரும்பாலான பதிவுகளை (கிட்டத்தட்ட அனைத்தும்) இன்று பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டேன் என்று தெரியவில்லை.\nஅருமையான நடையும், வேடிக்கை நிறைந்த ஆனால் ஆழமான உணர்ச்சிகள் நிறைந்த எழுத்து. மிகவும் ரசித்துப் படித்தேன். தொடருங்கள். நட்சத்திரவாரத்திற்கும் வாழ்த்துக்கள்.\nநட்பு பற்றிய உங்களின் இந்தப் பதிவும் மிகவும் அருமை. பலதரப்பட்ட அனுபவம் பெற்றவராய் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தில் இருக்கும் நேர்மையும் கவர்கிறது.\nபெயரில்லா செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 7:31:00 பிற்பகல்\nமிக நல்ல பதிவு.ராஜேஷ் போன்றவர்கள் யாராயிருந்தாலும் இப்படித்தான் உதவி செய்வார்கள்.அவர்களுக்கு தெரியுமுதவி தேவைப்படுவோருக்கு் செய்ய வேண்டியதுதானே தவிர தெரிந்தவருக்கு மட்டும் இல்லை என்று.ராஜேஷுக்கு என் வணக்கங்களை சொல்லுங்கள்் நன்றியும்கூட்.\n'நம்க்கேன் வம்பு' என்று நினைக்கும் மனிதர்களிடையே ராஜேஷ் போன்றவர்கள் அரிது. உங்களுக்கு அவரை சந்தித்து, பழகும் சூழ்நிலையை மிக நன்றாக பதித்திருக்கிறீங்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்த்தபடி,\nதருமி செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 11:22:00 பிற்பகல்\nமுதன்முதலாக உங்கள் பதிவை இன்றுதான் படிக்கிறேன். இப்படியும் தமிழ்மணத்தில் பதிவுகள் வருகின்றனவா சந்தோஷமாக இருக்கிறது.நீங்கள் தொட்டுள்ள உயரம் மலைக்கவைக்கிறது. நல்ல ஒரு நட்சத்திரத்தைக் காண்பித்த தமிழ் மணத்திற்கு நன்றி.\nஜோ/Joe செவ்வாய், ஆகஸ்ட் 30, 2005 11:57:00 பிற்பகல்\nஎன்னை கண்ணீர் விட வைத்த பதிவு .இப்படிப்பட்ட மனிதர்களும் இருக்கிறார்களே என நினைக்கும் போது மனநிறைவாக இருக்கிறது ..தொடர்ந்து எழுதுங்கள்.\nஅருமையான பதிவு - நல்ல நடை. தொடரட்டும் தங்கள் பதிவுகள் மற்றும்\nசெல்வராஜ், பதமா அர்விந்த், தருமி, ஜோ, அலெக்ஸ்...\nஊக்கமளிக்கும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி\nபெயரில்லா வியாழன், செப்டம்பர் 01, 2005 4:52:00 முற்பகல்\nஅருமையான விசயம், அழகான நடை..\nசுந்தரவடிவேல் வியாழன், செப்டம்பர் 01, 2005 5:32:00 முற்பகல்\nஇளக்கமான பதிவென்பது ஒரு புறம். மறுபுறம் கோபம் வருகிறது: சந்தேகத்தின் பேரில், விசாரிக்கிற போர்வையில், ஒரு ஆளை இப்படியெல்லாம் துவைத்தெடுக்க போலீஸுக்கு என்ன உரிமை ஒருவரது மனோநிலையிலும் உடல்நிலையிலும் பெரும் காயங்களை ஏற்படுத்திய போலீஸின் போக்கு கண்டிக்கத் தக்கது.\nமனதை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு தான், அதை நீங்கள் எடுத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டதோடு, முக்கியமாக சிந்திக்கவும் தூண்டியது. அற்புதமான நடை உங்களுடையது, பாராட்டுக்கள் \n//உலகெங்கும் நல்ல மனிதர்கள் மனிதர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு மொழியோ, உடையோ, கலாச்சாரமோ அல்லது எதுவுமே மனிதராக இருக்க தடையாக இருப்பது இல்லை.\nஉண்மையை மிக எளிமையாக சொல்லி விட்டீர்கள் ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி \"வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி\" என்ற (என்னுள் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும் ஆனால், நம்மில் பலர் அதை உணர்வதில்லை என்பதும் உண்மை. இந்தியாவில் பல இடங்களில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்திருந்தாலும், நீங்கள் கூறியபடி \"வடநாட்டான் என்றால் இப்படி, மலையாளி என்றால் அப்படி\" என்ற (என்னுள் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கும்) மனப்போக்கு முழுவதும் மாறுவதற்கு தொடக்கமாய் உங்கள் இந்த பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்\n//என் நண்பன் இப்போ நல்லா இருக்கான். என்ன... \"வாடா.. இந்த வருசம் லீவுல அப்படியே போபாலுக்கு ஒரு இன்பச்சுற்றுலா போய் ஆஞ்சயனேயரை சேவிச்சுட்டு வரலாம்\"னா தான் அடிக்க வரான்\nஉங்கள் நண்பன் நலம் பெற்று விட்டதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. போபால் ஆஞ்சனேயர் அவரை கைவிடவில்லை ஒரு இளக்கமான நிகழ்வு குறித்து எழுதும்போது கூட, உங்கள் நகைச்சுவை உணர்வு உங்களை விட்டு அகலாதது குறித்தும் மகிழ்ச்சியே :-)\nசீமாச்சு.. சனி, மார்ச் 11, 2006 1:07:00 பிற்பகல்\nஅன்பின் இளவஞ்சி, ரொம்ப நல்ல பதிவு. கண்ணில் நீர் வரவழைத்துவிட்டீர்கள்.\nஇது போல் வேலைப் பளுவால் மன அழுத்தம் ஏற்பட்டு.. வேலையை விட்டு சொந்த ஊருக்குச் சென்று .. 3 வருடங்களுக்குப் பிறகு தேறிய ஒரு நண்பன் எனக்கும் உண்டு..\nஅவனை எனக்கு நினைவுப் படுத்தி விட்டீர்கள்.\nபெயரில்லா வியாழன், மே 18, 2006 1:13:00 முற்பகல்\nஅமுதா கிருஷ்ணா திங்கள், மார்ச் 01, 2010 12:42:00 முற்பகல்\nஎன்ன ஒரு பதிவு இது.சான்சே இல்லை சார்..மனிதன் இன்னும் வாழ்கிறான். நாமும் மனிதனாக வாழ்வோம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் \nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடிய��)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/alexa-rank-of-orkut/", "date_download": "2021-04-16T08:23:36Z", "digest": "sha1:JJNWZWYY2VTAYHJRBR3K5GSLUBRWUO6E", "length": 3585, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "alexa rank of orkut – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள் \nகார்த்திக் Sep 27, 2011\nஉலகின் தலை சிறந்த தேடல் பொறியான ( சேர்ச் இன்ஜின் ) கூகுள் தனது இன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. கூகுள் தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் புதிய லோகோ வை தனது முகப்பு பகுதியில் வைத்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த 89 வயதான…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-16T08:07:59Z", "digest": "sha1:26SOJWMVK7NMNWM7EGTW7RBE5YCVOZVC", "length": 5121, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "கேஎன் நேரு Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags கேஎன் நேரு\n“மகன் தொகுதில ஆப் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்” – திருநா மீது கொதிப்பில்...\n“அவமானப்படுத்தினார்; கடைசியில் அவரே அவமானப்பட்டு போனார்” : கே.என்.நேரு\nஅமித்ஷாவை பார்த்து திமுக ஏன் பயப்பட வேண்டும்\nவிளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி\nசாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி\nஏர் இந்தியாவை வாங்க ஆள் ரெடி…….களத்தில் இறங்கிய டாடா சன்ஸ்……\n3 நாட்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா\nதிருச்சியில் வ.உ.சி பேரவையினர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு – போலீசார் தடியடி\nதுணை முதல்வருக்கு ஏன் பொறுப்பு கொடுக்கணும் அதான் என் மகன் இருக்கானே அதான் என் ம��ன் இருக்கானே\nபிளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nநேபாளம், காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/grassfield/aggregator/top-posts/47986", "date_download": "2021-04-16T08:03:44Z", "digest": "sha1:KMSOOE5XXSI6KYGZP44KUQGJNI37QFFR", "length": 4857, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nபழமொழிகளும் எண்களும் – நூல் விமர்சனம் (2 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nஎன் மின்மினி (கதை பாகம் – 48) (2 Views)\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு | Nammalvar life hist... (2 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\n–——————————————––பேச்சாளர்:நான் வட்டி தொழில் செய்து வந்தவன்தான்அதுக்காக எதிர்க்கட்சிக்காரங்க கந்தசாமிஎன்கிற என் பெயரை’கந்துசாமி’னுஉச்சரிக்கிறது நல்லா இல்லே–———————-–என்னது, சேரி முழுக்க பேப்பர் குப்பையாஇருக்கே–———————-–என்னது, சேரி முழுக்க பேப்பர் குப்பையாஇருக்கே சுற்றுச்சூழல் அமைசரை வரவேற்க அச்சடிச்சநோட்டுசு சார் சுற்றுச்சூழல் அமைசரை வரவேற்க அச்சடிச்சநோட்டுசு சார்–————————————— தலைவர் ஏன் கடுகடுன்னு இருக்காரு–————————————— தலைவர் ஏன் கடுகடுன்னு இருக்காரு அவரோட மூக்குப்பொடி டப்பாவிலேயாரோ மிளகாய்ப் பொடியை கலந்துட்டாங்களாம் அவரோட மூக்குப்பொடி டப்பாவிலேயாரோ மிளகாய்ப் பொடியை கலந்துட்டாங்களாம்–—————————————– பையன்:அம்மா…மறுபடியும் அந்த பப்பிஷேம் சானலைஅப்பா\nசாதனைப் பெண்மணிகள் | rammalar\nபொடுகுத் தொல்லைக்குத் தீர்வு | rammalar\nமுள்ளங்கியின் மருத்துவ பயன்கள் | rammalar\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/02/", "date_download": "2021-04-16T07:39:15Z", "digest": "sha1:7MHXYKD7POYLUYJCXY3ZHC6OJN66UFWF", "length": 82103, "nlines": 671, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): பிப்ரவரி 2007", "raw_content": "திங்கள், பிப்ரவரி 26, 2007\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 21, 2007\nசுடரும் ஒரு தீவட்டி தடியனும்...\nஇத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி...\nஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம் சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம் அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம் இருக்கறதால மேற்கொண்டு தொடருகிறேன்.\nபாருங்க... மத்ததுல எல்லாம் கொசுவத்தி சுத்தியே சமாளிச்சுக்கலாம். ஆனா இப்போ \"கேள்வியெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்... நீ பதிலு மட்டும் சொல்லு மாப்ள\" ன்னு இருக்கறத படிச்சா எனக்கு கலக்கமாத்தான் இருக்கும்னு நீங்க நினைக்கலாம் அப்படியெல்லாம் இல்லைங்க ஏன் சொல்லறேன்னா, எனக்கு அஞ்சாவது செமஸ்டர்ல \"Electronic Instruments\" அப்படின்னு ஒரு பேப்பரு இருந்தது. அதை கப்பு கப்பா வாங்கி கடைசி எட்டாவது செமஸ்டர் வரைக்கும் தள்ளிக்கிட்டு வந்தேன். அதுக்கு மேல வாழ்வா சாவா போராட்டம் காலைல ஒரு பரிச்சை, மத்தியானம் இந்த இழவு. ஒரே நாள்ல ரெண்டு பரிச்சை எழுதறதை \"Oneday Match\" னு வேற செல்லமா சொல்லிக்குவோம். கடைசி செமஸ்டர்ல கோட்டை விட்டா அப்பறம் 2nd Class தான். எனக்கெல்லாம் பரிச்சைக்கு முந்துன நைட்டு 8 மணிநேரம் படிச்சு பார்டர்ல பாஸாகறது தான் வழக்கம். காலைல உயிரைக் குடுத்து 45 மார்க்குக்கு தேத்திட்டு மத்தியானம் இந்த கொஸ்டின் பேப்பரை வாங்குனா கண்ணுல பூச்சி என்ன காலைல ஒரு பரிச்சை, மத்தியானம் இந்த இழவு. ஒரே நாள்ல ரெண்டு பரிச்சை எழுதறதை \"Oneday Match\" னு வேற செல்லமா சொல்லிக்குவோம். கடைசி செமஸ்டர்ல கோட்டை விட்டா அப்பறம் 2nd Class தான். எனக்கெல்லாம் பரிச்சைக்கு முந்துன நைட்டு 8 மணிநேரம் படிச்சு பார்டர்ல பாஸாகறது தான் வழக்கம். காலைல உயிரைக் குடுத்து 45 மார்க்குக்கு தேத்திட்டு மத்தியானம் இந்த கொஸ்டின் பேப்பரை வாங்குனா கண்ணுல பூச்சி என்ன அனகோண்டாவே பறக்குது. நானும் அரை மணிநேரம் எல்லாக் கேள்விகளையும் நேரா, கோணையா, தலைகீழா, முற்போக்கு சிந்தனையா, பின்நவீனத்துவ பார்வையா எல்லாம் வைச்சு பார்த்தேன். ம்ஹீம்.. பார்க்கற என் பார்வைல தான் கோணல்னு தெளிவா தெரிஞ்சது அனகோண்டாவே பறக்குது. நானும் அரை மணிநேரம் எல்லாக் கேள்விகளையும் நேரா, கோணையா, தலைகீழா, முற்போக்கு சிந்தனையா, பின்நவீனத்துவ பார்வையா எல்லாம் வைச்சு பார்த்தேன். ம்ஹீம்.. பார்க்கற என் பார்வைல தான் கோணல்னு தெளிவா தெரிஞ்சது அப்பறம் என்ன செஞ்சேன்னா கேக்கறீங்க அப்பறம் என்ன செஞ்சேன்னா கேக்கறீங்க கொஸ்டின் பேப்பரை மடிச்சு பாக்கெட்ல போட்டுக்கிட்டு 1. அப்படின்னு நம்பரை போட்டு எழுத ஆரம்பிச்சேன். சுயநினைவோட எழுதுனது டாப்புல போட்ட விநாயகரு சுழி உ மட்டும். மத்ததெல்லாம் எம்மேல வந்து ஏறிய ஆத்தா செஞ்ச வேலை கொஸ்டின் பேப்பரை மடிச்சு பாக்கெட்ல போட்டுக்கிட்டு 1. அப்படின்னு நம்பரை போட்டு எழுத ஆரம்பிச்சேன். சுயநினைவோட எழுதுனது டாப்புல போட்ட விநாயகரு சுழி உ மட்டும். மத்ததெல்லாம் எம்மேல வந்து ஏறிய ஆத்தா செஞ்ச வேலை பேனா சும்மா பறக்குது. என்னத்த எழுதுனேன், என்னென்ன படங்க போட்டேன்னு அந்த பாரதியார் யுனிவர்சிட்டிக்கே வெளிச்சம். நான் ஆறாப்புல படிச்சதுல இருந்து 4 வருசம் டிகிரில படிச்சது வரை அத்தனையும் நினப்புக்கு வர்றதையெல்லாம் எழுதி தள்ளிட்டேன். மொத்தம் 11 அடிஷனல் ஷீட்டுன்னா பார்த்துக்கங்க பேனா சும்மா பறக்குது. என்னத்த எழுதுனேன், என்னென்ன படங்க போட்டேன்னு அந்த பாரதியார் யுனிவர்சிட்டிக்கே வெளிச்சம். நான் ஆறாப்புல படிச்சதுல இருந்து 4 வருசம் டிகிரில படிச்சது வரை அத்தனையும் நினப்புக்கு வர்றதையெல்லாம் எழுதி தள்ளிட்டேன். மொத்தம் 11 அடிஷனல் ஷீட்டுன்னா பார்த்துக்கங்க ரிசல்ட்டு என்னான்னு சொன்னா நம்ப மாட்டீங்க ரிசல்ட்டு என்னான்னு சொன்னா நம்ப மாட்டீங்க 67 மார்க்கு போட்டிருந்தாங்க இப்ப சொல்லுங்க விநாயகரை நம்பறதா வேண்டாமா\nஅதனால அதே டெக்குனிக்கு மேல நம்பிக்கை வைச்சு இங்கையும் ஆரம்பிக்கறேன் தருமிசார் கண்ணுல வெளக்கெண்ணை விட்டுக்கிட்டு இமைகளை நெத்தியோட சேர்த்துவைச்சி கிளிப்பு மாட்டிக்கிட்டு பேப்பரு திருத்துவாருன்னு தெரியும். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர/மாற முடியுமா என்ன\n1. காதல் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் நல்லது கெட்டது; சின்னது பெரியது என்று எவ்வளவோ இருப்பதை நம் தமிழ் சினிமா டைரக்டர்கள் எப்போதாவது கண்டுபிடிப்பார்களா\nநான் காலேஜ் படிச்ச காலத்துல ஞாயித்துக்கிழமை மத்தியானத்துல தேசியவாரியா அவார்டு வாங்குன படமெல்லாம் போடுவாங்க. அடூர் கோபாலகிருஷ்ணன் படம் எல்லாம் வரும். ஒரு படத்துல வீட்டுல \"தோ ஞான் இப்ப திருச்சி வரு..\" ன்னு சொல்லிட்டு ஒரு சேட்டன் சைக்கிளை எடுத்துக்கிட்டு மெதுவா மெதிக்க ஆரம்பிப்பார். அந்த சைக்கிள் போனது... போனது... போய்க்கிட்டே இருந்தது... எனக்கும் ஒரே ஆச்சரியம். பத்து நிமிசமா ஒரு சிங்கிள் வயலின் பின்னணில சைக்கிள் ரோட்டுல போய் புள்ளியா மறைவதை இயல்பா காட்டறேன்னு இப்படியும் காட்ட முடியுமான்னு ஞான் இப்ப திருச்சி வரு..\" ன்னு சொல்லிட்டு ஒரு சேட்டன் சைக்கிளை எடுத்துக்கிட்டு மெதுவா மெதிக்க ஆரம்பிப்பார். அந்த சைக்கிள் போனது... போனது... போய்க்கிட்டே இருந்தது... எனக்கும் ஒரே ஆச்சரியம். பத்து நிமிசமா ஒரு சிங்கிள் வயலின் பின்னணில சைக்கிள் ரோட்டுல போய் புள்ளியா மறைவதை இயல்பா காட்டறேன்னு இப்படியும் காட்ட முடியுமான்னு பாத்துக்கிட்டே இருக்கையில கரண்டு வேற போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் சைக்கிள்ல போனவன் என்ன ஆனான்னு சஸ்பென்ஸ் தாங்க முடியலை பாத்துக்கிட்டே இருக்கையில கரண்டு வேற போயிருச்சு. இன்னைக்கு வரைக்கும் சைக்கிள்ல போனவன் என்ன ஆனான்னு சஸ்பென்ஸ் தாங்க முடியலை இன்னமும் நான் நம்பறது என்னன்னா, அந்த படம் எனக்கு சரியான புரிதலை கொடுத்திருந்தா இன்னேரம் அந்த சேட்டன் சைக்கிளை பொலீவியா பக்கம் மேட்டுல மூச்சுவாங்க மெறிச்சுக்கிட்டு இருக்கனும்\n அவார்டு படங்க புரியாத அளவுக்கு நானெல்லாம் சராசரிதான் ஆனா நாங்க தான் மெஜாரிட்டி ஆனா நா��்க தான் மெஜாரிட்டி :) அவார்டு படங்களும் ஒரு அளவுக்கு தேவைதாங்க. அதெல்லாம் கலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமா இல்லாம தேடி அலைய வேண்டிய கலைத்தாகமாகவும், கடைநிலை (அப்படின்னு அவங்களா முடிவு செஞ்சுக்கற ) மக்களின் வாழ்க்கைமுறையை பாடம் செய்யப்பட்ட செம்பருத்திப்பூவாக விவரித்து ஆராயும் அறிவுஜீவித்தனமாகவும் உள்ளவங்க எடுத்துக்க பார்த்துக்க வேண்டியது. தப்பே இல்லை. ஆனா பாருங்க... படம் பார்க்கப் போறவங்கள்ள 100க்கு 90 பேரு சராசரி குடும்பிங்க. 50 ரூவா குடுத்து டிக்கெட்டு வாங்கிட்டு உள்ள போனா அங்கயும் ஏழ்மையை இயல்பா காட்டறேன்னு தீஞ்சுபோன தோசைக்கல்லையும், ஓட்டை TVS50யும், கசங்கின காட்டன் நைட்டில ஹீரோயினையும் காட்டுனா வெறுப்படைவானா மாட்டானா :) அவார்டு படங்களும் ஒரு அளவுக்கு தேவைதாங்க. அதெல்லாம் கலை என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமா இல்லாம தேடி அலைய வேண்டிய கலைத்தாகமாகவும், கடைநிலை (அப்படின்னு அவங்களா முடிவு செஞ்சுக்கற ) மக்களின் வாழ்க்கைமுறையை பாடம் செய்யப்பட்ட செம்பருத்திப்பூவாக விவரித்து ஆராயும் அறிவுஜீவித்தனமாகவும் உள்ளவங்க எடுத்துக்க பார்த்துக்க வேண்டியது. தப்பே இல்லை. ஆனா பாருங்க... படம் பார்க்கப் போறவங்கள்ள 100க்கு 90 பேரு சராசரி குடும்பிங்க. 50 ரூவா குடுத்து டிக்கெட்டு வாங்கிட்டு உள்ள போனா அங்கயும் ஏழ்மையை இயல்பா காட்டறேன்னு தீஞ்சுபோன தோசைக்கல்லையும், ஓட்டை TVS50யும், கசங்கின காட்டன் நைட்டில ஹீரோயினையும் காட்டுனா வெறுப்படைவானா மாட்டானா அதனாலதான் இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சுட்டு கிடைக்காத, கிடைக்க விரும்பற ஒரு ஜிகினா வாழ்க்கைய கைதட்டி ரசிக்கறான்/றோம். இதுபோல ரசிகருங்க இருக்கறதாலதான் படத்துல ஹீரோ மார்ச்சுவரில பொணத்துக்கு பாலீஷ் போடற வேலை செஞ்சாலும் பணக்கார வீட்டு பிகருன்ங்க தானா தேடி வந்து \"உன்னை விட்டேனா பார்\"னு துரத்தி துரத்திதான் லவ் செய்யறாங்க அதனாலதான் இயல்பு வாழ்க்கையை கொஞ்சம் நேரம் தள்ளி வைச்சுட்டு கிடைக்காத, கிடைக்க விரும்பற ஒரு ஜிகினா வாழ்க்கைய கைதட்டி ரசிக்கறான்/றோம். இதுபோல ரசிகருங்க இருக்கறதாலதான் படத்துல ஹீரோ மார்ச்சுவரில பொணத்துக்கு பாலீஷ் போடற வேலை செஞ்சாலும் பணக்கார வீட்டு பிகருன்ங்க தானா தேடி வந்து \"உன்னை விட்டேனா பார்\"னு துரத்தி துரத்திதான் லவ் செய்யறாங்க பட்டரைல வெல்டிங் வைக்கறவனா இருந்தாலும் \"மொதல்ல பொம்பளையா லச்சணமா பொடவை கட்டிட்டு வா\"ன்னு ( இதுக்கு முன்னாடிதான் ஹீரோவோட கனவு பாட்டுல ஹீரோயின் LKG ட்ரஸ்ல கெட்ட ஆட்டம் போடிருப்பாங்க பட்டரைல வெல்டிங் வைக்கறவனா இருந்தாலும் \"மொதல்ல பொம்பளையா லச்சணமா பொடவை கட்டிட்டு வா\"ன்னு ( இதுக்கு முன்னாடிதான் ஹீரோவோட கனவு பாட்டுல ஹீரோயின் LKG ட்ரஸ்ல கெட்ட ஆட்டம் போடிருப்பாங்க ) சொன்ன உடனே, அதுவரைக்கும் தான் பொம்பளைன்னே தெரியாம இருந்தவ வெக்கப்பட்டு உடல் சுழிச்சு புடவை கட்டி காதல் எனும் கழனித்தொட்டிக்குள்ள தொபுக்கடீர்னு குடிக்க அப்பறம் அடுத்த பாட்டுல ஹீரோ வந்து தொட்டிக்குள்ள தலைய விட்டு சர்ரு புர்ருனு உரிஞ்சுத் தள்ளிருவாரு...அட கழனித்தண்ணியங்க...\nஇன்னைக்கெல்லாம் ஒரு படத்தோட வெற்றி போட்ட காசை எடுக்கறதுல தான் இருக்கு. அது ரிலீசான 10 நாளைக்குள்ள படம் பார்க்க வர்றவங்க கைலதான் இருக்கு. அவர்களில் பெரும்பாண்மை கல்லூரு இளவட்டங்களும் ரசிகர்களும்தான் அவங்களுக்கு காதலையும் வீரத்தையும்(இது பத்தி பின்னாடி..) தவிர வேற ஏதாவது சொன்னா ஓடும்கறீங்க அவங்களுக்கு காதலையும் வீரத்தையும்(இது பத்தி பின்னாடி..) தவிர வேற ஏதாவது சொன்னா ஓடும்கறீங்க அதுலையும் இந்த மசாலா கலவை சரியா இல்லைன்னா ரசிகர்களே படத்தை கவுத்துருவாங்க. அது 'பாபா'வாகவே இருந்தாலும் சரி அதுலையும் இந்த மசாலா கலவை சரியா இல்லைன்னா ரசிகர்களே படத்தை கவுத்துருவாங்க. அது 'பாபா'வாகவே இருந்தாலும் சரி அதனால கவலைகளை மறந்து மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வர வாய்ப்பளிக்கற மசாலா படங்களுக்கே என் முதல் ஓட்டு. அதுவும் இந்த மசாலாவில் ஜனங்களை கவருவதற்கு மிக எளிதான காதல் என்ற கான்செப்டுக்கு என் முழு சப்போர்ட்டு அதனால கவலைகளை மறந்து மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டா இருந்துட்டு வர வாய்ப்பளிக்கற மசாலா படங்களுக்கே என் முதல் ஓட்டு. அதுவும் இந்த மசாலாவில் ஜனங்களை கவருவதற்கு மிக எளிதான காதல் என்ற கான்செப்டுக்கு என் முழு சப்போர்ட்டு :) அன்னைக்கு ஒரு \"உலகம் சுற்றும் வாலிபன்\", அப்பறம் ஒரு \"அண்ணாமலை\", அப்பறம் \"சாமி\", \"கில்லி\" ன்னு அட்டகாசமான கலவைல இப்பவும் நல்ல படங்க வந்துகிட்டுதான் இருக்கு. இன்னைக்கு தேதில S.P. முத்துராமன் அவர்களை மசாலா பட டைரக்டருன்னு ஈசிய��� ஒதுக்கிடலாம். ஆனா தமிழ்நாட்டு மக்களை அதிகமா சந்தோசப்படுத்துனவங்க லிஸ்டுல அவருபேரு மொதல்ல இருந்தாலும் ஆச்சரியமில்லை\nஆனா என் ஆதங்கமெல்லாம் இப்ப இந்த மசாலா படங்களையாவது ஒழுங்கா ரசிக்கற மாதிரி எடுக்கறாங்களாங்கறது தான் :( காதல் வீரம் இந்த இரண்டும் தமிழர்களின் இரண்டு கண்களல்லவா :( காதல் வீரம் இந்த இரண்டும் தமிழர்களின் இரண்டு கண்களல்லவா இதுநாள் வரைக்கும் நாக்கு அறுக்கறது உட்பட அனைத்து காதலையும் காமிச்சிட்டாங்க. தாங்கிக்கிட்டோம். வீரம் காமிக்கறேன்னு இவங்க விடற அழும்புதான் தாங்க முடிய மாட்டேங்குது. படம் பார்க்கறவங்களுக்கு எவன்னே தெரியாத ஹீரோக்கு மட்டுமே தெரிஞ்ச எதிரிக்கு \"உன்னை அழிச்சிறுவேன்\" \"பூண்டோடு ஒழிச்சிருவேன்\" \"என் படைகள் உன்னை துவைக்கும்\" காமிராவ பார்த்து சவடால் அடிக்சுக்கிட்டு பாடறதும் கைய சொடுக்கி வசனம் பேசறதும் மெகா இம்சையா இருக்கு இதுநாள் வரைக்கும் நாக்கு அறுக்கறது உட்பட அனைத்து காதலையும் காமிச்சிட்டாங்க. தாங்கிக்கிட்டோம். வீரம் காமிக்கறேன்னு இவங்க விடற அழும்புதான் தாங்க முடிய மாட்டேங்குது. படம் பார்க்கறவங்களுக்கு எவன்னே தெரியாத ஹீரோக்கு மட்டுமே தெரிஞ்ச எதிரிக்கு \"உன்னை அழிச்சிறுவேன்\" \"பூண்டோடு ஒழிச்சிருவேன்\" \"என் படைகள் உன்னை துவைக்கும்\" காமிராவ பார்த்து சவடால் அடிக்சுக்கிட்டு பாடறதும் கைய சொடுக்கி வசனம் பேசறதும் மெகா இம்சையா இருக்கு அதுவும் தமிழ்நாட்டை பாதியா பிரிச்சு சேரமாமன்னர் விஜய்க்கும், சோழப் பேரரசர் அஜீத்துக்கும் குடுத்துட்டதா நினைப்பு அதுவும் தமிழ்நாட்டை பாதியா பிரிச்சு சேரமாமன்னர் விஜய்க்கும், சோழப் பேரரசர் அஜீத்துக்கும் குடுத்துட்டதா நினைப்பு படத்துக்கு படம் \"பகைவனை அழிப்போம்\"னு சொடுக்கி சொடுக்கி சவால் விட்டுக்கிட்டே இருக்காங்க. அவங்கதான் அப்படின்னா இந்த குறுநில மன்னருங்க \"வெறுவாய் வேந்தன் வல்லவ வேங்கை\" சிம்பு அவர்களும் \"இரண்டாம் ஓமக்குச்சி ஒட்டடை புரூஸ்லி\" தனுசு அவர்களும் பேசற பஞ்ச் டயலாக்குகளை கேட்டா... அடப்போங்க சார்... படம் முடிஞ்சு வெளில வர்றதுக்குள்ள முகமெல்லாம் வீங்கிருது\n2. அடுத்த ஒலிம்பிக்கில் சீனா அனேகமாக முதலிடம் பெற்று விடும். நமக்கு ஒரு தங்கமாவது கிடைக்குமா ஏன் நாம் விளையாட்டரங்குகளில் இப்படி மங்குணிகளாக இருக்கிறோம்\n எதுக்கு தடகள விளையாட்டுல இந்தியருங்க முன்னேறனும்னு கேக்கறேன் இந்தியாவுல தக்கிமுக்கி ஸ்டேட் லெவல்ல ஈட்டி வீசுனாலோ இல்லை உயரம் தாண்டுனாலோ ரயில்வேல கிளார்க்கு உத்தியோகம் கிடைக்கும். அதுதான் விதிக்கப்பட்டதுன்னு நிக்காம தேசிய உலக லெவல்ல ஏதாவது சாதிச்சிங்கன்னா அவங்க ஆம்பளையா பொம்பளையான்னு ஆராய்ச்சி செஞ்சு பதக்கத்த பறிக்கக்கூட வழியிருக்கு. தடகள வீரருங்க எல்லாம் என்ன கிரிக்கெட்டு வீரர்களா இந்தியாவுல தக்கிமுக்கி ஸ்டேட் லெவல்ல ஈட்டி வீசுனாலோ இல்லை உயரம் தாண்டுனாலோ ரயில்வேல கிளார்க்கு உத்தியோகம் கிடைக்கும். அதுதான் விதிக்கப்பட்டதுன்னு நிக்காம தேசிய உலக லெவல்ல ஏதாவது சாதிச்சிங்கன்னா அவங்க ஆம்பளையா பொம்பளையான்னு ஆராய்ச்சி செஞ்சு பதக்கத்த பறிக்கக்கூட வழியிருக்கு. தடகள வீரருங்க எல்லாம் என்ன கிரிக்கெட்டு வீரர்களா ஒரு முறை தேசத்துக்கு விளையாண்டுட்டா ஆம்பிவிலில ஒரு கோடி வீடும் ஏதாவது கம்பெனில எக்குசிகூட்டிவ் போர்டு மெம்பெர் போஸ்டும் வாங்கறதுக்கு ஒரு முறை தேசத்துக்கு விளையாண்டுட்டா ஆம்பிவிலில ஒரு கோடி வீடும் ஏதாவது கம்பெனில எக்குசிகூட்டிவ் போர்டு மெம்பெர் போஸ்டும் வாங்கறதுக்கு மத்த ஊருல தடகள விளையாட்டுக எல்லாம் சாதனை செய்யறதுக்கு. நம்மூருல தக்கிமுக்கி ஒரு கவருமெண்டு வேலை வாங்கற பொழப்புக்கு. அதோட நிறுத்திக்காம சீனாவை தோற்கடிக்கனும், கொரியாவ மிஞ்சனும்னு 40 வயசு வரைக்கும் போராடி வாழ்க்கைல தோக்கறதுக்கு அவங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்ன மத்த ஊருல தடகள விளையாட்டுக எல்லாம் சாதனை செய்யறதுக்கு. நம்மூருல தக்கிமுக்கி ஒரு கவருமெண்டு வேலை வாங்கற பொழப்புக்கு. அதோட நிறுத்திக்காம சீனாவை தோற்கடிக்கனும், கொரியாவ மிஞ்சனும்னு 40 வயசு வரைக்கும் போராடி வாழ்க்கைல தோக்கறதுக்கு அவங்க மட்டும் என்ன இளிச்சவாயங்களா என்ன பாதிவழில பொழப்பை பார்க்க போக வேண்டியதுதான் பாதிவழில பொழப்பை பார்க்க போக வேண்டியதுதான் நமக்கெல்லாம் இன்னைக்கு வெறும் கால்ல ஆசியா போட்டில ஓடி வெங்கலம் வாங்குனதுகூட பெருமைதான். ஆனா காலணி கூட இல்லாம ஓட வைச்ச ஒரு ஃப்ரொபெஷனலிச ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப்பை எங்கேர்ந்து கண்டுபிடிச்சோம்ங்கறதை கேக்கதான் ஆளில்லை\n3. vicious circle என்று சொல்வார்களே – அதற்கு உங்கள் அனுபவத்தில் இருந்து ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.\nvicious circle என்பதை ஒரு பிரச்சனைக்கு கண்டுபிடிச்ச தீர்வு இன்னொரு பெரிய பிரச்சனைல முடியறதை சொல்லறீங்கன்னு நினைக்கறேன். இதோட ஓரளவு ஒத்துப்போற மாதிரி எனக்கு தோணறது எங்க IT வேலை தான்னு சொல்லலாம். இதை நான் பொதுமைப்படுத்தி கணினி துறைல இருக்கற எல்லாத்துக்கும் பொதுவாக சொல்ல வரவில்லை. 10 வருசமா நான் குப்பை கொட்டற ஒரு துறைங்கற ஒரு உரிமைல சொல்லறேன் நான் BE முடிச்ச ஆரம்ப 90ல்ல எங்கயாவது அப்பரசண்டியா 2000 ரூபாய்க்கு வேலை கெடைச்சாவே அதிர்ஷ்டசாலி அவன். அப்படியே ஜீனியர் இஞ்சினியராகி, அப்படி இப்படி கன்பார்ம் ஆகி 6000 ரூபாய்ல செட்டில் ஆனா கல்யாணம் செஞ்சுக்கற லெவல்லதான் இருந்தது. சாப்டுவேர் ஃபீல்டெல்லாம் தலைய விரிச்சு ஆட ஆரம்பிக்கற அறிகுறியே இல்லாத காலம். கொஞ்சூண்டு மக்கா வெளில கோர்ஸ்செல்லாம் படிச்சி 5000 ரூபாய்க்கு TCS சேர்ந்ததையே வாயப்பொளந்து பார்த்த வயசு. நானெல்லாம் சர்வீஸ் இஞ்சினியரா ஒரு கம்பெனில 2500 ரூபா சம்பளத்துலயும் தென்னகமெல்லாம் டூரடிச்சு தேத்தற 3000 ரூவா டிராவல்ஸ் அலவன்ஸ்சுலயும் தலைகீழா ஆடிக்கிட்டிருந்த நேரம்.\nபொறியியல் படிப்பையே தலைகீழா பொரட்டிப்போட வந்து சேந்ததுங்க Y2Kன்னு ஒரு அட்சய பாத்திரம். நல்லா படிச்ச, படிக்காம கப்புகளா அடுக்கிவைச்ச, சிவில் கெமிஸ்ட்ரி படிச்ச, வேலை கிடைச்ச, தேடிக்கிட்டு வீட்டுல திட்டு வாங்கிட்டு இருந்த அத்தன பேரையும் மொத்தமா அள்ளி சாப்ட்வேர் பீல்டுல போட்டுக்கிட்டு போயே போயிருச்சு. இவனுக்கு TCSல 8K அவனுக்கு Pentasoftல 12Kன்னு பேச்செல்லாம் கேக்க ஆரம்பிச்சது. அடுத்த ஒரு வருசத்துலயே இவனுக்கு பாஸ்டன்ல 47K அவனுக்கு நியூஜெர்சில 56K னு மாறிப்போச்சு. அப்ப ஸ்சேல்ஸ் வேலைய விட்டுட்டு கும்பலோட உள்ள வந்தவன் தான் நானும். இப்பவெல்லாம் படிச்சிட்டு கேம்பஸ்லயே 4 லட்சத்துக்கு குறையாம ஆபர் லெட்டரோடதான் மக்கா வெளில வராங்க. எனக்குத் தெரிஞ்சு உருப்படாத சுத்திக்கிட்டு இருந்த எங்க மொத்த கேங்குக்குமே அன்னைக்கு IT வாழ்வு கொடுக்கலைன்னா இன்னைக்கெல்லாம் நான் குஜராத் பக்கத்துல எதாவது மீட்டர்காஜ் கருவிய காலிபர் செஞ்சுக்கிட்டு இருந்திருப்பேன்.\nஇப்படி எங்க வாழ்க்கைல வெளக்கேத்துன அதே வேலைதான் இப்ப பிரச்சனைன்னு சொல்ல முடியாத பிரச்சனையா இருக்குன்னு நினைக்கறேன். மொத்தமா ஒரு தலைமுறையோட வாழ்க்கை முறையே மாறிடிச்சு.\nஎல்லாம் எங்க உடல் நலத்தை பற்றித்தான் கடந்த இரண்டு மாதங்களில் நான் அறிய வந்த இரண்டாவது மாரடைப்பு மரணம் சேகரன். எனது தனிப்பட்ட சோகங்களையும் மீறி எஞ்சி நிற்கும் வருத்தம் 28 வயதில் வந்த மாரடைப்பு தான். மற்றொருவருக்கு 35 வயது. பன்னாட்டு கம்பெனியில் டெலிவரி மேனேஜர். 24 மணி நேரமும் ப்ராஜெக்டை கட்டிக்கொண்டு உழைத்தவர். ஒரே ஒரு அட்டாக் தான் கடந்த இரண்டு மாதங்களில் நான் அறிய வந்த இரண்டாவது மாரடைப்பு மரணம் சேகரன். எனது தனிப்பட்ட சோகங்களையும் மீறி எஞ்சி நிற்கும் வருத்தம் 28 வயதில் வந்த மாரடைப்பு தான். மற்றொருவருக்கு 35 வயது. பன்னாட்டு கம்பெனியில் டெலிவரி மேனேஜர். 24 மணி நேரமும் ப்ராஜெக்டை கட்டிக்கொண்டு உழைத்தவர். ஒரே ஒரு அட்டாக் தான் :( இதுபோக கழுத்தெழும்பு தேய்வு, கிட்னில கல்லு, நீரழிவு, அல்சர், கொலஸ்ட்ரால் கேசுங்க எல்லாம் எங்க அலுவலகத்தில் சர்வ சாதாரணமாக பார்க்க கிடைப்பாங்க. எங்களுக்கு மட்டும்தான் இப்படியான்னு யோசிக்க முற்பட்டால் ஏகப்பட்ட விடைகளும், விவாதங்களும் எழ வாய்ப்புள்ளதால் எனக்கு நானே சிந்திக்கிறதோட இப்போதைக்கு நிறுத்திக்கறேன்\n4. மத வேற்றுமைகள் ஒழியாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. ஆனால், சாதி பேதங்களாவது என்றாவது நமது சமூகத்திலிருந்து ஒழியுமா\n என்னைப்பார்த்து ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டிங்க இதுக்கான தெளிவான கருத்தோ, உறுதியாக இதுதான் சரின்னு நம்புகிற ஆதாரங்களோ எங்கிட்ட இருந்தால் சாதி, இடஒதுக்கீடு பதிவுகளையெல்லாம் நான் ஏன் இன்னாள் வரைக்கும் சும்மா படிச்சுட்டு சத்தமில்லாம போய்க்கிட்டு இருக்கறேன்\nசாதிகள் வேறுபாடுகள் மூலம் வரும் ஏற்றத்தாழ்வுகள் அழிய வேண்டும் என்ற என் ஆசைகள் வேறு சாதிகளின்றி என் சாதியின் அனைத்து அடையாளங்களையும் நான் அழித்துவிட்டு வாழ என்னால் முடியுமா என்ற கேள்விக்கான விடைகள் வேறு சாதிகளின்றி என் சாதியின் அனைத்து அடையாளங்களையும் நான் அழித்துவிட்டு வாழ என்னால் முடியுமா என்ற கேள்விக்கான விடைகள் வேறு இங்கு நான் என் சாதியின் மூலமாக எனக்கு கிடைக்கும் உயர்வுகளையோ, மற்ற உயர்ந்த சாதியின் மூலமாக எனக்கு கிடைத்த தாழ்வுகளையோ சொல்லவில்லை இங்கு நான் என் சாதியின் மூலமாக எனக்கு கிடைக்கும் உயர்வுகளையோ, மற்ற ��யர்ந்த சாதியின் மூலமாக எனக்கு கிடைத்த தாழ்வுகளையோ சொல்லவில்லை அதை விவாதிக்கும் தளம் நிச்சயமாக வேறு\nநான் சொல்ல வருவது என் சமூகத்தில் எனக்கு ஏற்புடையாத இருக்கும் மற்றவர்களை பாதிக்காத என் பழக்க வழக்கங்களை சாதிகளை வேரோடு அழிப்போம் என்று சொல்வதன்மூலம் இழப்பேனாயின் அதனால் எனக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கைக்கும் இப்போது அதே குழு அடையாளத்துடன் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம். சாதி என்பதற்கான அர்த்தம் என் தாத்தாவின் காலத்தில் வேறு. என் தந்தையாரின் காலத்தில் வேறு. இப்போதய என் புரிதலில் சாதி என்பது ஒத்த பழக்க வழக்கள் உடைய மக்கள் இயைந்து வாழ்வதற்கான ஒரு குழு அடையாளம். அவ்வளவே. நாளைக்கு என் பெண்ணுக்கு என் சாதிப்பெயர் என்பதும், அவள் விரும்பும் பாலே நடன ஆர்வலர்கள் குழுஎன்பதும் சமதளத்தில் வைக்கப்படும் வகைப்பாடுகளாக இருக்கலாம் 50 வருடங்களுக்கு முந்தய குலத்தொழில் வழக்கம் இன்றைக்கு செய்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. என் தாத்தாவும் என் அப்பாவுக்கும் சடங்கு செய்த சின்னசாமியின் மகன் தான் என் சாவுக்கும் பறையடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அதை செய்வதற்காகவுமே அவர் மகன் இப்போது படித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் இதோடு ஒதுங்கிக்கொள்ளாமல், எனக்கு கீழே இருப்பவர்கள் முட்டிமோதி மேலே வரும் முயற்சிகளுக்கு தடைக்கல்லாக எனக்கு ஏற்படும் இழப்புகளை காரணம் சொல்லி முட்டுக்கட்டையாக இருப்பதை ஒரு சமூக ஒழுங்கீனமாகவே பார்க்கிறேன். ஒரு சராசரி மனிதனாக என்னளவில் எந்த வித தடைகளையும் ஏற்படுத்தாத வகையில்தான் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள விழைகிறேன். தயக்கமின்றி மாறியும் வருகிறேன்.\nஇன்றைக்கும் கீரிப்பட்டிகளும், அயோத்தியா மண்டபம் கதைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மாற வேண்டிய மாற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மாற்றங்களை கொண்டுவரும் தலைவர்களும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் என்னைப்போன்ற பெரும்பான்மை சராசரிகளும் ஊருடன் ஒத்துதான் வாழ்கிறோம். என்னோடு 2 வருடங்கள் அறைத்தோழனாக இருந்த என் பிராமண நண்பன் நான் சிக்கன் லெக்பீசை கடிக்கும்போது \"ஏண்டா செத்த சவத்தை திங்கறயே. புலையனா நீ செத்த சவத்தை திங்கறயே. புலையனா நீ\" என்றோ அல்லது அவன் சந்தி��ாவந்தனம் சொல்லும்போது \"சாயந்தரமானா உன்கூட இம்சைடா... சும்மா மொனமொனன்னுக்கிட்டு\" என்றோ அடுத்தவர் பழக்கங்ககளை பழித்துக் கொண்டு சண்டைக்கு நின்றிருந்திருந்தோமென்றால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்துல ஜெயிலுக்குதான் போயிருப்போம்\" என்றோ அல்லது அவன் சந்தியாவந்தனம் சொல்லும்போது \"சாயந்தரமானா உன்கூட இம்சைடா... சும்மா மொனமொனன்னுக்கிட்டு\" என்றோ அடுத்தவர் பழக்கங்ககளை பழித்துக் கொண்டு சண்டைக்கு நின்றிருந்திருந்தோமென்றால் ஒரே வாரத்தில் வெட்டுக்குத்துல ஜெயிலுக்குதான் போயிருப்போம் இத்தனைக்கும் மற்ற எல்லா விடயங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் க்ருணையே இல்லாம நாரசமாக கிழிச்சு காயப்போட்டுருவோம் இத்தனைக்கும் மற்ற எல்லா விடயங்களிலும் ஒருத்தரை ஒருத்தர் க்ருணையே இல்லாம நாரசமாக கிழிச்சு காயப்போட்டுருவோம் \"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை\" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. ஒருவரை மற்றொருவர் இயைந்தே வாழ வேண்டிய காட்டாயமிருக்கும் சமூகத்தில் எந்தவித குழு அடையாளங்களுமின்றி வாழ்வது என்பது சாத்தியமா \"சாதி என்பது ஒத்த பழக்க வழக்கங்கள் உடைய ஒரு சமூக குழு அடையாளம். அந்த அடையாளம் யாரையும் உயர்த்துவதோ தாழ்த்துவதோ இல்லை\" என்ற மாற்றங்கள் வரத்தான் போகின்றது. ஆனால் சாதி என்ற அடையாளங்களே இந்தியாவில் இல்லாமல் அழித்துவிடும் என்று நான் எண்ணவில்லை. ஒருவரை மற்றொருவர் இயைந்தே வாழ வேண்டிய காட்டாயமிருக்கும் சமூகத்தில் எந்தவித குழு அடையாளங்களுமின்றி வாழ்வது என்பது சாத்தியமா இன்றைய தேதியில் என் மீதான குழு அடையாளங்களைப்பார்த்தால், எங்கள் அலுவலகத்தின் தமிழ் பேசும் கூட்டத்தில் நான் கோயமுத்தூர் குசும்பு புடிச்சவன், ஹிந்தி பேசும் மக்கள் நடுவில் நான் மதராசி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நண்பர்கள் நடுவில் வார்த்தைகளை வளைத்து உருட்டி குழப்பியடிக்காத என் ஆங்கில உச்சரிப்பால் நான் ஒரு தமிழ்மீடியம். இப்போது இருக்குமிடத்தில் தேசி அல்லது பாக்கி. இதில் எத்தனை அடையாளங்கள் நான் உருவாக்கியது இன்றைய தேதியில் என் மீதான குழு அடையாளங்களைப்பார்த்தால், எங்கள் அலுவலகத்தின் தமிழ் பேசும் கூட்டத்தில் நான் கோயமுத்தூர் குசும்பு புடிச்சவன், ஹிந்தி பேசும் மக்கள் நடுவில் நான் மதராசி, நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் நண்பர்கள் நடுவில் வார்த்தைகளை வளைத்து உருட்டி குழப்பியடிக்காத என் ஆங்கில உச்சரிப்பால் நான் ஒரு தமிழ்மீடியம். இப்போது இருக்குமிடத்தில் தேசி அல்லது பாக்கி. இதில் எத்தனை அடையாளங்கள் நான் உருவாக்கியது எத்தனை என்மீது ஏற்றப்பட்டது\nரொம்ப சின்ன வயசுல இந்தியால பகல்னா அமெரிக்கால இருட்டுன்னு கேள்விப்பட்டப்ப நடுராத்திரில எழுந்திருச்சா அமெரிக்கா வந்துரும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.அப்பறமா அது பூமிக்கு அந்தப்பக்கமா இருக்குன்னு தெரிஞ்ச பிறகு இருக்கற எடத்துல இருந்து குழி தோண்டிக்கிட்டே போய், அப்பறம் ஒரு பெரிய ஏணிய வைச்சு ஏறினா ஈசியா போயிரலாம்னு நினைப்பேன். அப்பறம் புவியீர்ப்பு விசைன்னு ஒன்னு படிச்சப்பறம் எப்படியாவது அந்தரத்துல போய் நின்னுக்கிட்டா பூமி சுத்துனதுக்கு அப்பறம் குனிஞ்சு பார்த்து அமெரிக்கா வந்ததும் இறங்கிக்கலாமேன்னு நினைச்சேன். இப்ப ஏரோப்ளேனெல்லாம் ஏறினதுக்கு அப்பறமாத்தான் IST, EST எல்லாம் தெரியுது. அந்தந்த வயசுல எனக்கு கிடைச்ச அனுபவங்களின் அடிப்படையில் எல்லாமே நான் மனப்பூர்வமா நம்பியவைகள்தான். ஆனா வயசாக வயசாக, நாலு அனுபவங்கள் கிடைக்கறப்ப, 20 வயசுல நான் ஆணித்தரமான அசைக்கமுடியாத உறுதிகளோடு மணிக்கணக்கா பொங்கல் போட்டு சண்டையிட்ட கருத்துக்களெல்லாம் 30களிளேயே பல்லிளிப்பதை காணும்போது ஒரு பக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் பயமாகவும் தான் இருக்கு, ஆகவே சாதி, மதம், வாழ்க்கை, காதல், பணம் மற்றும் எல்லாவற்றுக்குமான இன்றைய தேதிக்கான என் கருத்துக்களை யார்மேலும் திணிப்பதாக இல்லை\n 11 அடிஷனல் ஷீட்டுக்கு இல்லைன்னாலும் நாலு ஸ்ரோலுக்கு அடிச்சுத்தள்ளிட்டேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம பாஸ் மார்க் போட்டு விட்டுடுங்க 100 பேர்ல ஒரு மாணவனுக்கு தர்ம மார்க்கு போட்டால் ஆசிரியர் சமூகத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க உருப்படாத மாணவர் சமூகத்துல அப்பவெல்லாம் அடிக்கடி பேசிக்குவோம் 100 பேர்ல ஒரு மாணவனுக்கு தர்ம மார்க்கு போட்டால் ஆசிரியர் சமூகத்துக்கு ரொம்ப நல்லதுன்னு எங்க உருப்படாத மாணவர் சமூகத்துல அப்பவெல்லாம் அடிக்கடி ���ேசிக்குவோம்\nசரி..சரி... சுடர் எண்ணை வத்தி தீச்ச வாசம் அடிக்கறதுக்குள்ள வேற ஒரு ஆளுக்கு மாத்தி விட்டுடறேன்\nஎந்த விதமான விளம்பரங்களும் அலப்பரைகளும் இல்லாமல் அருமையான பதிவுகளை எழுதும் MSV.முத்து அவர்கள் கையில சுடரை திணிச்சுட்டேன். இனி அவர் பாடு.... உங்க பாடு...\n1. அருமையான தமிழில் பதிவிடும் உங்களுக்கு, பேச்சுத்தமிழில் எழுதும் என்னைப் போன்றவர்கள் பதிவையெல்லாம் படிக்கும் போது கோபமோ எரிச்சலோ வருமா வராதா\n2. உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு குட்டிதீவு வாங்கி அங்கே ஒரு மாசத்துக்கு நீங்கள் தனியாக இருந்தே ஆகவேண்டுமென்று அனுப்பிவைத்தால் உங்கள் ஒரு மாத வாழ்க்கையை எப்படி திட்டமிடுவீர்கள் ஏதேனும் 5 பொருள்கள் மட்டும் உங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதி ஏதேனும் 5 பொருள்கள் மட்டும் உங்களுடன் எடுத்துச்செல்ல அனுமதி\n3. தல அஜீத் அவர்களின் அடுத்த படத்துக்கு நீங்கதான் காதாசிரியர். 50 வரிகளுக்கு மிகாமல் ஒரு அடிபொலி கதை சொல்லுங்கப்பு\n4. ஒரு மனிதனது உணமையான குணாதிசியங்களை சூழ்நிலைகளே தீர்மாணிக்கின்றன ( Crash Movie ). உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த இதன் நேரடியான தாக்கம்/அனுபவம் ஏதாவது...\n பின்னூட்டமெல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் வெளியிடப்படும். ஆபீஸ்ல ப்ளாகர் கட்டு அதனால் நெலமய புரிஞ்சுக்கப்பு அது சரிடா... இந்த பதிவுக்கும் மேலே உள்ள படத்துக்கும் என்னடா லிங்க்குன்னு யாராவது கேட்டீங்கன்னா... மேலே உள்ள படத்தில் உள்ளதுபோலத்தான் என் இன்றைய வாழ்க்கை ஆழ்ந்த தியானமும் அடர்ந்த சிந்தனையும் ஆழ்ந்த தியானமும் அடர்ந்த சிந்தனையும் :) ( பொச்சுக்கு கீழாக எரியும் தகதக தீ படத்தில் காட்டப்படவில்லை :) ( பொச்சுக்கு கீழாக எரியும் தகதக தீ படத்தில் காட்டப்படவில்லை என்னது ஆபாச வார்த்தைன்னு தமிழ்மணத்துக்கு பெட்டிசன் போடுவீங்களா அப்படின்னா \"My Ass is on Fire\" அப்படின்னு நாகரீகமா இங்கிலீசுல மாத்தி படிங்கப்பு அப்படின்னா \"My Ass is on Fire\" அப்படின்னு நாகரீகமா இங்கிலீசுல மாத்தி படிங்கப்பு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசுடரும் ஒரு தீவட்டி தடியனும்...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட��டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosomethingnew.in/latest-news/", "date_download": "2021-04-16T08:54:08Z", "digest": "sha1:A5ZXEL6J2C6CYT3S55TIVNX5RJ7UKJQF", "length": 12930, "nlines": 160, "source_domain": "dosomethingnew.in", "title": "Latest News Archives | DO SOMETHING NEW", "raw_content": "\nபிஎஃப் அக்கவுண்ட் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி\nவாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்க���ன வட்டி விகிதங்கள்\n2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க │ வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க - புதிய வாக்காளர் அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் நாட்டின் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமான ஓட்டுப்போடும் உரிமை தானாக வந்து விடும். இதற்காக நாம்...\nSBI Credit Card Sub Limit Set எஸ்பிஐ கிரெடிட் கார்டு பாதுகாப்பாக இருக்க...\nSbi Credit card எஸ்பிஐ கிரெடிட் கார்டு Sbi Credit card கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒரு பாதுகாப்பு முறை சப் லிமிட் ஆகும். நாம் பயன்படுத்தும் கிரெடிட்கார்டுக்கு ஐம்பதாயிரம்,...\nAmazon Republic day offer 2021 வந்து விட்டது அமேசான் குடியரசு தின சூப்பர்...\nAmazon Republic day offer 2021 குடியரசு தின அமேசான் ஆஃபர் முன்பெல்லாம் திருவிழா காலம் என்றால் துணிக்கடையில் மட்டுமே சலுகை மற்றும் ஆஃபர்களை எதிர்பார்த்து இருப்போம். ஆனால் தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளில்...\nBluetooth Neckbands இன்றைய இயந்திர உலகில் நின்று பேசவோ, சாவகாசமாக அமர்ந்து இசையை ரசிக்கும் யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. போகிற போக்கில் பேசிக்கொண்டும், பாடல் கேட்டுக் கொண்டோம் சென்று கொண்டிருக்கும் காலம் இது. இதற்காக முன்பெல்லாம்...\nBest Wifi Camera இந்த பதிவில் நமது வீடு அல்லது அலுவலகம் கம்பெனி போன்றவற்றை பாதுகாப்புடன் கண்காணிக்க ஒரு சிறந்த, IFITech கம்பெனியின் ஒரு best Wifi Camera சிசிடிவி இன்டோர் செக்யூரிட்டி கேமரா...\nWhatsapp software for windows and mac இந்த பதிவில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அறிமுகமாக விண்டோஸ் மற்றும் மேக் டெக்ஸ்டாப், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு தன்னுடைய Whatsapp Software -ஐ தயாரித்து வெளியிட்டுள்ளது,...\nதண்ணீர் தொட்டி நிறைந்து வழிகிறதா\nவாட்டர் லெவல் கண்ட்ரோலர் தினமும் நமது வீட்டிலோ அல்லது பக்கத்து வீட்டிலோ தொட்டி நிறைந்துவிட்டது மோட்டரை நிறுத்துங்கள் என்று சத்தம் போடுவதை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஏனென்றால் மேலே உள்ள தண்ணீர் தொட்டி நிறைந்து...\nஉங்கள் வீட்டின் சுவிட்ச் போர்டை ஸ்மார்ட்டாக மாற்றலாம் Blackt Electrotech 4 Way ON...\nGiveaway விவரங்கள் நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்திருக்க வேண்டும் இந்த வீடியோவை லைக் செய்து இருக்க வேண்டும் இந்த வீடியோ பற்றி ஏதேனும் ஒரு கமெண்ட் செய்திருக்க வேண்டும் நமது பேஸ்பு��்...\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் மொபைல் எண்ணை இணைப்பது எப்படி\nமின் வாரியத்தில் கைப்பேசி எண்ணை இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இருந்து மின்சார வாரியத்தின் சேவைகளை பற்றியோ, நாம் பணம் செலுத்திய அல்லது செலுத்த வேண்டிய மின் கட்டணம் பற்றி அறிவிப்பது, மின்தடை எப்பொழுது...\nதலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval\nமிகவும் சுவையான ஆட்டு தலைக்கறி கிரேவி வறுவல் ஆட்டு தலைக்கறி கிரேவி வறுவல் செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நாக்கில் எச்சில் ஒற்றும் சுவையில் தலைக்கறி சமைத்து அசத்தலாம். ஆட்டு கறியில் இந்த...\nயாரும் இதுக்கிட்ட இருந்து தப்ப முடியாது\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\nசுவையான செட்டிநாடு சமையல் chettinadu food recipes\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)\nபிஎஃப் அக்கவுண்ட் மொபைல் நம்பரை மாற்றுவது எப்படி\nவாட்டர் கேன் டிஸ்பென்சர் இனி மிக எளிதாக 20 லிட்டர் கேனில் இருந்து தண்ணீர் எடுக்கலாம் Best Automatic Rechargeable Water can dispenser Pump for 20 ltr can\nதங்க நகை கடன் வாங்க குறைந்த வட்டியில் எந்தெந்த வங்கிகள் தருகின்றன வங்கிகளில் தங்க நகை கடனுக்கான வட்டி விகிதங்கள்\nஉங்கள் வீட்டு கரண்ட் பில் இனிமேல் பாதிதான்\nஉங்கள் கரண்ட் பில் இனி பாதிதான்\nபிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி\nCAN NUMBER – குடிமக்கள் கணக்கு எண் என்றால் என்ன\nஸ்மார்ட் ரேஷன் கார்டு முகவரி மாற்றம் ரேசன் கடை மாற்றம் ஆன்லைனில் செய்ய\nபயனுள்ள ஆன்ராய்டு செயலிகள் (APPS)52\nTNPSC TNTET முக்கிய வினா - விடைகள்16\nTNPSC TNTET முக்கிய வினா – விடைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:35:23Z", "digest": "sha1:JJGZWNEHULBUDYTZW7ZIJ5BCZE7DDI5W", "length": 20295, "nlines": 132, "source_domain": "geniustv.in", "title": "முக்கியசெய்திகள் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nமாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on நகைச்சுவை நட��கர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்டியப்பன் முதல் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 48 ஆம் நாள் மண்டல பூஜை 13.04.2021 செவ்வாய் கிழமை காலை 5 மணியளவில் யாகசாலை பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் என கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்த்திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. ” போண்டா” மணி, போலீஸ் பப்ளிக் …\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசெய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on ரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nதிருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதி ஊராட்சி, குறிஞ்சிகுளம் ஊரை சார்ந்த தருமராஜ் என்பவரின் மகன் த.முருகன் என்பவர் செய்த செயல் நம் நாட்டின் மத ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஒரு சான்று என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விஜயாபதி கிராமத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும், நோன்பு இருப்பவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்படும். அவ்வாறு காய்ச்சி வழங்கப்படும் கஞ்சி வகைக்காக தாமாக முன்வந்து தமது நண்பர் …\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nசெய்திகள், மாநகர செய்திகள், முக்கியசெய்திகள் Comments Off on சென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nசென்னை, இராயபுரம் உசேன் மேஸ்திரி தெரு, ஃபகீர் சார்பு தெரு, ஷேக் மேஸ்திரி தெரு (HFS STREETS) குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம், அரசு யுனானி மருத்துவமனை மற்றும் முபத்தல் பாலி கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் பல்நோக்கு (இலவச) மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம், உலக சுகாதார தினம், குடியிருப்போர் நல்வாழ்வு சங்கம் 12 ஆம் ஆண்டு விழாவையொட்டி, 11.04.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் …\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nUncategorized, அரசியல், முக்கியசெய்திகள் Comments Off on டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\n06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவு��்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், ” நோட்டாவை தவிர்ப்போம்” “100 சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்” என்பதை வாக்காளர்களிடையே வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரசுரம் 05.04.2021 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில், இராயபுரம், எம்.சி.ரோடு, சுழல் மெத்தை (காமாட்சி அம்மன் ஆலயம்) அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவர் “சொல்லின் செல்வர்” திரு. …\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nஅரசியல், தேர்தல், முக்கியசெய்திகள் Comments Off on படித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம்” வாக்காளர்களிடையே அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என இராயபுரம் சரகம் N1 இராயபுரம் காவல் நிலையத்தில், உதவி ஆணையாளர் திரு.C.சீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம். நமது இந்த பணி மிகவும் சிறப்பு என பாராட்டினார். தொடர்ந்து நம்மிடம் …\nபிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…\nUncategorized, அரசியல், முக்கியசெய்திகள் Comments Off on பிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் திருமதி குஷ்பு சுந்தர், திரு.ஜான்பாண்டியன், திரு. ஆதிராஜன் ஆகியோரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் “இரண்டாம் சாணக்கியர்” திரு. அமித்ஷா அவர்கள் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வருகைத் தந்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பிஜேபி கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் …\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on ✒️✒️✒️✒️✒️தொடர் சர்ச்சையில் திமுக‌.‌..\nதமிழக தேர்தல் களம் சூடு பறக்கின்ற வேளையில் நாகரிகம் இல்லாமல் பேசுவதில் திமுகவினர் கைவிட போவதில்லை என தெரிகிறது. ஏற்கனவே உதய், லியோனி, ராசா வரிசையில் இப்போது பொறுப்புள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும் தன் பேச்சில் சுவராசியம் இருப்பதாக எண்ணி பேசியது தான் திமுகவுக்கு ” ஆப்பு” வைக்குமோ என உடன்பிறப்புகளின் கவலை.ஏதோ ராஜேந்திர பாலாஜி சொன்னதை தான் சொன்னதாக தயாநிதி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் …\n️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on ️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…\nஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் அறிக்கைகளும் சுட சுட வந்துக் கொண்டிருக்க, வாக்காளர் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் தேர்தல் கால விழிப்புணர்வு பிரச்சாரம் 25.03.2021 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பெற்றது. IJU பொதுச் செயலாளரும், TUJ மாநில தவைவருமான” சொல்லின் வேந்தர்” திரு D.S.R. …\nதிமுக இராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் ரவுண்ட் அப்….\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on திமுக இராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் ரவுண்ட் அப்….\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிபெற்ற இராயபுரத்தின் வெற்றி மைந்தன் திரு. “ஐட்ரீம்” மூர்த்தி அவர்கள் இராயபுரத்தில் உள்ள வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் ஓட்டு வேட்டை நடத்தினார். அவர் தான் வசிக்கும் பகுதியான வீராசாமி தெருவுக்கு வாக்கு சேகரித்த வந்தவரை அவரது இல்லத்தின் வாசலில் கும்பத்துடன் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு, இனிப்பினை வழங்கி அவரது குடும்பத்தினர் உற்சாகத்துடன் வாழ்த்தி வழியனுப்பினர். தான் சார்ந்திருக்கும் …\nமக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…\nஅரசியல், முக்கியசெய்திகள் Comments Off on மக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…\nதமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், திராவிட முன்னேற்ற கழகம் 173 தொகுதிகளில் களம் காண்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடையே வாக்குகளை சேகரித்து வருகின்றார். அந்த வகையில் 22.03.2021 திங்கட்கிழமையன்று இரவு 9 மணியளவில், இராயபுரம் கிழக்கு மாதா கோவில் ரம்ஜான் மாளிகை அருகே …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=882:2012-06-19-04-20-08&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2021-04-16T07:20:55Z", "digest": "sha1:NSOR2XAIFYU3LENA7GQNV4IUWTZM3S32", "length": 30360, "nlines": 405, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nமுகநூல் இலக்கியக் குறிப்புகள்: சீனத்துக் கவிதைகள்: (தமிழில்: வை. சுந்தரேசன்)\n[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]\nஇந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்டங்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.\nபற்றை வேலியில் என் ஓய்வு\nஇனிய குரலையும் நான் பெற்றமை\nஉயிர் மே���் ஆணையிட்டுச் சொல்கிறேன்\nஅன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக\nநான் துயரம் உள்ள மனிதன்,\nநான் மகிழ்வு நிறைந்த மனிதன்;\nபுல் போல எனது கேசம்,\nதயைகூர்ந்து என் விழிகளில் பாருங்கள்\nவளர்வேன் நான் மையப் பூமியில்\nஎன் இதயத்தின் முழு இரத்தமே.\nவெளியீடு: குலசிங்கம் - உதயம் புத்தக மையம்\nபருத்தித்துறை புலாலி கிழக்கு இலங்கை\nநன்றி:வை. சுந்தரேசன், உதயம் புத்தக மையம்\n- சுந்தர ராமசாமி -\nஇந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்\nஇனி என் வாழ்க்கை இராது என\nஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்\nஎன்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர\nநான் என் காலை வைக்க வேண்டிய படி எது\nநான் குலுக்க வேண்டிய கை\nநான் அணைக்க வேண்டிய தோள்\nநான் படிக்க வேண்டிய நூல்\nநான் பணியாற்ற வேண்டிய இடம்\nகுயிலின் குதூகல ஆவர்த்தமோ அல்ல\nகுழந்தை பேசும் குதூகல மழலை\nகாற்றில் மிதந்து வரும் அது\nஇன்றைக்கும் அதைத் தேடித் திரிகிறேன்.\nவெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்\nஉலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை\n... அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி\nபூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்\nகாலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து\nவிடியற் பறவைகள் ஒருசில கூவ\nவந்தேன் என்றாள் வராது சென்றாள்\nயாருடன் சென்றாள் அவரை ஊரார்\nபலரும் அறியத் தானறியா மடச்சி\nஉருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்\nஎஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி\nநடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி\nநிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ\nகரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி\nசேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்\nஆகாச் சிறுவழி அது எது என்றே.\n(அமரர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி எழுதிய நினைவு கவிதை)\nகவிதை: உலகின் மிக மோசமான புத்தகம்\nஉலகின் மிக மோசமான புத்தகம்.\n[நன்றி:சுகிர்தராணி/ தீண்டப்படாத முத்தம்/ காலச்சுவடு; முகநூல் பதிவு: தாஜ்]\nஇரா முருகனின் முகநூல் குறிப்பு: எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறது புதுக் கவிதை ஒரு காலத்தில். உருண்டை உருண்டையாக உருவகங்களை ரொப்பி இன்றைக்கு புதுக்கவிதை என்றாலே நெட்டோட்டம் ஓட வைக்கிறார்கள்...\nநகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு\nவலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது\nஇடது கை நகத்தை வெட்டியெறி-அல்லது\nநகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்\nயாழ்ப்பாணத்தில் ஒலி-ஒளிப்பதிவுக் கலையின் முன்னோடியாக விளங்கிய நியூவிக்ரேர்ஸ் குணம்விடைபெற்றார்\nஇன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை\nதொடர் நாவல் : பயிற்சிமுகாம் (2 & 3) - கடல்புத்திரன் -\n('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது\" -ஊர்க்குருவி -\nஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்\nஇலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 4: “ஹைக்கூ பார்வையும் பதிவும்” - அகில் -\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகல��ட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRanking.asp?cat=2017", "date_download": "2021-04-16T07:53:00Z", "digest": "sha1:KWSOCTIHWPQMYM7YRCWBPGQU5NXR3ZDU", "length": 11995, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங் » 2017\nசிறந்த பயிற்சி மையங்கள் - இந்தியா டுடே ஆஸ்பையர்\nசிறந்த சட்டக் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த மாஸ் கம்யூனிகேஷன் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பேஷன் டெக்னாலஜி கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பல் மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த மருத்துவ கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த பொறியியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த அறிவியல் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த வர்த்தக கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த கலைக் கல்லூரிகள் - தி வீக் மற்றும் ஹன்சா சர்வே\nசிறந்த தனியார் மருந்தியல் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது மருந்தியல் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் மருத்துவ கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது மருத்துவ கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த பொது பல்கலைக்கழகங்கள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் பல்கலைக்கழகங்கள் - கேரியர்ஸ் 360\nசிறந்த சட்ட���் கல்ல்லுரிகள் - கேரியர்ஸ் 360\nசிறந்த தனியார் சட்டக் கல்லூரிகள் - கேரியர்ஸ் 360\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nவிரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது\nசெய்தி வாசிப்பவராக பணி புரிய விரும்புகிறேன். இது தொடர்பான தகவல்கள் தரவும்.\nஇந்திய ராணுவத்தில் பணிபுரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nபி.காம்., முடித்துள்ளேன். சென்னை போன்ற வெளியூர்களில் படிக்க வங்கிக் கடன் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=297&cat=17", "date_download": "2021-04-16T09:02:44Z", "digest": "sha1:6U4Y2FE62VPZDW3JNSEWHIO5CFYXQDVZ", "length": 17534, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவு தேர்வுகளின் பட்டியல்\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வு\nஏ.ஐ.பி.எம்.டி - 2014 தேர்வெழுத மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அத்தேர்வில் கட்டாயம் வெற்றியை ஈட்டுவதற்கான பயன்மிக்க பல ஆலோசனைகள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.\nஎன்.இ.இ.டி., தேர்வுக்கும், ஏ.ஐ.பி.எம்.டி., தேர்வுக்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை\nஇரண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்திலும் வித்தியாசங்கள் கிடையாது. AIPMT தேர்விலும், NEET தேர்வைப்போல் ஒரே பேப்பர்தான். முன்புபோல, முதல்நிலை மற்றும் மெயின் என்று இரண்டு பேப்பர்கள் கிடையாது. இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 45 கேள்விகள் உட்பட, மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும்.\nAIPMT 2014 தேர்வில் நெகடிவ் மதிப்பெண்கள் வழங்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. மேற்கூறிய இரண்டு தேர்வுகளின் அம்சங்களும் ஒன்று எனும்போது, அவற்றுக்கு தயாராகும் செயல்முறைகளும் ஒன்றுதான். என்.இ.இ.டி., என்பது அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான ஒரு பொதுவான நுழைவுத் தேர்வாக இருந்தது. அதனால், மாணவர்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கென்று தனித்தனியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய தேவையில்லாமல் இருந்தது.\nஆனால், 2014ம் ஆண்டிலிருந்து AIPMT தேர்வு நடத்தப்படவுள்ளதால், மாணவர்கள், வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் இதர புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரிகளுக்காக, பல்வேறான தேர்வுகளை எழுத வேண்டும்.\nAIPMT 2014 தேர்வை வெல்வதற்கான வியூகங்கள் யாவை\n* மாணவர்கள், தாங்கள் எவற்றில் பலமாக இருக்கிறோம் மற்றும் பலவீனமாக இருக்கிறோம் என்பதைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். வெயிட்டேஜ் அதிகமுள்ள பிரிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி, நமக்கு எது நன்றாக தெரியுமோ, அதையே படித்துக்கொண்டு, கடினமான விஷயங்களை அப்படியே படிக்காமல் விட்டுவிடுவது சரியல்ல.\n* ரிவிசன் செயல்பாட்டின்போது, குறித்த மற்றும் திட்டமிட்ட நேரத்திற்குள், அனைத்து பிரிவுகளையும் முடிக்கும் வகையில் திட்டமிடுவது முக்கியம். ஏனெனில், முடிந்தளவிற்கு, அதிகளவில் மாதிரி கேள்வித்தாள்களுக்கு பதிலெழுதி பயிற்சி பெறுவது அவசியம்.\n* நீங்கள் எழுதிப் பார்த்த மாதிரி கேள்வித்தாள்களை அலசிப் பார்ப்பது அவசியம். உங்களின் தவறுகளில் எது சாதாரணமானவை(silly), எது கருத்தாக்க ரீதியானவை(conceptual) மற்றும் நினைவுத்திறன் அடிப்படையிலானவை(memory based) என்று பிரித்துப் பார்த்து ஆய்ந்து, திருத்திக்கொள்ள வேண்டும்.\n* சொந்த குறிப்புகளின் கருத்தாக்கங்களிலிருந்து சிறிய குறிப்புகளை(notes) தயார்செய்ய வேண்டும். பல்வேறான புத்தகங்களிலிருந்து தியரிகளை படிப்பதை தவிர்க்க வேண்டும். வகுப்பில் எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் கோச்சிங் மையங்களின் sheet -கள் ஆகியவற்றை மட்டுமே refer செய்வது நல்லது.\n* நேரடியான மற்றும் நினைவு அடிப்படையிலான கேள்விகளுக்கு, அதீத தன்னம்பிக்கையின் காரணமாக, தவறான பதில்களை எழுதிவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும். கேள்விகளை மிகவும் கவனமாக படிக்க வேண்டும். ஏனெனில், அவற்றில் ஏதேனும் சிறு வித்தியாசங்கள் இருக்கலாம்.\nAIPMT தேர்வுக்கு படிக்க, NCERT புத்தகங்க��் மட்டும் போதுமானவையா அல்லது வேறு புத்தகங்களும் தேவையா\nNCERT புத்தகங்கள் சிறந்தவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், அவை மட்டுமே போதுமானவை அல்ல. AIPMT தேர்வுக்கு, சுருக்கமாகவும், தொடர்பான வகையிலும் மற்றும் அறிவியல் பூர்வமாகவும் வடிவமைக்கப்பட்ட உபகரணங்கள் தேவை.\nNCERT வெளியிடும் &'Examplar&' பரவலாக பரிந்துரைக்கப்படும் அம்சமாகும். பழைய கேள்வித்தாள்களை வைத்து அதிகளவில் பயிற்சி செய்வது முக்கியம்.\nAIPMT 2014 தேர்வில், எந்தளவிற்கு கடின அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன\nபோட்டி அதிகமாக இருப்பதால், கடந்த ஆண்டுகளைவிட, இந்த 2014ம் ஆண்டு தேர்வு சற்று கடினமாகவே இருக்கும். அதேசமயம், முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற, மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது.\nஇதர முக்கிய MBBS/BDS தேர்வுகள் யாவை\nநுழைவு தேர்வுகளின் பட்டியல் முதல் பக்கம் »\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nவெளிமாநிலங்களில் அறிவிக்கப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாமா குறிப்பாக ராணுவப் பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாமா\nஉயர் படிப்பு மற்றும் வேலைக்கான தேர்வுகள் சிலவற்றில் சைக்கோமெட்ரிக் தேர்வு என ஒன்று இடம் பெறுவதை அறிகிறேன். அது என்ன\nஅரசியல் அறிவியல் எனப்படும் பொலிடிகல் சயின்சஸ் படிப்பவருக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளன\nஆங்கில இலக்கியத்தில் சிறப்பு பட்டப் படிப்புகள் தரப்படுகிறதா\nவெளிநாட்டுக் கல்விக்கு வங்கியில் கடன் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/cosmetic-box/57774237.html", "date_download": "2021-04-16T08:38:00Z", "digest": "sha1:GGIZLOYC5BFGPWKEW55WEIC6IEMWXQSX", "length": 20379, "nlines": 284, "source_domain": "www.liyangprinting.com", "title": "தெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:தனிப்பயன் கண் இமை பெட்டிகள்,கண் இமை பெட்டியை அழிக்கவும்,கருப்பு கண் இமை பேக்கேஜிங் பெட்டி\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeதயாரிப்புகள்பரிசு பெட்டிஒப்பனை பெட்டிதெளி��ான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nபி.வி.சி சாளரத்துடன் சூடான ஒப்பனை காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான தயாரிப்பு பேக்கேஜிங் தலைகீழ் டக் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஹேண்ட் கிரீம் தனிப்பயனாக்கப்பட்ட தலைகீழ் டக் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒப்பனை பேக்கேஜிங் பரிசு ஸ்னாப் கீழ் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமலிவான ஒப்பனை ஒன் பீஸ் பேக்கேஜிங் காகித பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூடான அட்டை குழாய் ஒப்பனை பேக்கேஜிங் பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதனிப்பட்ட பராமரிப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று காகித பரிசு பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதெளிவான சாளரத்துடன் நெளி ஒப்பனை பேக்கேஜிங் பெட்டி இப்போது தொடர்பு கொள்ளவும்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\n இப்போது அரட்டை அடிக்கவும்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதோற்றம் இடம்: குவாங்டாங், சி.என்\nடெலிவரி நேரம்: 20 நாட்களில்\nA = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nதனிப்பயன் கண் இமை பெட்டிகள் முழு வெள்ளி வடிவமைப்பு சூடான படலம் முத்திரையுடன் CMYK முழு வண்ண அச்சிடுதல். தெளிவான பிளாஸ்டிக் சாளரம் மற்றும் ஹேங்கர் வடிவமைப்பைக் கொண்ட பிளாக் லேஷ் பாக்ஸ் பேக்கேஜிங். தவறான கண் இமை பேக்கேஜிங் மற்றும் காட்சிக்கான வெற்று காகித பெட்டி வடிவமைப்பு. கண் இமை பெட்டி பரிமாணம் 9.4x1.2x11cm ஆகும், இது மூன்று ஜோடி கண் இமை பேக்கேஜிங் ஆகும். மற்றொரு அளவுகள் மற்றும் வடிவமைப்பு காகித பெட்டி தயாரிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்.\n20 ஆண்டுகால வளர்ச்சியின் போது, ​​பேக்கேஜிங் தயாரித்தல், வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்முறை நிறுவன நிறுவனமாக நாங்கள் மாறிவிட்டோம்.\nஅச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் தொழில்முறை. அனைத்து வகையான தயாரிப்புகளும் சூழல் நட்பு, நீர்ப்புகா, நீடித்த மற்றும் நேர்த்தியானவை என்று நாங்கள் உத்தரவாத��் அளிக்கிறோம். எங்கள் தொழிற்சாலை சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் அதிக நற்பெயரை அனுபவிக்கிறது. எந்த நேரத்திலும், எங்கும் தொழிற்சாலை நேரடி விலையுடன் சிறந்த தயாரிப்புகளை உங்களுக்கு வழங்க நாங்கள் முயற்சிக்கிறோம்.\nலியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட் என்பது சீனாவின் டோங்குவானில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனமாகும். பரிசு பெட்டி, காகித பெட்டி, காகித பை, புத்தக அச்சிடுதல், நோட்புக், கோப்புறை, நகை பெட்டி, காகித குறிச்சொல், நகை குறிச்சொல், ஸ்டிக்கர், உறை, பேக்கேஜிங் காகித பெட்டி, ஒப்பனை பெட்டி, மயிர் பேக்கேஜிங் பெட்டி போன்ற பரிசு காகித பேக்கேஜிங் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. .\nஉங்கள் வடிவமைப்பில் தனிப்பயனாக்கப்பட்ட அடிப்படை வரவேற்கத்தக்கது, உங்கள் முழு விவரங்களுடன் லியாங் அச்சிடலைத் தொடர்பு கொள்ளலாம்.\nதயாரிப்பு வகைகள் : பரிசு பெட்டி > ஒப்பனை பெட்டி\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nதனிப்பயன் கண் இமை பெட்டிகள் கண் இமை பெட்டியை அழிக்கவும் கருப்பு கண் இமை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் அஞ்சல் பெட்டிகள் தனிப்பயன் லோகோ நகை பெட்டிகள் தனிப்பயன் பேனா பெட்டிகள் தனிப்பயன் அளவு பரிசு பெட்டிகள் தனிப்பயன் ஒப்பனை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nதனிப்பயன் கண் இமை பெட்டிகள் கண் இமை பெட்டியை அழிக்கவும் கருப்பு கண் இமை பேக்கேஜிங் பெட்டி தனிப்பயன் அஞ்சல் பெட்டிகள் தனிப்பயன் லோகோ நகை பெட்டிகள் தனிப��பயன் பேனா பெட்டிகள் தனிப்பயன் அளவு பரிசு பெட்டிகள் தனிப்பயன் ஒப்பனை பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorial-on-creating-charater-from-train/", "date_download": "2021-04-16T08:54:39Z", "digest": "sha1:UTULSCTAKXOBUGM4X2LW7W7ZGEJCVZPS", "length": 5875, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "photoshop tutorial on creating character from train – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஒரு தொடர் வண்டியை , உருவமாக மாற்றும் முறையை மூன்று பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nyoutube வீடியோவை எளிதாக பதிவிறக்கம் செய்யுங்கள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/stalin-condemns-vaiko/", "date_download": "2021-04-16T09:16:26Z", "digest": "sha1:DCK77FHZJ7W2O2AXCK5AIZ3IHKOGEEJU", "length": 10904, "nlines": 97, "source_domain": "www.deccanabroad.com", "title": "Stalin condemns Vaiko . | | Deccan Abroad", "raw_content": "\nகலைஞர் தந்த எம்பி பதவியை 18 ஆண்டுகாலம் அனுபவித்துவிட்டு இன்று கலைஞரையே குறை சொல்வதா\nமக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.\nஅவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த நிலையில் வைகோ திடீரென கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.\nகோவில்பட்டி தொகுதியில் தேவர்–நாயக்கர் இடையே சாதி மோதலை ஏற்படுத்த தி.மு.க. முயற்சி செய்வதாகவும், அந்த முயற்சிக்கு இடம் அளிக்காத வகையில் போட்டியில் இருந்து விலகுவதாகவும் வைகோ குற்றம் சுமத்தினார்.\nஇந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். நேற்றிரவு அவர் ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பேசும்போது கூறியதாவது:–\nதி.மு.கழகத்தின் வெற்றி என்பது நாளுக்கு நாள் உறுதியாகிக்கொண்டே இருக்கிறது. அதனால் தான் போட்டியிடப் போவதில்லை என்று ஒருவர் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அவர் யார் என்பது உங்களுக்கே தெரியும். நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய மாட்டேன். நான் யாரையும் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேச மாட்டேன்.\nஒருவேளை இந்த தேர்தலில் நிற்கவில்லை என்று ஒதுங்கி இருந்தால் நான் அதைப்பற்றி கவலைப்பட்டு இருக்க மாட்டேன். வேறு சிலரின் பெயர்களை சொல்லி என்னுடைய மரியாதையை குறைத்துக் கொள்ள நான் தயாரில்லை.\nஆனால் தான் ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு ஒரு கட்சியின் தலைவர் என்ன சொல்லி இருக்கிறார் என்றால், தி.மு.க. மீது பழி போடுகிறார். தி.மு.க. சாதி வெறியை தூண்டி விடப்போவதாக ஒரு அபாண்டமான பழியை சுமத்தியிருக்கிறார்.\nபோட்டியிலிருந்து இன்று விலகிய தலைவர் சில நாட்களுக்கு முன்னாள் தலைவர் கலைஞரை பற்றி எந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி, அரசியல் நாகரீகத்தை தாண்டி எந்த அளவுக்கு பேசினார் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும்.\nநான் கேட்க விரும்புவதெல்லாம் 18 ஆண்டுகாலம் தி.மு.க.வில் எம்.பி. என்ற பதவியை அனுபவித்தவர், 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றை கொண்ட தலைவ��் கலைஞரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இதுவரை ஒரு சட்டமன்றத் தேர்தலில் கூட தோற்ற வரலாறு தலைவர் கலைஞருக்கு கிடையாது.\nஇந்திய திருநாட்டிற்கே பல பிரதமர்களை, ஜனாதிபதிகளை உருவாக்கி தந்தவர் நமது தலைவர் கலைஞர். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒரே தலைவர் கலைஞரைப் பார்த்து கொச்சைப்படுத்தி அவர் பேசினார். ஆனால் அதைப்பற்றி தலைவர் கலைஞர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதைப்பற்றி ஒரு வருத்தப்படவில்லை. கண்டிக்கவும் கூட செய்யவில்லை.\nஏனென்றால், “18 ஆண்டு காலம் நான் வளர்த்தவன், 18 ஆண்டுகள் எனது கட்சியின் சார்பில் எம்.பி.ஆக இருந்தவன் அவன்”, என்று சொல்லி பெருந்தன்மையோடு தலைவர் கலைஞர் அப்படியே விட்டு விட்டார்.\nஅப்படிப்பட்ட தலைவர் கலைஞர்தான் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது சாதி மதங்களை கடந்து, அவற்றை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழகம் சாதி வேறுபாடுகளைக் கடந்து வாழ வேண்டும் என்பதற்காகத் தான் தந்தை பெரியாரின் பெயரில் பல சமத்துவபுரங்ளை உருவாக்கி தந்தார்.\nஅப்படி உருவாக்கப்பட்ட போது அந்த துறையின் அமைச்சராக நான் இருந்தேன். நான் தான் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அந்த சமத்துவபுரங்களை திறந்து வைத்தேன். அந்த சமத்துவபுரங்களின் முன் ஈரோட்டு சிங்கம், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சிலைகள் இருக்கின்றன. அவர்தானே முதலில் சாதி ஒழிய வேண்டும், சாதிபேதங்கள் இருக்கக் கூடாது என்று சொன்னவர்.\nஎனவே தி.மு.க. மீது அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றவருக்கு நான் இங்கு கூடியிருக்கின்ற கூட்டத்தின் வாயிலாக தி.மு.க. சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2003/11/17/12/", "date_download": "2021-04-16T07:39:29Z", "digest": "sha1:YCM6J5ZG5K6ZLZFHKSQT4PLGX4FVAF5M", "length": 42161, "nlines": 139, "source_domain": "www.haranprasanna.in", "title": "இறங்குமுகம் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகையில் கடவுச்சீட்டுடன் விமான தளத்தில் கிஷ் செல்லும் பயணிகள் என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்த சிலர் வரிசையில் நின்றிருந்தார்கள். நானும் சேர்ந்துகொண்டேன். மற்ற விமான சேவைகளில் அளிக்கப்படும் உபசாரமும் மரியாதையும் கிஷ்ஷ¤க்குச் செல்லும் விமான சேவையில் இருக்காது என்று ��னக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்ததால் மரியாதைக் குறைச்சல் கோபம் தரவில்லை. இருந்தாலும் விசிட் விசா முடிந்து மற்றொரு விசிட் விசா வாங்கி வரவேண்டியிருக்கும் கூட்டத்தில் என்னையும் சேர்த்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கொஞ்சம் மேதைமை உள்ளவன். அடித்தட்டுக் கூட்டத்திலிருந்து எந்த செய்கைகள் என்னை தனித்தாக்குமென்று அறிவேன். கையிலிருந்த கனத்த ஆங்கிலப் புத்தகத்தில் லயிப்பது போன்ற பாவனையின் மூலம் என் தனித்துவத்தை விரும்பி நிறுவ முயன்றேன்.\nவரிசை நகருவதாகவேத் தெரியவில்லை. விமானத்தில் மரியாதைக் குறைச்சல் எதிர்பார்த்திருந்த எனக்கு விமான தளத்தில் மரியாதைக்குறைச்சல் எதிர்பாராததாய்ப் பட்டது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற உடனடி முடிவுக்கு வந்தேன். கொஞ்சம் தூரத்தில் முழுக்க வெள்ளையாய் ஒரு அரபி ஆங்கிலத்தைக் கடித்துத் துப்பி, செல்லில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தான். அவன் விமானதளத்தின் ஒரு அதிகாரியாக இருக்கவேண்டும் என்று தோன்றவே வரிசையிலிருந்து விலகி அவனிடம் சென்று அவன் பேச்சு முடியும்வரைக் காத்திருந்தேன். சாவகாசமாய் பேசி முடித்துவிட்டு “சொல்லுங்கள் அன்பரே”என்றான். மிகத் தெளிவான ஆங்கிலத்தில் மறுமொழி அளித்தேன். கேள்வியை உள்ளடக்கிய ஒரு மறுமொழியில் அவன் என் ஆங்கிலத்தின் தரமும் வழக்கமான விசிட் விசா கூட்டத்தில் நான் ஒருவன் அல்லன் என்பதும் அவனுக்குப் பிடிபட்டிருக்கவேண்டும். கொஞ்சம் சுவாரஸ்யமானான்.\n“உங்கள் பயணச்சீட்டைப் பார்க்கலாமா”என்றான். “சந்தோஷத்துடன்”என்று சொல்லி பயணச்சீட்டைக் காண்பித்தேன். சரிபார்த்துவிட்டுத் திருப்பித் தந்தான். “எல்லோரும் விசா மாற்றத்திற்காக மட்டுமே செல்லும் கிஷ்ஷ¤க்கு துபாயின் நிரந்தரக் குடியுரிமை பெற்ற நீங்கள் செல்வது ஒரு ச்சரியமான நிகழ்வுதான்”என்றான். சிரித்துவிட்டுக் கேட்டேன்.\n“நான் அதிக நேரமாய் அந்த நகராத வரிசையில் நின்று பொறுமை இழந்துவிட்டேன். எங்கள் ஊரில் புகைவண்டி நிலையத்தில் கூட இத்தனை நேரம் நின்றதாய் நினைவில்லை. ஒரு விமான தளத்தில் அதுவும் ஒரு நாற்பத்தைந்து நேர நிமிட பயணத்தில் அடையக்கூடிய இலக்கிற்கு இத்தனை நேரம் காக்க வைத்ததன் மூலம் உங்களை அறியாமலேயே நீங்கள் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள்”என்றேன். பொறுமைய��ன்றி சிரித்தான். ஒரு புகைவண்டி நிலையத்தை, அதுவும் ஒரு இந்தியப் புகைவண்டி நிலையத்தை துபாயின் பன்னாட்டு விமான தளத்துடன் ஒப்பிட்ட எனது இரசிப்புத்தன்மையை அவன் விரும்பியிருக்க மாட்டானென்றறிவேன். ஆனால் இது போன்ற எதிராளியைக் கொஞ்சம் கூச வைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விடக்கூடாது. அதிலிருக்கும் சந்தோஷமே அலாதியானது.\nஅவன் கொஞ்சம் பொறுமை காக்கவும் என்று சொல்லி விலகிச் சென்றான். எல்லோருக்குள்ளும் பதில் சொல்லாமல் நழுவும் என் இந்தியநாட்டு மனப்பான்மை ஒளிந்திருக்கிறது. ஒருவழியாய் வரிசை நகர ஆரம்பித்தது.\nமிகச் சிறிய இரஷிய விமானம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது. இதுபோன்ற விமானங்களில் பயணிப்பது என் மாட்சிமையைக் குறைக்குமென்றாலும் தொழில் கருதி பொறுக்க வேண்டியிருக்கிறது. விசா மாற்றத்திற்குச் செல்லும் இந்தியர்களின் அவலநிலை குறித்த ஆய்வுக்கட்டுரை என் தலையில் விழுமென்பது நானே எதிர்பாராததுதான். ஆனாலும் மோசமில்லை. மோனியுடன் மீண்டும் ஒரு இனிமையான இரவைக் கழிக்க முடியும்.\nபயணிக்கும் ஏறத்தாழ நாற்பது நபர்களில் என்னுள்ளிட்ட ஒன்றிரண்டு பேர்தான் கனவாண்கள். பெரும்பான்மை இந்தியர்களும் சில பாகிஸ்தானிகளும் கடைமட்டக் கூலிகளாயிருக்கவேண்டும். கட்டுரையில் அவர்களை எவ்விதம் வர்ணிக்கலாமென்ற உள்ளூறும் யோசனையினூடே ஒவ்வொருவராய் நோட்டமிட்டபோது “தமிழகத்தின் பொருளாதார நெருக்கடிகள் – கம்யூனிசப் பார்வை”என்ற புத்தகத் தலைப்பு என்னை நிறுத்தியது. நான் படித்திருக்கும் மிகச்சில தமிழ்ப்புத்தகங்களில் அதுவுமொன்று என்பது காரணமாயிருக்கலாம் என்று நிறுவிக்கொண்டேன். காரணமில்லாமல் எதுவுமே நிகழாதென்பது எனக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொள்கை.\nஅந்தப் புத்தகம் முப்பதுகளைத் தொலைத்துக்கொண்டிருக்கும் ஒரு கணவானின் கையிலிருந்தது. நான் கொண்டுள்ள கணவான்களின் இலக்கணத்தில் பொறுத்திப் பார்த்த போது தேறினான் என்பதால் அவனை கணவான் என்கிறேன். மூக்கின் நுனியிலிருக்கும் கண்ணாடியின் வழியே ஒவ்வொரு வரிக்கும் மாறும் லாவகம் அவன் கண்களின் அசைவில் தெரிந்தது. வழுக்கையும் தொப்பையும் இல்லாதிருந்தால் வடிவில் எனக்குப் போட்டியாளானாய் இருந்திருப்பான். அரைமணி நேரப் பயணத்தில் அந்த இலங்கைக் காரனுடன் – அவன் இலங்கைக்���ாரனாய்த்தான் இருக்கவேண்டும்; என் உள்ளுணர்வுகள் தவறுவதேயில்லை என்று உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்- கொஞ்சம் கதைக்கலாமென்று விழைந்தேன். அவனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கத்தான் வேண்டும். கண்ணில் தெரிகிறதே.\nமிகப்பெரிய முன்னுரையோ தொடர்ச்சியான முகமன்களோ எனக்கு பிடிக்காதென்பதால் நேரடியாகத் தொடங்கினேன்.\n“இந்தப் புத்தகத்தில் பெரியதாய் ஒன்றுமில்லை. வழக்கம்போல இந்தியா கேலிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிசப் பார்வை என்பதெல்லாம் வெற்றுப் புலம்பல். கம்யூனிஸம் குருடாகி நாள்கள் ஆகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒற்றை வரியில் சொல்வதானால் இடதுசாரி மனப்பான்மையின் தாக்குதல்களின் தொகுப்பாய் இப்புத்தகத்தைக் கொள்ளலாம்”என்றேன். பதிலாய் “யார் நீங்கள்”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்”என்றான். ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய மிகச்சிறிய குறிப்பைத் தந்துவிட்டு என் விவர அட்டையை நீட்டினேன். வாங்கினான். ஆனால் அதை நோட்டமிடாமல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்”அந்த ஒரு கேள்வியால் என் பேச்சில் கவரப்பாடத கணவானும் இருக்கிறானோ என்ற சந்தேகம் என்னுள் முளைவிடத் தொடங்கிற்று. “உங்களுடன் சில நிமிடங்கள் கதைக்கலாமென்று.. ..”மறித்து பதிலளித்தான்.\n“இன்னொரு சமயம். இப்போது என்னால் முடியாமைக்கு வருந்துகிறேன். சந்திப்போம்”என்று சொல்லி நான் நகரும் முன்னமே புத்தகத்தைத் தொடர்ந்தான். நான் என் இருக்கைகுக்குச் செலுத்தப்பட்டேன். அவமானப் படுத்தப் பட்ட கணங்களை நான் மறப்பதே இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.\nகிஷ் பெருத்த ஈரப்பதத்துடன் இரவு பன்னிரண்டு மணிக்கு எங்களை உள்வாங்கிக் கொண்டது. என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு என் பார்வை அந்த இலங்கைக்காரனைச் சந்திக்காதிருந்தது. ஆனால் மனம் சொல் பேச்சு கேட்பதேயில்லை. அவமதிக்கப்பட்ட் நிமிடங்களை மீண்டும் மீண்டும் நினைத்தவண்ணம் சுழன்றது.\nஎன் பெயர் எழுதப்பட்ட அட்டையைத் தூக்கியபடி ஒரு ·பிலிப்பனோக்காரி நின்றிருந்தாள். என் பெயருக்குக் கீழாய் ஜார்ஜ் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. நான் அந்த ·பிலிப்பினோக்காரியை நெருங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “கிஷ் தீவுக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்”என்றாள். நன்றியுரைத்துவிட்டு, செல்லலாமா என்றேன். “திரு. ஜார்ஜுக்காய் உங்களையும் காத்திருக்க வைப்பதில் வருந்துகிறேன்”என்றாள். “நான் ஏன் ஜார்ஜுக்காய் காத்திருக்கவேண்டும்”என்றேன். “மன்னிக்கவும்”என்று சொல்லிச் சிரித்தாள். இதுபோன்ற சமாளிப்புகளை நான் அறவே ஏற்பதில்லை என்றாலும் எதிராளி என் முன்னே நெளிகிறான் என்ற சந்தோஷம் என்னுள் பரவியதல் கொஞ்சம் அமைதிகாத்தேன். என் எரிச்சல் கோபமாகுமுன் அந்த இலங்கைக்காரன் வேகமாய் எங்களை நெருங்கி தன்னை ஜார்ஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. அவள் என்னிடம் சொன்ன அதே வரவேற்புகளை எழுத்துப் பிசகாமல் அவனிடமும் சொன்னாள். எங்களை ஒரு சொகுசு காரில் ஏற்ற்¢க்கொண்டு தங்குமிடத்திற்கு கூட்டிச் சென்றாள். அடுத்தடுத்து அமர்ந்திருந்தும் நானும் இலங்கைக்காரனும் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ள வில்லை.\nநாங்கள் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் எதிரெதிர் அறைகளில் தங்க வைக்கப்பட்டோம்.\nபயணக் களைப்பை குளியலில் கொஞ்சம் குறைத்துவிட்டு வரவேற்பை அடைந்து மோனியை நலம் விசாரித்தேன். இரவில் அவளின் தேவையைச் சொன்னேன். இன்றேவா என்றாள். நான் இன்றேவா என்றால் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நன்றி என்றேன். இன்னும் அரைமணி நேரத்தில் வருவதாய்ச் சொன்னாள். அவளை கடந்த முறை முதலாய்க் கண்ட மாத்திரத்திலேயே ஆப்கானிஸ்தானி என்று உணர்ந்தேன். என் யூகத்திறனை அறிந்து வியந்தாள். வெகுவாய்ப் புகழ்ந்தாள். காணும் அனைவரும் அவளை இரானி என்றே நினைப்பதாயும் நான் ஒருவன் மட்டுமே ஆப்கானிஸ்தானி என்று அறிந்ததாயும் சொன்னாள். இதுபோன்ற புகழ்ச்சியின் இறுதி என்னவென்று அறியாதவனாய் என்னை அவள் நினைத்திருக்கக்கூடும். இருநூறு எமாரத்திய திர்ஹாம்கள் அதிகமாகும்.\nப்கானிஸ்தானிய பாலியல் தொழிலாளிகள் கூட நேரம் தவறலை விரும்புவதில்லை போல. மிகச்சரியாய் அரைமணி நேரத்தில் அறைக்குள் வந்தாள். மணி இரண்டைத் தொட்டிருந்தது. சொந்தக்கதைகளை சொல்லிய வண்ணம் இருந்தாள். அவளின் தம்பி இரசாக் பதிநான்கு வயதில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் குழுவிற்கு தன்னை அர்பணித்துக்கொண்டானாம். அவனுக்கு போன மாதம் நடந்து முடிந்த திருமணத்திற்கு இவள் ப்கானிஸ்தான் சென்று வந்தாளாம். பாலியல் தொழிலில் பேச்சுத்தடைச்சட்டம் வந்தால் நல்லது. எனக்குத் தூக்கம் வருகிறது என்றேன். பெருமூச்செறிந்தாள். அறையின் விளக்குகளை அணைக்கலாமா என்றாள். விளக்குகள் இருக்கட்டும் என்றேன். பைத்தியக்கார இந்தியர்கள் என்றாள். நான் அழகை அனுபவிக்க மட்டுமல்லாமல் இரசிக்கவும் தெரிந்தவர்கள் என்றேன். இது இரசனை இல்லை நோயின் அறிகுறி என்றாள். பணம் வாங்கும்போது பாவங்கள் கரைவதுபோல உடல் தளர்ந்து விலகும்போது நோயும் கரையும் பெண்ணே என்றேன். அதற்கு மேல் எனக்குப் பொறுமையில்லை. எதிர் அறையில் விளக்கு இன்னும் ஏன் எரிகிறது என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு மோனியை முகரத் தொடங்கினேன். அவள் எரியும் விளக்கைப் பார்த்த வண்ணம் ஒத்துழைத்தாள்.\nஇரவு எத்தனை மணிக்கு உறங்கினேன் என்பதோ மோனி எப்போது என் அறையைவிட்டு வெளியே சென்றாள் என்பதோ எனக்கு நினைவில்லை. எதிரறையில் இருந்து காட்டுத்தனமாக வந்த ஒரு இசை என்னை எழுப்பியதை உணர்ந்தேன். அது எந்த மொழிப்பாடல் என்று நான் தெரிந்திருக்கவில்லை என்பது என் மனதுள் ஒரு ஆற்றாமையை உண்டாக்கியது. அந்த இலங்கைக்காரன் -பெயர் கூட ஜார்ஜ் என்று நினைவு- கொஞ்சம் திறமையுள்ளவன் என்று ஒரு எண்ணம் கிளர்ந்தபோது உடனே அதை வேசமாய் பிய்த்து எறிந்தேன். அவமானப்படுத்தப்படுவது மறப்பதற்கல்ல.\nஇன்று மாலை ஐந்து மணிக்கு துபாய் திரும்பவேண்டும். நாளை காலை கட்டுரையின் முதல் பிரதியைத் தரவேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுதுவது அத்தனை கடினமல்ல. சிற்சில கடினமான ஆங்கிய பிரயோகங்களுடன் சில மேற்கோள்களையும் கூட்டிச் சேர்த்தால் உலகம் கைதட்டும். மோனியைத் தொலைபேசியில் அழைத்தேன். வரவேற்பில் ஒருத்தி மோனி இன்று வரவில்லை என்றாள். குரலில் இந்தியத்தனம் இருந்தது. எனக்கு இந்தியப் பெண்கள் மீது மோகம் இல்லை. மோனியின் செல்·போன் எண்ணைக் கேட்டேன். கொடுத்தாள். உடனே தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பில் இன்றுமா என்றாள். அவளின் ஹாஸ்யம் இரசிக்கத்தக்கதாய் இல்லை. சில நிர்வாண நிமிடங்கள் தரும் சலுகையினால் மோனி தப்பித்தாள். கட்டுரை எழுதத் தேவையான சில புத்தகங்கள் வேண்டுமென்றேன். வ���வேற்பைத் தொடர்புகொள்ளச் சொன்னாள். நீ வரமுடியாதா என்றேன். இரண்டு நிமிடங்களில் வருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள்.\nஇரண்டு நிமிடங்களுக்கு முன்னதாயே வந்துவிட்டாள்.\n வரவேற்பில் நீ வரவில்லை என்றார்கள்”என்றேன்.\n“நான்தான் அப்படிச் சொல்லச் சொல்லியிருந்தேன். எதிரறையில்தான் இருந்தேன்.”என்றாள்.\n மறக்கமுடியாத அதிசயமான மனிதர். வரிக்கு வரி தாய்நாடு தாய்மொழி என்கிறார் தெரியுமா\n“பசப்பில் மயங்காதே பெண்ணே. இவர்களுக்கெல்லாம் நாடு களம். மொழி ஒரு ஆயுதம். கிணற்றுத்தவளைகள். மொழியை அவர்கள் வாழவைப்பதாய்ச் சொல்வார்கள். அதுவும் இலங்கைத் தமிழனல்லவா. கொஞ்சம் அதிகம் உணர்ச்சிவசப்படுவான். உலக அறிவு இருக்காது”\n“இல்லை திரு. பென்னி. நீங்கள் தவறாய்ச் சொல்லுகிறீர்கள். ஆப்கானிஸ்தான் பற்றி என்ன அழகாய்ச் சொன்னார் தெரியுமா உருதில் எழுதி தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு கவிதையாம். அழுதே விட்டேன் தெரியுமா.. ஓ என் தாய்நாடே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்கள் கேட்டீர்களானால் உணர்வீர்கள்”என்றாள்.\n“பசப்பு மொழிகளின் கூரிய ஆயுதம் கவிதை என்றறிவாயா நீ\n“எனக்கு வாதிக்கத் தெரியாது திரு. பென்னி.\n“எந்த நாட்டில் பூக்கள் மலர்வதில்லையோ\nஎந்த நாட்டில் குண்டுச் சத்தம் மூச்சுச்சத்தத்தைவிட அதிகம் கேட்கிறதோ\nஎந்த நாட்டில் குழந்தைகள் முலைப்பால் குடிப்பதில்லையோ\nஅந்த நாட்டிலும் பெண்கள் ருதுவாகிறார்கள் “\nஎன்ற வரிகளைக் கேட்டவுடன் ஆப்கானிஸ்தானின் புழுதி நிறைந்த தெருக்களும் போரில் பெற்றோரை இழந்த குழந்தையின் அழுகையும் என் ந்¢னைவில் வந்து போனதை நீங்கள் அறிய மாட்டீர்கள். “\n“நீ அதிகம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிந்திக்கிறாய் மோனி. கவிதை என்பது உயற்சியாகச் சொல்லுதல் மட்டுமே.”\n“எனக்குத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த வரிகளைச் சொன்னேன். சரி விடுங்கள். உங்களுக்கு நான் இப்போது எந்த வகையில் உதவ முடியும்\nஎன் தேவைகளைச் சொன்னேன். அரைமணிநேரத்தில் எல்லாம் கொண்டு வந்து தந்தாள். விடைபெற்றுச் சென்றாள். ஜன்னல் திரைகளை விலக்கி அவள் எங்கே செல்கிறாள் என்று நோட்டமிட்டேன். அவள் அந்த எதிரறைக்குள் சென்றாள். எனக்கு ஏனோ கோபமாய் வந்தது.\nஇந்த முறை இரஷிய விமானத்தில் என் வலது பக்கத்தில் அந்த இலங்கைக்காரன் இருந்தான். அவனைப் பார்க்கும்போதே ��னம்புரியாத ஒரு எரிச்சல் உள்ளுள் பரவுவதை அறிந்தேன். அவன் என்னை எப்படி உணருகிறான் என்று தெரியவில்லை.\nஇன்னும் பதினைந்து நிமிடங்களில் துபாயில் விமானம் தரையிறங்கும். அதற்குமுன்னாய் அவன் என்னை மறக்காதவாறு ஒரு கேள்வியாவது கேட்கவேண்டும் என்று தோன்றியது. எனக்குத் தோன்றினால் சரியாய்த்தான் இருக்கும். ஆனால் அவன் ஏதோ ஒரு ஆங்கிலப்புத்தகத்தில் ஆழ்ந்திருந்தான். என்பக்கம் திரும்பவேயில்லை. வேறு வழியின்றி நானே தொடங்கினேன்.\n“மன்னிக்கவேண்டும் திரு. ஜார்ஜ்”என்றேன். சொல்லுங்கள் என்ற பாவனையில் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி மூக்குக்கண்டாடிக்கும் நெற்றிக்குமான இடைவழியேப் பார்த்தான்.\n“நேற்று மோனி நீங்கள் ஒரு கவிதை சொன்னதாய்ச் சொன்னாள்”\n“மோனி.. ஓ அந்த ஆப்கானிஸ்தான் விபச்சாரியா\nஎனக்கு சட்டென்று ஒரு கோபம் பரவி அடங்கியது.\n“திரு ஜார்ஜ். எப்படி உங்களால் இப்படிச் சொல்ல முடிகிறது\n“நிஜத்தை நிஜமாய் சொல்வதைத்தானே நீங்கள் விரும்புவீர்கள். எந்த வித சுற்றிவளைத்தலோ ஆபரணமோ இல்லாமல் அம்மணமாய் இருப்பது போன்ற ஒன்று உங்களுக்கு விருப்பம் என்றறிந்தேன்.”\n“நானாய் பேச எத்தனித்தேன் என்ற ஒரு காரணத்திற்காய் நீங்கள் என்ன வேண்டுமானால் பேசலாம் என்பதில்லை”\n“அப்படியானால் மிக்க நல்லது. இத்தோடு நமது பேச்சை நிறுத்திக்கொள்ளலாம்”\n“சரி நிறுத்திக்கொள்ளலாம். னால் ஒன்றைச் சொல்லத்தான் வேண்டும். உங்கள் இரசனைக்கும் வெளி அங்க அசைவுகளுக்கும் அதிக தூரம்”\n“இருக்கலாம். ஆனால் எல்லா இரவிலும் நான் விளக்கை அணைக்கிறேன். குருடாகிப் போனப் பார்வையென்றாலும்.”\nகொஞ்சம் புரியாத அவன் பதிலை உள்வாங்கிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோது நான் மிகுந்த அவமானமாய், நாற்சந்தியில் நிர்வாணமாய் நிற்பதாய் உணர்ந்தேன்.\nஹரன் பிரசன்னா | No comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டில���ல் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/07/blog-post_31.html", "date_download": "2021-04-16T08:12:06Z", "digest": "sha1:D5SFT3CPI7YLZH5TXXUGFR4JZO4565SJ", "length": 14363, "nlines": 192, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nதிண்டுக்கல் பதிவு நிறைய போடறேன் அப்படின்னு என் நண்பர் சொன்னார், என்ன பண்றது என்னோட மனைவி அங்கதானே இருக்காங்க நானும் என் மச்சானும் சேர்த்தோம்முன்னா வீட்டுலயே சாப்பிட மாட்டோம், அதுவும் அவன் சந்து பொந்துல்ல எல்லாம் எந்த கடையில எது நல்லா இருக்குதுன்னு பார்த்து பார்த்து கூட்டிகிட்டு போறபோது என்ன செய்ய முடியும் சொல்லுங்க \nஇந்த வார அறுசுவையில திண்டுகல்லுல கிடைக்கிற கையேந்தி பவன் போளி கடை பத்தி கடை இருக்கிறது என்னமோ ரோட்டுல, ஆனா ருசியோ அபாரம் கடை இருக்கிறது என்னமோ ரோட்டுல, ஆனா ருசியோ அபாரம் கடைக்காரரும், இவர் அப்பாவும் திண்டுகல்லுல தனி தனியா கடை போட்டு இருக்காங்க, ரெண்டுலயும் வெறும் ரெண்டு மெனுதான்....தேங்காய் நெய் போளி, வெஜிடபுள் மசாலா போளி. முதல்ல நானும் என்னடா கையேந்தி பவன்ல போய் சாப்பிடன்னுமான்னு யோசிச்சேன், ஆனா இங்க வர கூட்டத்தை பார்த்தீங்கன்னா நீங்க யோசிக்கவே மாட்டீங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சது 500 போளி வரை போடறாரு அப்படின்னா பாருங்க \nசும்மா சர சரன்னு மைத்த மாவை கையில எடுத்து லேசா தேய்ச்சி, நடுவுல இனிப்புன்னா தேங்காய், காரம்ன்னா மசாலான்னு வைச்சி அதை உருண்டை ஆக்கி சட்டுன்னு தட்டையா அமுக்கி கல்லுல போடும்போதே உங்களுக்கு நக்கு ஊற ஆரம்பிச்சிடும். சும்மா சுட சுட ஒரு இனிப்பு, ஒரு காரம்ன்னு தட்டில வைச்சி நீட்டுரப்ப உங்க கையை விட நாக்கு முன்னுக்கு போய் நிக்கும். சாப்பிட அரம்பிசீங்கன்னா அப்படியே உள்ள போய்கிட்டே இருக்கும்.\nஇந்த கடை திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் (திருவள்ளுவர் சாலை) இருக்கு, சாய���்காலம் அஞ்சு மணியில இருந்து நைட் சரக்கு தீருகிற வரை இருக்கும். என்னடா கையேந்தி பவனா அப்படின்னு யோசிக்காதீங்க...நிறைய பேரு காருல எல்லாம் வந்து சாப்ட்டு போறாங்க.\nஆம் நண்பரே, தலைப்பாக்கட்டு பிரியாணி பதிவு தயார்....விரைவில் நீங்கள் படிப்பீர்கள். நன்றி...தங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஅறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி\nஆச்சி நாடக சபா - 4D Magix தியேட்டர்\nமறக்க முடியா பயணம் - கோவா\nசோலை டாக்கீஸ் - குறையொன்றும் இல்லை (MS சுப்புலக்ஷ்மி)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - டிராபிக் ராமசாமி\nஎன் படைப்புகள் - கடவுள் காப்பாற்றுவார் \nநான் ரசித்த குறும்படம் - மீல்ஸ் ரெடி\nஅறுசுவை - திண்டுக்கல் ரியல் பழமுதிர்சோலை\nநான் ரசித்த குறும்படம் - வார்டு எண் : 325\nமறக்க முடியா பயணம் - அமெரிக்கா (பாகம் - 1)\nமாறுவேட போட்டி - நாம் இழக்கும் சந்தோஷங்கள் \nசோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - யோகநாதன் (இயற...\nஎன் படைப்புகள் - e கொள்ளி\nநான் சர்கஸ் பார்க்க போறேன்டோய்...\nஆச்சி நாடக சபா - ஜைபோங்கன் டான்ஸ் (இந்தோனேசியா)\nநான் ��ந்திக்க விரும்பும் மனிதர்கள் - ராஜு முருகன் ...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CP...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நாராயணன் கிரு...\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - வேலு மாமா (தி...\nசோலை டாக்கீஸ் - கண் பேசும் (7G ரெயின்போ காலனி)\nசோலை டாக்கீஸ் - நிவேதா பாடல்\nமறக்க முடியா பயணம் - கொடைக்கானல்\nஅறுசுவை - பிரேசிலியன் உணவுகள்\nமறக்க முடியா பயணம் - பாரீஸ் நகரம்\nசோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்\nஆனந்த விகடனில் \"கடல் பயணங்கள்\" : நன்றி விகடன் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - உதவும் கரங்கள...\nஎன் படைப்புகள் - அதிசய ஊனம்\nஅறுசுவை - பெங்களூர் ராஜ்தானி உணவகம்\nஆச்சி நாடக சபா - Manganiyar Seduction (ராஜஸ்தான்)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மதுரை சின்னபி...\nஆச்சி நாடக சபா - The Legend of Kung Fu (பெய்ஜிங்)\nஅறுசுவை - மதுரை உழவன் உணவகம்\nவெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் :-)\nகாளி மார்க் கோலி சோடா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/02/9.html", "date_download": "2021-04-16T08:14:50Z", "digest": "sha1:66WIFE7L4GTMXC6KGH3K3A3W4VSGT37N", "length": 30415, "nlines": 244, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9\nசென்ற பதிவில்(பாகம் -8) நான் கூறிய பிரபஞ்ச தத்துவத்தை, ஒரு ஆராய்ச்சிப் பார்வைக்காக மட்டும் கடவுளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். மையத்தில் உள்ள கருப்பொருளை,சக்தியாக,அதாவது பரம்பொருளாகப் பாருங்கள். அல்லது ஆதிபராசக்தியாகப் பாருங்கள். எதிர்வினையுடைய எலட்க்ரான் களைப் சிவனாகவும்(அழித்தல்), ஆக்க வினையுள்ள புரோட்டான் களை விஷ்னுவாகவும்(காத்தல்), நடுனிலையுள்ள நியுட்ரான் களை பிரம்மாவாகவும்(படைத்தல்) கற்பனை செய்யுங்கள். இது சாத்தியமா என்ற கேள்வி வரலாம். கொஞ்சம் மாற்றி சிந்தியுங்கள். அனுக்கரு வினைகளான, அனுக்கரு பிளவு(ஃபிஸ்சன்) மற்றும் அனுக்கரு இணைவு(பியூஸன்) ஆகிய செயல்களை நாம் இதனுடன் ஒப்பிட்டால் எப்படி. பிரபஞ்சத்தில் ஓயாமல் அனுக்கரு பிளவு அல்லது இணைவு நடைபெறுகின்றது. அதன் மூலம் சக்தி வெளிப்பட்டு, அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றது. அப்படி நடக்கும் போது அனுக்கருவைத் தாக்கி அழித்து, மீ���்டும் நிறைய எலட்ரான் களைத் தோற்றுவிக்கும் போது அதிக வெப்பம், மற்றும் அபாயகரமான கதிர் வீச்சுக்கள் உருவாகின்றன. இந்த எலட்ரான் களின் சக்தி அழிக்கும் சிவம் என்றும், இதிலிருந்து எலட்ரான் களைச் சமன் செய்து கட்டுப்படுத்தும் புரோட்டான் கள், காக்கும் விஷ்னுவாகவும், ஒரு அனுவில் இருந்து தாக்கி, எலட்ரான் களைப் 2,4,8,16,32 என பெருக வைக்கும் நியுட்ரான் கள் படைக்கும் பிரம்மாவாகவும் இருந்தால். இதிலிருந்து வெளிப்படும் கதிர்கள்,உதிரிகள்,குட்டிக் கோள்கள் எல்லாம் தனித்தனி சக்தி மண்டலங்களாக உருவாகின்றன. இது குட்டிக் குட்டி கடவுளாக உருவகம் செய்தால் எப்படி. பிரபஞ்சத்தில் ஓயாமல் அனுக்கரு பிளவு அல்லது இணைவு நடைபெறுகின்றது. அதன் மூலம் சக்தி வெளிப்பட்டு, அனைத்து இயக்கங்களும் நடைபெறுகின்றது. அப்படி நடக்கும் போது அனுக்கருவைத் தாக்கி அழித்து, மீண்டும் நிறைய எலட்ரான் களைத் தோற்றுவிக்கும் போது அதிக வெப்பம், மற்றும் அபாயகரமான கதிர் வீச்சுக்கள் உருவாகின்றன. இந்த எலட்ரான் களின் சக்தி அழிக்கும் சிவம் என்றும், இதிலிருந்து எலட்ரான் களைச் சமன் செய்து கட்டுப்படுத்தும் புரோட்டான் கள், காக்கும் விஷ்னுவாகவும், ஒரு அனுவில் இருந்து தாக்கி, எலட்ரான் களைப் 2,4,8,16,32 என பெருக வைக்கும் நியுட்ரான் கள் படைக்கும் பிரம்மாவாகவும் இருந்தால். இதிலிருந்து வெளிப்படும் கதிர்கள்,உதிரிகள்,குட்டிக் கோள்கள் எல்லாம் தனித்தனி சக்தி மண்டலங்களாக உருவாகின்றன. இது குட்டிக் குட்டி கடவுளாக உருவகம் செய்தால் எப்படி. இது சும்மா ஒரு சக்திமூலத்தை அறிய உதவும் ஒரு கற்பனைதான். ஆனாலும் பொருந்தும் விதமாக உள்ளது. இதுவும் நம் முன்னோர்கள் கடவுள்களைப் படைத்த விதத்திற்கு ஒரு சான்று ஆகும்.\nஇந்த பிரபஞ்ச உதாரணத்தை மற்றும் ஒரு மூலத்துடன் ஒப்பிடுவேம். அந்த மூலம், நாம் தான். நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் யாவும் இரத்தம் மற்றும் திசுக்களில் உள்ளது. இவை நரம்பு மண்டலத்தால் பிணைக்கப்பட்டு, நியூரான் கள் வழி தொடர்பில் உள்ளது. இந்த நியூரான் கள் செய்தி மட்டும் கட்டளைகளை மின் காந்த சக்தி மூலம் எடுத்துச் செல்கின்றது. இந்த சக்தி செல்களின் அனுக் கரு விளைவால் உருவாகின்றது. இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம். தந்தை மற்றும் தாயின் செல்களில் இருந்த��� உயிர் சக்தி உருவாகி அது கருவில் ஒரு செல்லாக உருவெடுக்கின்றது. இது 2,4,8,16,32 எனப் பிரிந்து உயிர் உள்ள ஒரு கரு வளர்கின்றது. இந்த கருவின் செல்களின் எண்ணிக்கைப் பெருகப் பெருக அது உடலுடன் கூடிய உயிரினமாக, அதன் மரபணுவில் உள்ள மூலக்கூறுகள் படி வளர்கின்றது. இப்போது ஒரு சக்தி அனு விளைவால் பிரிந்து பலவாகி, அது சக்தி மூலம் ஆகின்றது. இந்த சக்தி நல்ல ஆரோக்கியமான செயல்கள் மூலம் நல்ல முறையில் உடல் முழுதும் பரவி, நல்ல நோயற்ற சுகத்தைக் கொடுக்கின்றது. தீய செயல்கள் மூலம் சக்தி விரயம் ஆகும் போது, சக்திக் குறைபாடு ஏற்ப்பட்டு, நோய் வருகின்றது. ஆக பிரபஞ்சம், கடவுள், நமது உடல் என்று எல்லா இடத்திலும் சக்திதான் கடவுள் என்று காணலாம். நமது உடல்,உலகம், அண்டம், பேராண்டம், பிரபஞ்சம் என எல்லா இடத்திலும் சக்தி நீக்கமற நிறைந்து இருப்பதை உணரலாம். நமது உடலில் இந்த சக்தி மிகும் போது அது சக்தி மூலங்களில் சேகரிக்கப் படுகின்றது. இதை உணர்ந்து எவன் ஒருவன் தன் சக்தியை அதிகரித்து, சக்தி மூலங்களில் சேகரித்து வைக்கின்றானோ,அவன் தன் சக்தி மூலத்தை பிரபஞ்சத்துடன் இணைக்க வல்ல சக்தியை பெறுகின்றான். அவனுக்கு முக்காலங்களும், சகல சித்துக்களும் கைவசம் ஆகின்றது. எங்கும் இருக்கும் சக்திதான் தன் உடம்பில் உள்ளது என்று அறிந்து அதை வளப்படுத்தி தன் சக்தி மூலங்களில் சேகரிக்கும் ஒருவன், அந்த சக்தியின் நிலையினை உணர்ந்து, சாந்தமைடைகின்றான். தான் வேறு, கடவுள் வேறு அல்ல என்று உணர்ந்தவுடன், அவன் முக்தன் ஆகின்றான். இப்படி நாம் சக்தி மூலத்தில் நமது ஆற்றலைச் சேமிக்கத் தொடங்கினால், அனைத்தும் நம் வசமாகும். பின்னர் நாமும் குதம்பைச் சித்தர் போல\nமலையில் ஏறி மாங்காய் பால் உண்டவர்க்கு,\nதேங்காய்ப் பால் எதுக்குடி குதம்பாய்.\nஎன்று பாடத் தொடங்கி விடுவேம். இந்த சக்தி மூலங்கள் என்று அழைக்கப் படுவன நம் உடலில் பல்வேறு பாகங்களிலும் உள்ளன.\nஅவை யாவும் முறையான வழிகாட்டியுடன், நல்லா கற்றறிந்த குருவின் துணையுடன் மேம்படுத்துதல் வேண்டும்.தன்னிச்சையாக மேம்படுத்துதல் எதிர்வினைகளுக்கு ஆளாக்கும். நாம் முதலில் பிரபஞ்சத்தையும்,பின்னர் கடவுளிடமும் சக்தி மூலத்தை ஒப்பிட்டுப் பார்த்தோம். இனி இதனை தத்துவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதுவும் சரியாக வரும். முதலில் உள்ள உயிர் சக்தியை நாம் பரமாத்மா அல்லது பரம்பொருள் எனலாம். நம் உடலில் உள்ள உயிர் சக்தியில் இருந்து பிரிந்து செயலாற்றும் சக்திகளை ஜீவாத்மா எனவும் கொள்ளலாம். சக்தி பெருகப் பெருக அதிகரிக்கும் சக்தி மூலங்கள் இறுதியில் பரமாத்மாவான உயிர் சக்தி மூலத்தில் இணைதல் முக்தி எனலாம். நல்ல செயல்கள் மூலம் தான் இந்த சக்தியை அதிகரிக்கின்றேம். ஆகவே செயல்களை கர்மா எனலாம். சக்தியின் மீள் பிறப்பை பிறவி எனலாம். ஆகவே நல்ல கர்மங்கள் நம்மை பரமாத்மாவிடமும், தீய கர்மங்கள் நம்மை நோய் என்ற மீள் பிறப்பில் ஆழ்த்தும் என்றும் கொள்ளலாம் அல்லவா. இப்படி நம்மைச் சுற்றியுள்ள எதனுடன் ஒப்பிட்டாலும் நாம் இறுதியில் வருவது பரம்பொருள் எண்ணும் சக்தி மூலம் தான். எல்லாம் இதனின் பிரிவுகள் தான் என்பது தெளிவு.இந்தப் பரம்பொருள்தான், பரமபிதா எனக் கிறித்துவர்களும், அல்லா என இஸ்லாமியர்களும்,பராசக்தி என இந்துக்களும்,ஜோதி என தியானிப்பவர்களும், பரமாத்மா என வேதாந்திகளும் அழைக்கின்றார்கள். இது எப்படி சாத்தியம். எப்படி ஒன்றாக முடியும் என நினைப்பவர்களும், ஏற்றத்தாழ்வு பார்ப்பவர்களும், ஒரு சிறு கற்பனை செய்யுங்கள். ஒரு சிறிய வெள்ளைத்தாளில் ஒரு பெரிய பூஜ்ஜியம் வரையுங்கள். அந்த பூஜ்ஜியத்துக்குள்ளும், வெளியிலும் நிறைய பூஜ்ஜியங்களை சிறியதும், பெரியதுமாக வரையுங்கள். இப்போது பெரிய பூஜ்ஜியம், பரம்பொருள் எனவும், கொஞ்சம் பெரிய பூஜ்ஜியங்களைக் கடவுளின் அவதாரங்கள் எனவும், சிறிய பூஜ்ஜியங்களைக் குட்டிக் கடவுள்கள் எனவும் கொள்ளுங்கள். இப்போது சொல்லுங்கள் அந்தத் தாளில் எந்த பூஜ்ஜியத்துக்கு மதிப்பு அதிகம் என்று. இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில். நன்றி.\nடிஸ்கி: இந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)\nநீங்கள் சொல்கின்ற கடவுள் ஆறாய்ச்சி எல்லாம் உண்மையாகவே இருக்கட்டும், அது பற்றிய கேள்வியை விட நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்ற கேள்வியே எனக்குள் திரும்பத் திரும்ப எழுகிறது. நாம் ஜீவாத்மாக்கள் பரமாத்மாவாவை தேடிக் கலக்கவே நாம் பூமியில் பிறந்தோம் என்ற கற்பனை கதை சொல்லாமல் தக்க ஆதாரங்களுடன் தந்து விளக்கினால் தெளிவு ப���ருவேன்.\nஇந்தச் சக்தி மூலங்களின் படம் ஒரு பதிவரின் பதிவில் இருந்து சுட்டு விட்டேன். பதிவரின் பெயர் மறந்து விட்டது. அவருக்கும் எனது நன்றிகள். (பட உதவி என்று டைட்டில் போட்டு விடலாம்)\n................அண்ணாச்சி - சுட்ட பழம்னு தைரியமா சொல்லி இருக்கிற உங்கள் நேர்மை நல்லா இருக்கு. பதிவில் உள்ள ஆராய்ச்சியும் நல்லா இருக்குங்க.\nசார் இதல்லாம் எனக்கு புரியாது. புரிசுக்கவும் ஆசையில்ல சாரி சார்\n//எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்கனுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்//\n(எதுவும் மிஸ்டேக் இருந்தா சாரி)\nஇந்த பாலிசி எனக்கு ரொம்ப புடிக்கும், பின் நாம ஏன் டென்சன் ஆகனும்.\nகொஞ்சம் தலைய சுத்துற மாதிரி இருந்தாலும் படிக்கும் போது சுவாரசியமா இருக்கு\nநல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென் மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nநல்ல பதிவும் பகிர்வும் கூட அண்ணா..\nசாரு அக்கா சொன்னதையே வழிமொழிகிறேன்..\nஉதாரணங்களோட தெளிவா விளக்கி இருக்கீங்க.\nநன்றி வேடிக்கை மனிதன், தாங்கள் கேக்கும் தகவல்கள் கண்டிப்பாக இந்த தொடரில் வரும். தொடரின் நேக்கமே அதுதான்.\nநன்றி சித்ரா, நாங்க யாரு திருடுனாக் கூட சொல்லிட்டுத்தான் திருடுவேம்.\nநன்றி மங்குனி,நீங்க சொல்றது உன்மைதான். ஆனா அதைபுரிந்து பின்பற்ற வேண்டும் அல்லவா. எதையும் தீர ஆலோசிக்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது அல்லவா\nநன்றி சாருஸ்ரீராஜ், அப்பாடா நான் கஷ்டப்பட்டு எழுதியதுக்கு பலன் கிடைத்தது, குழம்பிட்டிங்களா\nநன்றி சசிகுமார். எனக்கு புகழ் இருக்கா இகழ் இல்லாமல் இருந்தால் அதுவே போதும்.\nநன்றி மேனகா சத்தியா, சாருஸ்ரீராஜ் சொன்னதுதான் உங்களுக்கும்,\nநன்றி சுசி, உங்களுக்கு புரிந்ததா, என்ன இருந்தாலும் தங்கை ஆயிற்றே.\nபின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.\nசார் மன்னிக்கனும் தீர ஆலோசிசாலும் ஆலோசிக்காவிட்டாலும் நடப்பது தானே நடக்கும் நமால அத மாதமுடியுமா (அப்படி முடிந்தால் அந்த 3 lines -க்கு அர்த்தமே இல்லாமபோயிடுமே)\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 9\nகடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 8\nகடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 7\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 6\nமஞ்சள் கிழங்கு பச்சடி (அ) சப்ஜி\nநாயின் மீது நாய் வண்டி ஏற்றிய கதை\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 5\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 4\nகடவுளும், கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 3\nகடவுளும்,கோவிலும் ஒரு ஆராய்ச்சி - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-04-16T09:23:11Z", "digest": "sha1:3CMSV6GY23GAVCROU5Y252FH2U7BVXIB", "length": 26399, "nlines": 751, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரவிச்சந்திரிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரவிச்சந்திரிகா இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், \"பாண\" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.\nஇந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), கைசிக நிசாதம் (நி2), சதுச்ருதி தைவதம் (த2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:\nஆரோகணம்: ச ரி2 க3 ம1 நி2த2 ச்\nஅவரோகணம்: ச் நி2த2 ம1 க3 ரி2 ச\nஇந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது \"வர்ஜ\" இராகம் எனப்படும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது \"சாடவ\" இராகம் எனப்படுகின்றது. இதன் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்கு மாறி வந்திருப்பதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகிறது.\nஜன்னிய இராகங்களின் பட்டியல் - அகரவரிசைப் பகுப்பு\nகருநாடக இசை • இராகம் • சுரம் • மேளகர்த்தா இராகங்கள் • ஜன்னிய இராகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2013, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/laptop-tamil/", "date_download": "2021-04-16T07:04:52Z", "digest": "sha1:7X3OMK6PQQOFZVTV4RJ7ESL6EZCGWQ25", "length": 5711, "nlines": 76, "source_domain": "www.techtamil.com", "title": "LAPTOP TAMIL – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் Mar 8, 2012\nDell Latitude E6220 ஒரு சிறிய மற்றும் உறுதியான Laptop என்று கூறலாம். இதன் செயல் திறன் அட்டகாசமாக இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்களைப் பார்த்தால் 1366 x 768 pixel resolution கொண்ட 12.5 inch display கொண்டிருக்கிறது. அதுபோல் 128 GB SSD hard…\nகார்த்திக் Feb 21, 2012\nOrigin EON 17 X Laptop அதிரடியான வேகத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த i7 processor-கள் மற்றும் 32GB DDT3 Memory போன்றவை இந்த லேப்டாப்பிற்கு அதிவேகத்தைத் தருகின்றன. இதன் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் - Up to 32GB 1333MHz…\nகார்த்திக் Feb 6, 2012\n3D தொழில் நுட்பம் நாளடைவில் Gadget துறையிலும் தடம் பதித்தது. அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்த Gadget-களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. அவ்வாறு 3D தொழில்நுட்பத்தில் வந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Laptop Toshiba…\nகார்த்திக் Jan 13, 2012\nAsus நிறுவனத்தின் புதிய இந்திய வெளியீடு Zenbook UX31E Ultrabook. இதன் சந்தை விலை ரூபாய் 89,999/- மட்டுமே. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு - 13.3 inches dispaly - 1600 x 900 தெளிவுத்திறன் - Intel Core i5 processor - 1700 MHz processor…\nகார்த்திக் Dec 27, 2011\nPanasonic Toughbook CF-53 பற்றி இப்போது பார்ப்போம். இதன் சந்தை விலை ரூபாய் 99,000/- மட்டுமே. பாதுகாப்பாக கொண்டுசெல்ல suitcase உண்டு. இதன் எடை 2.6 கிலோ. இதன் விவரக்குறிப்புகள் பின்வருமாறு - Intel Core i5-2520M processor - 2500 processor…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85.%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?", "date_download": "2021-04-16T08:45:27Z", "digest": "sha1:ODFZRRNLPRYUGPGVAD6NFRDF64MD73ZG", "length": 3197, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nதேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.கவிற்கா\nadmin | மயிலாப்பூர் டைம்ஸ் – தமிழ் | 1 month ago\nஅ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும்\nதேர்தல் 2021 மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.கவிற்கா\nதேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.கவிற்கா அல்லது பா.ஜ.கவிற்கா\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-16T08:47:46Z", "digest": "sha1:SCUZTXBWPDADXWKFJAWB5LH5S5QXMSO4", "length": 15583, "nlines": 159, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் விவாதம் - CTR24 வடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் விவாதம் - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மா���ங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nவடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் விவாதம்\nவடமாகாணத்தில் இராணுவத்தினர் காணிகளை கபளீகரம் செய்வது தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.\nஅடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவம் வசமிருக்கும் 617 ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ள அவர், இது பொது மக்களின் காணி என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.\nஅபிவிருத்திக்கென காணிகள் பெறப்பட்டால் அதனை தாங்கள்ங்கள் எதிர்க்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள சிவமோகன், மாறாக வட்டுவாகல் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன் முள்ளிவாய்க்காலில் இராணுவத்திற்கு புறம்பான காணி இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ள அவர், மக்களின் காணிகள் அனைத்தையும் இராணுவம் பெற்றுக்கொள்வதே பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் இந்த உரையின் போது,முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா குறுக்கீடு செய்தமையால், இந்த விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் இன்று கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎல்லாவற்றிற்கும் இராணுவத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாகவும், அனைத்து தோல்விகளுக்கும் இ��ாணுவத்தை காரணம் காட்டுவதாகவும் சரத் பொன்சேகா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.\nஅத்துடன் நாட்டில் அபிவிருத்தி வரும்போது இராணுவமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், அதனால் பாரிய காணிகள் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் மட்டுமன்றி நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்த சரத் பொன்சேகா, இராணுவம் வடக்கிலிருந்து வெளியேற வேண்டுமென கூற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postவடக்குக் கிழக்கு மக்கள் இராணுவம் தேவை என்பதையே கூறி வருகின்றனர் Next Postமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனடியத் தமிழ் வானொலியின் கண்ணீர் வணக்கம்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்��ு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-aud", "date_download": "2021-04-16T09:05:06Z", "digest": "sha1:55EEPM3XY2CEN3IPIZZXUGOAPY6SDXDE", "length": 35973, "nlines": 371, "source_domain": "eswarayagurudevar.com", "title": "அகஸ்தியன் audமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅகஸ்திய மாமகரிஷியும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்\nபூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது\nஅகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்\nவிஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… அகஸ்தியன் கண்டுணர்ந்த ஞானத்தின் தன்மை வளரும்\nமின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்\nமின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்\nஇந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்\nநமது உயிருக்கும் அகஸ்தியன் உயிருக்கும் உண்டான இயக்க வித்தியாசம்\nநட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்\nபேரண்டத்தின் அகண்ட நிலைகளில் பேரானந்தப் பெரு நிலை கொண்டு வாழும் அகஸ்தியனைப் போன்று நாமும் வாழ வேண்டும்\nகடும் விஷத்தையும் பேரொளியாக மாற்றும் திறன் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களைப் பெறச் செய்கின்றோம்\nஅகஸ்தியரில் விளைந்த மூச்சலைகளை நுகரவும் கவரவும் பழகிக் கொள்ளுங்கள்\nஅனைத்தும் அரவணைத்து ஒளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் – இராமாயணம்\nஅகஸ்தியனின் தத்துவங்கள் காலத்தால் எப்படி மாற்றப்பட்டது\nஅகஸ்தியன் 27 நட்சத்திரத்தின் சக்தியை ஏன் எடுத்தான்\nஅகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை மணங்கள் அருள் தாவர இனச் சத்துக்கள் மூலிகைகள்\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உருவான ஆற்றல்கள்\nபுலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியர்\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உணர்வுகளை உடனடியாக ஒளியாக மாற்றுங்கள்\nஇருபத்தியேழு நட்சத்திரமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன நிலைகளும்\nஅகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனதன் உண்மை நிலைகள்\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் சேர்க்க வேண்டிய முறை\nவசிஷ்டர் அருந்ததி நட்சத்திரம் – சப்தரிஷி மண்டலம்\nசப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்துடன் இணைய வேண்டிய வழி\nஇராமலிங்கம் – துருவ நட்சத்திரம்\nஇராமேஸ்வரம் கோடிக்கரை தனுஷ்கோடி துருவ நட்சத்திரம்\n.தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றச் செய்யும் அகஸ்தியமாமகரிஷியின் கூட்டமைப்பு\nமகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…\nஅகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தினை ஒவ்வொருவரும் காண முடியும்… அந்த ஆற்றலைப் பெற முடியும்…\nஅகஸ்தியன், துருவ மகரிஷி, துருவ நட்சத்திரம், சப்தரிஷி மண்டலம் – நான்கும் சேர்த்து பிரம்மம்\nதுருவ நட்சத்திரத்தின் ஆயுள்கால மெம்பராகச் சேர்ந்தவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும்…\nஅகஸ்தியன் அமர்ந்த இடங்களின் அதிசயங்கள் – நெய்யை விட்டால் வெண்ணையாக மாறும்\nஆயுள் மெம்பரின் இயக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்…\n27 நட்சத்திரங்களின் ஆற்றலை எடுத்த அகஸ்தியன் பெற்ற நிலையை குருநாதர் எல்லோரையும் பெறச் செய்கின்றார்\nஅகஸ்தியனைப் பின்பற்றி நாமும் பூமியைச் சமப்படுத்துதல் வேண்டும்\nகணவன் மனைவி ஒன்றாக உயிர் பிரிந்தால் அடுத்த உடல் எப்படி இருக்கும் – அகஸ்தியன் தாய் தந்தையர்\nஅகஸ்தியன் பாதம் பட்ட இடங்களில் பதிந்துள்ள ஆற்றல்களையும் அகஸ்தியர் பெற்ற பச்சிலைகள் மணங்களையும் பெறும் வழிகள்\nஅகஸ்தியன் தன் இளம் வயதில் பெற்ற விண்ணின் ஆற்றல்கள் – வெள்ளிக் கோள் – வியாழன் கோள் – ஒளியான உணர்வு\nஅகஸ்தியன், துருவ நட்கத்திரம், சப்தரிஷி மண்டலம்\nநாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் வித்தியாசம் – இளம் நீல நிறத் துருவ நட்சத்திரம்\nகணவன் மனைவி சேர்ந்து மின்னலை நுகரலாம், துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும் சப்தரிஷி மண்டலம்\nவேதனையை ஒடுக்கச் செய்யும் துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக்கற்றைகள���\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல்கள்\nசப்தரிஷி மண்டலத்தில் இருக்கும் ஒளியான உயிராத்மாக்கள்\nஅகஸ்தியன் வெளிப்படுத்திய உண்மையான சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றோம்\nநட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றவேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்வதால் கிடைக்கும் பேறுகள்\nஅகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரத்தின் ஆற்றல்கள்\nஅகஸ்தியன் நுகர்ந்த பச்சிலை வாசனைகளும் மலர்களின் மணங்களும் கனிகளின் வாசனைகளையும் நுகரும் பயிற்சி\nமின்னல்களை எல்லாம் ஆனந்தமான நிலைகளில் கவர்ந்தவன் தான் அகஸ்தியன்\nஅகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளை உணவாக உட்கொள்ளும் பயிற்சி தியானம்\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்\nசிவன் அகஸ்தியனைத் தெற்கில் போ… என்று சொல்லிப் பூமியைச் சமப்படுத்தச் சொல்கிறார்\nநம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…\nஅகஸ்தியன் அன்று நுகர்ந்த மகா பச்சிலைகளின் மணங்களைப் பெறச் செய்யும் தியானப் பயிற்சி\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nகாற்றிலே பரவிப் படர்ந்துள்ள அகஸ்தியன் மூச்சலைகளை நுகர… “குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி”\nஅகஸ்தியன் நேரடியாகப் பார்த்துணர்ந்த நம் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நீங்களும் காணுங்கள்\nநட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…\nஎது வந்தாலும்… உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் பழக்கம் வர வேண்டும்\n.அகஸ்தியர் உணர்வைக் காற்றிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்\nஅகஸ்தியர் உருவத்தைக் கூழையாகக் காட்டியதன் உட்பொருள் என்ன…\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தீமைகளை அகற்றலாம் என்று அறிந்த பின்னும் அதை எடுக்கவில்லை என்றால் அது நம் குற்றம் தான்\n“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்\nதுருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் நீல நிற ஒளிக் கற்றைகளை எப்படிப் பெறுவது…\n.உலகப் பேரழிவு வரப்படும்போது அகஸ்தியன் ஆற்றல் இங்கே பெருக வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அடிக்கடி ��ர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்ற பின் தொக்கியுள்ள விஷங்கள் கரைந்துவிடும்\nநம் ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலந்தே வர வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்\n“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”\nதென்னாட்டில் தோன்றிய அக்காலத் தத்துவங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஉடலைக் காக்க முற்படும் விஞ்ஞானத்தால் உடல் நோய் குறைந்தாலும் நஞ்சு அதிகரிக்கின்றது..\nசுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்\nஅகஸ்தியன் இளமைப் பருவத்தில் பெற்ற பேராற்றல்மிக்க சக்திகள்\nஅகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகள் அணுக்களாக நமக்கு முன் உலாவிக் கொண்டுள்ளது\nஞானிகளின் வழித் தொடரை நாம் ஒவ்வொருவரும் அவசியம் பெற வேண்டும்\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-04-16T07:19:56Z", "digest": "sha1:2P64BISTZQ2SQ2VGUZP42D6BSLVBSRSL", "length": 8052, "nlines": 83, "source_domain": "geniustv.in", "title": "சென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nசென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு\nசென்னையை அடுத்த வேளச்சேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.\nசென்னை முழுவதும் வெயில் கடந்�� ஒரு வாரமாக வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த வேளச்சேரியில், ராஜலெட்சுமி நகர், தண்டீஸ்வரம், கஜநாதபுரம், பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்றிரவும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த மின் துறை அலுவலகத்தை நள்ளிரவு 12 மணி அளவில் முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nபல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஊழியர்கள், அலட்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.\nTags சென்னை போராட்டம் மின்சார வாரியம் மின்வெட்டு வேளச்சேரி\nமுந்தைய செய்தி ஷாப்பிங் வித் ரவுடி 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்\nஅடுத்த செய்தி ஐஐடி யில் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேர ஜேம்-2016 நுழைவுத்தேர்வு\nநகைச்சுவை நடிகர் இராயபுரம் விஜயம்…\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nதமிழகத்தில் வருகின்ற 06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம், வடசென்னை மாவட்டம் சார்பில், “தேர்தல் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:42:22Z", "digest": "sha1:2SPUTRAESBNAFYQFRWSWK56LYNOGSKDW", "length": 8975, "nlines": 84, "source_domain": "geniustv.in", "title": "வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு\nவங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.\nஇந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், “வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் வலுவடையவில்லை. ஓரிரு தினங்களில் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலுவடைந்த பின்னரே எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து, தமிழகத்தில் மழை பெய்யுமா என்பதை சொல்ல முடியும்.\nதொடக்க நிலையில் இருப்பதால் புயல் சின்னமாக உருவெடுக்குமா என்பதையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.\nTags தமிழ்நாடு மழை வானிலை\nமுந்தைய செய்தி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்\nஅடுத்த செய்தி பீகார் தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடையே உடன்பாடு\nசென்னையில் சில மணி நேரம் மழை.. இதற்கே மக்கள் தத்தளிக்கும் அவலம்…\nசென்னையில் மழை… இதுக்கே தள்ளாடுதே…☔\nதொடர் மழை காரணமாக காய்கறிகளின் விலை திடீர் உயர்வு\nசென்னையில் நேற்றிரவு கன மழை\nசென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/bilclnton-monica/", "date_download": "2021-04-16T08:06:50Z", "digest": "sha1:NOWCLOCTY4XQWPK2IJ62HGJ4J7UYCXCB", "length": 12202, "nlines": 92, "source_domain": "geniustv.in", "title": "பில் கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்? – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nபில் கிளின்டனை அச்சுறுத்த முயற்சித்த இஸ்ரேல்\nஅமெ­ரிக்க முன்னாள் ஜனா­தி­பதி பில் கிளின்­ட­னுக்கும் சர்ச்­சைக்­கு­ரிய அவ­ரது பெண் உத­வி­யாளர் மொனிக்கா லிவின்ஸ்­கிக்­கு­மி­டையில் இடம்­பெற்ற பாலியல் ரீதி­யான தொலை­பேசி உரை­யா­டல்க­ளை ரஷ்­யாவும், பிரிட்டனும் ஒலிப்­ப­திவு செய்­த­தா­கவும் அந்த ஒலிப்­ப­திவு நாடாவை இஸ்­ரே­ல் பிர­தமர் அச்­சு­றுத்தி அடி­ப­ணிய வைப்­ப­தற்­கான கரு­வி­யாக பயன்­ப­டுத்த முயற்­சித்­த­தாகவும் புதிய புத்­தகம் ஒன்று உரிமை கோரி­யுள்­ளது.\n‘வீக்லி ஸ்டான்டர்ட்’ பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் டானியல் ஹால்­பரால் எழு­தப்­பட்ட ‘கிளின்டன், இன்க்’ என்ற நூலே இவ்­வாறு உரி­மை­கோ­ரி­யுள்­ளது.\nமொனிக்கா லிவின்ஸ்­கியின் ஆலோ­ச­கர்கள் குழுவால் தொகுக்­கப்­பட்­டி­ருந்த கோப்­பு­க­ளையும் மொனிக்கா லிவின்ஸ்கி மற்றும் ஏனைய பெண்­க­ளு­ட­னான பில்­கி­ளின்­டனின் பதிவு செய்­யப்­பட்ட பாலியல் ரீதி­யான உரை­யா­டல்­க­ளையும் அடிப்­ப­டை­யாக வைத்தே டானியல் ஹால்பர் இந்தத் தக­வலை வெளி­யிட்­டுள்ளார்.\nஇந்த பாலியல் ரீதி­யான உரை­யா­டல்­களை இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்டான்யாஹு, இஸ்­ரே­லுக்­காக உளவு பார்த்த குற்­றச்­சாட்டில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட அமெ­ரிக்­க­ரான ஜொனாதன் போல்­லார்ட்டை விடு­தலை செய்­வ­தற்கு பில் கிளின்­டனை தூண்­டு­வ­தற்­கான கரு­வி­யாக பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக அந்தப் புத்­தகம் கூறு­கி­றது.\n1998 ஆம் ஆண்டு ஒக்­டோபர் அமெ­ரிக்க மேரி­லான்ட்டில் பில் கிளின்­ட­னுக்கும் நெட்­டான்­யா­ஹு­விற்கும் இடையில் இடம்­பெற்ற சந்­திப்பின் போதே, இஸ்­ரே­லி­யர்கள் மொனிக்­கா­வு­ட­னான பாலியல் உரை­யா­டல்­களை உள்­ள­டக்­கிய மேற்­படி ஒலிப்­ப­திவுகளை இஸ்­ரே­லி­யர்கள் வைத்துள்ளதாகவும், ஜொனாதன் போல்லார்ட்டை விடு­தலை செய்வதற்­கான ஏற்­பா­டு­களை கிளின்டன் மேற்­கொள்ளும் பட்­சத்தில் அந்த ஒலிப்­ப­திவு நாடாக்­களை அழித்­து­வி­டு­வ­தா­கவும் தெரி­வித்­த­தாக அந்த புத்­த­கத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் பில் கிளின்டன் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு குழு­வி­னரின் கோபத்திற்கு ஆளாக விரும்­பா­ததால் ஜொனாதன் போல்­லார்ட்டை விடு­தலை செய்யும் தனது முயற்­சி­யி­லி­ருந்து பின்­வாங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.மொனிக்­கா­வுக்கும் பில்­கி­ளி­ன்ட­னுக்­கு­மி­டை­யி­லான பாலியல் உரை­யா­டல்கள் வெளி­நா­டு­களால் உளவு பார்க்­கப்­பட்­டது மட்­டு­மல்­லாது, அந்த உரை­யா­டல்கள் தொடர்பில் மொனிக்காவும் தனது நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.\nபில்­கி­ளின்­ட­னுக்கும் தனக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் உரையாடல் தொடர்பில் மொனிக்கா தனது நண்பியொருவருக்கு விபரித்துள்ளார்.அத்துடன் பில் கிளின்டனுக்கும் வேறு பல பெண்களுக்கும் இடையில் இருந்த பாலியல் தொடர்புகள் குறித்தும் அந்தப் புத்தகத்தில் விபரிக்கப்பட்டுள்ளது\nTags இஸ்ரேல் உலகம் பில் கிளிண்டன் மோனிகா\nமுந்தைய செய்தி எபோலா வைரஸை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்த பல மாதங்கள் தேவை உலக சுகா­தார அமைப்பு தகவல்\nஅடுத்த செய்தி உலகின் முதல் தடவை முழுமையான உடல் உறுப்பு வளர்த்து ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் சாதனை\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patient.info/ta-in/health/cough-medicines", "date_download": "2021-04-16T06:57:24Z", "digest": "sha1:Z3OPJIUSDNPEPJXU32PZUTQ2HJWP6YN3", "length": 43612, "nlines": 240, "source_domain": "patient.info", "title": "இருமல் மருந்துகள், மார்பக இருமல் மற்றும் வறட்டு (உலர்ந்த) இருமல் மருந்துகள் | Patient", "raw_content": "\nஇருமல் மருந்துகள் Cough Medicines\nமேல் மூச்சுக்குழாயில் தொற்று (URTI) ஏற்படும்போது உண்டாகும் இருமலை, இருமல் மருந்துகள் மூலம் சரி செய்வதற்கு இது பொதுவாக வாங்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் இந்த இருமல்கள், வறட்டு (உலர்ந்த) இருமல் மற்றும் மார்பக இருமல் என்று இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இருமல் மருந்துகள் உண்மையில் வேலை செய்வதில்லை என்று கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும், சிலர் ‘அவர்களுக்கு இது வேலை செய்கிறது’ என்று நினைக்கிறார்கள், மேலும் இது பாதுகாப்பான மருந்து என்றும் நினைக்கிறார்கள். 6 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு கிளிசரின், தேன் மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றினை கலந்த எளிய கலவையினைத்தான் இருமலுக்கு கொடுக்க வேண்டும்.\nமேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) என்றால் என்ன\nஇருமல் மருந்துகள் எப்படி வேலை செய்கிறது\nஇருமல் மருந்துகள் உண்மையிலேயே வேலை செய்கிறதா\nஎந்த இருமல் மருந்தினை நான் வாங்க வேண்டும்\nஇதனால் ஏற்படக்கூடைய சாத்தியமான பக்க விளைவுகள் என்ன\nஇந்த சிகிச்சைக்கான வழக்கமான கால அளவு என்ன\nயாரெல்லாம் இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது\nமஞ்சள் அட்டை திட்டத்தினை (Yellow Card Scheme) எப்படி பயன்படுத்துவது – (ஐக்கிய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த (United Kingdom) மக்களுக்கு மட்டும்)\nமேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) என்றால் என்ன\nஇருமல் மருந்துகள் எப்படி வேலை செய்கிறது\nஇருமல் மருந்துகள் உண்மையிலேயே வேலை செய்கிறதா\nஎந்த இருமல் மருந்தினை நான் வாங்க வேண்டும்\nஇதனால் ஏற்படக்கூடைய சாத்தியமான பக்க விளைவுகள் என்ன\nஇந்த சிகிச்சைக்கான வழக்கமான கால அளவு என்ன\nயாரெல்லாம் இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது\nமஞ்சள் அட்டை திட்டத்தினை (Yellow Card Scheme) எப்படி பயன்படுத்துவது – (ஐக்கிய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த (United Kingdom) மக்களுக்கு மட்டும்)\nநுரையீரலில் இருந்து காற்று வெளியே வரும் பாதையில், ஏதேனும் எரிச்சல் ஏற்படும்போது தானாக (நிர்பந்தமான) இருமல் உண���டாகிறது. நுரையீரலில் உள்ள சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுவதற்கென, பலவிதமான காரணிகள் உள்ளன – உதாரணமாக, அதிகப்படியான கசிவுகள், தொற்றுகள், எரிச்சலூட்டும் வாயுக்கள், மற்றும் ஒவ்வாத பொருட்கள் அல்லது அளவுக்கதிகமான தூசுகள், அல்லது புகை.\nஇருமல் ஏதேனும் ஏற்பட்டால், Upper Respiratory Tract Infection (URTI) (மேல் மூச்சுக்குழாயில் தொற்று (யூஆர்டிஐ)) உள்ளதென்பதற்கான முக்கிய அறிகுறியாகும். எப்படி இருந்தாலும், இருமல் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகளாக கருதப்படும் நிலைகள், ஆஸ்துமா அல்லது பிற நுரையீரல் நோய்கள்.\nCoughs caused by an URTI (யூஆர்டிஐ - ஆல் எற்படும் இருமல்களுக்கான) சிகிச்சைக்கு இருமல் மருந்துகளை எப்போது தரவேண்டும் என்பதை பற்றி மட்டும்தான் துண்டு பிரசுரத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்த இருமலினால் வேறு எந்த தீவிரமான விளைவுகளோ அல்லது மற்ற விளைவுகளோ உங்களுக்கு ஏற்படாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருப்பதாக கருதப்படுகிறது. உங்களுக்கு அப்படி எந்த மன உறுதியும் இல்லை என்றால் மருத்துவ ஆலோசனையினை பெறவும்.\nயூஆர்டிஐ (URTI)–ஆல் உங்களுக்கு ஏற்படும் இருமல், பொதுவாக மார்பக இருமல் அல்லது வறட்டு (உலர்ந்த) இருமல் என்று இரு வகையாக விவரிக்கப்படுகிறது. உங்களுக்கு மார்பக இருமல் எப்படி ஏற்படுகிறது என்றால், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்தொற்றின் காரணமாக உங்களுடைய நுரையீரலானது வழக்கத்திற்கு மாறாக அதிகமான கபத்தினை (சளி) கொண்டு இருக்கும், எனவே, இந்த அதிகப்படியான சளியினால் உங்களுக்கு மார்பக இருமல் (நெஞ்சு இருமல்) ஏற்படுகிறது. உங்களுக்கு வறட்டு இருமல் உள்ளது எனில், அடிக்கடி இடைவிடாது வறட்டு இருமல் இருக்கும், ஆனால் அதில் சளி இருக்காது.\nமேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) என்றால் என்ன\nதொண்டை (குரல்வளை / லேரின்க்ஸ் (larynx)), அல்லது முக்கிய சுவாசப்பாதை (மூச்சுக்குழாய் / ட்ரேச்சியா (trachea)), அல்லது நுரையீரல்களுக்கு செல்லும் சுவாசப்பாதை (ப்ரோன்ச்சி (bronchi)/ மூச்சுக்குழல்), இவற்றில் ஏற்படும் நோய்தொற்றுக்கள் எல்லாம் பொதுவானவை. இந்த நோய்தொற்றுக்கள் சில சமயம் லேரிங்கிட்டீஸ் (laryngitis), ட்ரேச்சிட்டீஸ் (tracheitis), அல்லது ப்ரோன்ச்சிட்டீஸ் (bronchitis) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய்தொற்றுக்களில், ஏதேனும் ஒன்று அல்லது எல்லாவற்றிற்கும் மருத்துவர்கள் ‘மேல் மூச்சுக்குழாய் தொற்று (யூஆர்���ிஐ)’ என்ற வார்த்தையினை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான URTI-க்கள் வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது. சளியின் அறிகுறிகளான நோய்தொற்றானது, ஒருவேளை மூக்கினையும் கூட பாதிக்கலாம்.\nஇந்த அறிகுறிகள் பொதுவாக 2-லிருந்து 3 நாட்கள் வரை அதிகமாக இருக்கும், பிறகு மெதுவாக குறைந்து தானாகவே சரியாகிவிடும். இருந்தாலும், நோய் தொற்றானது போய்விட்டாலும் கூட இருமல் தொடர்ந்து இருக்கும். இதற்கான காரணம், சுவாசப்பாதையில் உண்டான வீக்கமானது சரியாக சிறிது காலம் ஆகும். இருமல் முழுவதும் குணமாவதற்கும், இந்த அறிகுறிகள் முழுமையாக நீங்குவதற்கும், சுமார் 2-லிருந்து 3 வாரங்கள் ஆகலாம்.\nஇருமல் மருந்துகள், ஒரு மருந்துகளின் குழு ஆகும். இதன் நோக்கம் என்னவென்றால், வறட்டு இருமலை அடக்கவும் அல்லது உங்களுக்கு மேல் மூச்சுக்குழாய் தொற்று (URTI) இருக்கும் போது ஏற்படும் அதிகமான கபத்தினை (சளி) கொண்ட மார்பக இருமலை அடக்குவதற்கும் இது உதவுகிறது. இருமல் மருந்துகளின் நோக்கம் , வறட்டு இருமலை அடக்குவதற்கு உதவுவது, இது சில சமயங்களில் ஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (antitussives) (இருமல் அடக்கி) என்றும் அழைக்கப்படும் மற்றும் அதிகப்படியான சளியினால் ஏற்படும் இருமலில் சளியினை அகற்றுவதற்கு உதவுவது, இது சில சமயங்களில் எக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (expectorants) (கோழை / சளி அகற்றி) என்றும் அழைக்கப்படும்.\nமருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குவதற்கென்றே ஏராளமான இருமல் மருந்துகள் இருக்கின்றன. பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவைகளை அவை கொண்டுள்ளன:\nஆண்டிடுஸ்ஸிவ் (Antitussive) (இருமல் அடக்கி) – உதாரணத்திற்கு, டெக்ஸ்ட்ரோமெத்தொர்பேன் (dextromethorphan) அல்லது போல்கொடைன் (pholcodine).\nஎக்ஸ்பெக்ட்ரோனட் (Expectorant) (கோழை / சளி அகற்றி) – உதாரணத்திற்கு, குவைஃபெனிசின் (guaifenesin) அல்லது ஐபெககுவன்ஹா (ipecacuanha).\nஆண்டிஹிஸ்டமைன் (Antihistamine) - ப்ரோம்பெனிராமைன் (brompheniramine), குளோர்பெனமைன் (chlorphenamine), டைபென்ஹைட்ரமைன் (diphenhydramine), டாக்ஸிலாமைன் (doxylamine), ப்ரோமேத்தசைன் (promethazine) அல்லது டிரைப்ரோலிடைன் (triprolidine).\nடிகாங்கெஸ்டண்ட் (decongestant) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து) - உதாரணத்திற்கு, பெனிலேப்ரைன் (phenylephrine), சூடோபெட்ரைன் (pseudoephedrine), எபெட்ரைன் (ephedrine), ஆக்ஸிமெட்டாஜொலைன் (oxymetazoline) அல்லது ஸைலோமெட்டாஜொலைன் (xylometazoline).\nகிளிசரின், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த இருமல் மருந்தானது வாங்குவதற்கும் கிடைக்கிறது. இந்த தயாரிப்பில் வினைபுரியும் பொருட்கள் எதுவும் இல்லை. இது ஒரு ஆறுதலான நடவடிக்கையாக கருதப்படுகிறது.\nஇருமல் மருந்துகளில், பிற மருந்துகளும் இருக்கின்றன. அதாவது பேராசிட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen). சிலவற்றில் ஆல்கஹாலும் கலந்து இருக்கும்.\nஇருமல் மருந்துகள் எப்படி வேலை செய்கிறது\nஇருமல் மருந்துகள் பல்வேறு வழிகளில் வேலை செய்வதாக கருதப்படுகிறது, அதில் எந்தவிதமான வினைதிறன்மிக்க பொருட்கள் இருக்கிறதென்றால்:\nஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (Antitussives) (இருமல் அடக்கிகள்) ஆனது இருமலினால் ஏற்படும் நிர்பந்தத்தை குறைப்பதற்காக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது.\nஎக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (Expectorants) (கோழை / சளி அகற்றி), நுரையீரல்களில் அளவுக்கு அதிகமாக கபத்தினை ஏற்படுத்துவதாக கூறுவார்கள். ஆனால் இது இருமல் மூலமாக சுரக்கும் சளியினை எளிதாக அகற்றுகிறது.\nஆண்டிஹிஸ்டமைன்ஸ் (Antihistamines) (ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பொருள்) ஆனது ஒவ்வாமையினை குறைத்து அதில் இருந்து விடுவிக்கிறது. மேலும் இது நெருக்கடியினை குறைப்பதோடு, நுரையீரலினால் ஏற்படும் சுரப்பினை அதிக அளவில் குறைக்கிறது.\nடிகாங்கெஸ்டண்ட் (Decongestants ) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து) ஆனது நுரையீரல்களில் இருக்கும் இரத்த நாளங்கள் மற்றும் மூக்கில் இருக்கும் இரத்த நாளங்களை குறுகலானதாக்குகிறது (சுருங்கச்செய்கிறது), மேலும் இது நெரிசலையும் குறைக்கிறது.\nஇருமல் மருந்துகள் உண்மையிலேயே வேலை செய்கிறதா\nஇருமல் மருந்துகள் வேலை செய்வதற்கான நல்ல சான்றுகள் எதுவும் ஆராய்ச்சியின் மூலமாக கிடைக்கவில்லை. இருமலின் (அல்லது சளியின்) அறிகுறிகளினால் அவர்களுக்கு ஒரு சிறிய நன்மை உள்ளது என்று கருதப்படுகிறது. எப்படி இருந்தாலும், சிலபேர் இந்த மருந்துகள் வேலை செய்கின்றன' என்று நினைக்கின்றனர் மற்றும் இந்த மருந்துகள் 6 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கும், இள வயதினருக்கும் ஏற்றது என்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள்.\nஎந்த இருமல் மருந்தினை நான் வாங்க வேண்டும்\nஉங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், ஆண்டிடுஸ்ஸிவ் (antitussive) (இருமல் அடக்கிகள்) தயாரிப்பான டெக்ஸ்ட்ரோமெத்தொர்பேன் (dextromethorphan) அல்லது போல்கொடைன் (pholcodine), இதில் எது பொருந்துமோ அதைக்கொண்டு முயற்சிக்கலாம். ��ங்களுக்கு மார்பக இருமல் இருந்தால், எக்ஸ்பெக்ட்ரோனட் (expectorant) (கோழை / சளி அகற்றி) தயாரிப்பான குவைஃபெனிசின் (guaifenesin) அல்லது ஐபெககுவன்ஹா (ipecacuanha), இதில் எது பொருந்துமோ, அதைக் கொண்டு முயற்சிக்கலாம். உங்களுக்கு பொருத்தமானது எது என்பதை உங்களுடைய மருந்து கடைக்காரர் சொல்லுவார். நீங்கள் இந்த மருந்துகளை சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கினால், அவர்கள் அந்த மருந்து பெட்டிகளின் மீது, இந்த மருந்துகள் எந்த விதமான இருமலுக்கு உதவும் என்பதை தெளிவான விளக்கத்தினை கொண்ட ஒரு லேபிளை ஒட்டி இருப்பார்கள்.\nஇருமல் மருந்துகளை பற்றிய சில முக்கியமான பரிசீலனைகள்:\nஅவர்கள் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கும் போது.\nபிற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது.\n6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்\n6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருக்கும் போது, அவர்களுக்கு கிளிசரின், தேன் மற்றும் எழுமிச்சை சாறு கலந்த எளிய கலவையினை மட்டுமே தர வேண்டும். மேலே பட்டியலில் கூறப்பட்டுள்ள வினைதிறன் மிகுந்த பொருட்களை (ஆண்டிடுஸ்ஸிவ்ஸ் (antitussives) (இருமல் அடக்கிகள்), எக்ஸ்பெக்ட்ரோனட்ஸ் (expectorants) (கோழை / சளி அகற்றி), ஆண்டிஹிஸ்டமைன்ஸ் (antihistamines) (ஒவ்வாமையில் இருந்து பாதுகாக்கும் பொருள்), அல்லது டிகாங்கெஸ்டண்ட் (decongestants) (மூச்சடைப்பை நீக்கும் மருந்து)) கொண்டுள்ள இருமல் மருந்துகள் எதையும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாருக்கும் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் இந்த மருந்துகளை உட்கொள்வதால் மிகவும் தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படும், ஆனால் மேலே கூறிய எளிய தயாரிப்பினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. நன்மைகள் மட்டும்தான் ஏற்படும்.\nஒருவேளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் சூப்பர்மார்க்கெட் அல்லது வேதியியலாளரிடம் இருப்பதை பார்க்க நேர்ந்தால் அதை வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்பதை, அந்த மருந்தினை வாங்குவதற்கு முன்பே உங்களுடைய மருந்து கடைக்காரரிடம் எப்போதும் கேட்டு சரிபார்த்துக்கொள்ளவும்.\nசில இருமல் மருந்துகளில் பிற மருந்துகளும் இருக்கின்றன. உதாரணமாக, சிலவற்றில் பேராசிட்டமால் (paracetamol) அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen) இருக்கும் மற்றும் சிலவற்றில் ஆல்கஹாலும் கலந்து இருக்கும். உங்களுடைய நோய்தொற்றின் அறிகுறிகளுக்கு (உதாரணமாக, அதிக உடல் வெப்ப நிலை) உதவுவதற்காக, ந��ங்கள் ஏற்கனவே பேராசிட்டமால் அல்லது இபுப்ரோஃபென் (ibuprofen)-யை எடுத்துக்கொண்டிருந்தால் அதன் முக்கியத்துவத்தினை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கே தெரியாமல் அளவுக்கதிகமாக பேராசிட்டமால் அல்லது இபுப்ரோஃபெனை (ibuprofen) நீங்கள் எடுத்துக்கொண்டிருந்தால், உங்களுடைய சிறுநீரகமானது பாதிக்கப்படும்.\nநீங்கள் குறிப்பிட்ட வகையினை கொண்ட ஆண்ட்டிப்ரஸன்ட் (antidepressant)-யை எடுத்துக்கொள்ளும் போது – அதாவது மோனோமைன் – ஆக்ஸிடேஸ் – இன்ஹிபிட்டார்ஸ் (monoamine-oxidase inhibitors (MAOI)) –இந்த மருந்தானது சில குறிப்பிட்ட இருமல் மருந்துகளின் பொருட்களுடன் பொருந்தி செயல்புரிகிறது. இந்த இரண்டையும் சேர்த்து உபயோகிக்கும் போது உங்களுடைய இரத்த அழுத்தமானது (உயர் இரத்த அழுத்த நெருக்கடி) உடனடியாக அதிகரிக்கும், அல்லது உங்களை அதிக உணர்ச்சிவசப்படுபவராக செய்யும் அல்லது மனச்சோர்வு மிக்கவராக செய்யும். குறிப்பாக, மக்கள் எம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன்ட் (MAOI antidepressant) எடுத்துக்கொள்ளும்போது, டெக்ஸ்ட்ரோமெத்ரோபேன் (dextromethorphan), எபெட்ரைன் (ephedrine), சூடோஎபிட்ரைன் (pseudoephedrine)அல்லது பெனில்ப்ரொபனொல்மைன் (phenylpropanolamine) போன்றவற்றினை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் இரண்டு வாரங்களுக்கு பிறகு இவற்றை நிறுத்தியது:\nஎம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன்ட் (MAOI antidepressant) உடன் டெக்ஸ்ட்ரோமெத்ரோபேன் (Dextromethorphan) – யை எடுத்துக்கொள்ளும்போது இது உங்களை அதிக உணர்ச்சிவசப்படுபவராக அல்லது மனச்சோர்வு மிக்கவராக செய்யும்.\nஎபெட்ரைன் (Ephedrine), சூடோஎபிட்ரைன் (pseudoephedrine) மற்றும் பெனில்ப்ரொபனொல்மைன் (phenylpropanolamine), போன்றவற்றினை எம்ஏஒஐ ஆண்ட்டிப்ரஸன் (MAOI antidepressant) உடன் எடுத்துக்கொள்ளும்போது, ஒருவேளை இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகலாம்.\nஇதனால் ஏற்படக்கூடைய சாத்தியமான பக்க விளைவுகள் என்ன\nஇருமல் மருந்துகளை உட்கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை. சில இருமல் தயாரிப்புகள் (உதாரணமாக, போல்கொடைன் (pholcodine) மற்றும் டைபென்ஹைட்ரமைன் (diphenhydramine)) அரைத்தூக்க நிலையினை ஏற்படுத்தும். நீங்கள் இருமல் மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்பு தூக்கம் வருவது போல உணர்ந்தால், அந்த சமயம் கண்டிப்பாக வண்டியினை ஓட்டக்கூடாது அல்லது இயந்திரங்களை இயக்கக்கூடாது. உங்களுடைய மருந்துகளுடன் வரும் துண்டு பிரசுரத்தில், இந்த மருந்தினை உட்கொண்டால் தூக்கம் வரும் என்று குறிப்பிட்டு இருக்கும்.\nபோல்கொடைன் (Pholcodine) மருந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும்.\nகுறிப்பு: இந்த மருந்துகளுக்கான பக்க விளைவுகளின் முழு பட்டியல் மேலே குறிப்பிடப்படவில்லை. உங்களுடைய குறிப்பிட்ட பிராண்டுடன் வரும் துண்டுப் பிரசுரத்தில் சாத்தியமான பக்கவிளைவுகள் மற்றும் எச்சரிக்கைகளின் முழுவிவர பட்டியலை தயவு செய்து பார்க்கவும்.\nஇந்த சிகிச்சைக்கான வழக்கமான கால அளவு என்ன\nஅனைத்து மருந்துகளைப் போலவே, இருமல் மருந்துகளை தேவைப்பட்டால் குறுகிய காலத்திற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றும் பெரும்பாலான மக்களுக்கு ஒரு சில நாட்களுக்கு மட்டும், இருமல் மருந்தினை பயன்படுத்தினால் போதும். பொதுவாக, பெரும்பாலான இருமல்கள் எல்லாம் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கும். உங்களுடைய இருமல் சரியாகாமல் தொடர்ந்து இருந்தால், நீங்கள் கட்டாயம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.\nயாரெல்லாம் இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது\nபெரும் பாலானவர்கள் இருமல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இதற்கு விதிவிலக்கானவர்கள். 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வினை புரியும் பொருட்கள் இல்லாத மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் – உதாரணமாக, கிளிசரின், தேன் மற்றும் எழுமிச்சை சாறு. நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலோ அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து இருமல் மருந்துதானா என்பதை உறுதி செய்து கொள்வதற்கு, உங்களுடைய மருந்து கடைக்காரரிடம் இதை சரிபார்க்கவும்.\nமஞ்சள் அட்டை திட்டத்தினை (Yellow Card Scheme) எப்படி பயன்படுத்துவது (ஐக்கிய அரசாட்சிக்குட்பட்ட நாடுகளைச் சேர்ந்த (United Kingdom) மக்களுக்கு மட்டும்)\nநீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் ஏதேனும் ஒரு பக்க விளைவு ஏற்பட்டிருப்பதாக நினைத்தால், இதை மஞ்சள் அட்டை திட்டத்தின் மூலமாக நீங்கள் புகாரளிக்கலாம். இதை நீங்கள் பின்வரும் வலைதளத்தில் ஆன்லைனில் கூட புகாரளிக்கலாம்: www.mhra.gov.uk/yellowcard.\nஉங்களுடைய மருந்துகளினால் ஏதேனும் புதிய பக்க விளைவுகள் ஏற்பட்டாலோ அல்லது மற்ற சுகாதார பொருட்களின் மூலமாக ஏற்பட்டாலோ, இந்த மஞ்சள் அட்டை திட்டத்தின் மூலமாக மருந்து கடைக்காரர்கள், மருத்துவர்கள் மற்றும் செவ���லியர்கள் எல்லாம் இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவுகிறது. நீங்கள் இந்த பக்க விளைவினை பற்றி தெரிவிக்க விரும்பினால், நீங்கள் அடிப்படை தகவலை கொடுக்க வேண்டும்:\nஇந்த மருந்துதான் இதை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் நினைக்கும் மருந்தின் பெயர்.\nபக்க விளைவினை கொண்ட நபர்.\nபக்க விளைவினை கொண்ட நபரின் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.\nஅறிக்கையினை பூர்த்தி செய்வதற்கு உங்களுடைய மருத்துவ அறிக்கை மற்றும்/அல்லது துண்டுப்பிரசுரம் ஏதாவதை நீங்கள் உங்களுடன் கொண்டு வைத்திருந்தால், அது உதவிகரமாக இருக்கும்.\nபொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/cinema-news/", "date_download": "2021-04-16T08:56:20Z", "digest": "sha1:CH56LTVTYHMDR2MB4APWINWUYZ2H66HS", "length": 5721, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – cinema news", "raw_content": "\nபுத்தனின் கதையோடு பயணப்படும் ‘யாத்ரீகன்’ திரைப்படம்\n“உலகமே ஒரு நாடக மேடை; அதில் நாமெல்லாம் நடிகர்கள்..”...\nஆர்த்தி அகர்வால் கடைசியாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்..\nஸ்ரீகாந்த் நடித்த ‘பம்பரக் கண்ணாலே’ படத்தின்...\n’49-ஓ’ திரைப்பட விழாவில் கலக்கியெடுத்த கவுண்டமணி..\nசமீப காலத்தில் பிரசாத் லேப் தியேட்டரில்...\nபிரேம்ஜி இரு வேடங்களில் நடிக்கும் ‘மாங்கா’ செப்டம்பர் 11-ல் வெளியாகிறது..\nட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில்...\n‘இது நம்ம ஆளு’ சர்ச்சை – குறளரசன்-பாண்டிராஜ் ட்வீட்டர் மோதல்..\n‘இது நம்ம ஆளு’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை இப்போது...\n‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிவிழா மேடையில் அழுத ஜெயம் சகோதரர்கள்..\n‘த���ி ஒருவன்’ படத்தின் வெற்றிக்காக நன்றி...\nதைரியமாக மீண்டும் கோடம்பாக்கம் வந்திருக்கும் லைகா நிறுவனம்..\nசேது மன்னர்கள் ஆண்ட ராமநாதபுரம், சிவகங்கை மண்ணின் கதைதான் ‘சேது பூமி’..\n‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன்...\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – செப்டம்பர் 4, 2015\nஇன்று 2015, செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமையன்று 4 நேரடி...\n“தனி ஒருவனின் வெற்றி கதை கேட்கும்போதே தெரிந்தது..” – ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் சந்தோஷ பேட்டி..\nதமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி...\nநடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/15394", "date_download": "2021-04-16T07:45:08Z", "digest": "sha1:4BO6R2VGSJRVS27S2DLTVHT3VDN2PB2C", "length": 5271, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலி அறுப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலி அறுப்பு\nவவுனியா – சாந்தசோலை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அ.று.த்.து சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. சாந்தசோலையில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தும் பெண் ஒருவர் நேற்றைய தினம் இரவு கடையில் தனிமையில் இருந்துள்ளார்.\nஇதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவரது வியாபார நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வது போல பாசாங்கு செய்து விட்டு அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்க சங்கிலியை அ.று.த்.து சென்றுள்ளனர்.\nபா.திக்கப்பட்ட பெண் அயலவர்களிற்கு தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்��� கு.ற்றத்தடுப்பு பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை , கடந்த முதலாம் திகதியும் வவனியா நகர் பகுதியில் தங்கச் சங்கிலியை அ.றுத்துச்சென்ற இருவரை வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிசார் கை து செய்திருந்தனர்.\nவவுனியாவில் குடலை பருவத்தில் உள்ள வயல் நிலங்களை நாசம் செய்த யானைகள் : கண்ணீரில் விவசாயி\nவவுனியாவில் இரவோடு இரவாக மூன்று ஆலயங்களில் திருட்டு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/04/vijay-tv-namma-veetu-kalyanam-24-04.html", "date_download": "2021-04-16T07:57:35Z", "digest": "sha1:72H5EEHBBO3UZRKDTZR4YWWPCOSODYTY", "length": 6519, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Vijay TV Namma Veetu kalyanam 24-04-2011 Show - நம்ம வீட்டு கல்யாணம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nஸ்ரார் விஜய் தொலைக்காட்சி நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/25680--2", "date_download": "2021-04-16T08:09:18Z", "digest": "sha1:IUKXZYJ27JKIFN77A4XDWXF2TIB335TT", "length": 7112, "nlines": 192, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 October 2012 - ''நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன்...!'' | T.T.Naidu pookundran - Vikatan", "raw_content": "\n'எடுத்தது ஆறு பவுன்... கொடுத்தது அரை பவுன்\nவிஜயகாந்த்தை ஆதரிப்பதால், ஜேப்பியார் மீது வழக்கா\nநபி விமர்சனத்துக்குப் பதில் சொல்லும் குறும்படம்\nகைது ஆவாரா மல்லாடி கிருஷ்ணராவ்\nகூலி வேலைக்காகத் தீக்குளித்த டேவிட்\nகுறையும் ரயில்கள்... கொந்தளிக்கும் மக்கள்\nநள்ளிரவுக் கடத்தல்... விடியவிடிய சித்ரவதை\n'மதுரை ஆதீனத்துக்குள் அரசை நுழைய விடக்கூடாது'\nசூரிய சக்தி மட்டுமல்ல... எல்லா சக்திகளும் வேண்டும்\nமிஸ்டர் கழுகு: ''நம்ம வீட்டுல யாரும் அரெஸ்ட் ஆகக் கூடாது\nநோய் தந்த சோகமா... கந்து வட்டிக் கொடுமையா\n''பலாத்காரம் நடந்து நான்கு மாதம் ஆகியும் என்ன செய்தீர்கள்\n''நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன்...\n230 எஸ்.எம்.எஸ்.-கள்... 100 மிஸ்டு கால்கள்\nஸ்கெட்ச் போட நண்பன்... கடத்தலுக்கு மாமா மகள்\nசின்மயி விவகாரத்தில் திடுக் தகவல்கள்\nஉன் வீட்டில் எப்போதும் ஜெ... ஜெ... வெனக் கூட்டம்\nராஜராஜ சோழன் என்ன ஜாதி\nபிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்\n''நான் கார்டன்ல இருந்து பூங்குன்றன் பேசுறேன்...\nமிமிக்கிரி ஆள் வைத்து மோசடி செய்கிறாரா டி.டி.நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/vikatan-lens-about-poor-labors-special-fund-from-tn-government", "date_download": "2021-04-16T07:56:56Z", "digest": "sha1:2TLPCLC2FUWN4OPMFZURISKX2ALZXGLN", "length": 7276, "nlines": 189, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 December 2019 - ஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு? | Vikatan lens about Poor labors special fund from TN Government - Vikatan", "raw_content": "\nநித்திய ‘தாண்டவம்’ - போலீஸ் கையில் லேப்டாப்... சிக்கப்போகும் வி.ஐ.பி-கள்\nகுடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்\nஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு\n“ரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகள்... பறிப்பது தகுமோ\nஆற்றுமணலுக்குப் பதிலாக எம்.சாண்ட்... சென்னை மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்\nமிஸ்டர் கழுகு: ‘தோஸ்து’ கிஷோர்... ‘வாஸ்து’ பிடியில் அறிவாலயம்\n‘கருணாநிதி’ கட்சியை கரைசேர்க்குமா கார்ப்பரேட் வியூகம்\nஊழலை ஒரு துளியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்\n“அமித் ஷா சொல்வது பொய்” - வரலாறு சொல்லும் உண்மை என்ன\n” - புதரிலிருந்து எழும் மர்ம குரல்...\nஏழைகளுக்கு 2000 ரூபாய் நிதியுதவி... திட்டத்தை கைவிட்டதா தமிழக அரசு\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-16T07:33:58Z", "digest": "sha1:YZS5QWPE6S7IKIDYLXIKWROZ3DBZTKAF", "length": 12979, "nlines": 174, "source_domain": "athavannews.com", "title": "உயிரிழப்பு – Athavan News", "raw_content": "\nகடந்த 24 மணித்தியாலங்களில் 123 விபத்துக்கள் பதிவு – 10 பேர் உயிரிழப்பு: 77 பேர் காயம்\nநாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் ...\nஆப்ரிக்க நாடான ஜிபூட்டி அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் உயிரிழப்பு\nஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி ...\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. ஹிரிவடுன்ன மற்றும் கரவெட்டி ஆகிய பகுதிகளிலேயே இந்த ...\nஹட்டனில் கோர விபத்து: இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு – பெண் காயம்\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். கு��ித்த விபத்தில் உயிரிழந்தவர் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 28 ...\nஇலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...\nகித்துல்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழப்பு\nகித்துல்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ...\nஅமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மர்பநபர் தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு\nஅமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெபிடல் கட்டடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். கெபிடல் கட்டடத்திற்கு வெளியே பாதுகாப்பு வளையம் ...\nகொரோனாவால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ...\nதான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு\nதான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் ...\nதாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி – வவுனியாவில் சம்பவம்\nவவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாள��� முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-04-16T08:40:21Z", "digest": "sha1:QXQGMVICDMSKTJHMVPE7TP4QLN3A35H5", "length": 8781, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "டெல்லி – Athavan News", "raw_content": "\nடெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு\nடெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி ...\nடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்\nடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. கடந்தாண்டை விடவும் இம்முறை நாட்டின் தலைநகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து ...\nஅதிகரிகும் கொரோனா பரவல் : அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு\nடெல்லியில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ...\nலஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை\nடெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் செய்ய சதிதிட்டம் தீட்டிய லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் ...\nடெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் : சட்டமூலம் நிறைவேற்றம்\nடெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nகுருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டுரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-04-16T08:12:31Z", "digest": "sha1:PIQA64AFMYJ4QMU4CZ5ZZ6DU6D7GEYUX", "length": 11773, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "பிரபலங்களின் கீச்சகங்களை முடக்கிய இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை - CTR24 பிரபலங்களின் கீச்சகங்களை முடக்கிய இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nபிரபலங்களின் கீச்சகங்களை முடக்கிய இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை\nஜோ பைடன், பில் கேட்ஸ் போன்ற பிரபலங்களின் கீச்சக கணக்குகளை முடக்கி, மோசடி செய்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் என பல பிரபலங்களின் கீச்சக கணக்குகளை முடக்கி, அதன் மூலம் 1 இலட்சத்து 17 ஆயிரம் டொலர் மோசடி செய்த 18 வயதான இணைய முடக்கி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n17 வயதாக இருந்த போது, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஅவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.\nPrevious Postகொரோனா அதிகரிப்பின் எதிரொலி கட்டுப்பாடுகளை விதிக்க பிரான்ஸ் முடிவு Next Postயாழ்ப்பாணத்தில் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு���்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/01/8.html", "date_download": "2021-04-16T09:23:13Z", "digest": "sha1:CGBVSNOTDOMLHJ3T5SEBBJNIUZ2NRXS6", "length": 35836, "nlines": 289, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nவெள்ளியங்கிர��� மலை புனிதப் பயணம் - பாகம் 8\nநல்ல உறக்கத்தில் இருந்த நான் சிறிது சத்தம் கேட்டு கண் விழித்தேன். அதிகாலை நாலு மணி, அனைவரும் சுவாமி மலை யாத்திரைக்காக கிளம்ப ஆயத்தம் ஆகிக் கொண்டுருந்தனர். என் பக்கத்தில் படுத்திருந்த அண்ணாவைக் காணவில்லை. அவர் பக்கத்தில் இருந்த டீக்கடைக்குச் சென்றுவிட்டார். நான் எழுந்து பல் விளக்கி, டீ குடிக்கச் சென்றேன். வெளியில் நல்ல உறைபனி,ஆனாலும் இரவு அடித்த கூதக் காற்று இல்லாததால், நடுக்கம் இல்லை. டீக்கடையில் அடுப்பின் இதத்தில் பக்கத்தில் உக்காந்து கொண்டுருந்த அண்ணாவின் பக்கத்தில் நானும் ஒண்டிக் கொண்டேன். \"நல்லா தூங்கினியா.இரவு தூங்காதால் தூங்கட்டும்,இன்னும் ஒரு அரைமணியில் எழுப்பலாம்\", என்று விட்டு விட்டேன் என்றார். நானும் அவருடன் அங்கு விற்ற தேனீர் அருந்தினேன். சும்மாச் சொல்லக்கூடாது பால் இல்லாமல் வெறும் தெள்ளிய டீ வடினீர்,அதில் சுக்கு கலர்ந்த கறும்புச் சக்கரை(நாட்டுச்சக்கரை)யும், ஒரு அலாதியான சுவையைத் தந்ததன. கொதிக்க கொதிக்க தந்த டீ குளிருக்கு இதமாக இருந்தாலும், பாதிக் குடிப்பதற்க்கு உள்ளாக சூடு ஆறிப் போனது. டீக்கடையில் அந்த அதிகாலையிலும் அன்று வரும் பக்தர்களுக்காக சூடாக முறுக்கு போட்டுக் கொண்டு இருந்தார். வெறும் அரிசி மாவு, மிளகு, உப்பு, கொஞ்சம் மிளகாய்ப் பொடி ஆகியவற்றைக் கொண்ட சிவப்புக் கலர் முறுக்கு வாசனை என்னைத் தூண்டியது. என் வயிற்றைக் கருதியும், நேரங் கெட்ட நேரத்தில் சாப்பிட்டால் அண்ணா திட்டுவாரென்னும் பயத்திலும் சாப்பிடவில்லை. பின்னும் உயரமான செங்குத்தான சுவாமி மலை அடுத்து ஏறவேண்டும் என்பதால் அந்த ஆசையைக் கை விட்டேன்.\nடீ குடித்து முடித்து, என் அண்ணா வா ஆண்டீ சுனையில் குளிக்கலாம் என்றார். நான் இரவு அனுபவத்தால் கொஞ்சம் யோசித்தேன். அண்ணா \"பயப்படாமல் தைரியமாக் குளி. ஒன்னும் ஆகாது. சுனைத் தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது, மற்றும் குளித்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாகி விடும்\" என்றார். முதலில் குளிக்க போது கொஞ்சம் குளிரும், பின்னர் சரியாகி விடும் என்றும் சொன்னார். நானும் இந்த ஆண்டி சுனையில் குளிக்கப் போனேன். ஆண்டி சுனை என்பது காட்டுக்குள் இருந்து ஓடிவரும் காட்டாறு. இது மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளமாகவும், நாங்கள் போகும் காலங்களில் சிறு வாய்க்கால் போல விளங்கும். இதில் இந்த இடத்தில் அதனுடன் பாறைகளுக்கு அடியிலும் நீர் சுரக்கும். மிகவும் குளிர்ந்த நீர். தண்ணீர் அதிகம் ஓட்டம் இல்லாமல் தடுத்து நிறுத்தி இருப்பதால், மிகவும் குளிர்ந்து, அப்பத்தான் பிரிட்ஜ்ஜில் இருந்து எடுத்த தண்ணீர் போல இருக்கும். அதில் இறங்கும் முன்னர் நாம் கொஞ்சம் தண்ணீரைக் கை,கால்களில் நனைத்துக் கொண்டால், உடல் சமனிலை அடைந்தவுடன் குளிக்கலாம். அது இல்லாமல் எடுத்தவுடன் தண்ணீரில் முங்கினால், சில சமயம் விறைத்துக் கூடப்போகலாம். அதிக ஆழம் இல்லாமல் முழங்கால் வரை தேங்கிய தண்ணீர் இருக்கும். குளிப்பவர்கள் இந்த தேங்கிய தண்ணீரிலும், குடிக்க தண்ணீர் எடுப்பவர்கள் இதுக்கு மேல் பக்கத்தில் பாறைக்கு அடியில் சுனையிலும், கை கால் கழுபவர்கள் தண்ணீர் தேங்கி வடியும்(பின்புறம்) இடத்தையும் பயன்படுத்துவார்கள். நல்ல அற்புதமான தண்ணீர், ஆனால் இதன் ஓரங்களில் நிற்கும் போதும்,சுனையில் தண்ணீர் பிடிக்கும் போதும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த சுனையில் அட்டைப் பூச்சிகள் அதிகம். கடித்தால் தெரியாது. ஆனால் காயம் ஆறுவது மிகவும் சிரமம்.என் தந்தை செல்லும் காலத்தில் இந்த சுனையில் தண்ணீர் அதிகம் இருக்குமாம். ஆண்டி சுனையைக் கடக்க இரண்டு பனை மரங்களைக் குறுக்காக வெட்டிப் பாலம் போல வைத்து இருப்பார்களாம்,அதில் மிக ஜாக்கிரதையாக நடந்து போகனுமாம். தவறி விழுந்து காட்டாற்றில் அடித்து போனவர்கள் அதிகம். என் தந்தையின் கண் முன்பாக ஒருவர் விழுந்து, காப்பாற்ற நினைப்பதற்க்குள் அடித்துக் கொண்டு போனாராம். ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு. குறைந்த பட்சம் வருங்கால சந்ததினருக்காவது நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். இந்தப் படத்தில் நான் குளிக்கும் போது உள்ள மேகக்கூட்டங்களை வைத்து குளிரை அறியலாம்.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)\nநான் இந்த ஆண்டி சுனையில் குளித்து, சுவாமியை வணங்கிப் பின்னர், யாத்திரையின் இறுதிப் பகுதியான சுவாமி மலை நோக்கி நடக்க ஆரம்பித்தேம். இந்த சுவாமி மலை மிக உயரமான, ஒரு புறம் சரிவாகவும், மறுபுறம் மிக ஆழமான பள்ளத்தாக்கும், அடர்ந்த காடும் உடையது. இது செல்லும் வழியில் தான் ஒட்டன் சமாதி என்று ஒருவர் சமாதி உள்ளது. இங்கு ஒட்டன் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சாமியார் வசித்ததாகவும், அவர் இறந்தவுடன் அங்கு சமாதி வந்ததாகவும் கூறுகின்றனர். அனால் அங்கு வசிக்க இயலாத சூழ்னிலை, ஆதலால், அவர் ஒரு சாமியார் ஆக இருந்து இருக்கலாம், மலையாத்திரை வந்த இடத்தில் முதுமை காரணமாக இறந்தும் இருக்கலாம். அந்தக் காலத்தில் உடலைக் கொண்டு செல்ல வசதி இல்லாததால், அங்கு புதைத்து, அதில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். நாங்கள் புதுத்துண்டு சார்த்தி, கற்பூரம் ஏற்றி வழிபட்டேம். பின்னர் அங்கு அமர்ந்து சிறிது இளைப்பாறி விட்டுப் புறப்பட்டேம். ஒரு வருடம் இங்கு இரவுப் பயணத்தின் போது, நாங்கள் இது போல இளைப்பாறிக் கொண்டு இருந்தோம். அப்போது கோவை நகரில் பவர் கட் ஆகி இருளில் இருந்ததது. திடிரென்று கரண்ட் வர விளக்குகள் மள மளவென எரியத் தொடங்கியது. முதலில் என் அண்ணா கவனித்து சொல்ல, நாங்கள் பார்த்த வினாடியில் மொத்த விளக்குகளும் எரிய ஆரம்பித்து விட்டன. ஒரு சில விநாடிகள்தான் இது நடந்தது என்றாலும், இது ஒரு அற்புதமான காட்சி. இங்கு இருந்துதான் நகரின் இரவுப் படம் எடுக்கப் பட்டது.\nஇந்தப் பாதையில் செல்லும் வழியில் ஜந்து உருண்டைப் பாறைகள் இருக்கும், ஒரு பாறை மிகவும் பெரிய உருண்டையாகவும், இன்னெருப் பாறை அதை வீடச் சின்னதாக ஒழுங்கற்றும் இருக்கும். இதில் பெரிய பாறை பீமன் களியுருண்டை எனவும், சிறிய பாறை அச்சுனன் களியுருண்டை எனவும் அழைக்கப் படுகின்றது. இது அவர்கள் வன வாசத்தின் போது அவர்களின் உணவு என்றும், அது பாறையாக மாறிவிட்டது எனவும் கூறுகின்றார்கள். இது ஒரு வழமைக் கதை என்றுதான் கொள்ள வேண்டும்.ஜந்து உருண்டைகள்தான் இருக்கு , ஒருவேளை திரெளபதி டயட்டில் இருப்பார்கள் போல, அதுனால அவங்களுக்கு இல்லை.ஆனாலும் பீமனின் சாப்பாடு ரொம்ப அதிகம். நமக்கு ஒரு வருசம் வரும் போல இருக்கு. நாங்கள் சென்றபோது மழை இல்லை என்றாலும் அதற்கு முன்னர் ஒருவாரம் விடாமல் மழை பெய்து இருந்ததால் அங்கு பாதை முழுதும் சத சத என வழுக்கலாக இருந்தது. நாங்கள் பாதையை வீட பக்கத்தில் இருந்த புற்களின் மீதுதான் நடந்தேம். தடியை நன்று ஊன்றிக் கவனமாக நடக்க வேண்டி இருந்ததால் மிகவும் மெதுவாகவும், பொறுமையாகவும் ஏறினோம். ஈரமான பாதையில் கொஞ்சம் வழுக்கி விழுந்து உருண்டால் நாம் எங்கு போய் சேருவேம் என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனாலும் நாங்கள் ஆறு மணிக்கு எல்லாம் சுவாமி மலை உச்சிக்குச் சென்று விட்டேம்.\nஇந்த சுவாமி மலை மிக செங்குத்தாக இருக்கும். ஒரு புறம் ஏறும் வழி சரிவாகவும், மறுபுறம் மிக ஆபாயமான பள்ளத்தாக்கு ஆக, கீழே அடர்ந்த காடு இருக்கும். கூட்டம் அதிகமான காலங்களில் இங்கு பலர் கூட்ட நெரிசிலில் சிக்கி விழுந்து இறந்து உள்ளனர். ஆனால் இப்போது பக்கதர்கள் கொண்டு வரும் வேலில் ஒரு பாதுகாப்பு தடுப்பு அரண் ஒன்றை அமைத்துள்ளனர். ஆதலால் இதில் விழுந்து இறக்கும் ஆபாயம் இல்லை. இந்த உச்சியில் இரு மிகவும் பெரிய பாறைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சரியாமல் கோபுரம் போல இருக்கும். இதன் அடியில் இடைவெளி இருக்கும். இதை சிலாதோரணம் எனவும், தோரணவாயில் எனவும் அழைப்பார்கள்.மலையைச் சுற்றி ஏறுவபர்கள் இந்த தோரணவாயில் உட்புறமாக நுழைவார்கள். இங்கு செயற்கையாக செய்யப் பட்ட லிங்கங்கள் கோவில் போல வைத்து வணங்குவார்கள். இதில் ஒரு பெரிய பாறையின் அடிப்பகுதியில் தான் ஒரு குகை உள்ளது. இந்த குகையில் ஒரு மொட்டுப் பாறை போன்ற லிங்கத்தின் மேற்ப்பகுதிதான் வெள்ளியங்கிரிஸ்வரர் என அகத்திய மாமுனிவரால் வணங்கப் பட்ட சிவலிங்கம் உள்ளது. இங்கும் செயற்கை லிங்கம் ஒன்றும் பிரஸ்திஸ்டை செய்யப் பட்டுள்ளது. நாம் நாளைய பதிவில் இந்த ஈசனின் திருவுருவும், அங்கு நடக்கும் ஒரு அதியசமும் காணலாம். நாளைய பதிவை அனைவரும் தவறாமல் (படிக்க) காணவும். நன்றி.\nபுத்தாண்டு வாழ்த்துக்களுடன், உங்களின் பயண அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கிறது போலும் அனுபவித்து எழுதுகிறீர்கள்.\nபெரியவர் ஒருவர் கோவணம் துவைச்சு பிழிகிறாரே அந்த இடம் ஆறா அல்லது குட்டையா \nஅதுதான் ஆண்டி சுனை என்னும் காட்டாற்றின் சுனைப் பகுதி. இது காட்டுக்குள் இருந்து வரும் தண்ணீர் மற்றும் பாறையின் அடியில் ஊறும் நீர் இரண்டின் கலவை. நன்றி கோ வி ஆர்.\nமிகவும் அழகான ஆன்மிக பயண கட்டுரை.\nஉங்க பயணக் கட்டுரை இவ்வளவு நீண்டதாயும் வாசிக்க சந்தோஷமாவும் இருக்கு.அதான் உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கு.\nபயணக் க��்டுரை நல்லா இருக்கு ஆனால் பாகம் 6 and 7 இரண்டும் ஒன்றாக இருக்கு போல .\n// நீங்க இருக்கும் போது பனி புயல் வேறயா\nஅதான இதை நான் யோசிக்கவேயில்லை. ஹா ஹா. நன்றி சாருஸ்ரீராஜ்.\nபாகம் 6 அந்த இடத்தின் அழகை விளக்குவது, பாகம் 7 அந்த இடத்தின் ஆபத்தையும், நான் பட்ட அவஸ்த்தையும் விளக்குவது. நன்றி.\nநன்றி சுவையான சுவை,தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றி கேசவன், தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநன்றி ஹேமா, காய்ச்சல் வரவில்லை, குளிரும், நடுக்கம் மட்டும்தான்.\nஅனைவருக்கும் எனது நன்றிகளுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n//ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு.//\nநிதர்சனமான உண்மை தான் பித்தன் அவர்களே ...\n//( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//\nஅதுக்கு அவ்வளவு தைரியம் இருக்க என்ன ......\nநான் பயத்துல உத்து பாக்களை அண்ணா..\nநன்றி மகா, ஆமா நானே பேய் மாதிரிதான்.\nநன்றி சுசி, என்ன பயம் பேயா, என் படமா, இரண்டில் எதைப் பார்த்தாலும் மந்திரிக்க வேண்டும்.\n//.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//\n என் கண்களுக்குப் பிள்ளையார்தான் துதிக்கையுடனும், நான்கு கைகளுடனும் தெரிகிறார், திரும்பத் திரும்பப் பார்த்துட்டேன். அவர்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போயிட்டுத் திரும்பக் கூட்டி வந்திருக்கிறார்.\n.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//\nஎனக்குப் பிள்ளையார் தான் துதிக்கையுடனும், நான்குகைகளுடனும்தெரிந்தார். யாருக்கு என்ன தோணுதோ அப்படித் தெரியும் போல பிள்ளையார்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போய்த் திருமபக் கூடி வந்திருக்கார்.\nஎன்னமோ தெரியலை, கமெண்டே போகலை\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி\nபதிவர் வீட்டு ஊடலும், கூடலும்\nதமிழ்க் ( குடி ) நாடு\nபதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில்\nசுண்டை வத்தல் ( பழைய ) சாதம்\nபுளி (பழைய ) சாதம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/director-k-bagyaraj/", "date_download": "2021-04-16T08:03:10Z", "digest": "sha1:R6N3V7FUIGJ3WWUYRSZCVTFKCNXW5QQY", "length": 5520, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director k.bagyaraj", "raw_content": "\nTag: actor kamalhasan, bharathiraja international institute of cinema, briic inaguration function, director k.bagyaraj, slider, superstar rajini, superstar rajinikanth, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரி\n“பாரதிராஜா என்னை நடிகராகவே ஒத்துக்க மாட்டார்…” – ரஜினியின் ருசிகர பேச்சு..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு...\n‘அய்யனார் வீதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nஅய்யனார் வீதி படத்தின் ஸ்டில்ஸ்\n“போட்ட காசை எடுத்தால் போதும்…” – இயக்குநர் கே. பாக்யராஜின் யதார்த்தமான வாழ்த்து…\nஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில்...\n“திரைப்பட கலைஞர்கள் காவிரி பிரச்சினையில் தலையிடக் கூடாது..” – பிரபல இயக்குநர் வி.சி.குகநாதன் கருத்து\nChrist International Productions சார்பில் கே.பிரவிஷ், கே.பிரதீஷ்ஜோஸ்...\n“இலங்கை தமிழர்கள்தான் திருட்டு விசிடிக்கு துணை போகிறார்கள்” – இயக்குநர் சேரன் குற்றச்சாட்டு..\nமெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.P மற்றும் ...\n“உனக்கு சினிமா சரிப்பட்டு வராது…” – இயக்குநர் கே.பாக்யராஜை எச்சரித்த ஜோதிடர்\n‘டூ’, ‘மாப்பிள்ளை விநாயகர்’ ஆகிய படங்களை...\n‘பையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..\nஇயக்குநர் கே.பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nஇயக்குநர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு-கீர்த்தனா திருமணப் புகைப்படங்கள்\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16286", "date_download": "2021-04-16T07:35:55Z", "digest": "sha1:NU6KZBWTVHITTD4DDEC5IG3OYH2SEUFV", "length": 9308, "nlines": 51, "source_domain": "vannibbc.com", "title": "இந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா..? நீங்களே ஷாக் ஆகிருவிங்க புகைப்படங்கள் உள்ளே – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇந்த குட்டி பாப்பா யாருன்னு தெரியுதா.. நீங்களே ஷாக் ஆகிருவிங்க புகைப்படங்கள் உள்ளே\nஇவர் தமிழ் மொழி மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் பணிபுரிகிறார். தெலுங்கில் தனது நடிப்பு வா ழ்க்கை யைத் தொடங்கிய பின்னர், அவர் தமிழ் சினிமாவுக்கு மாறினார், அங்கு அவர் வேப்பம், கஜுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் பசங்க 2 உள்ளிட்ட பல வெற்றிகரமான படங்களின் ஒரு பகுதியாக இருந்தார்.\nபிந்து மாதவி 1986 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி ஆந்திராவின் மதனப்பள்ளியில் பிறந்தார். வெளிநாட்டில் பயோடெக்னாலஜியில் முதுகலைப் படிப்பைத் தொடரவும், பின்னர் இந்தத் துறையில் வேலைக்குச் செல்லவும் திட் டமிட் டுள் ளதாக அவர் கூறியுள்ளார்.\nகல்லூரியில் படித்தபோது, ​​மாடலிங் செய்யத் தொடங்கினார், முதல் வேலையாக சரவணா ஸ்டோர்களுக்கானது.அவளுக்கு தி ரைப் படங் களில் நடிக்க ஆசை இருந்தது, ஆனால் அவரது குடு ம்பத் தினர் அவர் தி ரை த்துறை யில் நு ழைவத ற்கு எ தி ராக கடுமையாக இருந்தனர், பிந்து தனது தந்தை அவருடன் எட்டு மாதங்களாக பேசவில்லை என்றும் அவரது தாயும் வருத்தப்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.சென்னையில் பி ரப ல புகை ப்படக் கலைஞர் வெங்கட் ராம் அவர்களைச் சந்தித்தார்.\nஅவர் அவருக்காக ஒரு போர்ட்ஃபோலியோ ஷூ ட் செய்ய ஒப் புக்கொ ண்டார். அவர் தனது ஆலோசனையை வழங்கியதால், வெங்கெட் ராம் “அதிசயமாக உதவியாக இருந்தார்” என்றும் அவர் “டின்ஸல் நகரத்தில் நான் வைத் திருக்கும் ஒரு காட் பாத ருக்கு மிக நெரு க்கமா னவர்” என்றும் அவர் கூறினார்.\nஅவர் அதிக மாடலிங் செய்தார் மற்றும் தொ லை க்காட்சி விள ம்பர ங்க ளில் தோன்றினார். அவர் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவால் ஆடிஷன் செய்யப்பட்டு, அவரது தயாரிப்பான அவகாய் பிரியாணி நடித்தார்.\nசேரனின் தமிழ் கா தல் நாடக தி ரைப் படமான போக்கிஷாம் படத்திலும் அவர் துணை வேடத்தில் இற ங்கி னார். பிந்துவின் முதல் வெளியீடான ஓம் சாந்தி, இதில் காஜல் அகர்வால், நவ்தீப், நிகில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோரின் குழும நடிகர்கள் நடித்திருந்தனர்.\nபின்னர் அவர் ராம ராம கிருஷ்ண கிருஷ்ணா படத்திற்காக தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் ராம் மற்றும் அர்ஜுனுடன் இணைந்து பணியாற்றினார்.\nஅவரது அடுத்த மூன்று வெளியீடுகளான கெடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா மற்றும் வருதபதத வாலிபர் சங்கம் ஆகிய நகைச்சுவை படங்களும் வணிக ரீதியாக வெ ற்றிக ரமான படங்களாக இருந்தன. கஜுகு மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா “என் வாழ்க்கையை மாற்றிய இரண்டு படங்கள்” என்று அவர் கூறினார்.\nஅதன் பிறகு இவர் பல படங்கள் நடித்தார் மேலும் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற தமிழ் ரி யாலிட்டி ஷோவில் பிந்து பங்கேற்று 35 வது நாளில் நிக ழ்ச்சி யில் நு ழைந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.\nநம்ம கனவுக்கன்னி மாளவிகாவிற்கு இப்படிஒரு கணவரா..\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரு சிற்றூழியர்களுக்கு கொரோனா : 149 ஆக தொற்றாளர்கள அதிகரிப்பு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும��� ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/feb/20/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3567249.html", "date_download": "2021-04-16T08:05:18Z", "digest": "sha1:C7IH42ZBV3BALHPY3HMUULORK2O5E2D7", "length": 9464, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nகுழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்\nகீழையூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகுழந்தைகள் பாதுகாப்பு நல மையம் சாா்பில், கீழையூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமை வகித்தாா். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் சங்கீதா குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அவா்களது நலன் குறித்து ஆலோசனை வழங்கி பேசினாா்.\nதொடா்ந்து, குழந்தைகளுக்கு எதிரான அநீதிகளை தடுக்கவும், அது தொடா்பான தகவல்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்கவும், சிறு வயதிலேயே குழந்தையின் தாய்-தந்தை எதிா்பாராத வகையில் உயிரிழக்கும் நிலையில் அவா்களது படிப்பு செலவை அரசே ஏ��்கும் திட்டம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கிராம நிா்வாக அலுவலா் எஸ். சிவசங்கா், கீழையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஆா். வனஜா, கீழையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ். பால்ராஜ், வோ்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தின் சமுதாய முன்னேற்ற ஒருங்கிணைப்பாளா் ஜோதிமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.titantec.com/ta/Muti-function-serise/4-in-1-multi-functional-brush-cutter-52cc-43cc-26cc-gasoline-multi-garden-tools-2600-series", "date_download": "2021-04-16T08:48:17Z", "digest": "sha1:DYWUMMQN72PA4J2QTVODFTOLU6LCEGFM", "length": 5149, "nlines": 91, "source_domain": "www.titantec.com", "title": "4 இன் 1 மல்டி-செயல்பாட்டு தூரிகை கட்டர் 52 சிசி 43 சிசி 26 சிசி பெட்ரோல் மல்டி கார்டன் கருவிகள் 2600 சீரியஸ், சீனா 4 இன் 1 மல்டி-செயல்பாட்டு தூரிகை கட்டர் 52 சிசி 43 சிசி 26 சிசி பெட்ரோல் மல்டி கார்டன் கருவிகள் 2600 சீரியஸ் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், தொழிற்சாலை - சீனா டைட்டன் மெஷினரி", "raw_content": "\n4 இன் 1 மல்டி-செயல்பாட்டு தூரிகை கட்டர் 52 சிசி 43 சிசி 26 சிசி பெட்ரோல் மல்டி கார்டன் கருவிகள் 2600 சீரியஸ்\n4 இன் 1 மல்டிஃபங்க்ஷன் பிரஷ் கட்டர் பெட்ரோல் ஹெட்ஜ் டிரிம்மர் 26 சிசி 2 ஸ்ட்ரோக் டிடி-எம் 3403-1\n26 சிசி பிரஷ் கட்டர் மல்டி டூல் 4 இல் 1 இல் சி.இ., ஈ.எம்.சி, ஜி.எஸ்., சான்றிதழ் டி.டி-எம் 3403 எச் -1\nஎண் .87, யிங்சியாங் சாலை, ஹுஷான் மாவட்டம், வுய் கவுண்டி, ஜெஜியாங் மாகாணம், சீனா\nபதிப்புரிமை © சீனா டைட்டன் மெஷினரி அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evrperiyar.blogspot.com/", "date_download": "2021-04-16T08:58:35Z", "digest": "sha1:JBKAQVD3OAANDN5ROQ77DCM4NT7LJYQP", "length": 11203, "nlines": 31, "source_domain": "evrperiyar.blogspot.com", "title": "பெரியார் ஈ.வே.ராமசாமி", "raw_content": "\nநாடறிந்த நாத்திகர் பற்றி யாருமறியா ஆத்திகனின் கருத்து\nஇந்து மதம் என்றால் என்ன எப்போது உருவானது இக்கேள்விகளுக்கு பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ரா. என்ன சொல்கிறார்\nஇந்து மதம் என்றால் என்ன எப்போது உருவானது அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம் உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப் பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள் காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல், இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை. இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் \" அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் \" என்கிறார்கள்.\nஅது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா இல்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்குமுன் எழுதப் பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே இல்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்குமுன் எழுதப் பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில��லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப் படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது, அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை...\nஇந்த பதிப்பில் பெரியார் ஆற்றிய மிக மிக்கியமான உரைகளை எடுத்துக்காட்ட உள்ளேன். பெரியார் பகுத்தறிவு குறித்தும் கருத்துரிமை குறித்தும் ஆற்றிய மிக முக்கியமான உரை இது. இதை அடிப்படையாகக்கொண்டே அவரது மற்ற உரைகளை ஆராய வேண்டும் என்பது என் கருத்து.\n நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். \"நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்\" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை, நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. \"\nபெரியார் நாத்திகம், பிராமண எதிர்ப்பு தவிர வேறு எதுவும் பெரிதாக செய்யவில்லை என்ற தவறான கருத்து, அவரை பற்றி தெரியாத, தெரிந்து கொள்ள விரும்பாத, அவரை வெறுக்கும் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. நான் அறிந்த பெரியார் பற்றியும் அவர் ஆற்றிய முக்கிய சொற்பொலிவுகளையும், ஆவர் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டு பற்றியும் இந்த பதிவில் பதிக்கவுள்ளேன். அவர் குறித்த வாசகர் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.\nபெரியாரை போற்ற நான் நாத்திகனாக மாற வேண்டியதில்லை என்பது என் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2021-04-16T08:53:24Z", "digest": "sha1:FISDFHUQNKITWJKBOJGOBJBO4MGONVLG", "length": 5301, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை சிருஷ்டி டாங்கே", "raw_content": "\n‘கட்’ இல்லாமல் ‘கட்டில்’ திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்\nதிரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைப்பது தனிச்...\nநடிகை சிருஷ்டி டாங்கே ஸ்டில்ஸ்\nஆரியுடன் லாஸ்லியா நடிக்கும் புதிய திரைப்படம்..\nசந்திரா மீடியா விஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\nவிஜய் பட தலைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்\n‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுகார்பேட்டை’,...\n“இந்த ராஜாவுக்கு யாருமே செக் வைக்க முடியாது” – சேரனை புகழ்ந்த வசந்தபாலன்\nபல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் நிறுவனத்தின்...\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சவுகார்பேட்டை’,...\nஇ.வி.கணேஷ் பாபு-சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘கட்டில்’ படம் துவங்கியது\nMaple Leafs Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்...\nசத்ரு – சினிமா விமர்சனம்\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட் பட...\n‘சத்ரு’ – மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது..\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட் பட...\nசிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. வித்தியாசமான வேடத்தில் சேரன்..\nஇயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின்...\nநடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இ���க்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-04-16T08:57:52Z", "digest": "sha1:PBBU52LPL3WKNNKFDNKMMWLIKGOKPIDL", "length": 9632, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஉலகின் 8 பணக்காரர் இப்போது 1 டிரில்லியன் டாலர் மதிப்புடையது, இந்த ஆண்டு 110 பில்லியன் டாலர் சேர்க்கப்பட்டது\n2017 ஆம் ஆண்டில், அமேசான்.காம் இன்க் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ் 100 பில்லியன் டாலர் மைல்கல்லை எட்டியது. தொழில்நுட்ப பங்குகளின் பேரணி 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான\nஒவ்வொரு 6 தினசரி கோவிட் தொற்றுநோய்களில் 1 இப்போது இந்தியாவில் இருப்பதால், மிகப்பெரிய கும்பமேளா கூட்டம்\nகிட்டத்தட்ட ஒரு மில்லியன் பக்தர்கள் ‘கும்பமேளையில்’ சேர கங்கைக் கரையில் திரண்டனர். (கோப்பு புகைப்படம்) லக்னோ: கங்கை நதியில் ஒரு சடங்கு குளியல்க்காக நூறாயிரக்கணக்கான பக்தர்கள் கூடிவந்ததால்,\nதளபதி குரகலா குகை கோயிலுக்கு வருகை தருகிறார், இது இப்போது நல்லிணக்கத்தின் அடையாளமாகும்\nபல காலமாக பல ஆர்வமுள்ள கூறுகளால் பாழடைந்த மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பலங்கோடா பூரகலா ராஜா மஹா விகாரை, அதாவது ப Buddhist த்தரல்லாதவர்களின் ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு\nபிரேசில் இப்போது ஐ.சி.யுகளில் பழைய கோவிட் -19 நோயாளிகளை விட இளமையாக உள்ளது\nமார்ச் மாதத்தில் பிரேசில் 66,500 க்கும் மேற்பட்ட கோவிட் -19 இறப்புகளைப் பதிவு செய்தது. (கோப்பு) ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் தீவிர சிகிச்சையில் 40 வயதிற்கு\nஅந்தோணி ஹாப்கின்ஸ்: நான் இப்போது என் வாழ்க்கையைப் பார்க்கிறேன், நான் இன்னும் இங்கே இருக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறேன்\nஅவரது ஐந்து தசாப்த கால வாழ்க்கையில் பல பாராட்டுக்களைப் பெற்றவர், அந்தோனி ஹாப்கின்ஸின் சமீப���்திய த ஃபாதருக்கான ஆஸ்கார் விருது அவரை அகாடமி விருதுகள் வரலாற்றில் மிகப்\nகோவிட் -19 உடன் போரில் காஞ்சி சிங்: செட்டில் இருக்கும்போது நான் முகமூடி அணியவில்லை, இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன்\nநடிகர் காஞ்சி சிங் கடந்த வாரம் தனது கோவிட் -19 நேர்மறை நிலையைப் பற்றி தெரிந்து கொண்டபோது, ​​தனது படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க போபாலுக்கு புறப்பட்டார்.\nயு-டர்னில், அமெரிக்கா இப்போது பாலஸ்தீனத்திற்கு 235 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க உள்ளது\nபாலஸ்தீனத்திற்கு குறைந்தபட்சம் 5 235 மில்லியனுடன் அமெரிக்கா மீண்டும் நிதி உதவியைத் தொடங்குகிறது, அதை நிறுத்துவதற்கான அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த 2018 முடிவை மாற்றியமைக்கிறது.\nதடுப்பூசி பாஸ்போர்ட் இப்போது பொருத்தமற்றது என்று ஆப்பிரிக்கா சி.டி.சி தெரிவித்துள்ளது. இங்கே ஏன்\nவியாழக்கிழமை ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் தலைவர் கோவிட் -19 தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை “பொருத்தமற்றது” என்று விவரித்தார், அதே நேரத்தில் ஏழை நாடுகள் மற்றவர்களை\nகோவிட் -19 இன் யுகே மாறுபாடு இப்போது அமெரிக்காவில் மிகவும் பொதுவானதாக உள்ளது என்று சி.டி.சி.\nயுனைடெட் கிங்டமில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 இன் மிகவும் தொற்றுநோயான மாறுபாடு அமெரிக்காவில் வைரஸின் பொதுவான பாதிப்பாக மாறியுள்ளது, இது வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக\nயுகே கோவிட் -19 மாறுபாடு இப்போது அமெரிக்காவில் மிகவும் பொதுவான திரிபு: சிறந்த சுகாதார அமைப்பு\nCOVID-19 இன் மிகவும் தொற்று மாறுபாடு முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. (கோப்பு) வாஷிங்டன்: யுனைடெட் கிங்டமில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 இன் மிகவும் தொற்று மாறுபாடு அமெரிக்காவில்\n“வலுவான சான்றுகள்” கோவிட் முக்கியமாக காற்று வழியாக பரவுகிறது: லான்செட் ஆய்வு\nசமீரா ரெட்டி பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி பேசுகிறார்: ‘நம்பிக்கை ஒரே இரவில் வரவில்லை. தினமும் உங்கள் சுயத்தை ஏற்றுக்கொள்வது கடின உழைப்பு ‘\nஜாங் சியியின் மகள் ஊர்வனவற்றிற்கு பயப்படவில்லை\nயு.எஸ். ஸ்பேக் இணைப்பிற்குப் பிறகு இரண்டாம் நிலை சிங்கப்பூர் பட்டியலைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஆதாரங்கள்\nதைவானுக்கு அருகே சீனாவின் வெகுஜன பயிற்சிகள் வாஷிங்டன் பார்வையாளர்களை நோக்கமாகக் கொண்டுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2018/11/tnpsc-current-affairs-quiz-november-19.html", "date_download": "2021-04-16T08:10:58Z", "digest": "sha1:F5B45KCCWGOFYOOJYLFNHF3RMWKCI47N", "length": 19009, "nlines": 70, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz - November 19, 2018 (Tamil) */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\n2018 ATP டூர் டென்னிஸ் இறுதி சுற்று (ATP Finals 2018) டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் சுவேரேவ் எந்த நாட்டவர்\n2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\n2018 ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்\nஉலக கழிவறை தினம் (World Toilet Day)\n2018 ஆம் ஆண்டின் உலக கழிவறை தின மையக்கருத்து (2018 Theme)\nஇந்தியாவின் \"முதல் செமி புல்லட் ரெயில்\"\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பரேலி-மொராதாபாத் இடையே நவம்பர் 19 அன்று தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில்\nமாலத்தீவு புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர்\nஅமலாக்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nபிகார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/bhavani-sagar-dam/", "date_download": "2021-04-16T08:47:29Z", "digest": "sha1:SRAIP6IAS6UO6CBG2NINL7HZ4KFMKMCI", "length": 6062, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "bhavani sagar dam Archives - TopTamilNews", "raw_content": "\nஆட்சியர் அலுவலகத்திற்கு பேனருடன் வந்த நபரால் பரபரப்பு\nபவானிசாகரில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு\nபவானிசாகர் அணை நீர்மட்டம் 98 அடியாக சரிவு\nதடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு\nபவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nதடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு\nதடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தம்\nபவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்தது\nகெடுக்கப்பட்ட பெண்ணும் -கெடுத்துவிட்டு ஓடிய ஆணும் -பொதுமக்கள் முன்பு நடந்த சம்பவம்.\nநீங்கள் இல்லாமல் நான் இல்லை- ரஜினிகாந்த் ட்வீட்\nகடன் தள்ளுபடி இல்லை என்று நிதி அமைச்சர் கூறுவது காதில் பூ சுற்றம் வேலை\nகார்த்தியின் 19வது திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது\nசபரிமலை செல்ல ஆன்லைனில் பதிவு செய்யலாம்\nரக்ஷா பந்தன் அன்று வாடிக்கையாளர்களுக்கு மாஸ்க் இலவசமாக கொடுங்க.. கடைக்காரர்களுக்கு முதல்வர் அறிவுரை\nஉணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் : உயர்ந்தது ‘பிரியாணி’ விலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:01:35Z", "digest": "sha1:S6PKL4JBQ7KIZKZQYQDZKAAQRMJVBWGQ", "length": 9920, "nlines": 141, "source_domain": "www.updatenews360.com", "title": "மூத்த குடிமக்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி: முதல் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது..\nபுதுடெல்லி: இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும்…\nமூத்த குடிமக்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதர தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி போடப்படும்…\nமூத்த குடிமக்களுக்கு இனி அரசுப் பேருந்தில் இலவச பயணம் : ஆனா அதுக்கு இத மட்டும் செய்யணும்\nசென்னை : மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் நாளை முதல் விநியோகிக்கப்படுகிறது. சென்னை மாநகராப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில்…\nவருமான வரி அறிக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை.. மூத்த குடிமக்களுக்கு மிகப்பெரிய ரிலீஃப் கொடுத்த மத்திய பட்ஜெட்..\nஓய்வூதிய வருமானம் மட்டுமே உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல��… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தொழில்துறை…\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஒன்றை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:37:04Z", "digest": "sha1:U3YW5GMYVMY34LCEMNQOAVBNYKLRTOIB", "length": 8546, "nlines": 138, "source_domain": "urany.com", "title": "சத்துணவாகிய பால் வழங்கல் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / பாடசாலை / சத்துணவாகிய பால் வழங்கல்\nமீள்குடியேற்ற பாடசாலையாகிய எமது ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலத்திற்கு\nபுலம்பெயர் நாடுகளில் இருந்து பழைய மாணவர்களாலும் நலன் விரும்பிகளாலும் பல்வேறு செயற்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் பால் வழங்கும் திட்டத்துக்கு புலம்பெயர்ந்த நாட்டில் வசித்து வரும் மாவிட்டபுரத்தை (பிரான்சை) சேர்ந்த திரு திருமதி சிவானந்தவல்லி (அனந்தி) அவர்கள் தமது குடும்பம் சார்பாக 22 மார்ச் 21 இல் இருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் பாலை காலைவேளையில் 1982 AL மகாஜனா கல்லூரி பழைய மாணவி சார்பாக வழங்கி வருகின்றார் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றேன்.\nஒவ்வொரு நாளும் காய்ச்சியபால் வழங்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு பிள்ளைகளுடனான ஒன்று சேர்தலில் பால் வழங்கி பாடசாலை ஆரம்பிக்கப்ப���ும் என அதிபர் கூறினார்.\nதற்போது 18 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்\nஅதிபர் + 5 ஆசிரியர்கள்\nPrevious இன்று நடந்த கூட்டத்தின் சாராம்சம்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2011/05/kundan-sarees.html", "date_download": "2021-04-16T08:57:15Z", "digest": "sha1:SAHETECHYMCJKSFY6QSXW6NZZYS5LAVF", "length": 6959, "nlines": 139, "source_domain": "www.sivanyonline.com", "title": "Kundan Sarees ~ SIVANY", "raw_content": "\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச�� சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/18106", "date_download": "2021-04-16T08:04:18Z", "digest": "sha1:Z5KPKIRDOWMRISFRTDSY2HY7PZRY3IQP", "length": 12112, "nlines": 124, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…\nநட்சத்திரங்களுக்குள் இருக்கும் அற்புத சக்திகள்…\n1.27 நட்சத்திரங்களின் நிலைகளை அகஸ்தியன் நுகர்ந்து… தீமைகளை வென்று..\n2.பேரருள் உணர்வை வளர்த்து… பேரொளியாக மாறி துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.\nஅகஸ்தியன் ஆதியிலே வானஇயல்… புவிஇயல்… உயிரியல்… அடிப்படையில் அகண்ட் அண்டத்தைக் கண்டாலும் அவன் உணர்வுகள் வெளிப்படுத்தியதைப் பிற்காலத்தில் வியாசகன் நுகர்ந்தான்.\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானாலும் அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இந்தச் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் உள்ளது.\nவியாசகன் தான் மீன் பிடிக்கச் செல்லும் பொழுது அவன் சந்தர்ப்பம் புயலில் சிக்கிக் கடலில் விழுந்து விடுகின்றான். அப்பொழுது அதிலிருந்து அவன் எப்படியும் மீள வேண்டுமென்ற மனப் போராட்டம் அதிகமாகின்றது.\nஅப்பொழுது கடல் வாழ் மீன் இனம் இவனைத் தன் முதுகில் சுமந்து இவனைக் காப்பாற்றுகின்றது. கடல் வாழ் மீன் இனம் காப்பாற்றிய பின் அவன் சிந்திக்கின்றான்.\n1.நாம் எந்த மீனைக் கொன்றோமோ…\n2.அந்த மீன் இனமே தன்னைக் காப்பாற்றுகின்றது என்று\n3.திரும்பி பார்க்கும் போது தன் தவறை உணர்கின்றான்\n4.அதனின் உயர்ந்த குணங்களை எண்ணி ஏங்குகின்றான்.\nஅன்றைய காலங்களில் பெரும்பாலானோர் எல்லா மக்களும் சூரியனை வணங்கிப் பழகியவர்கள். அந்தச் சூர���யனை எண்ணி ஏங்கி..\n1.நான் இப்படித் தவறு செய்தேன்…\n2.ஆனல் அந்த மீன் இனமே என்னைக் காத்தது… என்ற ஏக்க உணர்வுடன் மேலே ஏங்குகின்றான்.\nகடலின் பகுதியில் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம். அதிலிருந்து வரும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து விடுகின்றது.\nஅப்போது இவன் மேல் நோக்கி ஏங்கி எண்ணும்போது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வைத் தனக்குள் நுகர நேருகின்றது. அப்படி அவன் நுகரும்போதுதான்\n1.அகஸ்தியன் தன் வாழ் நாளில் அகண்ட அண்டம் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இருக்கின்றது என்று\n2.அவன் உணர்ந்து வெளியிட்ட உணர்வுகளை எல்லாம் வியாசகன் நுகர்கின்றான்.\nவான வீதியில் இருந்து வந்து உருவான உயிர் முதலில் கடலில் தான் விழுகின்றது. வான வீதியிலிருந்து பல உணர்வுகள் இங்கு ஆகும் பொழுது சூரியனின் ஒளிக்கற்றைகள் அது சிறுகச் சிறுக விளைந்து பாஷாணமாக மாறுகின்றது.\nஅந்த பாஷாணத்தில் சேர்க்கையாக மற்ற மின்னல்கள் தாக்கப்படும்போது 27 நட்சத்திரங்களில் எதன் எதன் உணர்வு அதிகமாகின்றதோ அதற்குத்தகுந்த செடியின் கருக்கள் உருவாகின்றது\nஇவ்வாறு கடல் வாழ் நிலைகளில் பல விதமான செடி கொடிகள் உருவாகின்றது. அதை உணவாக உட்கொள்ளும் நிலைகள் பல உயிரினங்கள் உண்டு.\nஎதை எதை எடுத்து… எதன் வழியில் உருவானதோ… அதை அதை எடுத்து அதன் நிலைகள் உணவாக உட்கொள்ளும் சக்தி வருகின்றது. இப்படித்தான் கடல் வாழ் நிலைகள் உருவானது… என்று முதன் முதலில் கண்டது அகஸ்தியன்.\nஅவன் கண்ட உண்மையின் உணர்வை வியாசகன் காண்கின்றான். அவன் செம்படவன் தான்….\n1.இவன் கடலில் தத்தளித்து வருவதை ஒரு மீன் காக்கப்படும் போதுதான்\n2.அந்த அகஸ்தியன் உணர்வுகள் எல்லாம் இவனுக்குள் வருகின்றது.\n3.அப்பொழுது தான் அவன் “தன் நிலையை” உணர்கின்றான்…. ஞானியாகின்றான்.\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடியதை நாமும் பெற்றால் அவன் வழியிலே நமக்குள் இது பெருகப் பெருக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைகின்றோம்.\nஅகஸ்தியன் எப்படி நட்சத்திரங்களின் ஒளி அலைகளைப் பெற்றானோ… அதைப் போல நாமும் பெற்று.. நஞ்சினை வென்று.. ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ���வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:34:44Z", "digest": "sha1:WBHHCIMOIX6JETVYRX7FBDT7SAFKSUKM", "length": 6791, "nlines": 82, "source_domain": "geniustv.in", "title": "இஞ்சி இடுப்பழகி டீஸர்! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஇஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது.\nபிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.\nTags அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி சினிமா டீஸர்\nமுந்தைய செய்தி நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறையலாம்\nஅடுத்த செய்தி கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\n “பிகில்” பட இசை வெளியீட்டை எல்லோருக்கும் முன்மாதிரியாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள்….\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபி��ேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/beauty-pongal-makeup-traditional-makeup-tips-traditional-look-for-pongal-scs-393179.html", "date_download": "2021-04-16T07:19:32Z", "digest": "sha1:7YRSF2277F7WGY4VIQUNVQYUDCOXEIUM", "length": 12584, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "பொங்கலுக்கு டிரடிஷனல் லுக் - ஈஸியான மேக்கப் ஐடியா! Traditional Makeup Look for Pongal– News18 Tamil", "raw_content": "\nபொங்கலுக்கு டிரடிஷனல் லுக் - ஈஸியான மேக்கப் ஐடியா\nபாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.\nதமிழர்கள் கொண்டாடும் மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். தமிழர் திருநாளான தைப்பொங்கலன்று, புதுப்பானையில் பொங்கலிட்டு, உழவுக்கு முக்கியமான சூரியனை வழிபாடுவது வழக்கம். பாரம்பரிய உடையணிந்து, அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டு, சிரித்து, மகிழ்ந்து இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.\nஅந்நாளில் பாரம்பரிய உடைக்கு ஏற்ப எப்படி மேக்கப் செய்வது என்பதற்கான ஐடியாவை இங்கே குறிப்பிடுகிறோம்.\nஇது எவ்வளவு முக்கியம் என்பது இதன் பெயரிலேயே தெரிந்திருக்கும். எந்த மேக்கப்பிற்கும் அடிப்படை ப்ரைமர் தான். சிறிதளவை உங்கள் முகம் முழுக்க அப்ளை செய்துக் கொள்ளுங்கள்.\nநிறைய வகைகளில் ஃபவுண்டேஷன்கள் கிடைக்கிறது. அதில் உங்கள் ஸ்கின்னுக்கு ஏற்றபடியான ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். சிலருக்கு ஹெவி மேக்கப் செட் ஆகாது. அவர்களை லைட்டான மேட் ஃபவுண்டேஷனைப் பயன்படுத்தலாம். மீடியம் முதல் ஹை கவரேஜ் தரக்கூட��ய பவுண்டேஷனை உங்கள் முகத்தில் சமமாக தடவிக் கொள்ளவும்.\nமேற்கூறிய இரண்டும் முடிந்த பின்பு அடுத்த முக்கியமான ஸ்டெப் கன்சீலர். இது உங்கள் கண்களின் கருவளையம் மற்றும் முகத்தின் டார்க் ஸ்பாட்ஸை மறைத்து, முகத்தில் ஒரே மாதிரியான ஸ்கின் டோனை கொண்டு வரும்.\nமுகத்தில் தேவையற்ற எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்த லூஸ் பவுடரை லைட்டாக அப்ளை செய்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு முன்பு நாம் போட்ட மேக்கப்பை ஸ்கின்னில் தங்க வைக்க இந்த பவுடர் முக்கியம்.\nகன்ணுக்கு மை அழகு என்பதைப் போல, கண்களின் அழகை ஹைலைட் செய்வது காஜல் தான். உங்களுக்குப் பிடித்த வகையில் டீப்பாகவோ லைட்டாகவோ அப்ளை செய்துக் கொள்ளலாம்.\nலுக்கை ஹைலைட் செய்ய ஐ ஷேடோ.\nஐ லைனர் இல்லாமல் உங்கள் கண் மேக்கப் முழுமை பெறாது. இது உங்கள் கண்களை போல்டாகக் காட்டும்.\nநேஅரம் இல்லையெனில் இதை தவிர்க்கலாம். ஆனால் லேசான இமைகளைக் கொண்டவர்கள் மஸ்காரா பயன்படுத்தினால் அவர்களின் கண் இமை அடர்த்தியாகவும் போல்டாகவும் தெரியும்.\nஇத்தனை மேக்கப்பும் நன்றாக தெரிய வேண்டுமெனில் அதற்கு லிப் ஸ்டிக் மிக முக்கியம். ரெட், பிங்க் ஷேட்களில் உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை போட்டுக் கொள்ளலாம்.\nஅவ்வளவு தான் உங்கள் லுக் ரெடி... நீங்கள் உடுத்தும் உடைக்கு ஏற்ப ஹேர் ஸ்டைலை செய்துக் கொண்டால், தேவதையாய் ஜொலிப்பீர்கள்\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\nஇரவு நேர ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nபோஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nவெளியேறும் சிட்டி பேங்க்: ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\nபொங்கலுக்கு டிரடிஷனல் லுக் - ஈஸியான மேக்கப் ஐடியா\nவிவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் - சத்குரு\nமீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்ஃபி - எளிமையாக ரெசிபி இதோ...\nகொரோனா வைரஸ் தடுப்பூசி ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்..\nகோவிட்-19 : கோவாக்சின் Vs கோவிஷீல்ட் எது சிறந்தது\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2021-04-16T08:28:47Z", "digest": "sha1:26ILQLZWKZYA5GWNBGSOQGD32Z6JDH46", "length": 11595, "nlines": 140, "source_domain": "urany.com", "title": "குட்டியண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள். – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / செய்திகள் / குட்டியண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.\nதனது பொதுப்பணி மூலம் கியூடெக் நிறுவனத்தினூடாக ஊறணி அபிவிருத்திக்கென மேலும் குட்டியண்ணா அனுப்பிய பத்து லட்சம் ரூபாவில் 5 லட்சம் ரூபா பணத்தை நாம் கியூடெக்கிலிருந்து பெற்றிருக்கிறோம். இப்பணத்தில் பாடசாலைக்கான நீர் விநியோக நீர் தாங்கி, தாங்கி வைப்பதற்கான இரும்பாலான உயர ஸ்ரான்ட், இதற்கான புதிய நீர் இயந்திரம்,மற்றும் ஆலய சிரமதான வேலைகள், எமது பங்குத்தந்தையை மீள்குடியேற்றம் செய்வதற்கான ( விஜயராணியக்கா வீட்டின் மேல் மாடி அறையில்) நீர் தாங்கி அமைத்தல், இதற்கான புதிய நீர் இயந்திரம் வாங்கியமை போன்ற வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதோடு மிகுதிப்பணத்தில் கட்டடப் பொருட்கள் வைப்பதற்காக ஆலய வளவில் களஞ்சிய அறை ஒன்றும் தற்சமயம் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை மட்டுமல்லாமல் பாடசாலை பழைய மாணவர் நிதிக்காக வேறு மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா பணத்தையும் இச்சேவையாளன் அனுப்பி வைத்துள்ளார். இப்பணத்திலிருந்து எமது பாடசாலையில் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றிய 2 ஆசிரியர்களுக்கும் தலா 9 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு எஞ்சிய 32 ஆயிரம் ரூபா பழைய மாணவர் சங்கத்தின் தேவை கருதி வைப்பிலிடப்பட்டிருக்கின்றன. இத்தனைக்கும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட பணம் வெளியிலிருந்து அவசரத்திற்காக கை மாற்றாக வாங்கியே ஈடு செய்யப்பட்டிர��ந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் குட்டி யண்ணாவின் இந்தப் பணம் மூலம் அப்பணக் கஸ்டம் தீர்க்கப்பட்டிருக்கின்றது. நாம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றோம்.ஊறணியில் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. குட்டி யண்ணா போன்ற சமூக சேவகர்கள் எமக்கு தோள் கொடுப்பதனால் உற்சாகமாக எம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடிகிறது. அவசர நிலைமைகளில் கை கொடுக்கும் குட்டியண்ணாவிற்கு எம் உளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். எல்லாம் வல்ல இறைவன் உங்கள் அளப்பெரிய சேவையை ஆசீர்வதித்து மேலும் உடல், உள ஆன்ம பலத்தை தங்களுக்கு அளித்தருள வேண்டுமென்று எம் புனிதனாம் அந்தோனி முனியவன் ஊடாக இரந்து மன்றாடுகின்றோம்.\nPrevious UDO குழுமத்தின் அபிவிருத்திப் பணிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nNext திருப்பலியும் அருட்பணிசபைக் கூட்டமும்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46717078", "date_download": "2021-04-16T09:23:16Z", "digest": "sha1:WOLONPFP6KJUZCXMEJRB7HSQSNAAPULE", "length": 40754, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "சர்ச்சைகளின் ஆண்டு 2018: \"ஹைகோர்ட்டாவது ..வது\" எச்.ராஜா முதல் தமிழக ஆளுநர் வரை - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nசர்ச்சைகளின் ஆண்டு 2018: \"ஹைகோர்ட்டாவது ..வது\" எச்.ராஜா முதல் தமிழக ஆளுநர் வரை\nபட மூலாதாரம், H.RAJA BJP\nஎல்லா ஆண்டுகளிலும் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், சமூக வலைதளங்களால் இந்த ஆண்டு பல சர்ச்சைகள் உருவானதும் பெரிதானதும் புதிது. வரும் ஆண்டுகளில் இம்மாதிரி சர்ச்சைகள் இன்னும் அதிகரிக்கக்கூடும். சந்தேகமே இல்லாமல் இந்த ஆண்டில் சர்ச்சைகளின் நாயகன் பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜாதான்.\n2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாளிதழ் ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து தொடர்பான சர்ச்சையின் வெப்பம் இந்த ஆண்டு துவக்கத்திலும் நீடித்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளைப் பதிவுசெய்தும் வந்தனர்.\nஇதற்குப் பிறகு, வைரமுத்து மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்து, உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். பிறகு அந்த உண்ணாவிரதத்தை சில மணி நேரங்களில் கைவிடவும் செய்தார். \"தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா விண்ணப்பித்து கேட்டுக்கொண்டதன் பேரில், தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள்\" என்று இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியது தி.மு.கவிற்குள்ளேயே பெரும் புயலை ஏற்படுத்தியது.\nவைரமுத்துவில் துவங்கி, எச். ராஜாவால் பெரிதாக, இறுதியில் தி.மு.கவில் முடிந்தது இந்த சர்ச்சை.\nதமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது தொடர்பான சர்ச்சை\nநிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி சங்கரமடத்தின் (அப்போதைய) இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா தொகுத்த தமிழ் - சமஸ்கிருத அகராதியின் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமி அரங்கத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, சங்கரமடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர், பேராசிரியர் சாலமன் பாப்பையா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nவிழாவின் துவக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது மேடையில் உள்ள அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், விஜயேந்திரர் எழுந்துநிற்கவில்லை. நிகழ்ச்ச��யின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்துநின்றார்.\nசென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல்\nசர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி\nஇந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லையென்று சங்கரமடத்தின் சார்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவித்தனர்.\nஇதையடுத்து #tamil_insulted, #விஜயேந்திரா_மன்னிப்புக்கேள் என்ற ஹேஷ்டாகுகளுடன் சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகள் பதிவுசெய்யப்பட்டன.\nசென்னை ஐ.ஐ.டி. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை\nசென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல், சமஸ்கிருத மொழியில் கடவுள் வணக்கப் பாடல் இசைக்கப்பட்ட விவகாரம் ஒரு சர்ச்சையாக உருவெடுத்தது. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப்பாதை தொடர்பான தேசிய தொழில்நுட்ப மையத்தை சென்னை ஐஐடியில் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி ஐ.ஐ.டி. வளாகத்தில் கையெழுத்தானது. மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் ஐ.ஐ.டியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.\nவிழா துவங்குவதற்கு முன்பாக, மகா கணபதி என்ற சமஸ்கிருதப் பாடல் மாணவர்கள் நான்கு பேரால் பாடப்பட்டது. இதற்கு விருந்தினர்கள் எழுந்துநின்று மரியாதை செலுத்தினர். இதற்குப் பிறகு விழா நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபாக உள்ள நிலையில், அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலை இசைத்ததாக சர்ச்சை எழுந்தது.\nபெரியார் சிலை குறித்து எச். ராஜாவின் சர்ச்சைக் கருத்து\nதிரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள லெனின் சிலை ஒன்று அகற்றப்பட்ட நிலையில், நாளை தமிழகத்தில் ஈ.வே. ராமசாமியின் சிலையும் அகற்றப்படும் என்ற பா.ஜ.க. தேசியச் செயலர் எச். ராஜாவின் கருத��துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதற்குப் பிறகு எச். ராஜா தன் பதிவை ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கினார்.\nதிரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை வெளியிட்டிருந்த எச். ராஜா, \"லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதிவெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை\" என்று கூறியிருந்தார்.\n`பெரியார் சிலை மீதான தாக்குதலை சாதகமாகப் பார்க்கும் தி.க.'\nஇந்தக் கருத்து குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், பெரியார் சிலை குறித்த எச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதிலிருந்து விலகி நின்றார்.\nஇதற்கு அடுத்த சில நாட்களில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியாரின் மார்பளவு சிலை ஒன்றை இருவர் சுத்தியலால் தாக்கி சேதப்படுத்தினர். அவர்களில் ஒருவர் பாரதீய ஜனதாக் கட்சியின் நகர செயலர் எனத் தெரியவந்தது. இவர்கள் பிறகு கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவங்களுக்குப் பிறகு பெரியார் குறித்த பதிவை தனக்குத் தெரியாமல் தன் அட்மின் வெளியிட்டுவிட்டதாக எச். ராஜா வருத்தம் தெரிவித்தார். \"திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் ஈவெரா அர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவை முகநூல் Admin என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவே தான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்\" என்றும் \"கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.\" என்றும் கூறி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\nகள்ள உறவில் பிறந்த குழந்தை: எச். ராஜாவின் சர்ச்சை ட்வீட்\nகள்ள உறவில் பிறந்த குழந்தை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை குறிப்பிடும் வகையில் பா.ஜ.கவின் தேசியத் தலைவர் எச். ராசா தெ��ிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தி.மு.க. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. \"தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே\" என்று எச் ராஜா தனது ட்விட்டரில் கூறியிருந்தார்.\nஎச். ராஜாவின் இந்தக் கருத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பல இடங்களில் எச். ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், \"பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது\" என்று கூறினார்.\nபெண் பத்திரிகையாளர்கள் குறித்து எஸ்வி சேகர் சர்ச்சை கருத்து\nசினிமா, தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சியின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பகிர்ந்திருந்த ஆபாச கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.\nஎஸ்.வி. சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில், திருமலை சடகோபன் என்பவர் எழுதியிருந்த பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், \"படிப்பறிவில்லாத, கேவலமான, பொது அறிவில்லாத பொறுக்கிகளே தமிழகத்தில் பெரு்பாலும் மீடியாவில் வேலைக்கு வருகிறார்கள். இந்தப் பெண்ணும் அதற்கு விதிவிலக்கில்லை என்பது தெரிகிறது. பல்கலைக்கழகங்களைவிட அதிக அளவில் செக்ஸுவல் அப்யூஸ் நடப்பது மீடியாக்களில்தான். பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ, செய்தி வாசிப்பாளராகவோ ஆகிவிட முடியாது என்பது சமீபத்திய பல புகார்களின் மூலம் வெளியே வந்த அசிங்கம். இந்த மொகரக்கட்டைகள்தான் கவர்னரைக் கேள்வி கேட்கக் கிளம்பி விடுகிறார்கள். தமிழகத்தின் மிகக் கேவலமான ஈனமான, அசிங்கமான, அருவருப்பான ஆபாசமான இழிந்த ஈனப் பிறவிகள் அதன்பெரும்பாலான மீடியா ஆட்களே. பொதுவாக தமிழகத்தின் ஒட்டுமொத்த மீடியாவுமே கிரிமினல்களின் பொறுக்கிகளின் ப்ளாக்மெயில் பேர்வழிகளின் பிடிகளில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பான சர்ச்சை எழுந்ததும் திருமலை சடகோபன் தன் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கிவிட்டார். எஸ்.வி.சேகரும் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். இருந்தபோதும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஸ்க்ரீஷ் ஷாட்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.\nஇதற்குப் பிறகு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சில பத்திரிகையாளர்கள் அவரது வீட்டின் மீதும் கல்லெறிந்தனர்.\nஎஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு\nஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்\nசர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் எஸ்.வி. சேகர்\n\"ஹைகோர்ட்டாவது ..வது\": உயர் நீதிமன்றம் குறித்த எச். ராஜாவின் அவதூறு கருத்து\nபுதுக்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா, ஒரு குறிப்பிட்ட பாதையில் விநாயகர் ஊர்வலத்தைச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனக் கோரினார். ஆனால், அந்தப் பாதை வழியாக ஊர்வலம் சென்றால் சமூகப் பதற்றம் ஏற்படும் என்று கூறி அதற்கு காவலர்கள் அனுமதி மறுத்தனர்.\nஇதையடுத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச். ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தையும் காவலர்களையும் மிக இழிவான வார்த்தைகளால் குறிப்பிட்டார். மேலும் காவலர்கள் இஸ்லாமியர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் லஞ்சம் வாங்குவதாகவும் அந்த லஞ்சத்தை தான் தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஅங்கிருந்த காவலர்கள், ஊர்வலம் செல்வதற்கு உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியபோது, உயர்நீதிமன்றத்தையும் மிக இழிவான வார்த்தையொன்றால் குறிப்பிட்டார். எச். ராஜா இவ்வாறு பேசுவது ஃபேஸ்புக் பக்கமொன்றில் நேரலையாக ஒளிபரப்பானது. பிறகு அந்த வீடியோ டவுன்லோடு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவியது.\nஇது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது, நேரில் வந்து மன்னிப்புக் கோரினார் எச். ���ாஜா\nவிமான நிலையத்தில் கோஷமிட்ட பெண் கைது விவகாரம்\nசென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக பா.ஜ.கவுக்கு எதிராக கோஷமிட்ட பெண் கைதுசெய்யப்பட்டது பெரிதும் விவாதத்திற்கு உள்ளானது. சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு சில இருக்கைகள் தள்ளி தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணும் பயணம் செய்தார். அவருடன் அவருடைய பெற்றோரும் பயணம் செய்தனர்.\nசோஃபியா கைது குறித்து ஷோஃபியா என்ன சொல்கிறார்\nவிமானம் பயணம் நெடுக சோஃபியா தன் தாயிடம் பா.ஜ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவந்துள்ளார். பிறகு விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.\nஇதற்கு தமிழிசை சவுந்தரராஜனும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தன்னுடைய கருத்துரிமை என சோஃபியா கூறினார். ஆனால், சோஃபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். சோஃபியா அதற்கு மறுக்கவே தமிழிசை காவல்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட சோஃபியா புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது தமிழிசை சவுந்தரராஜனும் அவருடன் வந்தவர்களும் தன்னை அவதூறாகப் பேசியதாக சோஃபியாவும் புகார் அளித்தார். 22 வயதாகும் சோஃபியா, கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆய்வு மாணவியாக இருந்துவருகிறார். இந்தியாவின் இணைய தளங்கள் சிலவற்றிலும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nமாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியையும் ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பும்\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் மாணவிகளை பணத்திற்காக பாலியல் ரீதியாக இணங்கும்படி கூறிய துணைப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் ஒரு சில மாதங்களுக்கு தமிழகத்தை கிடுகிடுக்க வைத்தது. இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாளிகையும் சம்பந்தப்படுத்தப்பட்டதால், இந்த விவகாரம் தேசிய அளவில் செய்தியாக உருவெடுத்தது.\nஇந்த விவகாரம் குறித்து விளக்கமளிப்பதற்காக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நடத்திய செய்தியாளர் சந்திப்பும் பெரும் சர்ச்சையில் முடிவடைந்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் ஆளுனர் புறப்பட்டபோது, அவரிடம் தி வீக் இதழின் செய்தியாளரான லக்ஷ்மி சுப்பிரமணியன் \"மாநில அரசின் செயல்பாட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு திருப்தி\" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு ஆளுநர், \"பெரும் திருப்தி\" என்று பதிலளித்தார்.\nஅப்படியானால், \"பல்கலைக்கழகங்களின் செயல்பாட்டில் மட்டும் திருப்தியில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா\" என்ற கேள்வியைக் கேட்டபோது, அந்தக் கேள்வியை உள்வாங்காத ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், லக்ஷ்மி சுப்பிரமணியத்தின் கன்னத்தை சிரித்தபடி தட்டினார்.\n\"கடந்த ஓராண்டில் நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்குள் வந்ததேயில்லை\": தமிழக ஆளுநர் மாளிகை\nநிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்\nஇதற்கு, லக்ஷ்மி சுப்பிரமணியன் கடும் கோபமடைந்தார். ட்விட்டரில் எதிர்ப்பையும் பதிவுசெய்தார். இதற்குப் பிறகு ஆளுனர் இதற்கு மன்னிப்புக்கோரினார்.\n'உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்' - தென்கொரிய அதிபருக்கு கிம் ஜாங்-உன் கடிதம்\nஇனப்படுகொலையில் இருந்து பல நூறு உயிர்களை காப்பாற்றிய மூதாட்டி\nதமிழ் சினிமாவின் 2018: அசரடித்த டீசர்கள், கதையம்சம் மிக்க படங்கள், #MeToo சர்ச்சைகள்\n150-வது டெஸ்ட் போட்டியை வென்ற இந்தியா: ஆஸ்திரேலியாவில் மகத்தான சாதனை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nஇந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொற்று\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nஇலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nதமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவு\nகாணொளி, \"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்\" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி, கால அளவு 1,58\n10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில் வைரலாகும் ஆடியோ\nபாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் பெண்களின் கண்ணீர் கதைகள்\nதாயின் கண்ணெதிரே கொல்லப்பட்ட சிறுமி - மியான்மர் படுகொலைகள்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nவன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மியான்மர் மக்களின் துயரக் கதை\nஇந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொற்று\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஉடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா - ஊட்டச்சத்து நிபுணர் பதில்\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/04/09052737/Echoes-of-corona-vaccine-deficiency-Vaccination-centers.vpf", "date_download": "2021-04-16T08:01:59Z", "digest": "sha1:JT5Z3BWQDASY57DLC35F44J5V6HMN4JB", "length": 13384, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Echoes of corona vaccine deficiency Vaccination centers are being closed in the Marathas - the minister is accused of inciting the central government || கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலிமராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன - மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலிமராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன - மத்திய அரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு + \"||\" + Echoes of corona vaccine deficiency Vaccination centers are being closed in the Marathas - the minister is accused of inciting the central government\nகொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலிமராட்டியத்தில் தடுப்பூசி மையங்கள் மூடப்படுகின்றன - மத்திய ���ரசு மீது மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு\nமராட்டியத்தில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பல மையங்கள் மூடப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு மீது மராட்டிய மந்திரி பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்து உள்ளார்.\nநாட்டில் கொரோனா 2-வது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் மராட்டியத்தில் அசுர வேகத்தில் தொற்று பரவி வருகிறது.\nஇதனால் மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nஇந்தநிலையில் தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேஸ்புக் நேரலையில் பேசியதாவது:-\nமராட்டியத்திற்கு குறைந்த அளவில் தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது. 12 கோடி மக்கள் தொகை கொண்ட மராட்டியத்தில் இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இங்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 17 ஆயிரம் ஆக உள்ளது. வியாழக்கிழமை (நேற்று) மராட்டியத்துக்கு 7.5 லட்சம் டோஸ் மருந்தை மட்டும் மத்திய அரசு வழங்கி உள்ளது. அதிக கொரோனா பாதிப்பு மற்றும் அதிகளவில் தடுப்பூசி போட்டு வரும் மராட்டியத்திற்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டும் வழங்கப்பட்டு இருப்பது ஏன்\nஆனால் உத்தரபிரதேசத்திற்கு 48 லட்சம் டோஸ்கள், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சம் டோஸ்கள், குஜராத்திற்கு 30 லட்சம் டோஸ்கள், அரியானாவிற்கு 24 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.\nமத்திய சுகாதார மந்திரியிடம் பேசியதை அடுத்து வருகிற 15-ந் தேதிக்கு பிறகு 17.5 லட்சம் டோஸ் மருந்து தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஎங்களால் தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தற்போது எஞ்சியுள்ள 9 லட்சம் டோஸ்கள் மருந்தின் அடிப்படையில், இன்னும் 1½ நாட்கள் மட்டுமே போட முடியும்.\nபல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் இருக்���க்கூடாது.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. வேலை இழந்ததால் செக்ஸ் தொழிலில் ஈடுபட்ட கால் சென்டர் ஊழியர்; விவகாரத்து கேட்டு கோர்ட்டில் மனைவி வழக்கு\n2. வாலிபர் தூக்குப்போட்டு இறந்த வழக்கில் திடீர் திருப்பம்;ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்தது அம்பலம்\n3. உத்தரகாண்ட்: கும்பமேளாவில் கலந்து கொண்ட நிர்வாணி அகாரா கொரோனாவுக்கு பலி\n4. ஹரித்துவாரில் கும்ப மேளாவையொட்டி கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் - கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அவலம்\n5. கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கிடையாது; முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டம்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/01/daily-current-affairs-9-january-2019.html", "date_download": "2021-04-16T08:09:01Z", "digest": "sha1:LNLDUWR4JCAJDRCQTVJ3QGNBYVQPTHM3", "length": 18872, "nlines": 68, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: TNPSC Current Affairs Quiz 9th January 2019 - Download PDF */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nஅண்மையில் வெப்பமண்டல சூறாவளி 'Pabuk' (Tropical cyclone Pabuk) பின்வரும் நாட்டில் ஏற்பட்டது\nகேரளாவின் எந்த நகரில் \"பாரம்பரிய மொழி மையம் (Centre for Classical Language)\" நிறுவ மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது\nஅண்மையில் ஆசியா ஆதரவு புதுமுயற்சி சட்டம் (ARIA-Asia Reassurance Initiative Act) என்ற சட்டத்தை இயற்றியுள்ள நாடு\nஅண்டார்க்டிகாவின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏறிய (Antarctica's Highest Peak-Mount Vinson) \"உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி\" (world’s first female Amputee)\nஇந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக (AMC-Asset Management Company) உருவாகியுள்ள நிறுவனம்\n2019 உலகளாவிய சுகாதார உச்சி மாநாடு (GHS-Global Healthcare Summit-2019) நடைபெற உள்ள இந்தியா நகரம்\n2019 தேசிய டேபிள் டென்னிஸ் போட்டிகள் (National Table Tennis Championship) நடைபெறவுள்ள நகரம்\n2018-19 நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்புகள் வெளியிட்டுள்ளது\n71 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் (January 2019) ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற கிரிக்கெட் அணி\nசர்வேதேச அளவில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள இந்திய கால்பந்து வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2008/", "date_download": "2021-04-16T08:21:28Z", "digest": "sha1:PVNSAIFBDRKD5SKOOA3O6JAQXHLGF5EG", "length": 69390, "nlines": 750, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): 2008", "raw_content": "வியாழன், அக்டோபர் 30, 2008\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள்\nபோனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு...\nசுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை.\n”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர்\nஇன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி இளையராஜா “சுவாமி”கள்\n”வீடுகளில் தங்குகிறோமோ இல்லையோ, சில வீடுகள் நம்முள் தங்கிவிடுகின்றன” - தனது வீடு பற்றிய கவிதை பற்றி மாலன்\n“வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள் காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள்\nஇதான் ஆயிரம் ஜன்னல் வீடுன்னு நினைக்கறேன் ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல.\nஉள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்\nபுல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்\nஅடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்\nஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து\nஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்” -வைரமுத்து\nசறுக்கி விழுந்தாலும் ஒரு படி\nஇரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக\nகிடக்கிறது என் உடல்” - மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார்.\n”எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன\nசேரிக்குள் தேர்.” - செ. ஆடலரசன்.\n”நாடகம் போலிருக்கிறது. உள்ளே போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள் பெண்கள் கனவு-தேவதைகள்தான் குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள். பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது, பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப் போல.” - மோகனம் - எஸ். ஷங்கரநாராயணன்\n”வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில். - ராஜேஷ்லிங்கம், இயக்குனர்-புகைப்படம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 28, 2008\nதெருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்\nநேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக். பிரம்மச்சாரிகளின் கும்பலில் இருந்து ஒவ்வொருவராக கல்யாணமாகி குடும்பிகளாகி புள்ளைக்குட்டிகளோடு இருக்கும் மாறிப்போன ஒரு மனநிலையில் ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று மனதில் ஓடவிட்ட ஒரு தருணம். சராசரிகளின் வாழ்க்கையும் ரசமானதுதான் போல. அந்தந்த கட்டத்தில் அப்படியப்படி இருந்துவிட்டால்\nPosted by ilavanji at செவ்வாய், அக்டோபர் 28, 2008 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், அக்டோபர் 14, 2008\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nமீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)\n எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத( ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத() ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க\nபுயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா\nநல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி\n ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே\nமொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல\nவேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல\n ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா\nஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...\n ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா\nவருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...\nவேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.\nஅகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.\nஇன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம் புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா\n”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.\nகுழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்\nஎலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ\nசேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்\nகடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான் கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “\nம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது\nசரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)\nPosted by ilavanji at செவ்வாய், அக்டோபர் 14, 2008 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 09, 2008\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்\nபோனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்”���ு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது ட்ரிப்பு செம ட்ரில்லு :)\nநண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம் நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்.. ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)\nபடை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு\nநகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...\nசேச்சே.... எப்படித்தான் இந்தக்கெரகத்த ஊத்திக்கறாய்ங்களோ\nரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்\nமக்கா சரக்கும் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு\n :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்��ம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்\nஅமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...\nசங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்\nநாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...\nகாவிகளோடு ஐக்கியமான காமன்மேன் பிள்ளையாரு ஊர்வலம்...\nஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்படி வந்த கணபதிகள்...\nஇப்படி கரை சேர்ந்தாய்ங்க... கட்டுமரத்தில் நடுக்கடலில் விட ஒரு விநாயகருக்கு 200 ரூபாய்.\nநேத்துவரைக்கும் அருள் பாலிச்சவரை அள்ளி தூக்கிக்கினு வ்ரும் அருள் பெற்றவர்கள்...\nப்ளீஸ்மா.. எம்புள்ளையாரை மட்டுமாச்சும் ஒடைக்காம பத்தரமா வைச்சுக்றேன்\nகடைசிப்பிள்ளையாருக்கு பின்னான அலை ஓய்ந்த பீச் மற்றும் ஓய்வெடுக்கும் பளுதூக்கி...\nகாலைல இருந்து ஆட்டம் போட்டதுல நெம்ம டயர்டு வாங்க ஆளுக்கொரு கார்னெட்டோ வாங்கித்தரேன் :)\nPosted by ilavanji at செவ்வாய், செப்டம்பர் 09, 2008 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாரைக்குடியில் இருந்து சில படங்கள்\nகுலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி\nநீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் ப...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண��யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (கு���ராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2021-04-16T09:00:59Z", "digest": "sha1:K6Y3RSPQMMXUXVQNZ5DMUZJNXCMIG2IP", "length": 8011, "nlines": 111, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nசாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்\nசென்னை: சாதி, மதமற்ற சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா. திருப்பத்தூரில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் இவர், இந்தியாவிலேயே முதன்முறையாக, சாதி, மதம் அற்றவர் என்று அரசு சான்றிதழைப் பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகால போராட்டத்துக்கு பின்னர் அப்பெண் இந்த சான்றிதழை பெற்றதாக தெரிகிறது.\nசினேகாவின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சினேகாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே\nஇதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/so-far-95527-patients-have-recovered-in-india-says-health-ministry/", "date_download": "2021-04-16T08:43:05Z", "digest": "sha1:GROXBDIFNVTLO2GI6PGXY2HU6JT423W4", "length": 7617, "nlines": 114, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் – சுகாதார அமைச்சகம் அறிவிப்பு\nடெல்லி: இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசி 24 மணி நேரத்தில் நாட்டில் 8171 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்��ள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 95,527 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஜூன் 1, 2020 நிலவரப்படி அரசுத் துறையில் 476 மற்றும் தனியார் துறையில் 205 என மொத்தம் 681 ஆய்வகங்கள் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி நிவேதிதா குப்தா கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,708 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/11540-knowthyself/content/page/3/?all_activity=1", "date_download": "2021-04-16T08:36:09Z", "digest": "sha1:SGRRUCZUV7XKZ4AUBTTF24JAJ6R7NPWJ", "length": 22499, "nlines": 266, "source_domain": "yarl.com", "title": "Knowthyself's Content - Page 3 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nநடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை\nஇஞ்ச சிலபேர், முதியவர்கள் உட்பட, சினிமா நடிகைகளின்ற படங்களை போட்டு அடிக்கிற கூத்தை விடவா உந்தபிள்ளை பெரிசாசெய்து போட்டுது, சொல்லப்போனால் எல்லோரும் (சில தறுதலை பெண்டுகளும்) சேர்ந்து இந்த பெண்ணை கொலைசெய்திருக்கிறோம்.\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nTigers, TELLO, EPDP, கருணா supporters ஆக இல்லாமல், பட்டது போதும், group சேராமல் தமிழர் supporter ஆக இருந்து உங்கள் கருத்துகளை முன்வையுங்கள் நீங்கள் கெட்டதை நல்லது ஆக்கபார்கிறீர்கள் நான் நல்லதை விதைக்க பார்கிறேன்\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nபட்டிமன்றத்தில கதைக்குமாப்போல் தரவுகளை சும்மா அடுக்க கூடாது, சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ல்லாம். நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழர்கள் பொருளாதாரத்தில் ஓக்கே போல் உள்ளது, கஞ்சாவும் இன்னோர்ரன்ன பழக்கங்களும் இருந்தால் பறுவாய் இல்லையா. well-being பற்றி எந்தவிதமான நம்���ிக்கையுமில்லையா (https://en.wikipedia.org/wiki/Well-being) இலங்கை ஒரு கொஞ்சமென்றாலும் கலப்பு பொருளாதரத்தை கொண்ட நாடாக இருக்கிறது அதையொரு மேற்குலகத்தினைபோல் கேடுகெட்ட தனியார், கோப்பிரேட்களின் கைகளில் கொண்டுபோய் சேர்துவிடாதீர்கள், அடிப்படை கல்வியை பெறுவதற்கு மிகபெரிய விலையை கொடுக்கவேண்டி வரும். இவர்கள் கொண்டுவரும் கழிவுகளை (பிளாஸ் ர\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஉங்கள் விளக்கங்கள் சரியானவையாக இருக்கலாம், படித்ததெல்லாம் இலங்கைக்கு சரிபட்டு வருமா தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா தேவையில்லாமல் REALTORS களையும் ARTIFICIAL லா விலையை கூட்டி கீழ் நிலையில் உள்ளவர்கள் எந்த காலத்திலும் வீடு வேண்டாமல் செய்வது தர்மமா ஞயமா இது மடையை திருப்பும் வேலை, இது இன்னொரு தலைப்பில் விவாதிக்க வேண்டியது நன்றி சகோதரா\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஅரசு என்பது மக்கள் அல்லவா\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nAFTER 20 YEARS, உந்த மக்கா கழிவுகளை, PLASTIC RUBBER AND ETC. எங்கே கொட்டுவது இலங்கையில்\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nஎனது அழகான இலங்கை தீவைப்பற்றி கதைக்கிறேன், wealth well-being பற்றி கதைக்கிறேன் நீங்கள் பணம் பார்பது, வறட்டு கௌவுரவத்தை பற்றி கதைக்கிறீங்கள் நீங்கள் தானேசொல்கிறீங்கள் நாங்கள் நினைத்ததைதான் செய்வோமென்று. உள்ளார்ந்த அர்த்தங்களுடன் எழுதுபவைகளை கொச்சைப்படுத்திறேன் என்று விளங்கிகொண்டால் என்ன செய்ய\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nநீங்கள் எப்படியும் கட்டலாம், எனது வாதம் எந்த இடத்தில் எந்த காலக்தில், எந்த சூல்லுக்கேற்ப கட்டபடுவது பற்றியது பற்றி. உ+ம்; நீங்கள் மேல்மாடியில் போட்டிருக்கும் இரும்பு கம்பிகளில் இருந்து மன்சூன் மழைக்கு குறைந்தது இரண்டு வருடத்தில் கறள் ஒழுகுவது உறுதி, உனக்கென்ன அதுக்கு என்று எழுதமாட்டிங்கள் என்று நினைக்கிறன் அது ஒகானிக்குறோத் வெளிநாட்டில் போவோரால் செய்யபடுவது பலன்சில்லாமல் ஆக்கும் வேலை\nஊரில் ஒரு வீடு வே��ும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nமுன்னர் இலங்கையில் ஏற்றதாழ்வுகளின் இடைவெளி குறைவு, இதை இந்தியாவாக மாற்றி விடாதீர்கள் சதுரமாக வீடு கட்டுவதால் காற்றின் வேகத்தையும் சுழற்சியையும் தடுக்கிறீர்கள், இன்னும் நிறைய விசையங்கள் இருக்கு வீட்டின் உள்ளக வடிவமைப்புக்காக பாவிக்கபடும் பொருட்கள் இத்தாலியிலையும் இருந்து வருது. இதுக்கவேற பொருளாதார நிபுனர்கள் போல் வேலைவாய்ப்பை பெற்று தருகிறார்களாம், நெஞ்சதொட்டுசொல்லுங்கோ, கடசி தொழிலாலிக்கு ஒரு 10,000 ரூபாய் கூட கிடைத்திருக்காது, அவர்களை ஏழைகளாகவே வைத்திருப்பதை உறுதிப்படுதுகிறீர்கள். எனது பூமித்தாயை நாசம் பன்னாம நீங்கள் வேண்டுமென்றால் சந்திரனில் வீடுகட்டி குளிரூட்டி போட்டு தங்கு த\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\n ஏழைகளாக்கபட்டவர்கள் வாய்மூடி கண்மூடி போகவேண்டுமென்று ஆசைப்படுகிறார்களா இந்த கூ..டிகள், இலங்கைக்கு தேவையில்லாத, குளிரூட்டி போட்டு வீடுகட்ட யார் அனுமதி தந்தார்களோ நாங்கள் பொறாமை கொள்கிறோமா\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nதீயாகங்களை பற்றியும் கதைப்போம் காற்று வராத பெட்டிகளையும் கட்டுவோம் என்ன ஞாயமிது, வீடில்லாதோர் ஒருபுறம் வீட்டுக்குமேல் வீடுகட்டுவோர் மறுபுறம், ஏற்றதாழ்வுகளை நல்லா கூட்டுங்கோ, தமிழ் தேசியம் நல்லா விளங்கும் என்ன கொடுமையிது உடையது விளம்பேல்\nசிறப்பான பேராசிரியராக மாணவர்களால் இணையத்தில் புகழப்படும் நில்மினியை வாழ்த்துவோம்\nநிச்சயமாக, என்னுடன் சேர்த்து இங்கு பலபேரில் நிறைய மாற்றதினை ஏற்படுத்தியிருப்பீர்கள் முக்கியமாக தலைக்கனம் குறைந்திருக்கும், மேலும் படிக்க தூன்டியிருக்கும் இந்த அதிகாரம் உங்களுடன் அச்சொட்டாக பொருந்துகிறது (https://dthirukkural.blogspot.com/search/label/கல்வி முக்கியமாக தலைக்கனம் குறைந்திருக்கும், மேலும் படிக்க தூன்டியிருக்கும் இந்த அதிகாரம் உங்களுடன் அச்சொட்டாக பொருந்துகிறது (https://dthirukkural.blogspot.com/search/label/கல்வி&max-results=10) \"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை\" ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. \"தாமின் பு��ுவது உலகின் புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்\" தாம் இன்புறுவதற்குக் காரணமான\nயாழ்ப்பாணத்து 6 வகை சம்பல்கள்\nவெங்காயத்தையும், கருவேப்பிலை, புளியையும் பொரிக்கிறா, இனிப்பாக்கேலாது இந்த வீடியோவை\nவீழ்த்தப்பட்ட தமிழரும் ஆண்ட அந்நியரும்\nபடம் மாற்றியமைக்கபட வேண்டும் எனது என்னபடி, கருணாநி, எம் ஜி ஆர், ஜெயலலிதா 3 பேரையும் ஒரே பிளேட்டில் தான் போடுவன், பிரபாகரன் இவர்களை யூஸ் பண்ணினார் இந்தியாவால் பழிவாங்கப்பட்டார்\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\n\"ஐ போனில்\".... தமிழில் எப்படி எழுதுவது\nஇது பிழை, நாங்களும் இப்பதான் தமிழ் படிக்கிறம் அதனாலை சொல்லுறம் எழுதுகின்றேன்\nஊரில் ஒரு வீடு வேணும்\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nசுமோ அக்கா, உங்கள் எழுத்துகளை வச்சுசொல்லுறன் நீங்கள் மற்றவர்கள் இதை செய்யவேண்டுமென்று நினைக்கிறீங்கள், நீங்கள் ஒரு இஞ்சிகூட நகரமாட்டீங்கள் உங்களுக்கு உது சரிப்பட்டு வராது\nமலையாளிகளின் துரோகங்கள் - சினிமா\nநல்ல மலையாள படங்களை பார்த்துமா மலையாளிகள் இன்னும் திருந்தவில்லை, இதுக்கேன் தமிழர்கள் கவலைபட/பயப்பட வேண்டும், அவர்களுக்கு பயம் மட்டுமல்ல பொறாமை\nபடம் : மீனவ நண்பன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : முத்துலிங்கம் தங்கத்தில் முகமெடுத்து, சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளி மான் போலவே துள்ளி நான் ஓடவா வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலை மானும் நானல்லவோ அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தங்கத்தில் முகமெடுத்து ச\nயாழ் நகரப்பகுதியில் சற்றுமுன்னர் சுற்றிவளைக்கப்பட்டவீடு -சிக்கினர் இரண்டு பெண்கள்\nபெண்கள், ஆண்கள் 1. தங்களை தாங்களே மதிக்க கற்று கொடுங்கள் 2. காதலையும் அன்பயும் கற்று கொடுங்கள் 3. உறவு முறைகளின் பெருமைகளை கற்று கொடுங்கள் (அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, அண்ணா, etc.) 4. ... பெண்கள் இதுக்குமிஞ்சிநடந்தா, அவமதிக்காமல், அவர்களின் துயரங்கள், கவலைகள், ஆசைகளை கேளுங்கள்\nநடேஸ் பழனியர் : COViD-19 ��ன் பின்னாலுள்ள விஞ்ஞானம் என்ன | TORONTO பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் ஆழமான விளக்கம்\nகள உறவு விசுகுவின் அம்மா காலமானார்.\nKnowthyself replied to ஈழப்பிரியன்'s topic in துயர் பகிர்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2736/", "date_download": "2021-04-16T09:04:02Z", "digest": "sha1:KM6V25AHQBQBCK4HQ2EOUSQBVCSEEQXS", "length": 9485, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டை பிளவடையச் செய்யும் திட்டம் எதுவுமில்லை – ஜனாதிபதி - GTN", "raw_content": "\nநாட்டை பிளவடையச் செய்யும் திட்டம் எதுவுமில்லை – ஜனாதிபதி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nநாட்டை பிளவயைடச் செய்யவோ அல்லது நாட்டை துண்டாடவோ தாம் ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்தவோ, அரசியல் சாசனத்தின் ஊடாக பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் எவராலும் எடுக்கப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரலாற்று ரீதியாக வழங்கப்பட்டுள்ள சில முக்கிய பொறுப்புக்களை தாம் நிறைவேற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மனச்சாட்சிக்கு விரோதமின்றி நாட்டுக்கு தாம் சேவையாற்ற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் ஆயரின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசமூக வலைத் தளங்களில் தீவிரவாதத்தை பரப்பியதாக, நால்வர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் காலமானார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நகர சந்தை தொகுதி தொற்றாளர்கள் 117ஆக அதிகரிப்பு\nஜனாதிபதிக்கான நிதி 320 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது – முசாம்மில்\nநிதி நகரத்தை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்படும் – பிரதமர்\nமன்னார் ஆயரின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது April 1, 2021\nமனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் சப்பாத்து April 1, 2021\nதடுப்பூசி முயற்சிகள் வென்றால் உணவகம், அருந்தகம் , சினிமா மே��ில் திறக்கப்படும்\nசமூக வலைத் தளங்களில் தீவிரவாதத்தை பரப்பியதாக, நால்வர் கைது\nரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு பிணை April 1, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/archives/showthread.php?8-TMS-SONGS-DURING-THE-SIXTIES-AND-BEFORE&s=d34af5b277459ad1cf512f0a191e91b6&p=3597", "date_download": "2021-04-16T08:03:31Z", "digest": "sha1:YMMGIQWYMGWDDWKKXANEMGHLMBPMVBBJ", "length": 10074, "nlines": 318, "source_domain": "mayyam.com", "title": "TMS SONGS DURING THE SIXTIES AND BEFORE", "raw_content": "\n[color=blue]கிழக்கு பறவை மேற்கில் பறக்குது\nஅது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது\nகிழக்கு பறவை மேற்கில் பறக்குது\nஅது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது\nதனக்கென ஓர மார்க்கம் உள்ளது\nஅது சமயம் பார்த்து மாறி விட்டது\nஅது திசை மாறிய பறவை\nஅது திசை மாறிய பறவை\nகன்று குரல் தேடிவரும் பசுவானேன் * நான்\nமாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்..ஆஆஆஆ..\nமாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்\nகுலமங்கை உன் சேவை கண்டு துணையானேன்\nகன்றின் குரல் தேடிவரும் பசுவானேன் * நான்\nஅவர் கர்மத்தில் ஒரு நாளும் தவறில்லை\nஎங்கெங்கும் எப்போதும் இருப்பவன் நான்\nஎந்த ஏழையின் குரல் கேட்டும் வருபவ*ன் நான்\nபொறுமையில் மனம் வாடும் குலமகளே\nநான் கோவிலுடன் இங்கு வந்தேன் தி்ருமகளே\nகன்றின் குரல் தேடிவரும் பசுவானேன் * நான்\nபாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்\nராக பாவங்கள் பாடலில் விளங்க*\nதாள பேதங்கள் ஆடலில் விளங்க*\nராஜ சபையினில் மன்னவர் மயங்க*\nராஜ சபையினில் மன்னவர் மயங்க*\nதத்தோம் தரிகிட தத்தோம் தரிகிட\nதத்தோம் தரிகிட தகதிமி தகிந்தினதா\nபாடிக் களைத்ததும் ஆடிக் களைத்ததும்\nமின்னல் ஓவியம் இடையினில் தீட்ட*\nஅன்னம் என்பதை நடையினில் காட்ட*\nகாதல் வீணையை கண்களில் மீட்ட*\nகாதல் வீணையை கண்களில் மீட்ட*\nபாடி களைத்ததும் ஆடக் களைத்ததும்\nTMS :மீனைப் போல கண்ணாலே தேனைப் போலே பேசுறாள்\nP Leela :தேனும் பாலும் போலே இனிதாய் சிரித்து பேசி மயக்குவதேனோ\nTMS :வானுலாவும் தாரகை போலே வர்ண ஜால முகத்தை காட்டி\nமீனைப் போல கண்ணாலே தேனைப் போலே பேசுறாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-16T08:29:27Z", "digest": "sha1:GGK4ZJENUIPOR66V42KPFXPGN6RJAUKI", "length": 6390, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "நாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nநாவற்குழியில் சுவாசக்குழாயினுள் கச்சான் வித்து சிக்கி இரண்டரை வயது குழந்தை பலி\nகச்சான் வித்து சுவாசக் குழாயில் சிக்கியதில் இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்று யாழில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nநாவற்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய நியூமார் கானகன் என்ற குழந்தையே மேற்படி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கடந்த 3-ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு குறித்த குழந்தைக்கு தந்தையார் கச்சான் கோதினை உடைத்து வித்தை உண்பதற்கு கொடுத்துள்ளார். குழந்தை கச்சான் வித்தை உண்டதும், புரைக்கேறி குழந்தை மயக்கமடைந்தது. உடனடியாக குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் காலை உயிரிழந்துள்ளது. இந்த மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி இ.இளங்கீரன் மேற்கொண்டிரு ந்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/17612", "date_download": "2021-04-16T08:52:38Z", "digest": "sha1:T6L4BYVPP3JR7ES2Y42AMDQQEPXXQJQN", "length": 12699, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…\nபிறரை ஏமாற்றத் தந்திரமாக வேலை செய்து வாழ்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…\nவாழ்க்கையில் சிலர் நரித் தந்திரம் எல்லாம் செய்வார்கள். பிறருடைய வேதனையை அறிய மாட்டார்கள் அவர்களைச் சுலபமாக எண்ணுவார்கள். ஆனால் இந்த நரித் தந்திரம் என்ன செய்யும் என்றால் அதற்குள் இருக்கக்கூடிய விஷம் மற்றொன்றை விழுங்கும் நிலைகள் கொண்டது.\nமனித வாழ்க்கையில் நரித் தந்திரம் செய்தார்கள் என்றால் அதனால் வரப்படும் எதிர்மறையான வேதனைகளை… அந்த நஞ்சுகளை அது உணவாக உட்கொள்ளும் தன்மை பெறும்.\nஅதாவது காட்டில் உள்ள நரி தந்திரமாக மற்றதை எப்படிக் கொன்று புசிக்கின்றதோ இதைப்போல\n1.அவர்கள் பிறருடன் (தன்னை) மெச்சிக் கொள்வார்கள்\n2.கடைசியில் நான் ஒன்றுமே செய்யவில்லை…\nஆக… தந்திரமாகச் சொல்லிப் பிறரை மெச்சச் செய்துவிட்டு அவர்களைப் பல இம்சைகளுக்கு ஆளாக்குவார்கள். அப்படி அந்த வேதனையான உணர்வுகளுக்கு ஆளாக்கும் இந்த தந்திரத்தை அங்கே கற்பிக்கலாம்.\n1.ஆனால் தன் உயிரான ஈசனிடம் இந்தத் தந்திரம் எல்லாம் ஒன்றும் செல்லாது.\n2.எந்த வேதனையை அங்கே படச் செய்ததோ… அங்கே பதிவு செய்தது எதுவோ அந்த வித்து இங்கே நுகரத் தொடங்கும்.\n3.வேதனையை ரசிக்கும்… வேதனையை ரசித்திடும்… உணர்வே இங்கே வளரும்.\nஅவனுக்கு இப்படித்தான் வேண்டும்.. அவன் இப்படித் தான் தொலைய வே��்டும்… என்று சொல்வார்கள். இந்தப் பாசம்… இந்தக் கயிறு… அதே உணர்வின் தன்மை கொண்டு நம்மை எங்கே அழைத்து செல்லும்… என்று சொல்வார்கள். இந்தப் பாசம்… இந்தக் கயிறு… அதே உணர்வின் தன்மை கொண்டு நம்மை எங்கே அழைத்து செல்லும்… என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nநரியைப் போன்று தந்திரம் செய்து அவர்களுக்கு இம்சைகள் செய்திருந்தாலும்… பிறருடைய வேதனையை எந்த அளவுகோலுக்கு ரசித்ததோ அதே உணர்வின் தன்மை கொண்டு இன்னொரு உடலுக்குள் தந்திரமாக உள்ளுக்குள் செல்லும்\n1.முதலில் உருவாக்கிய அந்த நஞ்சினை புகுந்த உடலிலும் அதிகமாக வளர்த்துக் கொள்ளும்\n2.மனிதனையே (மனித உணர்வுகளையே) மறந்துவிடும்\nஅந்த உடலை விட்டு வெளியே வந்தபின் பரமாத்வில் (காற்று மண்டலத்தில்) கலந்துவிடும் பரமாத்மாவில் கலந்தபின்… பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நரியின் உணர்வாக… அதன் இனத்தை தேடி… அதற்குள் சென்று… அதனின் உணர்வின் தன்மையைக் கருவாக்கி “நரியாகத் தான் பிறக்கச் செய்யும் இந்த உயிர்…\n யாருக்கும் தெரியாமல் தானே செய்தோம்.. என்று…\nஆனால் பிறருக்குத் தெரியாமல் ஏமாற்றி கொண்டிருந்தால் கடைசி நிலை அது தான்…\nசித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். சிந்தனையில்லாமல் செய்தால் அது எருமையின் உணர்வுக்கொப்பானது. ஏனென்றால் எருமைக்குப் புத்தியில்லை.\nஎடுத்துக் கொண்ட சிந்தனையற்ற நிலைகள் அந்த அசுர உணர்வு கொண்டு நாம் செயல்படுவோமே என்றால் அந்த உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளர்ந்து விடுகின்றது. அப்பொழுது இதனுடைய “பாசக்கயிறு” என்ன செய்கின்றது…\n வெயில் தாங்கவில்லை என்றால் சாக்கடைக்குள் போய் அல்லது ஏதோ ஒரு சேறுக்குள் பிரண்டு அந்த வெக்கையைத் தணித்து கொள்கின்றது.\nஇதைப் போன்ற சிந்தனையற்ற உடலுக்குள் தான் போகும்… ஆகவே அதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…\n1.நம் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும்\n2.நம் பாசம் அந்த மகரிஷிகளின் பால் தொடருமே என்றால்\n3.நாம் அதனின் நிலைகள் கொண்டு.. அந்த மகரிஷிகளின் புத்திரனாக நாம் மாறுகின்றோம்.\nஏனென்றால் இந்த உடலை உருவாக்கியது “உயிரே…” எடுத்துக் கொண்ட நல்ல உணர்வின் இணைப்பு எதுவோ அதற்குத்தக்க மனிதனாக உருவாக்கியது.\n1.மனிதனானபின் வரும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மா��்றிக் கொண்டால்\n2.உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச் சரீரமாக உருவாக்கும்\n3.வரும் நஞ்சுகள எதுவாக இருந்தாலும் அதை அடக்கி… அதையே ஒளியாக மாற்ற வைக்கின்றது.\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:52:22Z", "digest": "sha1:PCRLSU6H32Y5KRO7AAAT5RAEFE3HE7HK", "length": 6708, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூசன்னா போர்தோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெள்ளி 2009 போன்டைன்லே அணி நிகழ்வு\nவெண்கலம் 2007 பிரடோனி தெல் விவாரோ அணி நிகழ்வு\nசூசன்னா போர்தோன் (Susanna Bordone) (பிறப்பு: 1981 செப்டம்பர் 9 ) இத்தாலியின் மிலனில் பிறந்த இவர் ஓர் இத்தாலிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் குதிரையேற்ற வீரராவார். [1] [2] இவர் இரண்டு கோடைகால ஒலிம்பிக்கில் ( 2004 மற்றும் 2008 ) போட்டியிட்டார். 2008 ஆம் ஆண்டில் இவரது சிறந்த ஒலிம்பிக் முடிவுகள் அணி நிகழ்வுகளில் 5வது இடத்தையும், தனிப்பட்ட நிகழ்வில் 23 வது இடத்தையும் பிடித்தன.\nஇவர் மூன்று உலக குதிரையேற்ற விளையாட்டுகளிலும் ( 2002, 2006, 2010 ), ஐந்து ஐரோப்பிய குதிரையேற்ற போட்டிகளிலும் (2003, 2005, 2007, 2009, 2011), இரண்டு ஐரோப்பிய குதிரையேற்ற போட்டிகளிலும் (2009, 2011) பங்கேற்றார் . கான்டினென்டல் குதிரையேற்ற போட்டிகளில் இவர் இரண்டு அணி பதக்கங்களை வென்றுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2020, 06:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kamban/ramayanam/ayodhya_kandam/03.htm", "date_download": "2021-04-16T08:00:22Z", "digest": "sha1:OTZHOUTAXWZYX6ZQLECW2SLXWU2V6OBQ", "length": 66451, "nlines": 552, "source_domain": "tamilnation.org", "title": "Kamba Ramayanam", "raw_content": "\nHome > Tamils - a Trans State Nation > Tamil Language & Literature > Kamba Ramayanam > அயோத்திய காண்டம் > 1 மந்திரப் படலம் > 2 மந்தரை சூழ்ச்சிப் படலம் >3 கைகேயி சூழ்வினைப் படலம் > 4 நகர் நீங்கு படலம் > 5 தைலம் ஆட்டு படலம் > 6 கங்கைப் படலம் > 7 குகப் படலம் > 8 வனம் புகு படலம் > 9 சித்திரகூடப் படலம் > 10 பள்ளிபடைப் படலம் > 11 ஆறு செல் படலம் > 12 கங்கை காண் படலம் > 13 திருவடி சூட்டு படலம் > ஆரணிய காண்டம் > கிட்கிந்தா காண்டம் > சுந்தர காண்டம் > யுத்த காண்டம்\nஅயோத்திய காண்டம் - 3. கைகேயி சூழ்ச்சிப் படலம்\nகூனி சென்றபின் கைகேயி தன் கோலம் அழித்தல்\nகூனி போன பின், குலமலர்க் குப்பை நின்று இழிந்தாள்;\nசோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை,\nவான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள்போல்,\nதேன் அவாவுறு வண்டினம் அலமர, சிதைத்தாள். 1\nவிளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்னக்\nகிளைகொள் மேகலை சிந்தினள்; கிண்கிணி யோடும்\nவளை துறந்தனள்; மதியினில் மறுத்துடைப் பாள் போல்\nஅளக வாள் நுதல் அரும்பெறல் திலதமும் அழித்தாள். 2\nதாவில் மாமணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி,\nநாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பிக்\nகாவி உண்டகண் அஞ்சனம் கன்றிடக் கலுழாப்\nபூ உதிர்ந்தது ஓர் கொம்பு எனப் புவி மிசைப் புரண்டாள். 3\nநவ்வி வீழ்ந்தென, நாடக மயில் துயின்றென்ன,\n'கவ்வை கூர்தரச் சனகி ஆம் கடி கமழ் கமலத்து\nஅவ்வை நீங்கும்' என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை\nதவ்வை ஆம் என, கிடந்தனள், கேகயன் தனையை. 4\nகைகேயின் மாளிகைக்கு தயரதன் வருதல்\nநாழிகை கங்குலின் நள் அடைந்த பின்றை,\nயாழ் இசை அஞ்சிய அம் சொல் ஏழை கோயில்,\n'வாழிய' என்று அயில் மன்னர் துன்ன, வந்தான் -\nஆழி நெடுங் கை மடங்கல் ஆளி அன்னான். 5\nவாயிலில் மன்னர் வணங்கி நிற்ப, வந்து ஆங்கு,\nஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி,\nபாயல் துறந்த படைத் தடங்கண் மென் தோள்,\nஆயிழைதன்னை அடைந்த ஆழி மன்னன். 6\nதயரதன் கைகேயியை எடுத்தலும் அவள் மன்னன் கையை தள்ளி மண்ணில் வீழ்தலும்\nஅடைந்து, அவண் நோக்கி, 'அரந்தை என்கொல் வந்து\n' எனத் துயர்கொண்டு சோரும் நெஞ்சன்,\nமடந்தையை, மானை எடுக்கும் ஆனையே போல்,\nதடங்கைகள் கொண்டு தழீஇ, எடுக்கலுற்றான். 7\nநின்று தொடர்ந்த நெடுங் கைதம்மை நீக்கி,\nமின் துவள்கின்றது போல, மண்ணில் வீழ்ந்தாள்;\nஒன்றும் இயம்பலள்; நீடு உயிர்க்கலுற்றாள்-\nமன்றல் அருந் தொடை மன்னன் ஆவி அன்னாள். 8\nகைகேயின் நிலைகண்ட தயரதன் நிகழ்ந்தது கூற வேண்டுதல்\nஅன்னது ���ண்ட அலங்கல் மன்னன் அஞ்சி,\nஉன்னை இகழ்ந்தவர் மாள்வர்; உற்றது எல்லாம்\nசொன்னபின் என்செயல் காண்டி; சொல்லிடு\" என்றான். 9\nகைகேயி தயரதனிடம் தன் வரத்தை வேண்டுதல்\nவண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை,\nகொண்ட நெடுங் கணின் ஆலி கொங்கை கோப்ப,\n'உண்டு கொலாம் அருள் என்கண்\nபண்டைய இன்று பரிந்து அளித்தி' என்றாள். 10\nதயரதன் வரத்தை தர வாக்குறுதி அளித்தல்\nகள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன்,\nவெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;\n'உள்ளம் உவந்தது செய்வன்; ஒன்றும் உலோபேன்;\nவள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை' என்றான். 11\nகைகேயி முன்னர் கொடுத்த வரங்களை தருமாறு வேண்டல்\nஆன்றவன் அவ்வுரை கூற, அன்னம் அன்னாள்,\n'தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,\nசான்று இமையோர் குலம் ஆக, மன்ன\nஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி' என்றாள். 12\nவிரும்பியதை கேட்க தயரதன் கூறுதல்\n'வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி\nஇரங்கிட வேண்டுவது இல்லை; ஈவென்; என்பால்\nபரம் கெட இப்பொழுதே, பகர்ந்திடு' என்றான் -\nஉரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான். 13\n'ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்\nசேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்\nபோய் வனம் ஆள்வது' எனப் புகன்று, நின்றாள் -\nதீயவை யாவையினும் சிறந்த தீயாள். 14\nநாகம் எனும்கொடியாள், தன் நாவின் வந்த\nசோக விடம் தொடர, துணுக்கம் எய்தா,\nஆகம் அடங்கலும், வெந்து அழிந்து, அராவின்\nவேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். 15\nபூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்\nமா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்\nவேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்\nஊது உலையில் கனல் என்ன, வெய்து உயிர்த்தான். 16\nஉலர்ந்தது நர் உயிர் ஓடலுற்றது; உள்ளம்\nபுலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;\nசலம் தலைமிக்கது; 'தக்கது என்கொல்\nஅலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும். 17\nமேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும்;\nஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்;\nபாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்;-\nஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். 18\nபெண் என உட்கும்; பெரும் பழிக்கு நாணும்;\nஉள் நிறை வெப்பொடு உயிர்த்து, உயிர்த்து, உலாவும்;\nகண்ணினில் நோக்கும் அயர்க்கும்; வன் கைவேல் வெம்\nபுண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான். 19\nதேவரின் நடுக்கமும், கைகேயின் கலங்கா உள்ளமும்\nகம்ப நெடுங் களி யானை அன்ன மன்னன்\nவெம்பி விழுந்து எழ��ம் விம்மல் கண்டு, வெய்துற்று,\nஉம்பர் நடுங்கினர்; ஊழி பேர்வது ஒத்தது;\nஅம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால். 20\nஅஞ்சலள்; ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்\nநஞ்சிலள்; 'நாண் இலள்' என்ன, நாணம் ஆமால்;\n'வஞ்சனை பண்டு மடந்தை வேடம்' என்றே\nதஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர். 21\nகைகேயின் மனமாற்றத்திற்கான காரணத்தை தயரதன் வினவுதல்\nஇந் நிலை நின்றவள் தன்னை எய்த நோக்கி,\nநெய்ந் நிலை வேலவன், 'நீ திசைத்தது உண்டோ \nபொய்ந் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ \nஉன் நிலை சொல்; எனது ஆணை உண்மை\n'திசைத்ததும் இல்லை; எனக்கு வந்து தீயோர்\nஇசைத்ததும் இல்லை; முன் ஈந்த இவ் வரங்கள்,\n தரின், இன்று கொள்வேன்; அன்றேல்,\nவசைத் திறன் நின் வயின் நிற்க, மாள்வென்' என்றாள். 23\nகைகேயின் கடுமொழி கேட்ட தயரதனின் பெருந்துயரம்\nஇந்த நெடுஞ்சொல் அவ் ஏழை கூறு முன்னே,\nவெந்த கொடும்புணில் வேல் நுழைந்தது ஒப்பச்\nசிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்\nமைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன். 24\n' எனும்; ஆவி காலும்; 'அந்தோ\n' என்னும்; 'உண்மை ஒன்றும்\n' எனா எழும்; மெய் தளாடி வீழும்-\nமாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். 25\n'\"நாரியர் இல்லை இஞ் ஞாலம் எங்கும்\" என்னக்\nகூரிய வாள்கொடு கொன்று, நீக்கி, யானும்\nபூரியர் எண்ணிடை வீழ்வன்; என்று, பொங்கும்\nவீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான். 26\nகையொடு கைகள் புடைக்கும்; வாய் கடிக்கும்;\n'மெய்யுரை குற்றம்' எனப் புழுங்கி விம்மும்;\nநெய்யெரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும்;\nவையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். 27\nஇரந்தாவது கைகேயின் மனத்தை மாற்ற தயரதன் எண்ணி எழுதல்\n'ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா\nமறுப்பினும் அந்தரம்' என்று, வாய்மை மன்னன்,\n'பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்\nஇறுப்பினும் ஆவது இரப்பது' என்று எழுந்தான். 28\nதயரதன் கைகேயின் காலில் விழுந்து இரத்தல்\n'கோல் மேல் கொண்டும் குற்றம் அகற்றக் குறிக்கொண்டார்\nபோல், மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை மன்னா,\nகால்மேல் வீழ்ந்தான், கந்து கொல்யானைக் கழல் மன்னர்\nமேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான். 29\n'கொள்ளான் நின் சேய் இவ் அரசு; அன்னான் கொண்டாலும்\nநள்ளாது இந்த நானிலம்; ஞாலம் தனில் என்றும்\nஉள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய்;\nஎள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன்\n'வானோர் கொள்ளார்; மன்னவ உய்யார்; இனி, மற்று என்\n யாரொடு நீ இவ் அரசு ஆள்வாய்\nயானே சொல்ல, கொள்ள இசைந்தான்; முறையாலே\nதானே நல்கும் உன் மகனுக்கும் தரை' என்றான். 31\n'\"கண்ணே வேண்டும்\" என்னினும், ஈயக் கடவேன்; என்\nஉள் நேர் ஆவி வேண்டினும், இன்றே உனதன்றோ\n கொள் நீ; மற்றையது ஒன்றும் மற' என்றான். 32\n'வாய் தந்தேன் என்றேன்; இனி, யானோ அது மாற்றேன்;\nநோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே;\nதாய் தந்தென்ன, தன்னை இரந்தால், தழல் வெங் கண்\nபேய் தந்தீயும்; நீ இது தந்தால் பிழை ஆமோ\nதயரதனின் வேண்டுகோளை கைகேயி மறுத்தல்\nஇன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்;\nதன் நேர் இல்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள்,\nமுன்னே தந்தாய் இவ் வரம்; நல்காய்; முனிவாயேல்,\nகைகேயின் உரைகேட்ட தயரதன் மூர்ச்சித்து பின் தெளிந்து பேசுதல்\nஅச் சொல் கேளா, ஆவி புழுங்கா, அயர்கின்றான்,\nபொய்ச் சொல் பேணா வாய்மொழி மன்னன், பொறை கூர,\n'நச்சுத் தீயே பெண் உரு அன்றோ\nமூச்சு அற்றார்போல் பின்னும் இரந்தே மொழிகின்றான்; 35\n'நின் மகன் ஆள்வான்; நீ, இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்\nஉன் வயம் ஆமே; ஆளுதி; தந்தேன்; உரை குன்றேன்;\nஎன் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும்\nநன் மகன், இந்த நாடு இறவாமை நய' என்றான். 36\n'மெய்யே என் தன் வேர் அற நூறும் வினை நோக்கி\nநையா நின்றேன், நாவும் உலர்ந்தேன்; நளினம்போல்\nகையான், இன்று, என் கண் எதிர்நின்றும் கழிவானேல்,\n உன் அபயம் என் உயிர்' என்றான். 37\nதந்த வரத்தை தவிர்க்க கூறுதல் அறமா என கைகேயி கூறுதல்\nஇரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள், முனிவு எஞ்சாள்,\nமரம்தான் என்னும் நெஞ்சினள், நாணாள், வகை பாராள்,\n தந்த வரத்தைத் \"தவிர்க\" என்றல்\nஉரந்தான் அல்லால், நல்லறம் ஆமோ\nசோகத்தால் தயரதன் மண்ணில் விழுந்து புலம்புதல்\nகொடியாள் இன்ன கூறினள்; கூறக் குலவேந்தன்,\n'முடிசூடாமல் காத்தலும், மொய்கான் இடை, மெய்யே\nநெடியான் நீங்க, நீங்கும் என் ஆவி இனி' என்னா,\nஇடியேறு உண்ட மால் வரை போல், மண்ணிடை வீழ்ந்தான். 39\nவீழ்ந்தான்; வீழா, வெந் துயரத்தின் கடல் வெள்ளத்து\nஆழ்ந்தான்; ஆழா, அக் கடலுக்கு ஓர் கரை காணான்;\nசூழ்ந்தாள் துன்பம் சொற் கொடியாள், சொல்கொடு நெஞ்சம்\nபோழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான். 40\nதயரதன் கைகேயியை பழித்துக் கூறுதல்\n\"'ஒன்றா நின்ற ஆர் உயிரோடும், உயர் கேள்வர்\nபொன்றா முன்னம் பொன்றினர்\" என்னும் புகழ் அல்லால்,\nஇன்று ஓர்காறும், எல் வளையார், தம் இறையோரைக்\nகொன்றார் இல்லை; கொல்லுதியோ நீ - கொடியோளே\n'ஏவம் பாராய்; இல் முறை நோக்காய்; அறம் எண்னாய்;\n\"ஆ\" என் பாயோ அல்லை; மனத்தால் அருள் கொன்றாய்;\nநா அம்பால், என் ஆர் உயிர் உண்டாய்; இனி, ஞாலம்\nபாவம் பாராது, இன் உயிர் கொள்ளப் படுகின்றாய்\n'ஏண்பால் ஓவா நாண், மடம், அச்சம் இவையே தம்\nபூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்; புகழ் பேணி\nநாண்பால் ஓரா நங்கையர் தம்பால் நணுகாNர்\nஆண்பாலாNர் பெண்பால் ஆரோடு அடைவு அம்மா\n'மண் ஆள்கின்றார் ஆகி, வலத்தால் மதியால் வைத்து\nஎண்ணா நின்றார் யாரையும், எல்லா இகலாலும்,\nவிண்ணோர்காறும், வென்ற எனக்கு, என் மனை வாழும்\nபெண்ணால் வந்தது, அந்தரம் என்னப் பெறுவேனோ\nஎன்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்;\nஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; 'உயிர் உண்டோ \n' என்னும் வண்ணம் மயங்கும்; இடையும்-பொன்\nகுன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். 45\nகைகேயி தயரதனிடம் 'உரை மறுத்தால் உயிர் விடுவேன்' எனக் கூறுதல்\nஆழிப் பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி,\nபூழிப் பொன் - தோள் முற்றும் அடங்கப் புரள் போழ்தில்,\n\"ஊழின் பெற்றாய்\" என்று உiர் இன்றேல், உயிர் மாய்வென்;\nபாழிப் பொன் - தார் மன்னவ' என்றாள், பசை அற்றாள். 46\n'அரிந்தான், முன் ஓர் மன்னவன் அன்றே அரு மேனி,\n' என்றனள் - பாயும் கனலேபோல்,\nஎரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள். 47\nதயரதன் கைகேயிக்கு வரம் அளித்தல்\n'வீய்ந்தாளே இவ் வெய்யவள்' என்னா, மிடல் வேந்தன்\n இவ் வரம்; என் சேய் வனம் ஆள,\nமாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென்; வசை வெள்ளம்\nநீந்தாய், நீந்தாய், நின் மகனோடும் நெடிது\nவரம்தந்த தயரதன் துயருற, கைகேயி உறங்குதல்\nகூறா முன்னம், கூறுபடுக்கும் கொலை வாளின்\nஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்கத்\nதேறான் ஆகிச் செய்கை மறந்தான்; செயல் முற்றி\nஊறா நின்ற சிந்தையினாளும் துயில்வுற்றாள். 49\nசேண் உலாவிய நாளெலாம் உயிர் ஒன்று போல்வன செய்து, பின்\nஏண் உலாவிய தோளினான் இடர் எய்த, ஒன்றும் இரங்கிலா\nவாள் நிலாநகை மாதராள் செயல் கண்டு, மைந்தர்முன் நிற்கவும்\nநாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே. 50\nஎண் தரும் கடை சென்ற யாமம் இயம்பு கின்றன ஏழையால் வண்டு தங்கிய தொங்கள் மார்பன் மயங்கி விம்மிய வாறெல்லாம்\nகண்டு, நெஞ்சு கலங்கி, அம் சிறை ஆன காமர் துணைக்கரம்\nகொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே. 51\nபல் வகைப் பறவைகளின் ஒலிகள்\nதோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம்\nதேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ-\nகேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஒர் கேடு சூழ்\nமா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. 52\nயானைகள் துயில் நீங்கி எழுதல்\nசேமம் என்பன பற்றி, அன்பு திருந்த இன் துயில் செய்தபின்,\n'வாமம் மேகலை மங்கையோடு வனத்துள், யாரும் மறக்கிலா\nநாமம் நம்பி, நடக்கும்' என்று நடுங்குகின்ற மனத்தவாய்\n'யாமும் இம்மண் இறத்தும்' என்பன போல் எழுந்தன - யானையே. 53\nசிரித்த பங்கயம் ஒத்த செங் கண் இராமனை, திருமாலை, அக்\nகரிக் கரம் பொரு கைத் தலத்து, உயர் காப்பு நாண் அணிதற்கு முன்\nவரித்த தண் கதிர் முத்தது ஆகி, இம்மண் அனைத்தும் நிழற்ற, மேல்\nவிரித்த பந்தர் பிரித்தது ஆம் என, மீன் ஒளித்தது - வானமே. 54\nகாலையில் மணமுரசு ஒலிக்க மகளிர் எழுதல்\n'நாமம் வில் கை இராமனைத் தொழு நாள் அடைந்த உமக்கெலாம்\nகாமன் விற்குடை கங்குல் மாலை கழிந்தது' என்பது கற்பியா,\nதாம் ஒலித்தன பேரி; அவ்வொலி சாரல் மாரி தழங்கலால்,\nமாமயிற்குலம் என்ன, முன்னம் மலர்ந்தெழுந்தனர், மாதரே. 55\nஇன மலர்க்குலம் வாய் விரித்து, இள வாச மாருதம் வீச, முன்\nபுனை துகிற்கலை சோர, நெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;\nமனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப் புணர் கள்ள வன்\nகனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார் சில கன்னிமார். 56\nசாய் அடங்க, நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும்\nபோய் அடங்க, நெடுங் கொடும் பழிகொண்டு, அரும் புகழ் சிந்தும் அத்\nதீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு, சீரிய நங்கைமார்\nவாய் அடங்கின என்ன வந்து குவிந்த - வண் குமுதங்களே. 57\nமொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு தீயின் முழங்க, மேல்\nவை அராவிய மாரன் வாளியும், வான் நிலா நெடு வாடையும்,\nமெய் அராவிட, ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி,\nபை அரா நுழைகின்ற போன்றன - பண் கனிந்து எழு பாடலே. 58\n'ஆழி யான்முடி சூடு நாளிடை ஆன பாவி இது ஓர் இரா\n'ஊழி யாயின ஆறு' எனா உயர் போதின் மேல் உறை பேதையும்,\nஏழு லோகமும், எண் தவம் செய்த கண்ணும், எங்கள் மனங்களும்,\nவாழு நாள் இது' என எழுந்தனர் - மஞ்சு தோய்புய மஞ்சரே. 59\nஐயுறுஞ் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால்,\nகொய்யு றும் குல மா மலர்க் குவை நின்று எழுந்தனர் - கூர்மை கூர்\nநெய் உறும் சுடர் வேல் நெடுங்கண் முகிழ்த்து, நெஞ்சில் நினைப்பொடும்\nபொய் உறங்கும் மடந்தைமார் - குழல் வண்டு பொம்மென விம்மவே. 60\nஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்\nஆடகம் தரு பூண் முயங்கிட அஞ்சி அஞ்சி, அனந்தரால்\nஏடுஅ கம்பொதி தார் பொருந்திட, யாமம் பேரி இசைத்தலால்,\nசேட கம்புனை கோதை மங்கையர் சிந்தையிற் செறி திண்மையால்,\nஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே. 61\nதழை ஒலித்தன் வண்டு ஒலித்தன் தார் ஒலித்தன் பேரி ஆம்\nமுழவு ஒலித்தன் தேர் ஒலித்தன் முத்து ஒலித்து எழும் அல்குலார்\nஇழை ஒலித்தன் புள் ஒலித்தன் யாழ் ஒலித்தன் - எங்கணும் -\nமழை ஒலித்தனபோல் கலித்த, மனத்தின் முந்துறு வாசியே. 62\nவையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அம்\nமெய்யன் வீரருள் வீரன், மாமகன் மேல் விளைந்தது ஓர்காதலால்\nநைய நைய, நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்\nதெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின - தீபமே. 63\nபல் வகை பாடற் கருவிகளின் இசையொலி\nவங்கியம் பல தேன் விளம்பின் வாணி முந்தின பாணியின்;\nபங்கி அம்பரம் எங்கும் விம்மின் பம்பை பம்பின் பல்வகைப்\nபொங்கு இயம்பலவும் கறங்கின் நூபுரங்கள் புலம்ப, வெண்\nசங்கு இயம்பின் கொம்பு அலம்பின, சாம கீதம் நிரந்தவே. 64\nதூபம் முற்றிய கார் இருட் பகை துள்ளி ஓடிட, உள் எழும்\nதீபம் முற்றவும் நீத்து அகன்றென சேயது ஆர் உயிர் தேய, வெம்\nபாபம் முற்றிய பேதை செய்த பகைத் திறத்தினில், வெய்யவன்\nகோபம் முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன், குண குன்றிலே. 65\nமூவர் ஆய், முதல் ஆகி, மூலம் அது ஆகி, ஞாலமும் ஆகிய\nதேவ தேவர் பிடித்த போர்வில் ஒடித்த சேவகர், சேண்நிலம்\nகாவல் மாமுடி சூடு பேர் எழில் காண லாமெனும் ஆசைகூர்\nபாவை மார்முகம் என்ன முன்னம் மலர்ந்த பங்கய ராசியே. 66\nமுடிசூட்டு விழாவைக் கொண்டாடும் அயோத்தி நகர மக்களின் நிலை\nஇன்ன வேலையின், ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து,\nஅன்ன மா நகர், 'மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம்' எனா,\nதுன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு\nஉன்னல் ஆவன அல்ல என்னினும் உற்றபெற்றி உணர்த்துவாம். 67\nமுடிசூட்டு விழாவிற்கு மங்கையர் அலங்கரித்துக் கொள்ளல்\nகுஞ்சரம் அனையார் சிந்தை கொள் இளையார்,\nபஞ்சினை அணிவார்; பால் வளை தெரிவார்;\nஅஞ்சனம் என, வாள் அம்புகள் இடையே,\nநஞ்சினை இடுவார்; நாள் மலர் புனைவார். 68\nபொங்கிய உவகை வெள்ளம் பொழிதர, கமலம் பூத்த\nசங்கை இல் முகத்தார், - நம்பி தம்பியர் அனையர் ஆனார் -\nசெங் கயல் நறவம் மாந்திக் களிப்பன சிவக்கும் கண்ணார்\nகுங்குமச் சுவடு நீங்காக் குவவுத் தோள் குமரர் எல்லாம். 69\nநகரத்தவர் அனைவரின் மன நிலை\nமாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;\nவேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்\nசீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்ச்\nசாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். 70\nமுடிசூட்டு விழாவிற்கு அரசர்கள் வருதல்\nஇமிழ் திரைப் பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர,\nஉமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட, வந்தது அன்றே-\nகுமிழ் முலைச் சீதை கொண்கண் கோமுடி புனைதல் காண்பான்,\nஅமிழ்து உணக் குழுமுகின்ற அமரரின், அரச வெள்ளம். 71\nவீதிகளில் மக்கள் வெள்ளமென திரண்டிருத்தல்\nபாகு இயல் பவளச் செவ் வாய், பணை முலை, பரவை அல்குல்,\nதோகையர் குழாமும், மைந்தர் சும்மையும் துவன்றி, எங்கும்,\n'ஏகுமின், ஏகும்' என்று என்று, இடை இடை நிற்றல் அல்லால்,\nபோகில் மீளகில்லா - பொன் நகர் வீதி எல்லாம். 72\n'வேந்தரே பெரிது' என்பாரும், 'வேதியர் பெரிது' என்பாரும்,\n'மாந்தரே பெரிது' என்பாரும், 'மகளிரே பெரிது' என்பாரும்,\n'போந்ததே பெரிது' என்பாரும், 'புகுவதே பெரிது' என்பாரும்,\nதேர்ந்ததே தேரின் அல்லால், யாவரே தெரியக் கண்டார்\nகுவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி,\nதிவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி,\nதவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார்,\nதுவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். 74\nமுடி சூட்டு விழாவிற்கு வராதவர்\nநலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறுந் துழாயின்\nஅலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் -\nஇலங்கையின் நிருதNர் இவ் ஏழ் உலகத்து வாழும்\nவிலங்கலும், ஆசை நின்ற விடா மத விலங்கலேயால். 75\nமன்னர்கள் திருமுடி சூட்டும் மண்டபம் புகுதல்\nசந்திரர் கோடி என்னத் தரள வெண் கவிகை ஓங்க,\nஅந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்தெனக் கவரி துன்ன,\nஇந்திரற்கு உவமை சாலும் இருநிலக் கிழவர் எல்லாம்\nவந்தனர்; மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார். 76\nமுன் பயந்து எடுத்த காதல் புதல்வனை மு��ையினோடும்\nஇற் பயன் சிறப்பிப்பாரின், ஈண்டிய உவகை தூண்ட,\nஅற்புதன் திருவைச் சேரும் அரு மணம் காணப் புக்கார் -\nநல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறைக் கிழவர் எல்லாம். 77\nவிண்ணவர் விசும்பு தூர்த்தார்; விரிதிரை உடுத்த கோல\nமண்ணவர் திசைகள் தூர்த்தார்; மங்கலம் இசைக்கும் சங்கம்\nகண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த்\nஎண் அருங் கனக மாரி எழுதிரைக் கடலுந் தூர்த்த. 78\nவிளக்கு ஒளி மறைத்த, மன்னர் மின் ஒளி; மகுட கோடி\nதுளக்கு ஒளி, விசும்பின் ஊரும் சுடரையும் மறைத்த் சூழ்ந்த\nஅளக்கர் வாய் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி,\n'வளைக்கலாம்' என்று, அவ் வானோர் கண்ணையும் மறைத்த அன்றே. 79\nவசிட்ட முனிவன் வேதியரோடு வருதல்\nஆயது ஓர் அமைதியின்கண், ஐயனை மகுடம் சூட்டற்கு\nஏயும்மங் கலங்களான யாவையும் இயையக் கொண்டு,\nதூயநான் மறைகள் வேத பாரகர் சொல்லத் தொல்லை\nவாயில்கள் நெருக்கம் நீங்க, மாதவக் கிழவன் வந்தான். 80\nகங்கையே முதலவாகக் கன்னி ஈறான தீர்த்தம்\nமங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும், பூரித்து\nஅங்கியின் வினையிற்கு ஏற்ற யாவையும் அமைத்து, வீரச்\nசிங்க ஆசனமும் வைத்துச் செய்வன பிறவும் செய்தான். 81\nவசிட்டனின் கட்டளைப்படி தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்\nகணித நூல் உணர்ந்த மாந்தர், 'காலம் வந்து அடுத்தது' என்ன,\nபிணி அற நோற்று நின்ற பெரியவன், 'விரைவின் ஏகி\nமணி முடி வேந்தன் தன்னை வல்லையின் கொணர்தி' என்ன,\nபணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான். 82\nகைகேயி சுமந்திரனிடம் இராமனை அழைத்து வருமாறு கூறுதல்\nவிண் தொட நிவந்த கோயில், வேந்தர் தம் வேந்தன் தன்னைக்\nகண்டிலன்; வினவக் கேட்டான்; கைகயள் கோயில் நண்ணி,\nதொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல, மற்று அவரும் சொல்ல,\nபெண்டிரில் கூற்றம் அன்னாள், 'பிள்ளையைக் கொணர்க' என்றாள். 83\nகைகேயி கட்டளைப்படி சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்\n'என்றனள்' என்னக் கேட்டான்; எழுந்தபேர் உவகை பொங்கப்\nபொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கிப் புக்கான்,\nதன் திரு உள்ளத் துள்ளே தன்னையே நினையும் மற்று அக்\nகுன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்: 84\nசுமந்திரன் இராமனை திருமுடி சூட்ட விரைவில் வருமாறு அழைத்தல்\n'கொற்றவர், முனிவர், மற்றும் குவலயத்து உள்ளார், உன்னைப்\nபெற்றவன் தன்னைப் போலப் பெரும்ப��ிவு இயற்றி நின்றார்;\nசிற்றவை தானும், \"ஆங்கே கொணர்க\" எனச் செப்பினாள் அப்\nபொன் தட மகுடம் சூடப் போகுதி விரைவின்' என்றான். 85\nஐயனும், அச்சொல் கேளா, ஆயிரம் மௌலி யானைக்\nகைதொழுது, அரச வெள்ளம் கடலெனத் தொடர்ந்து சுற்றத்\nதெய்வ கீதங்கள் பாடத் தேவரும் மகிழ்ந்து வாழ்த்தத்\nதையலார் இரைத்து நோக்கத் தாரணி தேரில் சென்றான். 86\nதேரில் செல்லும் இராமனைக் கண்ட மகளிர் செயல்கள்\nதிரு மணி மகுடம் சூடச் சேவகன் செல்கின்றான் என்று,\nஒருவரின் ஒருவர் முந்த, காதலோடு உவகை உந்த,\nஇரு கையும் இரைத்து மொய்த்தார்; இன் உயிர் யார்க்கும் ஒன்றாய்ப்\nபொரு அரு தேரில் செல்ல, புறத்திடைக் கண்டார் போல்வார். 87\nதுண்ணெனும், சொல்லாள் சொல்லச் சுடர்முடி துறந்து, தூய\nமண்ணெனும் திருவை நீங்கி, வழிக்கொளா முன்னம், வள்ளல்\nபண்ணெனும் சொல்லினார் தம் தோளெனும் பணைத்த வேயும்,\nகண்ணெனும் கால வேலும் மிடைநெடுங் கானம் புக்கான். 88\nசுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து,\nவண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும்;\nபுண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை\nகண் உறப் பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும்; 89\n'\"அங்கணன் அவனி காத்தற்கு ஆம் இவன்\" என்னல் ஆமோ\nநம் கண் அன்பு இலன்' என்று, உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்,\n'செங்கணும், கரிய கோல மேனியும், தேரும் ஆகி,\nஎங்கணும் தோன்றுகின்றான்; எனைவரோ இராமன்\nஇராமனைக் கண்ட முனிவர் முதலியோர் நினைப்பும் பேச்சும்\nஇனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர், நிரைத்து மொய்த்தார்;\nமுனைவரும், நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும்,\nஅனையவன் மேனி கண்டார், அன்பினுக்கு எல்லை காணார்,\nநினைவன மனத்தால், வாயால் நிகழ்ந்தது, நிகழ்த்தலுற்றாம்: 91\n'உய்த்தது இவ்வுலகம்' என்பார்; 'ஊழி காண் கிற்பாய்' என்பார்;\n நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும்' என்பார்;\n'ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக' என்பார்;\n'பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க' என்பார். 92\n'உயர் அருள் ஒண்கண் ஒக்கும் தாமரை, நிறத்தை ஒக்கும்\nபுயல்மொழி மேகம், என்ன புண்ணியம் செய்த\n'செயலருந் தவங்கள் செய்திச் செம்மலைத் தந்த செல்வத்\nதயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது\n'வாரணம் அரற்ற வந்து, கராவுயிர் மாற்றும் நேமி\nநாரணன் ஒக்கும், இந்த நம்பிதன் கருணை' என்பார்;\nஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி ��ோக்கிக்\nகாரணம் இன்றியேயும், கண்கள் நீர் கலுழ நிற்பார். 94\n'நீலமா முகில் அனான் தன் நிறைவினோடு அறிவு நிற்க,\nகாலமா கணிக்கும் நுண்மைக் கணக்கையும் கடந்து நின்ற\nமூலமாய், முடிவிலாத மூர்த்தி இம் முன்பன்' என்பார். 95\n'ஆர்கலி அகழ்ந்தோர் கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்\nபோர்கெழு புலவர்க்கு ஆகி அசுரரைப் பொருது வென்றோர்,\nபேர்கெழு சிறப்பின் வந்த பெரும்புகழ் நிற்பது, ஐயன்\nதார்கெழு திரள்தோள் தந்த புகழினைத் தழுவி' என்பார். 96\n'சந்தம் இவை; தா இல் மணி ஆரம் இவை; யாவும்\nசிந்துரமும் இங்கு இவை; செறிந்த மத வேழப்\nபந்திகள், வயப் பரி, பசும் பொனின் வெறுக்கை,\n வறியோர் கொள வழங்கு' என நிரைப்பார். 97\nமின்பொருவு தேரின்மிசை வீரன் வரு போழ்தில்,\nதன்பொருவில் கன்றுதனி தாவிவரல் கண்டாங்கு\nஅன்பு உருகு சிந்தையொடும் ஆஉருகு மாபோல்,\nஎன்பு உருக, நெஞ்சு உருகி, யார் உருககில்லார்\n'சத்திரம் நிழற்ற, நிமிர் தானையொடு நானா\nஅத்திரம் நிழற்ற, அருளோடு அவனி ஆள்வார்,\nபுத்திரர் இனிப் பெறுதல் புல்லிது' என, நல்லோர்,\nசித்திரம் எனத் தனி திகைத்து, உருகி, நிற்பார். 99\n'கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்,\nதேர்மிசை, நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ\nகூர் கனக ராசியோடு கோடிமணி யாலும்\nதூர்மின், நெடு வீதியினை' என்றுசொரி வாரும். 100\n'தாய் கையில் வளர்ந்திலன்; வளர்த்தது, தவத்தால்\nகேகயன் மடந்தை; கிளர் ஞாலம் இவன் ஆள,\nஈகையில் உவந்த அவ் இயற்கை இது என்றால்,\nதோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது\n'பாவமும் அருந் துயரும் வேர் பறியும்' என்பார்;\n'பூ வலயம் இன்றுதனி அன்று; பொது' என்பார்;\n'தேவர்பகை உள்ளன இவ் வள்ளல்தெறும்' என்பார்;\nஇராமன் தயரதன் அரண்மனை அடைதலும், அங்கு அவனைக் காணாமையும்\nஆண்டு, இனையர் ஆயினைய, கூற அடல் வீரன்,\nதூண்டு புரவிப் பொருவில் சுந்தர மணித்தேர்,\nநீண்ட கொடி மாடநிரை வீதிநிறையப்போய்ப்,\nபூண்டபுகழ் மன்னன் உறை கோயில்புகலோடும் 103\nஆங்குவந்து அடைந்த அண்ணல், ஆசையின் கவரி வீசப்\nபூங்குழல் மகளிர் உள்ளம் புதுக்களி ஆட, நோக்கி\nவீங்கிருங் காதல் காட்டி, விரிமுகம் கமல பீடத்து\nஓங்கிய மகுடம் சூடி, உவகைவீற்றிருப்பக் காணான். 104\nஇராமன் கைகேயின் அரண்மனை புகுதல்\nவேத்தவை, முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை\nஏத்தவை இசைக்கும்; செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்\nஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்\nபூத்தவை வடிவை ஒப்பான், சிற்றவை கோயில் புக்கான். 105\nஇராமன் கைகேயின் அரண்மனை சென்றதை புரவலர் போன்றோர் பாராட்டுதல்\nபுக்கவன் தன்னை நோக்கி, புரவலர், முனிவர், யாரும்,\n'தக்கதே நினைந்தான்; தாதை தாமரைச் சரணம் சூடி,\nதிக்கினை நிமிர்த்த கோலச் செங்கதிர்ச் செல்வன் ஏய்ந்த\nமிக்கு உயர் மகுடம் சூட்டச் சூடுதல் விழுமிது' என்றார். 106\nஆயன நிகழும் வேலை, அண்ணலும் அயர்ந்து தேறாத்\nதூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி,\n'நாயகன் உரையான் வாயால்; நான் இது பகர்வென்' என்னா,\nதாயென நினைவான் முன்னே கூற்றெனத் தமியள் வந்தாள் 107\nகைகேயியை வணங்கி இராமன் பணிவுடன் நிற்றல்\nவந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி வாசச்\nசிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையின் புதைத்து, மற்றைச்\nசுந்தரத் தடக் கை தானை மடக்குறத் துவண்டு நின்றான் -\nஅந்தி வந்து அடைந்த தாயைக் கண்ட ஆன் கன்றின் அன்னான். 108\nநின்றவன் தன்னை நோக்கி, இரும்பினால் இயன்ற நெஞ்சில்\nகொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றிக் கொடுமை பூண்டாள்,\n'இன்று எனக்கு உணர்த்தலாவது ஏயதே என்னில் ஆகும்;\nஒன்று உனக்கு உந்தை, மைந்த உரைப்பதோர் உரையுண்டு' என்றாள். 109\nமன்னவன் ஆணையை கூற இராமன் பணிந்துரைத்தல்\n'எந்தையே ஏவ, நீரே உரைசெய இயைவது உண்டேல்,\nஉய்ந்தனன் அடியேன்; என்னின் பிறந்தவர் உளரோ\nவந்ததென் தவத்தின் ஆய வருபயன்; மற்றொன்று உண்டோ \nதந்தையும், தாயும், நீNர் தலைநின்றேன்; பணிமின்' என்றான். 110\nகைகேயி தெரிவித்த மன்னனின் ஆணை\n'\"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த்\nதாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு,\nபூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,\nஏழ்-இரண்டு ஆண்டின் வா\" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111\nகைகேயின் உரை கேட்ட இராமனது தோற்றப் பொலிவு\nஇப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே\nசெப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;\nஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட\nஅப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா\nதெருளுடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி,\nஇருளுடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்,\nஉருளுடைச் சகடம் பூண், உடையவன் உய்த்த காரேறு\nஅருளுடை ஒருவன் நீக்க, அப்பிணி அவிழ்ந்தது ஒத்தான். 113\nகாட்டிற்கு செல்ல இராமன் கைகேயி��ினிடம் விடை கொள்ளுதல்\n'மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ\nபின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ\nஎன் இனி உறுதி அப்பால்\nமின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.' 114\nகோசலையின் மாளிகைக்குள் இராமன் புகுதல்\nஎன்று கொண்டு இனைய கூறி, அடி இணை இறைஞ்சி, மீட்டும்,\nதன் துணைத் தாதை பாதம் அத் திசை நோக்கித் தாழ்ந்து,\nபொன் திணி போதினாளும், பூமியும், புலம்பி நைய,\nகுன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான். 115\nவந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி,\nசுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது,\nஅந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக\nஇந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார். 75-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/contact.html", "date_download": "2021-04-16T07:02:04Z", "digest": "sha1:NS2WFI7VGDTBXJDVVZM3H22RTIQH5W2X", "length": 10082, "nlines": 221, "source_domain": "www.liyangprinting.com", "title": "தொடர்பு Liyang Paper Products Co., Ltd., தொலைபேசி: 86-769-82795922", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\n Homeஎங்களை தொடர்பு கொள்ள\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\nகாகித பெட்டி காகிதப்பை புத்தக அச்சிடுதல் பரிசு பெட்டி காகித நகை பெட்டி காகித வட்ட பெட்டி காந்த பெட்டி Goggle காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகாகித பெட்டி காகிதப்பை புத்தக அச்சிடுதல் பரிசு பெட்டி காகித நகை பெட்டி காகித வட்ட பெட்டி காந்த பெட்டி Goggle காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/dmdk-release-its-election-manifesto-part-1/", "date_download": "2021-04-16T07:24:02Z", "digest": "sha1:ROMD63RK4MCKATP3BRIPBXMYCQFSWVSO", "length": 6349, "nlines": 90, "source_domain": "www.deccanabroad.com", "title": "DMDK release its election manifesto part -1 | | Deccan Abroad", "raw_content": "\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் 2016- சட்டசபை தேர்தலுக்கான முதல் பகுதி தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅந்த அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள்:-\n1.நாற்று ��டுவதற்குரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும்.\n2.மானிய விலையில் இயற்கை உரம் வழங்கப்படும்.\n3.மூன்று மடங்கு உற்பத்தி தரும் வித்துக்கள் தரப்படும்.\n4.பிறநாட்டு விவசாய முறைகளை கற்றுக்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஐந்தாயிரம் விவசாயிகள் அழைத்து செல்லப்படுவார்கள். இதனால் ஐந்து வருடங்களில் 25 ஆயிரம் விவசாயிகள் பலன்பெறுவார்கள்.5.அரிசி, எண்ணெய், உணவு தானியங்கள் முதல் காய்கறி, பால் போன்ற அனைத்தும், தமிழக மக்களின் தேவையை கணக்கிட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைவது மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்து விலையை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.\n6.தமிழகத்தில் ஏழுகோடி மக்களுக்கு பால் தேவை. நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 150 மில்லிலிட்டர் எனக்கணக்கிட்டால், 1.25கோடி லிட்டர் பால் தேவைப்படும். பிற தேவைக்கேற்ப அதிக அளவில் பால் உற்பத்தி செய்யப்படும். பொதுமக்கள் குறைந்தவிலையில் வாங்க விலை நிர்ணயம் செய்யப்படும்.\nநிலம் இல்லாத 60 வயது நிரம்பிய ஆண், பெண் விவசாயிகள்அனைவருக்கும் மாதம் ரூபாய் 2,500 வழங்கப்படும். அதனால் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.\nமற்றும் மீனவர் ஓய்வூதிய திட்டம், கைத்தறி நெசவாளர்கள் ஓய்வூதியத் திட்டம், பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு காலை உணவளிக்கும் திட்டம், மாலை நேர மகளிர் கல்லூரிகள், பெட்ரோல் 45 ரூபாய்க்கும், டீசல் 35 ரூபாய்க்கும் விற்கும் திட்டம், தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்கும் திட்டம் மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே வழங்கும் திட்டம் என்று பல கவர்ச்சிகரமான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1206254", "date_download": "2021-04-16T08:31:53Z", "digest": "sha1:GDGF5PIMWZUSNDXQMFQVVW2OUSBF4DEE", "length": 9554, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை! – Athavan News", "raw_content": "\nதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை\nதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை அண்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்ட மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி அதே இடத்தில் நிலைக்கொண்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன்காரணமாக புதுச்சேரியில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும்.\nஅத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும். இயல்பை விட 2 இல் இருந்து 3 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு\nமுதுநிலை நீட் தேர்வு திகதி ஒத்திவைப்பு\nதடுப்பூசி திருவிழா : இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nகொரோனா வைரஸ் : ஒரேநாளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்\nடெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு\nஇந்தியா, எந்தவிதமான நெருக்கடிக்கும் அடிப்பணியாது – பிரகாஷ் ஜவடேகர்\nஇலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-04-16T07:32:07Z", "digest": "sha1:HYW6IHEP452ZFBB3BH7Z2F43F2GYR63S", "length": 3146, "nlines": 85, "source_domain": "puthiyamugam.com", "title": "கல்கி ஆர்.கிருஷ்ணமூர்த்தி Archives - Puthiyamugam", "raw_content": "\nவாழ்வும் தாழ்வும் – கல்கியின் சிறுகதைகள் – 10\nசிரிப்பும் கண்ணீரும் -கல்கியின் சிறுகதைகள் – 7\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/relationship-know-why-scheduling-sex-might-be-good-for-your-relationship-esr-ghta-392507.html", "date_download": "2021-04-16T07:40:55Z", "digest": "sha1:5I6Q324EQ332LAPAUHEFA52YXCWLFBMF", "length": 13519, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "Sexual Wellness | உடலுறவை கூட பிளான் பண்ணிதான் பண்ணனுமாம்..! ஏன் தெரியுமா..? | know why scheduling sex might be good for your relationship– News18 Tamil", "raw_content": "\nஉடலுறவை கூட பிளான் பண்ணிதான் பண்ணனுமாம்..\nஒரு சந்திப்பை திட்டமிடுவது போல செக்ஸ் செய்வதை திட்டமிடுவதும் உங்கள் பாலியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும்.\nஒரு உறவின் பாலியல் வாழ்க்கை (Sex Life) அந்த உறவையே வலுப்படுத்த உதவும். உடல் மற்றும் மன நலனைப் போலவே, ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையும் உங்கள் உறவுகளில் அதிக ஆனந்தத்தையும் நல்லிணக்கத்தையும் தரும். ஆனால் அதிகரித்து வரும் பல வாழ்க்கை முறை மாற்றங்களால் பல விஷயங்கள் உங்கள் செக்ஸ் இயக்கத்தை பாதிக்கிறது. உடலுறவை எதோ 5 அல்லது 10 நிமிட வேலையாக பார்க்கிறார்கள். ஆனால், அது தவறு. உடலுறவுக்கு நேரமோ, காலமோ இவ்வளவு தான் என்று வரையறை இல்லை. இதனால் இன்றைய காலகட்டத்தில், செக்ஸ் வைத்துக்கொள்வதையும் திட்டமிடுவது அவசியம்.\nஉடலுறவை திட்டமிடுவது ஏன் முக்கியம் : நம் வாழ்வில் நேரத்தை பராமரிப்பதற்காக நாம் எதிர்கொள்ளும் போராட்டத்தை பற்றி அனைவரும் அறிவோம். பரபரப்பான இந்த வாழக்கையில் நாம் சில வேலையை மறந்துவிடுகிறோம். மேலும் சில விஷயங்களை செய்வதற்கான நேரத்தை ஒதுக்குவதும் பிஸி வாழக்கையில் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. அதேபோல, இதுபோன்ற சமயங்களில் பாலியல் வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குவதும் மிகவும் கடினமாக இருக்கும். செக்ஸ் உணர்ச்சி மற்றும் உற்சாகம் இருந்தாலும், நீண்ட காலம் ஒருவருக்கொருவர் தொடர அவை போதுமானதாக இல்லை.\nஒரு சோர்வடைந்த நாளுக்குப் பிறகு தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டாலும், அவர்கள் அதை விரைவாகப் செய்யவே முயற்சிக்கிறார்கள். உங்கள் உறவைப் பேணுவதற்கு ஒரு ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை பராமரிப்பது முக்கியம். செக்சில் உணர்ச்சி அம்சத்தை மட்டுமே நம்புவது போதாது. ஏனெனில் தனிநபர்களிடையே ஈர்ப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் பாலியல் முக்கிய பங்கு வகிக்கிறது. உறவுக்கு செக்ஸ் எப்போதும் மிகவும் முக்கியமானது என்பதால் உங்கள் துணையுடன் உட்கார்ந்து, உங்கள் காலெண்டர்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும் தேதிகளை திட்டமிடுங்கள். இதை செய்வதற்கு அவ்வளவு உற்சாகமாகத் இருக்காது. ஆனால் உங்கள் உறவில் நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.\nஉங்கள் காலெண்டரில் ஒரு தேதியையும் நேரத்தையும் குறிப்பது உங்கள் இருவருக்கும் விவரிக்க முடியாத ஆர்வமுள்ள அவசரத்தை, ஒருவருக்கொருவர் நேசிக்கக் காத்திருக்கும் உணர்ச்சியை பெறுவீர்கள். ஒரு திட்டமிட்ட செக்ஸ் நிகழ்வின் ஆர்வம் உங்களுக்கு ஒரு தீவிர அட்ரினலின் வேகத்தை அளிக்கிறது. ஒரு திட்டமிடப்பட்ட செக்ஸ் நிகழ்விலிருந்து நீங்கள் பெறும் திருப்தி உங்கள் பாலியல் வாழ்க்கையை உடனடியாக உயர்த்தும். இது முதலில் வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் திட்டமிடப்பட்ட தேதிகளைத் தொடர முயற்சிப்பது உங்களை மீண்டும் அதன் பாதையில் கொண்டு செல்லும்.\nநீங்கள் தேதியை எவ்வாறு திட்டமிடுகிறீர்களோ அதேபோல அந்த நாளில் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் தி���்டமிடுங்கள். நீங்கள் குறித்து வைத்த தேதியில் இரவு 7.45 மணி முதல் இரவு 8.15 மணி வரை செக்ஸ் வைத்துக்கொள்வது ஒரு சிறந்த யோசனையாக தெரிகிறது. ஒரு சந்திப்பை திட்டமிடுவது போல செக்ஸ் செய்வதை திட்டமிடுவதும் உங்கள் பாலியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக இருக்கும். உங்கள் வேலை பளுவால் இயற்கையாகவே நீங்கள் நேரத்தை செலவிட முடியாவிட்டால், இதுபோன்று அட்டவணை தேதியின் படி செல்வது நல்லது. இருப்பினும், உங்கள் துணையை திருப்தியடைய செய்யும் அளவுக்கு முடிந்தவரை உடலுறுவு வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nபெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள அதிகபட்சம் எத்தனை வயது வரை தள்ளிப்போடலாம்..\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-04-16T08:29:54Z", "digest": "sha1:HT6GFC4S24YJI3SZ5QGC76AMIYHZM5VK", "length": 9801, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nகோவிட் -19 ஹக் திரை படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படம்\n85 வயதான பிரேசிலிய பெண்ணின் “அன்பும் இரக்கமும்” குறிக்கும் ஒரு புகைப்படம் ஐந்து மாதங்களில் ஒரு செவிலியரிடமிருந்து ஒரு வெளிப்படையான “அரவணைப்பு திரை” மூலம் தழுவியதை வியாழக்கிழமை\nமான்டே கார்லோவில் உலக நம்பர் 1 ஜோகோவிச்சை எவன்ஸ் திகைக்க வைக்கிறார்\nவியாழக்கிழமை பிரிட்டனின் டான் எவன்ஸ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உலக நம்பர் ஒன் நோவக் ஜோகோவிச் மான்டே கார்லோ மாஸ்டர்ஸின் மூன்றாவது\nஉலக வர்த்தக அமைப்பில் தடுப்பூசிகளைத் தள்ளுபடி செய்வதற்கான இந்தியாவின் நகர்வு குறித்து அமெரிக்கா உறுதியற்றது\nவாஷிங்டன்: உலக வர்த்தக அமைப்பின் முன் COVID-19 தடுப்பூசிக்கான அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக தொடர்பான அம்சங்களை (TRIPS) தள்ளுபடி செய்வதற்கான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் நடவடிக்கையில்\nஎதிர்கால உலக ஒழுங்கின் பாதை இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைக்கப்படும்\n“இந்த பகுதி புவியீர்ப்பு உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் மையமாக மாறியுள்ளது” என்று சார்லஸ் மைக்கேல் (கோப்பு) புது தில்லி: பல வழிகளில், எதிர்கால உலக ஒழுங்கின்\nஉலக வங்கி, காவி அதிகப்படியான COVID-19 தடுப்பூசிகளைக் கொண்ட நாடுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றன\nவாஷிங்டன்: காவி தடுப்பூசி கூட்டணியின் தலைவரான உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் மற்றும் ஜோஸ் மானுவல் பரோசோ ஆகியோர் திங்கள்கிழமை (ஏப்ரல் 12) அதிகப்படியான கோவிட்\nஏப்ரல் இறுதிக்குள் வளரும் நாடுகளில் COVID-19 தடுப்பூசிகளுக்கு உலக வங்கி 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது\nவாஷிங்டன்: 40 வளரும் நாடுகளில் கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் உலக வங்கி குழு 2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி செய்திருக்கும் என்று உலக\nஏழை நாடுகளின் கடனைக் குறைக்குமாறு போப் ஐ.எம்.எஃப், உலக வங்கியிடம் கூறுகிறார்\nசர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர வசந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எழுதிய கடிதத்தில், போப், தொற்றுநோய் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும்\nவேகமாக உலகளாவிய வளர்ச்சி முதன்மையாக அமெரிக்கா, சீனா, இந்தியா: உலக வங்கி தலைவர்\nஅமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியோரால் இயக்கப்படும் வேகமான உலகளாவிய வளர்ச்சி: உலக வங்கி தலைவர். (கோப்பு) வாஷிங்டன்: முதன்மையாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியோரால் வேகமாக\nஉலக சக்திகள், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து ‘ஆக்கபூர்வமான’ பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது\nவியன்னா: ஈரானும் உலக சக்திகளும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) “ஆக்கபூ��்வமான” பேச்சுவார்த்தைகள் என்று விவரித்தன, வாஷிங்டன் உயர்த்தக்கூடிய பொருளாதாரத் தடைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க\nஉலக சக்திகள், ஈரான் மெய்நிகர் அணுசக்தி பேச்சுக்களை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளது\nஆன்லைன் கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த தூதர் என்ரிக் மோரா தலைமை தாங்குவார். (பிரதிநிதி) பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்: ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா திரும்புவது குறித்து விவாதிக்க\nடெல்லி ஜல் வாரியம் ஹரியானாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நகர்த்தி, ஹரியானாவால் வெளியிடப்பட்ட நீரில் கற்பனை செய்ய முடியாத அம்மோனியா அளவுகள்\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/18/attendance-not-compulsory-trichy-district-monitoring-committee-chairman-3545923.html", "date_download": "2021-04-16T08:37:41Z", "digest": "sha1:DD7VAFVR5WQ54ALJIIXDHOPMB3IZCNIW", "length": 12928, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமில்லை: திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\nபள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமில்லை: திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர்\nபள்ளிக்கு மாணவர்கள் வருகை கட்டாயமில்லை: திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர்\nதிருச்சி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.\n10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக���் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nநாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று பள்ளி முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகரோனா தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.\n10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10 மாதங்களுக்குப் பிறகு நாளை பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 506 திறக்கப்பட உள்ளன.\nஇதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்கத் தயார் நிலையில் உள்ளன. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே 6 அடி இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கு வழங்குவதற்காக சிங் மற்றும் விட்டமின் மாத்திரைகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஒரு மாணவருக்கு 10 சிங்க் 10 விட்டமின் மாத்திரைகள் என மொத்தம் இருபது மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளிலும் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தடுப்பு வழிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் பள்ளி திறந்த பின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் நிர்மல் ராஜ் தலைமையிலான வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் என 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்குழுவானது திருச்சியிலுள்ள பள்ளிகளில் இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை 506 பள்ளிகள் உள்ளன. அதில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் 75700 மாணவர்கள் பயில்கின்றனர்.\nஆய்வின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மல்ராஜ், மாணவர்கள் வருகை கட்டாயமில்லை, வருகைப் பதிவேடு முறை கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் பெறப்பட்ட பிறகே அனுமதிக்க���்படுவார்கள் என்றார். மாவட்ட ஆட்சியர் சு .சிவராசு உடனிருந்தார்\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gktamil.in/2019/02/how-to-get-tn-govt-job-through-sports.html", "date_download": "2021-04-16T08:00:34Z", "digest": "sha1:F5M2BYA4TCHGYT2CU3ATNPTKXLKYPHRZ", "length": 20546, "nlines": 32, "source_domain": "www.gktamil.in", "title": "GK Tamil.in: How to Get TN Govt Job through Sports Quota: Know Eligibility, Selection Procedure Etc. */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #222222; background: #f7f7f7 none repeat scroll top left; padding: 0 40px 0 40px; } html body .region-inner { min-width: 0; max-width: 100%; width: auto; } h2 { font-size: 22px; } a:link { text-decoration:none; color: #00ae86; } a:visited { text-decoration:none; color: #00ae86; } a:hover { text-decoration:none; color: #41d5b3; transition:0.3s; } .body-fauxcolumn-outer .fauxcolumn-inner { _background-image: none; } .body-fauxcolumn-outer .cap-top { position: absolute; z-index: 1; height: 400px; width: 100%; } .body-fauxcolumn-outer .cap-top .cap-left { width: 100%; _background-image: none; } .content-outer { -moz-box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); -webkit-box-shadow: 0 0 5px rgba(0, 0, 0, .15); -goog-ms-box-shadow: 0 0 10px #333333; box-shadow: 0 0 40px rgba(0, 0, 0, .15); margin-bottom: 1px; } .content-inner { padding: 10px 10px; } .content-inner { background-color: #ffffff; } /* Header ----------------------------------------------- */ .header-outer { _background-image: none; } .Header h1 { font: normal normal 50px 'Raleway', sans-serif; color: #222222; text-shadow: -1px -1px 1px rgba(0, 0, 0, .2); text-align:center; } .Header h1 a { color: #222222; } .Header .description { font-size: 140%; color: #777777; text-align:center; } .header-inner .Header .titlewrapper { padding: 22px 30px; } .header-inner .Header .descriptionwrapper { padding: 0 30px; } /* Tabs ----------------------------------------------- */ .tabs-inner .section:first-child { border-top: 1px solid #eeeeee; } .tabs-inner .section:first-child ul { margin-top: -1px; border-top: 1px solid #eeeeee; border-left: 0 solid #eeeeee; border-right: 0 solid #eeeeee; } .tabs-inner .widget ul { _background-image: none; border-bottom: 1px solid #eeeeee; margin-top: 0; margin-left: -30px; margin-right: -30px; } .tabs-inner .widget li a { display: inline-block; padding: .6em 1em; font: normal normal 14px 'Raleway', sans-serif; color: #999999; border-left: 1px solid #ffffff; border-right: 1px solid #eeeeee; } .tabs-inner .widget li:first-child a { border-left: none; } .tabs-inner .widget li.selected a, .tabs-inner .widget li a:hover { color: #000000; background-color: #eeeeee; text-decoration: none; } /* Columns ----------------------------------------------- */ .main-outer { border-top: 0 solid #eeeeee; } .fauxcolumn-left-outer .fauxcolumn-inner { border-right: 1px solid #eeeeee; } .fauxcolumn-right-outer .fauxcolumn-inner { /*border-left: 1px solid #eeeeee;*/ } /* Headings ----------------------------------------------- */ div.widget > h2, div.widget h2.title { margin: 0 0 1em 0; font: normal bold 11px 'Raleway', sans-serif; color: #222222; } /* Widgets ----------------------------------------------- */ .widget .zippy { color: #262626; /* text-shadow: 2px 2px 1px rgba(0, 0, 0, .1); */ } .widget .popular-posts ul { list-style: none; } /* Posts ----------------------------------------------- */ h2.date-header { font: normal bold 11px 'Raleway', sans-serif; } .date-header span { background-color: transparent; color: #222222; padding: inherit; letter-spacing: inherit; margin: inherit; } .main-inner { padding-top: 30px; padding-bottom: 30px; } .main-inner .column-center-inner { padding: 0; } .main-inner .column-center-inner .section { margin: 0 15px; } .post { margin: 0 0 25px 0; } h3.post-title a { font: normal bold 15px 'Raleway', sans-serif; margin: .75em 0 0; } h3.post-title, .comments h4 { font: normal bold 20px 'Raleway', sans-serif; } .post-body { font-size: 110%; line-height: 1.4; position: relative; } .post-body img, .post-body .tr-caption-container, .Profile img, .Image img, .BlogList .item-thumbnail img { padding: 2px; background: #ffffff; border: 1px solid #eeeeee; } .post-body img, .post-body .tr-caption-container { padding: 5px; } .post-body .tr-caption-container { color: #222222; } .post-body .tr-caption-container img { padding: 0; background: transparent; border: none; -moz-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); -webkit-box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); box-shadow: 0 0 0 rgba(0, 0, 0, .1); } .post-header { margin: 0 0 1.5em; line-height: 1.6; font-size: 90%; } .post-footer { margin: 20px -2px 0; padding: 5px 10px; color: #222222; background-color: #f7f7f7; border-bottom: 1px solid #eeeeee; line-height: 1.6; font-size: 90%; } #comments .comment-author { padding-top: 1.5em; border-top: 1px solid #eeeeee; background-position: 0 1.5em; } #comments .comment-author:first-child { padding-top: 0; border-top: none; } .avatar-image-container { margin: .2em 0 0; } #comments .avatar-image-container img { /*border: 1px solid #eeeeee;*/ } /* Comments ----------------------------------------------- */ .comments .comments-content .icon.blog-author { background-repeat: no-repeat; background-image: url(); } .comments .comments-content .loadmore a { border-top: 1px solid #999999; border-bottom: 1px solid #999999; } .comments .continue { border-top: 2px solid #999999; } /* Accents ---------------------------------------------- */ .section-columns td.columns-cell { /*border-left: 1px solid #eeeeee;*/ } .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .blog-pager-older-link, .home-link, .blog-pager-newer-link { background-color: #ffffff; padding: 5px; } .footer-outer { border-top: 0 dashed #bbbbbb; } /* Mobile ----------------------------------------------- */ body.mobile { background-size: auto; } .mobile .body-fauxcolumn-outer { background: transparent none repeat scroll top left; } .mobile .body-fauxcolumn-outer .cap-top { background-size: 100% auto; } .mobile .content-outer { -webkit-box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); box-shadow: 0 0 3px rgba(0, 0, 0, .15); } .mobile .tabs-inner .widget ul { margin-left: 0; margin-right: 0; } .mobile .post { margin: 0; } .mobile .main-inner .column-center-inner .section { margin: 0; } .mobile .date-header span { padding: 0.1em 10px; margin: 0 -10px; } .mobile h3.post-title { margin: 0; } .mobile .blog-pager { background: transparent none no-repeat scroll top center; } .mobile .footer-outer { border-top: none; } .mobile .main-inner, .mobile .footer-inner { background-color: #ffffff; } .mobile-index-contents { color: #222222; } .mobile-link-button { background-color: #00ae86; } .mobile-link-button a:link, .mobile-link-button a:visited { color: #ffffff; } .mobile .tabs-inner .section:first-child { border-top: none; } .mobile .tabs-inner .PageList .widget-content { background-color: #eeeeee; color: #000000; border-top: 1px solid #eeeeee; border-bottom: 1px solid #eeeeee; } .mobile .tabs-inner .PageList .widget-content .pagelist-arrow { border-left: 1px solid #eeeeee; } .post-list{ padding: 1px 1em 1em 1em; /* margin: -20px 0; */ margin-bottom: -20px; border: 1px solid #ddd; border-radius: 5px; } .post-list:hover { background:#f7f7f7; border-color:#00ae86; transition:.2s; } .post-label a{ margin-right:2px; white-space:nowrap; color: #222222; border-bottom: 1px dashed #00ae86; } .post-comment a{ color: #222222; } .post-label a:hover,.post-comment a:hover{ color: #00ae86; } #blog-pager{ margin: 3em 0; } .feed-links {display:none !important;} div.widget > h2, div.widget h2.title { font: normal bold 16px 'Raleway', sans-serif; border-bottom: 2px solid #ddd; padding: 5px 0; } .comments h4 { text-align: center; text-transform: uppercase; } .comments .comment .comment-actions a { background:#00ae86; border-radius: 3px; color: #f7f7f7; margin-right:5px; padding:5px; text-decoration: none !important; font-weight:bold; } .comments .comment-block { border: 1px solid #dddddd; border-radius:5px; padding: 10px; } .continue { border-top:none !important; } .continue a { background:#00ae86; border-radius:3px; color: #f7f7f7; display: inline-block !important; margin-top: 8px; text-decoration: none !important; } .comments .comments-content .datetime{ float:right; } #comments .avatar-image-container img { border-radius: 50px; } .comments .avatar-image-container { float: left; overflow: hidden; } .comments .comments-content .comment-replies{ margin-top:0; } .topnav { overflow: hidden; background-color: #000; } .topnav a { float: left; display: block; color: #ffffff; text-align: center; padding: 14px 16px; text-decoration: none; font-size: 17px; } .active { background-color: #00ae86; color: #ffffff; } .topnav .icon { display: none; } .dropdown { float: left; overflow: hidden; } .dropdown .dropbtn { font-size: 17px; border: none; outline: none; color: #ffffff; padding: 14px 16px; background-color: inherit; font-family: inherit; margin: 0; } .dropdown-content { display: none; position: absolute; background-color: #f9f9f9; min-width: 160px; box-shadow: 0px 8px 16px 0px rgba(0,0,0,0.2); z-index: 5; } .dropdown-content a { float: none; color: #000000; padding: 12px 16px; text-decoration: none; display: block; text-align: left; } .topnav a:hover, .dropdown:hover .dropbtn { background-color: #00ae86; color: #ffffff; } .dropdown-content a:hover { background-color: #00ae86; } .dropdown:hover .dropdown-content { display: block; } @media screen and (max-width: 600px) { .topnav a:not(:first-child), .dropdown .dropbtn { display: none; } .topnav a.icon { float: right; display: block; } } @media screen and (max-width: 600px) { .topnav.responsive {position: relative;} .topnav.responsive .icon { position: absolute; right: 0; top: 0; } .topnav.responsive a { float: none; display: block; text-align: left; } .topnav.responsive .dropdown {float: none;} .topnav.responsive .dropdown-content {position: relative;} .topnav.responsive .dropdown .dropbtn { display: block; width: 100%; text-align: left; } } div#crosscol.tabs.section {margin: 0 0 2em 0;} .post-page { padding: 0 1em; } .date-header{ color:#888;display:block;border-bottom: 1px solid #888;margin-top: 5px; } .section{margin:0} .column-right-inner .section .widget{ border: 1px solid #ddd; margin: 5px 0; padding: 10px; border-radius: 5px; } .footer-inner .section .widget{ margin: 5px 0; padding: 10px; } footer{ background: #f7f7f7; padding: 8px; margin: 25px -25px -25px -25px; border-top: 1px solid #dddddd; } /* STYLE 1 - Custom Blogger Labels Gadget Styles by Georgia Lou Studios */ .widget li, .BlogArchive #ArchiveList ul.flat li{ padding: 8px 0; } .list-label-widget-content ul { list-style-type:none; padding-left:0px!important; } .list-label-widget-content ul li:before { content: \"\\f054\"; float: left; color: #262626; font-weight: 700; font-family: 'Font Awesome 5 Free'; margin: 4px 5px 0 0; font-size:10px; } .list-label-widget-content li span{ color: #888888; } /*** Mozilla based browsers ***/ ::-moz-selection { background-color: #00ae86; color: #ffffff; } /*** Works on common browsers ***/ ::selection { background-color: #00ae86; color: #ffffff; } .breadcrumbs{ color: #888;margin:-15px 15px 15px 15px; } .status-msg-body{ width:95%; padding:10px; } /* MY CUSTOM CODE - Responsive Table ----------------------------------------------- */ .post table {border: 1px solid #dddddd;border-collapse: collapse;margin: 0;padding: 0;width: 100%;color:#222222;} .post table caption {margin: .25em 0 .75em;} .post table tr {border: 1px solid #dddddd;padding: .35em;} .post table th,.post table td {padding: .625em;border: 1px solid #dddddd;} .post table th {color:#357ae8;letter-spacing: .1em;text-transform: uppercase;background: #dcffed;white-space: nowrap;} .post table td img {text-align: center;} .post tr:hover { background-color: #dcffed; transition:.2s; } @media screen and (max-width: 600px) { .post table,table th,table td {border: 0;} .post table caption {} .post table thead {display: none;} .post table tr {border-bottom: 3px solid #dddddd;display: block;margin-bottom: .725em;} .post table th,.post table td {border:none;} .post table td {border-bottom: 1px solid #dddddd;display: block;} .post table td:before {content: attr(data-label);float: left;font-weight: bold;text-transform: uppercase;} .post table td:last-child {border-bottom: 0;}} body .navbar{height:0;} /* MY CUSTOM CODE - Button ----------------------------------------------- */ a.btn, .btn-toggle{ display:inline-block; padding:0.3em 1.2em; margin:0.3em; border-radius:5px; box-sizing: border-box; text-decoration:none; font-family:inherit; font-weight:700; color:#ffffff; background-color:#00ae86; text-align:center; box-shadow:0px 1px 0px #dddddd; transition: all 0.2s; } a.btn, .btn-toggle{ font-size:20px; } .btn-toggle{ font-size:inherit; } a.btn:hover, .btn-toggle:hover{ background-color:#41d5b3; } a.btn:active, .btn-toggle:active { position:relative; top:1px; } a.btn:before { content: '\\f019'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; display: inline-block; margin: 0 10px 0 0; } .btn-info { display: block; line-height: 1; font-size: 13px; font-style: italic; margin: 7px 0 0; } @media all and (max-width:30em){ a.btn,.btn-toggle{ display:block; margin:0.2em auto; } } .label-size { position:relative; font-size:13px; } .label-size a,.label-size span { padding: 5px; margin: 0 6px 6px 0; float: left; display: block; } .label-size a { color: #ffffff; background: #00ae86; border: 1px solid #00ae86; } .label-size a:hover { background:transparent; color:#00ae86!important; } .label-size span{ color: #222222; background: #f7f7f7; border: 1px solid #dddddd; } /* Start dropdown navigation */ #navigationbar li{ list-style:none; } .searchHolder{ background:#000000!important; float:right!important; } @media screen and (max-width:600px){ .searchHolder{float:left!important;} } #searchbar { display: none; margin: 0 auto; width: 100%; text-align: center; height: 50px; background: #000000; overflow: hidden; z-index: 4; } #searchicon { text-align: center; cursor: pointer; } #searchicon:hover { color: #888888; } #searchBox { font:inherit; -webkit-appearance: none; border: 0px; background: transparent; padding: 10px; outline:none; width: 90%; color:#888888; border-bottom:2px solid #888888; } #searchBox:focus { border-color:#00ae86; transition: .3s; color:#ffffff; } /* End dropdown navigation */ .BlogArchive #ArchiveList ul li{ color:#888888; } .widget.Text ul li, .widget.HTML ul li, .post ul li{ list-style:none; } .widget.Text ul li:before, .widget.HTML ul li:before, .post ul li:before{ content: '\\f0da'; font-family: 'Font Awesome 5 Free'; font-weight: 900; margin: 0 5px 0 -15px; } blockquote{ background: #f7f7f7; padding: 10px; border: 2px dashed #dddddd; margin: 0; } #comments{ padding:10px; } .post img:hover{ opacity: 0.8; transition: 0.2s; } -->", "raw_content": "\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு\nபதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணியில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் அரசாணை (20.2.2019) வெளியிடப்பட்டுள்ளது.\n16.10.2018 அன்று விளையாட்டு வீரர்களுக்கான 2 சதவீத இடஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டார்.\n3 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான தகுதி\nஇந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கான கட் ஆப் தேதியாக 1.1.2018 தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 5 ஆண்டுகள், அதாவது 31.12.2022 வரை செய்த சாதனைகள் பரிசீலிக்கப்படும்.\nஅதிகபட்சமாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணியில் சேர்வதற்கான அனைத்து குறைந்தபட்ச கல்வித் தகுதியை வீரர்கள் பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது, 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவதாக, ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கு அரசு பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும். இதன் தர ஊதியம் ரூ.5,400 மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும்.\nஇரண்டாவதாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கும், பங்கேற்கும் வீரர்களுக்கும் தர ஊதியம் ரூ.4,400 மற்றும் அதற்கு மேல் (ரூ.5,400-க்குள்ளாக) இருக்கும்படி பொதுத்துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.\nமூன்றாவதாக, ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போருக்கும், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் அதற்கு மிகுந்த அளவிலும், (ரூ.4,400-க்கு மிகாமல்) இருக்கும்படி பொதுத் துறை நிறுவனங்கள், அரசுத் துறைகளில் பணியிடம் அளிக்கப்படும்.\nநான்காவதாக, மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பணியிடங்கள் அளிக்கப்படும். இந்த பணியிடம், ரூ.2,400 என்ற தர ஊதியத்துக்குக் குறைவானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/hp-computer/", "date_download": "2021-04-16T07:52:31Z", "digest": "sha1:JZXKCXRLISO2PMFMF3YX3XD52C46MECU", "length": 3221, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "HP Computer – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் Feb 19, 2012\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/seo-training/", "date_download": "2021-04-16T08:15:37Z", "digest": "sha1:MJZ4CMK7NJTJFSGUMSKQUHR7SLNPJZEH", "length": 3040, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "seo training – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் May 25, 2010\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news-story/1353/sritharan", "date_download": "2021-04-16T07:59:26Z", "digest": "sha1:SD2E3VUCN5MLCEDFC7STDXFEFLFI43OH", "length": 9534, "nlines": 146, "source_domain": "eyetamil.ca", "title": "பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத குழு தாக்குதல்..!! - EyeTamil.ca", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத குழு தாக்குதல்..\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீட்டிற்குள் வீட்டிற்குள் வாள்கள், கண்ணாடிப் போத்தல்கள், இரும்புக் கம்பிகளுடன் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினர் உள்நுழைந்து பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.\nஅத்துமீறி உள்நுழைந்த இனந்தெரியாத எட்டுப் பேர் கொண்ட குழு தாக்குதல் நடாத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.அதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன் குறித்த குழு அவரது மோட்டார்ச் சைக்கிளையும் சேதப்படுத்தி விட்டுக் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோக் காட்சிகள் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.\nகோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/45367/Tuition-Master-has-arrested-for-stealing-the-Expensive--bicycles", "date_download": "2021-04-16T09:06:01Z", "digest": "sha1:VGAKLXRRVFPPOITZ2ZD7P65NRTAGPZCA", "length": 10184, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது | Tuition Master has arrested for stealing the Expensive bicycles | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசைக்கிள்களை திருடி விற்ற டியூசன் மாஸ்டர் கைது\nபொள்ளாச்சியில் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்பனை செய்த டியூசன் மாஸ்டர் பார்த்திபன் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nபொள்ளாச்சி மகாலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணமல் போவது தொடர் கதையாக இருந்து வந்தது. வர்த்தக நிறுவனங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்கள், பள்ளி மாணவர்கள் டியூசன் செல்லும்போது அங்கு நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் என விலை உயர்ந்த சைக்கிள்கள் அடிக்கடி மாயமாகி வந்தது. விலை உயர்ந்த சைக்கிள்களை மட்டும் குறிவைத்து மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.\nஎனவே இதுகுறித்து சைக்கிளை பறிகொடுத்தவர்கள் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் சைக்கிள்களை லாவகமாக திருடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் அதன் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் நேற்று கோட்டாம்பட்டி பகுதியில் சைக்கிளுடன் சென்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.\nஅப்போது அவர் மகாலிங்கபுரம் பகுதியில் டியூசன் நடத்தி வரும் பார்த்திபன் என்பது தெரியவந்தது. இவர் டியூசனுக்கு வரும் சில மாணவர்களிடம் சைக்கிள்களை திருடி வருமாறு கூறுவார். அப்படி அந்த மாணவர்கள் சைக்கிளை திருடி வந்தவுடன், இவரது நண்பர் லோகுராஜ் என்பவரிடம் அதனை விற்பனை செய்வது தெரியவந்தது.\nபின்னர் இருவரையும் கைது செய்த போலீசார், பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்த 30க்கும் மேற்பட்ட சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களை பயன்படுத்தி டியூசன் மாஸ்டர் சைக்கிள்களை திருடி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \n - கண்டுபிடிக்க புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \n - கண்டுபிடிக்க புதிய வசதியை உருவாக்கியுள்ள வாட்ஸ் அப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2021-04-16T07:14:56Z", "digest": "sha1:3NROHGMA5WYLXPKN4GAGNYLIKQ4UKGQ5", "length": 7445, "nlines": 83, "source_domain": "geniustv.in", "title": "இளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட ��ருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஇளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்\nகாவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார்.\nஇந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் இளங்கோவன் தினமும் கையெழுத்திட தேவையில்லை என்று நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டார்.\nமேலும், இளங்கோவன் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், போலீஸ் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.\nTags அரசியல் இளங்கோவன் உயர் நீதிமன்றம் சட்டம் ஜாமீன் மதுரை\nமுந்தைய செய்தி புதுச்சேரி காவல் நிலையத்தில் கைதி மர்ம மரணம்: 5 போலீசார் சஸ்பெண்டு\nஅடுத்த செய்தி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nபிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…\nதிமுக இராயபுரம் தொகுதி வெற்றி வேட்பாளர் ரவுண்ட் அப்….\nமக்கள் வெள்ளத்தில் திமுக கழக தலைவர்…\nசுறு சுறு ஓட்டு சேகரிப்பில் திமுக தொண்டர்கள்…\nமதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், கழக தலைவர் தளபதி திரு. மு.கஸ்டாலின் அவர்களின் ஆசி பெற்ற …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரி���்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=980:2012-08-04-03-21-41&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2021-04-16T08:31:00Z", "digest": "sha1:REX4JEARA4BB7AV3R25LJM6X5PI3OTQA", "length": 125332, "nlines": 385, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n[முகநூலில் இருவருடங்களுக்கு முன்னரே பதிவு செய்திருந்தாலும், கடந்த சில மாதங்களுக்கு முன்தான் நுழைந்து பார்த்தேன். முகநூலை இயலுமானவரையில் நண்பர்களுக்கிடையிலான நல்லதொரு கலந்துரையாடலுக்கான களமாகக் கொள்ளவே விரும்பினேன். முகநூலில் நண்பர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த சுவையான கலந்துரையாடல்கள் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பன. பேய்கள் தொடக்கம், சினிமா, இலக்கணம், இலக்கியமென்று பல்வேறு பட்ட விடயங்களைத் தொட்டுச் சென்ற கருத்துப் பரிமாறல்களவை. இவ்விதமான முகநூல் கலந்துரையாடல்களை அவ்வப்போது 'பதிவுகளி'ல் பதிவு செய்வது 'பதிவுகள்' வாசகர்களும் அவற்றை அறிந்து, சுவைக்க முடியுமென்பதால் , அவை அவ்வப்போது 'பதிவுகளில்' மீள்பிரசுரமாகும். எழுத்தாள நண்பர் தாஜ், ஆபிதீன் போன்றவர்களை மீண்டும் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி; முகநூலுக்கு நன்றி. நண்பர் சீர்காழி தாஜ் அவர்களை நான் முதன் முதலில் அறிந்து கொண்ட விடயத்தினை தற்பொழுது நினைவு கூர்ந்திட விரும்புகிறேன். ஸ்நேகா (தமிழ்நாடு) பதிப்பகமும் , மங்கை பதிப்பகமும் (கனடா) இணைந்து தமிழகத்தில் வெளியிட்ட 'அமெரிக்கா (சிறு நாவலும், சிறு கதைகளும்), 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஆய்வு) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு எனக்கு அவை பற்றி விரிவான இரு கடிதங்களை அனுப்பியிருந்தார் தாஜ். அதன் பினனர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு யானை இருந்தது' நாவலையும் அனுப்பி உதவியிருந்தார். இதற்காக அவருக்கு என் நன்றி. -ஆசிரியர் -]\nவெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் : படாத பாடுபடும் “ஒள”\nதிருப்பூர் கிருஷ்ணன், தினமலர் ஆன்மிக மலரில் “கண்ணன் கதைகள்” எழுதி வருகிறார். ஒரு அத்த��யாயத்தில், “திரெளபதி”யாக வரவேண்டியவர், “திரவுபதி”யாகவே வந்தார். கிருஷ்ணன் சாரைக் கூப்பிட்டுக் கேட்டபோது, தினமலரில், ஒள பயன்படுத்தமாட்டார்கள் என்று தெரிந்திருந்தால், அந்தம்மாவைப் “பாஞ்சாலி”யாகவே எழுதியிருப்பேன் என்று வருத்தப்பட்டார். திரவுபதி என்றெல்லாம் எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது ஒள என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. தினமலரில், மொழிச் செம்மையை மேம்படுத்த ஒரு குழு பணியாற்றுவதாக கேள்விப்பட்டேனோ / படித்தேனோ. இந்த ’ஒள’க்குவும் கொஞ்சம் கருணை காட்டுங்க சார்\nCaricaturist Sugumarje: தமிழ் படிச்சவங்க, ஔ க்கும் ஒ ள க்கும் வித்தியாசம் தெரியாதவங்க குறைவுன்னு நினைச்சிட்டாங்க போல20 hours ago · LikeUnlike · 1.Ravi Prakash இது பரவாயில்லையே... தூ என்பதை துர் (அதாவது து போட்டு ‘கால்’) என்று எழுதுவார்கள். இது எந்த வகை சீர்திருத்தமோ தெரியவில்லை\nஅரவிந் சாமிநாதன்: அவ்வியம் பேசாதீங்க குருவே\nவெங்கடேஷ் ராதாகிருஷ்ணன்: ஒளவியம் என்பதற்கு மாற்றாக அவ்வியம் என்ற சொல் முன்பே உண்டு, அதனால் தவறு இல்லை என்கிறீர்களா சுவாமிநாதன்\nஅரவிந் சாமிநாதன்: ‎வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் சார் . எப்படி தவறு இல்லை என்று சொல்ல முடியும். தவறுதான். ”ஔவியம்” என்று சொல் ஒலிப்பதற்கு “அவ்வியம்” என்று வகரம் அழுத்தி உச்சரிக்கப்படுவதற்கும் வேறுபாடு உள்ளதே அதுபோல திரௌபதி என்பதற்கும் தி ர வு ப தி என்று உச்சரிப்ப...தற்கும் வேறுபாடு நிறையவே உள்ளது. சொற் சிதைவாக உள்ளது. How are you என ஆங்கிலத்தில் உள்ளதை ஹௌ ஆர் யூ என்றுதான் எழுதுகின்றனர், ”ஹவ் ஆர் யூ” என்று எழுதுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும் இஷ்டத்திற்கு எழுதுகின்றனர். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னிடம் “நீங்கள் தமிழை மிகவும் பிழையாக எழுதுகிறீர்கள்” என்றார். “என்ன பிழை, சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்” என்றால் நீங்கள் ”கௌதமர்” ”கௌசிகன்” என்று எழுதுகிறீர்கள். அப்படி எழுதக் கூடாது. கவுதமர், கவுசிகன் என்றுதான் எழுத வேண்டும். அதுதான் நடைமுறைத் தமிழ். அரசுத் தமிழ் என்றார். இது எப்படி இருக்கு\nகிரிதரன்: உண்மையில் தினமலர்க் குழுவினர் திரெளபதியைத் தமிழ் இலக்கண முறைப்படித்தான் எழுத முயன்றுள்ளனர். தி+ர்+ஒள+ப+தி = திரெளபதி. இதனைப் பின்வருமாறு எழுதலாம்: தி+ர்+அவ்+ப+தி [அவ் இங்கு இடைப் போலியாக வருகிறது]. தினமலர்க் குழுவினர் ர்+அ [��வ்விலுள்ள அ] எழுத்துகளைச் சேர்த்து ர ஆக்கிவிட்டு 'வ்' ஐயும் 'ப'வையும் சேர்த்திருக்கின்றார்கள். அவ்விதம் சேர்க்கும்போது , 'வ்'வில் முடியும் 'தெவ்' போன்ற சொற்களை 'ய' கரம் தவிர்ந்த ஏனைய எழுத்துகளுடன் சேர்க்கும்போது 'உ' எழுத்தைச் சேர்த்தெழுதுவது வழக்கம். அதன்படி வ் + ப வை வ்+உ+ப ஆக்கி வுப என்று எழுதியிருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் திரெளபதி என்பதை தி+ர்+அ+வ்+உ+ப+தி என மாற்றி திரவுபதி என்று மாற்றியிருக்கின்றார்கள். இது உண்மையில் தவறென்றே படுகிறது. ஏனெனில் திரெளபதி திரெள+உ+பதி ஆகியிருக்கிறது. இதற்குப் பதிலாக தி+ர்+அவ்+ப+தி என எழுதியிருந்தால் திரவ்பதி என்றிருக்கும். திரவ்பதியும் திரெளபதியும் ஒன்றே. இலக்கணத்தைக் காப்பதற்காகப் பெயரை மாற்றுவதற்குப் பதில், இலக்கணத்தை மீறிப் பெயரை மாற்றாமல் வைத்திருக்கலாமே. இலக்கணத்தை மீறுவதொன்றும் புதிதானதொன்றல்லவே.\nகெளசிக்ராஜா ராஜா: ‎\"ஔ\" என்கின்ற எழுத்தையே தமிழிலிருந்து எடுத்துவிடலாமா உயிர் எழுத்துக்கள் 11 என்று ஆக்கிவிடலாம்.\nஇந்த மதத்தில்தான் பிறப்பேன் என்று\nபுலகாயிதமும் / பெருமையும் /\nபுகழ்ச்சியும் / இறுமாப்பும் / தீவிரமும்...\nகிரிதரன்: நண்பர் தாஜின் கேள்வி நியாயமானது. மொழி, இனம், மதம், தேசம், ஆண், பெண்.. என்று பல்வேறு பிரிவினைகளெல்லாம் மனிதரைப் பிரித்து வைப்பதற்குத்தான் உதவும். அனைவரும் பல்வேறு முரண்பாடுகளுடன், வேறுபாடுகளுடன், அம்முரண்பாடுகளை, வேறுபாடுகளைப் பகை முரண்பாடுகளாக்காமல், நட்புரீதியில் பேணுவார்களென்றால் எவ்வளவு நன்றாகவிருக்கும். இந்தக் கிரகத்தில் பெரும்பாலான உயிர்கள் மாமிச பட்சணிகள். ஒன்றையொன்று கொன்று, தின்று வாழும் வகையிலேயே படைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மனிதருக்குச் சிந்திக்கும் வல்லமையிருக்கிறது. ஏன் ஒற்றுமையாக, இணக்கமாக வாழ் முடியாமலிருக்கிறது மனிதருக்கிடையில் நிலவும் பொருளியல்ரீதியிலான வேறுபாடுகளிருக்கும்வரையில் இந்தப் பிரச்சினை தீரப்போவதில்லையென்று மார்க்சியம் வலியுறுத்தும். இந்தக் கேள்வி எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் மிகவும் புகழ்பெற்ற கவிதையான 'எதிர்காலச் சித்தன்' கவிதையினை ஞாபகத்துக்குக் கொண்டுவருகிறது. அதனைத் தழுவி ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். நீண்ட கருத்துகளை இங்குப் பதிவு செய்ய முகநூல் வி��ாத காரணத்தால் அவற்றைத தனியாக முகநூலில் பிரசுரித்திருக்கிறேன்.\nதாஜ் டீன்: அன்பு கிரிதரன், அந்தக் கதையையும், அ.ந.கந்தசாமியின் கவிதையினையும் அனுப்பித் தாருங்கள். இது ஒரு முக்கியமான கேள்வி எனக்கு. நண்பர்கள் இக் கேள்வியின் ஆழத்தை அறியவில்லை என்றே தோன்றுகிறது. சரியான கோணத்தில் உணர்ந்திருக்கக் கூடுமெனில் நிறைய நண்பர்கள் முன்வந்து கருத்துகளை வைத்து கலந்து கொண்டிருப்பார்கள். நன்றி.. கிரிதரன்.\n[ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று. அதனைத் தழுவி எழுதப்பட்டுள்ளது இச்சிறுகதை. மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மீராவின் 'எனக்கும் உனக்கும் ஒரே ஊர். வாசுதேவ நல்லூர்' என்பதையே முதலாவது தமிழில் வெளிவந்த அறிவியற் கவிதையாகக் குறிப்பிடுவார். ஆனால் அதற்கும் பல வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன்' கவிதையினையே தமிழின் முதலாவது அறிவியற் கவிதையாக நான் கருதுகின்றேன். சுஜாதாவுக்கும் அ.ந.க.வின் மேற்படி கவிதை பற்றி தெரிந்திருந்தால் அவரும் அவ்விதமே கூறியிருப்பார். மேற்படி கவ்தை நிகழ்கால மனிதன் எதிர்கால மனிதன் ஒருவனைச் சந்தித்து, உரையாடித் திரும்புவதைப் பற்றி விபரிக்கிறது.]\nஎதிர்காலத்திரை நீக்கி நான் காலத்தினூடு பயணித்தபொழுதுதான் அவனைக் கண்டேன். அவன் தான் எதிர்கால மனிதன். இரவியையொத்த ஒளிமுகத்தினைக் கொண்டிருந்த அந்த எதிர்கால மனிதனின் கண்களில் கருணை ஊறியிருந்தது. அவன் கூறினான்: \"நிகழ்கால மனிதா எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய் எதிர்கால உலகமிது. இங்கேன் நீ வந்தாய் இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்குமே. அப்பனே இங்கு நீ காணும் பலவும் உன்னை அதிர்வெடி போல் அலைக்குமே. அப்பனே அதனாலே நிகழ்காலம் நீ செல்க அதனாலே நிகழ்காலம் நீ செல்க\nஅறிவினில் அடங்காத தாகம் மிக்கவனாக எதிர்காலம் ஏகிட்ட என்னைப் பார்த்து இந்த எதிர்கால மனிதன் கூறுகின்றான் 'நிகழ்காலம் நீ செல்க\" என்று. அவனுரையால் என் அறிவுத் தாகம் அடங்குமோ அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: \" திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் க��ட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே அதனால் நான் பின்வருமாறு கூறினேன்: \" திரண்டிருக்கும் அறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் நான். குற்றமேதுமற்ற பேராண்மைக் கோட்டை என்னை மலைவுறுத்தாது இந்த எதிர்காலம். ஆதலால் கவலையை விடு நண்பனே\nஇவ்விதம் கூறிவிட்டு குறுகுறுத்த விழிகளையுடைய சாமர்த்தியசாலியான அந்த எதிர்கால மனிதனின் பெயரென்ன என்று வினவினேன்.\nஅதற்கவன் பின்வருமாறு கூறினான்: \"எனக்கு முன்னே சித்தர்கள் பலர் இருந்தாரப்பா நானுமொரு சித்தன். எதிர்காலச் சித்தன். நிகழ்காலத்தவரான உன்னவரோ உனக்கு முன்னர் வாழ்ந்திட்ட சித்தரல்லாது உன் காலச் சித்தரையும் ஏற்காரப்பா. இதனை நான் எந்தவித மனக்குறையின் காரணமாகவும் கூறவில்லை. உன் நிகழ்காலத்துக் காசினியின் பண்பிதுதானே. அதுதான் அவ்விதம் கூறினேன்.\"\nஇவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் மேலும் எனக்குப் பல கருத்துகளைப் பகன்றான். சித்தனவனுரைதனை இந்த மாநிலத்தாரும் அறிதற்காய் இங்கு நான் விளக்கிக் கூறுகிறேன்:\n\" பெரும்போர்கள் விளையும் உன் நிகழ்காலத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் பல்வகைப் பேதங்களுண்டு. ஒற்றுமையாக இணைய விரும்பும் மானுடரை ஒன்றாக் இணையவிடாது செய்யும் அநியாய பேதங்களைக் கூறுவேன் கேள். தேசங்கள் துண்டுபட்டிருத்தல், தூய்மையான இனம், மதம், மொழி, மதமென்று அன்றுதொட்டு இங்கு இன்றுவரை இருக்கும் எல்லா அர்த்தமில்லாப் பிரிவினைகள் யாவும் சாகும். ஒன்றுபட்டு இவ்வுலகம் ஒற்றையாகும். ஒரு மொழி கொண்ட ஓரரசு பிறக்குமப்பா. அரசுகளெல்லாம் ஒழிந்து இவ்வுலகில் ஓரரசு உண்டாகும். அறத்தினை வலியுறுத்தும் ஒரு மதமே உலகெல்லாம் நிலவும். விரசங்களையும், விகற்பங்களையும் வ்ளர்க்குமொழிகள் எல்லாம் வீழ்ந்து ஒருமொழியே பொது மொழியாக இவ்வுலகில் இருக்கும் செந்தமிழ் மட்டுமல்ல, சிங்கள மொழியும் சாகும். இச்செகமெல்லாம் ஒரேயொரு மொழியே தலைதூக்கி நிற்கும். எந்த மொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பீரானால் என் பதில் எண்ணிக்கை அதிகம் கொண்ட மொழியே அதிககாலம் நின்று நிலைக்கப் போகின்றது. அந்த மொழியே அரசாளும். எதிர்காலத்தில். உலகத்து மக்களெல்லாரும் தம்மை ஏற்றத்தாழ்வுகளற்ற மனித இனம் என்றே கருதுவர். தம்மை மதம், இனம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கொண்டு பிரித்துப் பார்க்கும் வழக்கம் எனது எதிர்கால உலகில் இல்லை. அரசர்கள் , ஏழைகள் , பணக்காரர்கள் போன்ற\nஅத்த்னை பேதங்களும் எதிர்கால உலகில் ஒழிந்து விடும். எம் தமிழர் இனம மட்டுமல்ல, பிற இனங்களும் சாகும். நாடெல்லாம் மனித இனமென்ற ஒன்று மட்டுமே தலை தூக்கும். எல்லோரும் மானுடர்கள். பிரிவினைகள் ஒழிதல் நன்றுதானே.\"\nஇவ்விதம் வருங்காலச் சித்தன் கூறினான். பின்னர் அவன் மேலும் கூறுவான்: \"உன்னவரான நிகழ்காலச் செந்தமிழர் இவற்றைக் கேட்டால் , நீசனே இவ்விதமாக இங்கு உரைக்காதே. செந்தமிழே உலகின் புகழ்மொழியாய், உலகத்தின் பொதுமொழியுமாகும் புதுமைதனைக் காண்பீர்கள் என்று கூறிடுவார்கள். எதிர்காலச் சித்தனான எனது உரையினை இகழ்ந்திடுவார்கள். இம்மியளவேணும் மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத்தில் மட்டுமிருந்திருந்தால் என்ன செய்வதென்றறிந்திருப்போம். அவன் நெஞ்சு பிளந்தெறிந்திருப்போம் என்றுமிகழ்ந்திடுவார்கள்\"\nஇவ்விதம் கூறிய வருங்காலச் சித்தன் சிறிது நேர மெளனத்திற்குப் பின்னர் மேலும் கூறுவான்:\" பிறப்பாலே நான் தாழ்வுரைக்க மாட்டேன். பிறப்பாலே என் மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமோ அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா அது என் வசமில்லை. அது பிரமத்தின் வசமல்லவா இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும் இந்நிலையில் எவ்விதம் நான் அவ்விதம் பிறப்பாலே பெருமையுற முடியும் பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பெருமையே. இத்தாலியில் பிறந்திருந்தால் இத்தாலி மொழி சிறப்பே. வெறி மிகுந்த உனது நிகழ்காலத்தவர் இதனை உணரமாட்டார். விழழுக்கே பெருங்கலகம் விளைவிக்கும் உன்னவர்கள் செய்வதென்ன அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ அறிவற்று துன்பங்களை அனைவருக்கும் விளைவிக்கின்றார்கள். ஐயய்யோ இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன் இவரது மடைமையினை என்னவென்று கூறுவேன்\nஎதிர்காலச் சித்தனின் கூற்றிலுள்ள தர்க்கம் என்னைப் பிரமிக்க வைத்தது. புது யுகத்தின் குரலாக அவ்னது குரல் ஒ���ிப்பதாக எனக்குப் பட்டது. இவ்விதம் அவன் கூறியதன் பின்னர் நான் அவனைப் பார்த்து இவ்விதம் கேட்டேன்: \" எதிர்காலச் சித்தா உனது இனிய மொழி கேட்டேன். மதி கெட்டு எம்மவர்கள் வாழும் நிகழ்கால உலகிற்கு என்னுடன் நீ வந்து புதிய வாழ்வினையேற்றினாயென்றால் அவரது எண்ணங்கள் விரிவடையும். அதற்காகவாவது நீ நிகழ்காலம் வரவேண்டும். அதுவே எனது விருப்பம். அதுவே பிளவுகளால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் நம்மவர் ஒன்றுபட்டுச் சிந்திக்க உதவும்.\"\nஇவ்விதமாக நான் அவனை இறைஞ்சி நின்றேன். அதனைக் கண்ட எதிர்காலச் சித்தனின் செவ்விதழ்கள் மெதுவாகத் திறந்தன. அங்கே\nமென்முறுவலொன்று பிறந்ததைக் கண்டேன். அத்துடன் மீண்டும் அந்த வருங்காலச் சித்தன் என்னைப் பார்த்து கீழுள்ளவாறு கூறலானான்: \"காலக் கடல் தாவி நீ இங்கு வந்திருக்கின்றாய். அதன் காரணமாக எது உண்மையான அறிவென்பதைக் கண்டாய். ஆனால் நிகழ்கால மயக்கத்தில் வாழும் உன் நிகழ்கால மானுடர் உண்மையான ஞானத்தினை, அறிவினைக் காண்பாரோ காணார்களப்பா காலத்தைத் தாண்டி காசினிக்கு நான் வந்தால் கட்டாயம் என்னை அவர்கள் ஏற்றி மிதித்திடுவார்கள். பகுத்தறிவுக்காகக் குரல்கொடுத்த சோக்கிரதரையே அன்று ஆலத்தைத் தந்து கொன்றவர்கள் உனது மானுடச் சோதரர்களன்றோ ஆதலினால் நிகழ்கால மானுடனே அங்கு நான் வரேன். நீ மீண்டும் அங்கு செல்வாயாக\"\nஇவ்விதம் கூறிய வருங்காலச் சித்தனின்பால் என்னிடத்தில் அன்பு ஊற்றெடுத்தது. அந்த அன்பு மீதுறவே அவனது கமலம் போன்ற பாதங்களைத் தொட்டுக் கண்களிலொற்றி விடைபெற்றேன். அவன் மட்டும் என் நிகழ்காலத்திற்கு வருவானென்றால் எவ்விதம் நன்றாகவிருக்கும். அறிவுக் கடலான அவனால் , ஞானசூன்யங்களாக விளங்கும் நம்மவர்கள் எவ்வளவு பயன்களைப் பெறமுடியும். அறியாமையிலிருக்கும் நம்மவர் அவனுரையினை அறிவதற்குரிய பக்குவமற்றுத்தானே இன்னும் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கன வருடங்களுக்கு முன்னர் விடத்தைக் கொடுத்து சோக்கிரதரைக் கொன்றார்களே அன்றைய ஆட்சியாளர்கள். எதற்கு. இன்றும் அதுதானே நடக்கிறது. இந்நிலையில் அவன் வர மறுத்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.\"\nஅச்சமயம் .... என்ன ஆச்சரியம்\nபாதகர்களின் முழு மடைமைப் போர்களால் சூழந்துள்ள இந்தப் பாருக்கு, பூமிக்கு, நிகழ்காலத்துக்கு நான் மீண்டும் வந்த���ன். வந்தவன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலை கண்டேன்; திடுக்கிட்டேன். பிளவுகளற்ற , மானுடர்களென்றரீதியில் இணைந்து, வாழும் எதிர்காலச் சித்தனுலகம் பற்றி ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். மடைமையில் மூழ்கிக் கிடக்கும் இந்த நிகழ்கால உலகமெங்கே\nசுப்ரமணியம் குணேஸ்வரன்: ஒளிப்படம் - துவாரகன் \"தொலைந்து போகாத அழகு\"— பொலிகண்டி கடற்கரை.\nDr.முத்தையா கதிரவேற்பிள்ளை முருகானந்தன்: மங்கும் ஒளியில் பளிச்சிடும் அழகு.\nகிரிதரன்: அந்த நாளை ஞாபகப்படுத்தும் அற்புதமான காட்சி. அப்போது மாலை நேரங்களில் பொம்மைவெளி முஸ்லீம் குடியிருப்புகளைத் தாண்டி, சைக்கிளில் கல்லுண்டாய் வீதிவழியாக அராலி நோக்கிச் செல்லும்போது , கடற்தொழிலாளர்கள் கடலட்டைகளைப் பெரிய அண்டாக்களில் வேகவைத்துக்கொ...ண்டிருப்பார்கள்; வெந்தவற்றைக் காயப்போட்டிருப்பார்கள். தொலைவில் அந்திச் சூரியன் காக்கைதீவுக் கடலுக்குள் மூழ்குவதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருப்பான். மறுபுறத்தில் படர்ந்துகொண்டிருக்கும் மெல்லிருளில் நவாலி மண் கும்பான்கள் தவமியற்றும் யோகிகளைப் போல் அமைதியிலாழ்ந்திருக்கும் காட்சி தெரியும். பச்சைப்பசிய வயற்புறமும், பைங்கிளிகளின் படையெடுப்பும், விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களின் வரிசைகளும், கட்டுமரங்கள், படகுகளில் தொழிலுக்காகப் புறப்படும் மீனவர்களின் நிழலாகத் தெரியும் உருவங்களும், உடலை வருடிச்செல்லும் மெல்லிளந்தென்றலும்.. எல்லாவற்றையும் இந்தக் காட்சி மீண்டும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அதே சமயம் யுத்தச் சூழல் எவ்விதம் எல்லாவற்றையும் நாசப்படுத்திவிட்டதென்ற உண்மையும் நெஞ்சில் படமாக விரிகின்றது. சுற்றிவரக் கவிந்து கொண்டிருக்கும் இருளையும் மீறி சுடர்ந்துகொண்டிருக்கும் அந்த அந்திச் சூரியனின் அந்த ஒளி மட்டும் இன்னும் இருப்பு மீதான நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.\nவரலாறென்பது எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும் கொண்டதுதானே. இனிவரவிருக்கும் எழுச்சியினையும் அந்தக் கதிரொளி எதிர்வு கூறுகின்றது.\nசந்திரா ரவீந்திரன்: அற்புதமாக இருக்கிறது கூடவே பழைய ஞாபகங்களும் ததும்புகிறது\nஇடுகாட்டான் இதயமுள்ளவன்: வெறுக்கிறது வாழ்க்கை .இப்படியான அழகியல் எதனையும் ரசிக்காமல் இங்கே வாழும் வாழ்க்கை\nசுப்ரமண���யம் குணேஸ்வரன்: நண்பர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. கிரிதரனின் வர்ணனை மிகச் சிறப்பு.\n பயப்படாமல் உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள், அதாவது.... நீங்களே... நேரடியாக பேயை பார்த்ததுண்டா அதான்... என் மனைவியை அல்லது என் கணவனைப் பார்க்கிறேனே... என்கிற மாதிரியான தமாஸெல்லாம் கூடாது. நிஜத்தை சொல்லணும்.\nஅப்துல் மஜீத்: ‎3 தடவை பாத்துருக்கேன். கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும் கதையே வேறுமாதிரி ஆயிருக்கும்.\nதாஜ் டீன்: பேயை பார்த்திருக்கியான்னா பேயோட குகையை சொல்றீயாக்கும்\nஅப்துல் மஜீத்: சரி, ஒரு பதிவு போட்றவேண்டியதுதான்....\nரியாஷ் அகமத்: நான் இன்னும் பார்க்கவில்லை....\nகிரிதரன்: பேயைப் பற்றிக் கதைப்பதற்கு முன் கலிங்கத்துப் பரணியை ஒருமுறை படித்துப் பாருங்கள். பல்வகையான பேய்களை அங்கு நீங்கள் பார்க்கலாம். பேய்களின் தலைவியாகக் காளி குறிப்பிடப்படுவாள். நிணக்கூழ் குடிக்கும் பேய்கள் பற்றி, பேய்களின் உறுப்புகள் பற்றி, அவற்...றின் உறுப்புக் குறைபாடுகள் பற்றி, கலிங்கத்துப் போர் நிகழ்வதற்கான முன்னறிகுறிகளைப் பேய்கள் தீர்க்கதரிசனமாகக் கூறுவது பற்றி, பேய்களின் பசிக்கொடுமை பற்றி, கணிதப்பேய் பற்றி, மாய வித்தைகளைக் கற்ற முதுபேயொன்று அவற்றை வேடிக்கையாக விபரிப்பது பற்றி .. இவ்விதமாகப் பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெறும் அளவுக்குப் பேய்களைப் பற்றிய தகவல்களைக் கலிங்கத்துப் பரணி அள்ளி வழங்குகிறது. புலியூர்க் கேசிகனின் 'கலிங்கத்துப் பரணி'யை நீண்ட நாட்களின் முன் வாசித்தபொழுது பேய்கள் பற்றிய விபரிப்பால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிய அனுபவம் இன்னும் பசுமையாக நெஞ்சிலுள்ளது. இணையத்தில் எங்காவது 'கலிங்கத்துப் பரணி'யைக் கண்டால் வாசித்துப் பாருங்கள். [கலிங்கத்துப் பரணி குலோத்துங்க சோழனின் புகழ்பெற்ற படைத்தளபதியான கருணாகரத்தொண்டைமானின் கலிங்கத்துப் போர் வெற்றியைப் பற்றிப் பாடும் பரணி. போரில் குறைந்தது 700-1000 வரையிலான யானைகளைக் கொன்றிருக்க வேண்டுமென்பது பரணி பாடுவதற்குரிய அடிப்படை நிபந்தனைகளிலொன்று. சாண்டியல்யனும் கருணாகரத்தொண்டைமானைக் கதாநாயகனாக் கொண்டு (இளையபல்லவன் கருணாகரத்தொண்டைமான்) 'கடல்புறா' வைப் படைத்திருக்கின்றார். இலங்கையில் வடபகுதியிலுள்ள 'தொண்டைமானாறு' கூட கருணாகரத்தொண்டைமான் வெட்டியதாக வரலாறு கூறும். சரி இனி நண்பர் தாஜின் பேய்கள் பற்றிய விடயத்திற்கு வருவோம்.\nநள்ளிரவில் , பன்னிரண்டு மணியென்றால், மயானத்துக்குப் போவதற்கே மனிதர் பயப்படுவர். பேய் , இரத்தக் காட்டேரி, அல்லது புளியமரத்து முனி அடித்துவிடுமென்ற அச்சம். ஆனால் மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே வாசம் செய்கின்றனவே ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை\nஏனென்றால் மானுடராகிய நாம் சிந்திக்கின்றோம். அவற்றால் அவ்விதம் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பதால் இருப்பு பற்றிய அச்சம், மரணம் பற்றிய அச்சம் எம்மைக் கற்பனை செய்ய வைக்கின்றது. விளைவு: ஆலமரத்து முனி, இரத்தக்காட்டேரி போன்ற பல்வகைப் பேய்கள்.\nஇவ்விதமெல்லாம் கூறுகின்றேனேயென்று என்னை நள் யாமத்தில் மயானத்துக்குச் செல்லும்படி மட்டும் சவாலுக்கு அழைத்து விடாதீர்கள் :-)\nபால பாரதி: பேய் பத்தின என் அனுபவத்தை கதையாக்கி இருக்கிறேன். http://blog.balabharathi.net/p=108 அதனால படிச்சுட்டு என் அனுபவத்தைக்கொண்டு பதிலை கண்டுபிடிங்க பார்க்கலாம்.\nதாஜ் டீன்: அன்பு கிரிதரன், உங்களது பொறுப்பான விளக்கம் என்னை நெகிழ்வூட்டுகிறது. ஃபேஸ்புக் பக்கம் வரும் நண்பர்களின் மனோநிலையை அறியும் பொருட்டுத்தான் இப்படியானப் பதிவுகளை போட்டு அவர்களோடு கதைக்கிறேன். என் கிரிதரன் பதில்களும் எனக்கு என்கிற போது... மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் அளவில்லைதான். இந்த உங்களின் விளக்கத்தை இன்றைக்கு பதிவேற்றி வாசகர்களின் பார்வைக்கு வைப்பேன். நன்றி.\nதாஜ் டீன்: தம்பி பாலபாரதிக்கு நன்றி. கதையை நான் உபயோகிக்க இருக்கிறேன்.\nஅப்துல் மஜீத்: ‎//மிகக்குறைந்த அறிவேயுள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், மிருகங்களெல்லாம் மிகவும் இலகுவாக எவ்வித அச்சமுமின்றி மயானங்களை நள்ளிரவுப்பொழுதுகளில் உலா வருகின்றனவே வாசம் செய்கின்றனவே ஏன் அவைற்றைப் பேய்கள் ஒன்றும் செய்வதில்லை // கிரிதரன், அங்கேயே...வசிக்கும் மனிதர்களும் உண்டு. வெட்டியானுக்கெல்லாம் வீடு இருக்கும். ஆனால் தம்மை ஆதரவற்றவராக மாற்றிக்கொண்ட மற்ற சிலபேருக்கு ஜாகையே அங்குதான் (பல வசதி கருதி). அய்யா கி.ரா. தனது பேய்கள்னு ஒரு சிறுகதையில�� நிஜப் பேய்களில் ஒன்றைக் காட்டியிருப்பார்.\nஅரவிந்த் சாமிநாதன்: பேயைப் பார்த்ததில்லை. ஆனால் இறந்து போன ஒரு மனிதர் அவரது சிறுவயது மகனின் (6 வயது) உடலில் புகுந்து தன்னுடைய குரலில் பேசியதைக் கேட்டதுண்டு. (பையனுக்கு மிமிக்ரி எல்லாம் தெரியாது. அப்பாவி ) அந்த மனிதர் கேட்டது : “சோடா கொண்டா”\nஅரவிந்த் சாமிநாதன்: “சோடா கொண்டா” என்பதன் விளக்கம். கடையில்இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அந்த மனிதருக்கு திடீரென நெஞ்சு வலி. பெரிய மகன் சோடா வாங்கி வந்து கொடுப்பதற்குள் உயிர் பிரிந்து விட்டது. அதான் சோடா கொண்டா... :-)))\nகிரிதரன்: அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. பரிமாணங்களுக்குள் சிக்கிக் கிடக்கும் முப்பரிமாணத்து அடிமைகள் நாம். நாம் எல்லாரும். மனோசக்தி பற்றி அறிய வேண்டியது இன்னும் நிறையவே உள்ளது. ஒரு தர்க்கத்துக்குப் பார்த்தோமென்றால் .. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருளையும் (நம்மையும் சேர்த்துத்தான்) பிரித்துக்கொண்டே போவோமென்றால் அணுக்கள், அவற்றை ஆக்கிய அடிப்படைத்துணிக்கைக்களென்று பிரிபட்டுக்கொண்டே செல்கையில் அங்கு நாம் பொருளையே காண முடியாது. எல்லாமே வெறும் சக்தி வடிவமாகவே இருப்பதைக் காணலாம். திட்டவட்டமாகத் தெரியுமிந்தப் பொருளுலகு, அடிப்படைத்துணிக்கைகளின் நிச்சயமற்ற நாட்டியத்தின் விளைவாகவே இருப்பதைக் காணமுடியும். இந்நிலையில் இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளுமே எமது அன்றாடப் பார்வையில் தனித்தனியாகத் தெரிந்தாலும், குவாண்டம் நிலையில் ஒன்றுடனொன்று கலந்துதானிருக்கின்றது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே' என்று திருவிளையாடலில் சிவனாக வரும் சிவாஜிக்காக டி.எம்.சவுந்தரராஜன் பாடுவார். அது ஒருவிதத்தில் குவாணடம் நிலையில் ஒன்று கலந்திருக்கும் இப்பிரபஞ்சத்தில் சாத்தியமாகவேபடுகிறது. மிகமிகச் சக்திவாயந்த நுணுக்குக்காட்டியொன்றினை வைத்து இவ்வுலகினைப் பார்ப்பீர்களென்றால் உயர்திணை, அஃறிணைகளுக்கிடையில் பெரிதாக வித்தியாசமேதும் தெரியப்போவதில்லை. மேலும் இங்கு நடைபெற்ற அனைத்துமே, எண்ணங்கள், செயல்கள், உரையாடல்கள் அனைத்துமே மிக மிக பலமிழந்த நிலையிலென்றாலும் பரவிக் கலந்துதானிருக்கின்றன. எண்ணங்களின் சக்தி, நனவு மனம், நனவி���ி மனமென்றெல்லாம் ஆய்வுகள் இன்னும் தொடர்கின்றன. ஒருவரை ஆழ்துயிலில் ஆழ்த்தி மருத்துவர்கள் அவரின் கடந்த காலத்தையெல்லாம் அறிவதாக அறிந்திருக்கின்றோம். இது போல் இறந்த தந்தையின் குரலில் அந்தச் சிறுவன் பேசியதற்கும் ஏதாவது உளவியல்ரீதியிலான காரணமிருக்கக் கூடும். எப்பொழுதாவது தந்தை சோடா கொண்டா என்று மூத்த மகனை அழைத்திருக்கக்கூடும். அது கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் ஆழ்மனதில் பதிந்திருந்து வெளிப்பட்டிருக்கக் கூடும். உடன்டியாக பேய்தான் காரணமென்று முடிவுக்கு வந்துவிட முடியாது.\nமேலும் வாசித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இலத்தீன் பண்டிதர் ஒருவரின் வீட்டில் வேலை பார்த்த எந்தவித அறிவுமற்ற வேலைக்காரியொருத்தியை அவளது இறுதிக்காலத்தில் ஆழ்துயிலில் ஆழ்த்தி பரிசோதித்தபொழுது அவள் சரளமாக இலத்தீன் பேசினாளாம். காரணம்: அவள் இலத்தீன் பண்டிதர் படிப்பித்துக்கொண்டிருக்கும்போது அருகிலுள்ள கூடத்தினைக் கூட்டிக் கொண்டிருப்பாளாம். அச்சமயத்தில் பண்டிதரின் இலத்தீன் உரைகள் அவளது ஆழ்மனதினுள் சென்று படிந்துவிட்டிருந்ததாம். அவைதாம் மருத்துவரின் ஆழ்துயில் பரிசோதனையின்போது அவள் வாயிலிருந்து வெளிப்பட்டனவாம். அதுபோல் இந்தச் சிறுவனின் நிலையும் இருக்கக் கூடும்.\nஅரவிந் சாமிநாதன்: ‎//அரவிந் சுவாமிநாதனுக்கு, இந்த இருப்பு பற்றிய புரிதலே எமக்குப் போதுமானதாகவில்லை. // நான் என்ன சொல்ல்ணும்னு நினைக்குறீங்க கிரிதரன். பேயை நான் பார்த்ததில்லை. ஆனால் பார்த்ததாகச் சொன்னவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பொய் சொல்லக் கூடியவர்கள் அல்ல. நான் பார்த்ததில்லையே தவிர அவற்றை நான் நம்புகிறேன். உங்களுக்கு என்ன விளக்கம் தேவை\nகிரிதரன்: பேயை நம்பும் முகநூல் நண்பர்களுக்கு, பேய் பற்றிய என்னுடைய கருத்துகள் உங்கள் நம்பிக்கையினைக் கிண்டலடிப்பதற்காகவோ அல்லது உங்கள் நம்பிக்கையை மாற்றுவதற்காகவோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவும். பேய் பற்றிய என் கருத்துகள் என் கருத்துகள் மட்டுமே. நண்பர் அரவிந் அவர்களுக்கு, உங்களது நம்பிக்கையையும், கருத்துகளையும் நான் மதிக்கிறேன். அது உங்களுடைய அடிப்படை உரிமை.\nஅரவிந் சாமிநாதன்: கிரிதரன், பேய் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன அதுவா இப்போது பிரச்சனை தாஜ் டீன் கேட்டதற்கு பதில் சொன்னேன். அவ்வளவுதான். பேய் இருக்கிறது என்பதற்காக அதை ஆராதிக்க முடியுமா என்ன இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை மீறிய பல ஆற்றல் தொகு...திகள் உண்டு. அவற்றுள் ”பேய்” எனப்படுபவை “கீழ்நிலை சக்திகள்” ஆக இருக்கக் கூடும். கீழானவற்றை நம்புவதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ ஏற்புக்குரியதல்ல. “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” அல்லவா இந்தப் பிரபஞ்சத்தில் நம்மை மீறிய பல ஆற்றல் தொகு...திகள் உண்டு. அவற்றுள் ”பேய்” எனப்படுபவை “கீழ்நிலை சக்திகள்” ஆக இருக்கக் கூடும். கீழானவற்றை நம்புவதோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோ ஏற்புக்குரியதல்ல. “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” அல்லவா\nதாஜ் டீன்: ‎//அரபு நாடுகளில் கூட ‘அரபு இலக்கியம்’தான் உண்டே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. இஸ்லாமிய தாக்கமும் முசுடு மற்றும் முரட்டுத்தனங்களும் கொண்ட ...பாகிஸ்தானிலேயே கூட உருது இலக்கியம்தான் இருக்கிறதே தவிர இஸ்லாமிய இலக்கியமென்றெல்லாம் இல்லை. ஸ்ரீலங்காவை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லீம்கள் இப்படி ‘உலக இஸ்லாமிய தமிழ் இலக்கியம்’ என்கிற கோதாவில் மலேசியாவிலும்/ தமிழகத்திலும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களை ஒருங்கிணைப்பதில் உள்ளார்ந்ததோர் அரசியல் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. // http://abedheen.wordpress.com/2011/07/26/taj-islam-ilakkyam-maanadu/\nகிரிதரன்: எனது இப்பதிவு சிறிது நீண்டு விட்டதனால் (முகநூல் அனுமதிக்காத காரணத்தால்) இரு பகுதிகளாகப் பதிவு செய்கின்றேன்.\nநண்பர் தாஜுக்கு, மதரீதியாக இலக்கியத்தைக் கூறுபோடக்கூடாதென்ற உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன். அவ்விதம் கூறுபோடுவதை ஏற்றுக்கொண்ட...ால் இந்து இலக்கியம், பெளத்த இலக்கியம், கிறிஸ்தவ இலக்கியம், யூத இலக்கியமென்றெல்லாம் பிரிக்கப்பட வேண்டும். மொழி ரீதியாக இலக்கியத்தை வகைப்படுத்துவதே சரியான அணுகுமுறை. இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஹிந்தியில் எழுதலாம்; தமிழில் எழுதலாம்; சிங்கள மொழியில் எழுதலாம்; ஆங்கிலத்தில் எழுதலாம். இவ்விதம் பல்வேறு மொழிகளில் எழுதப்படும் படைப்புகளை எழுதப்படும் மொழிகளை மையமாக வைத்தே அணுக வேண்டும்; திறனாய்வு செய்ய வேண்டும்.\nதமிழ் இலக்கியத்திற்கு எத்தனையோ இஸ்லாமியப் படைப்பாளிகள் வளம் சேர்த்திருக்கின்றார்கள். உலகின் பல்வேறு மொழிகளிலும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்திருக்கின்றார்கள். துருக்கிய எழுத்தாளரான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் Orhan Pamuk துருக்கிய எழுத்தாளராகத்தான் கணிக்கப்படுகின்றாரே தவிர துருக்கிய இஸ்லாமிய எழுத்தாளராகக் கணிக்கப்படுவதில்லை. இந்த வகையில் நண்பர் தாஜின் கூற்று வரவேற்கத்தக்கது.\nவைக்கம் முகம்மது பசீர் என் அபிமானத்துக்குரிய எழுத்தாளர். அவரது புகழ் பெற்ற நாவல்களான பாத்துமாவின் ஆடு, எங்கள் தாத்தாவுக்கொரு ஆனை இருந்தது ஆகிய நாவல்கள் அளவைப்பொறுத்த அளவில் சிறியவை; ஆனால் அற்புதமானவை. வாழ்க்கையை, இப்பிரபஞ்சத்தின் பின்னணியில் வைத்து இனங்கண்டு கற்பனையை விரிக்கும் அவரது எழுத்தின் நயத்தை , நூற்றுக்கணக்கான பக்கங்களில் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் அருகில் கூட நெருங்க முடியாது.\nபசீரிடம் எனக்குப் பிடித்த இன்னுமொரு முக்கியமான விடயம்: அவரது ஜீவராசிகள் மீதான கருணை. அவரது 'பூமியின் வாரிசுகள்' என்பது போன்ற சிறுகதைகளிலாகட்டும், நாவல்களிலாகட்டும் அதனைக் கண்டுகொண்டிட முடியும். மேலும் இஸ்லாமிய மதம் பற்றிய தகவல்களைக்க்கூட பாத்திரங்களின் இயல்புகளுக்கேற்ப அவ்வப்போது தந்திருப்பார்.\nமானுடரின் உளவியலை எவ்விதம் அவர் அவதானித்திருக்கின்றார் என்பதை 'பாத்துமாவின் ஆடு' போன்ற படைப்புகளில் காணப்படும் அவரது எழுத்தின் செழுமை புலப்படுத்தும். ஊருக்குத் திரும்பி வந்திருக்கும் நாயகனிடம் தாய், தங்கைமாரெல்லாம் பணம் , நகையென்று இரகசியமாகக் கேட்கும் நிகழ்வுகளை எவ்வளவு வேடிக்கையாக, அதே சமயம் யதார்த்தமாக அவர் விபரித்திருப்பார்\nபசீரின் எழுத்தை ஓர் இஸ்லாமிய எழுத்தாக வைத்து யாரும் பார்ப்பதில்லை. அவரைச் சிறந்த மலையாள மொழிப் படைப்பாளியாகத்தான், உலக இலக்கியப் படைப்பாளியாகத்தான் அவரை நாம் இனங்காண்கின்றோம்.\nஎனது அபிமான நடிகர்களில் முக்கியமானவர்களிலொருவர் மம்முட்டி. பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது. மதிலுக்குப் பின்னாலிருக்கும் முகம் தெரியாத பெண் கைதியுடன் அவர் கதைக்கும் காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன. மம்முட்டியைக் கூட நாம் முகம்மது குட்டி என்று இஸ்லாமிய நடிகராக அணுகுவதில்லை. இது போல் அமீர்கான் போன்றவர்களையும் குறிப்பிடலாம்.\nபொதுவாகக் கலை. இலக்கியப் படைப்புகள் அவை படைக்கப்படும் மொழி���ின் அடிப்படையில் வைத்தே அணுகப்பட வேண்டும்; திறனாய்வு செய்யப்பட வேண்டும். மதரீதியாகவல்ல.\nநண்பர் தாஜின் கருத்துகளை வரவேற்கின்றேன். நண்பர் தாஜுக்குத் தனிப்பட்டரீதியிலும் இந்தச் சமயத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். பல வருடங்களுக்கு முன்னர் , சீர்காழியிலிருந்து, 'அமெரிக்கா', மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' (ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடுகள்) ஆகிய நூல்களை வாசித்துவிட்டு அனுப்பிய கடிதங்கள் இன்னும் என்னிடம் பத்திரமாகவுள்ளன. அத்துடன் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கொரு ஆனையிருந்தது' அனுப்பி உதவியிருந்தீர்கள். அதற்காகவும் நன்றி.\nஅப்துல் மஜீத்: கிரிதரன் சார், KPAC லலிதாம்மாவின் குரல் ‘நடித்ததை’ விட்டுவிட்டீர்களே //பசீரின் 'மதில்கள்' படம் இன்னும் சிந்தையில் படம் விரிக்கின்றது.// எனக்கும்தான் (கூடவே ரியாத் அறையும் - பக்கத்து இருக்கையில் தாஜும்)June 18 at 3:23am · LikeUnlike.\nதாஜ் டீன்: காலையிலேயே எழுதியிருக்க வேண்டும். தவறவிட்டேன். பணியின் அலைச்சலாலும், மின்கட்டின் இடைஞ்சலினாலும் இடைப் பொழுதிலும் எழுத இயலவில்லை. வலுவான முகாந்திரங்களுடன், சிரத்தையான உங்களது கருத்து முன்வைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அன்பு கிரிதரனுக்கு என் நன்றிகள். ஒன்று குறித்து நாம் என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை. என்ன செய்ய\nதாஜ் டீன்: என் மஜீதுக்கு... நீ பங்கெடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி அதிகம். நீ மதில்களை குறித்து பேசியிருப்பதில் என்னை மாதிரியே கிரிதரனுக்கும் சந்தோஷமே மிகுந்திருக்கும். நன்றி மஜீத்.\nகிரிதரன்: நண்பர் மஜீத், உண்மையில் அந்த 'சுந்தரமான' குரலை நான் மறக்கவில்லை. அந்தக் குரலுக்குரியவர் யாரென்பது இதுவரை தெரியாமலிருந்தது. அதனை அறியத் தந்துள்ளதன் மூலம் என் அறிதலை/ புரிதலை இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளீர்கள்; நன்றி. நண்பர் தாஜுக்கு, \" நாம்...என்னத்தான் அபிப்ராயத்தை முன்வைத்தாலும், சமூகம் அத்தனைச் சீக்கிரம் காதுக் கொடுத்து கேட்பதில்லை\" என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் கருத்து உங்கள் அறிவுக்கெட்டிவரையில் சரியானதாகவிருக்கும் பட்சத்தில், உண்மையாகவிருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் கருத்தை எந்தவித முன் எதிர்பார்ப்புகளுமின்றி முன் வைக்கலாம். சில சமயங்களில் சமூகத்தோடு ஒத்து நில் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி நின்றிருந்தால் பாரதியால் தன் படைப்புகளைப் படைத்திருக்க முடியாது. கார்ல மார்க்சால் தனது மூலதனத்தை வாட்டிய வறுமைக்கும் மத்தியிலும் படைத்திருக்க முடியாது. அவரது குழந்தையொன்றின் மறைவுக்குக் கூட அவரால் முறைப்படி அஞ்சலி செய்ய முடியாத அளவுக்கு வறுமை அவரை வாட்டியது. அப்போது அவர் காலத்து சமூகம் என்ன செய்தது முகமது நபிகளைக் கூட நகர் விட்டு நகருக்குத் துரத்தியது அவர் கால கட்டத்து சமூகமென்பது வரலாறு. ஆனால் அவர் அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் கருத்துகளை முன் வைத்தார். அதே சமூகம் பின்னர் அவரைத் தூக்கிக் கொண்டாடியது. மார்சையும் பின்னர் உலக சமூகம் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பாரதியின் நிலையும் இதேதான். நாம் வாழும் காலகட்டம் தொடர்ந்து செல்லும் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது அற்பத்திலும் அற்பமானதொரு சிறு துளி. அந்தத் துளிக்குள் நின்றுகொண்டு எதற்கு தேவையற்ற எதிர்பார்ப்புகள் முகமது நபிகளைக் கூட நகர் விட்டு நகருக்குத் துரத்தியது அவர் கால கட்டத்து சமூகமென்பது வரலாறு. ஆனால் அவர் அதற்கெல்லாம் அஞ்சாமல் தன் கருத்துகளை முன் வைத்தார். அதே சமூகம் பின்னர் அவரைத் தூக்கிக் கொண்டாடியது. மார்சையும் பின்னர் உலக சமூகம் தூக்கி வைத்துக் கொண்டாடியது. பாரதியின் நிலையும் இதேதான். நாம் வாழும் காலகட்டம் தொடர்ந்து செல்லும் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது அற்பத்திலும் அற்பமானதொரு சிறு துளி. அந்தத் துளிக்குள் நின்றுகொண்டு எதற்கு தேவையற்ற எதிர்பார்ப்புகள் எது சரியென்று படுகிறதோ அதனை துணிந்து செய்வோம் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்று. ஆனால் அதே சமயம் அது பின்னொரு சமயம் அறிவின் வளர்ச்சியில் பிழையென்று பட்டால், அதனையும் துணிந்து ஏற்கும் பக்குவமும் இருக்க வேண்டும். இது என் நிலைப்பாடு.\nகிரிதரன்: வ.ந.கிரிதரனின் அறிவியற் சிறுகதைகள் மூன்று: ' நான் அவனில்லை', 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு\nFirthouse Rajakumaaren நல்ல அறிவியல் சிறுகதைகளை எல்லோருக்கும் படிக்க தந்தமைக்கு நன்றி .கிரிதரன்\nகிரிதரன்: நண்பருக்கு, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nதாஜ் டீன்: எங்கள் கிரிதரனின் அழகான எழுத்தை மீண்டும் வாசித்ததில்/ அது ப்[அரிசுக்கு தேர்வில் வென்று வந்து இருப்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி.\nகிரிதரன்: நண்பர் தாஜ்ஜின் பரந்த மனமும், அதிலிருந்து வெளிவந்த இனிய வார்த்தைகளும் மகிழ்ச்சி தருவன.·\nஆபிதீன் ஹுசைன்: ம்ஆ முபாரக் பழைய சிற்றிதழான 'கிரணத்திற்கு' நான் டிசைன் செய்த எழுத்தமைப்பு இது. பிளாக் செய்வதற்காக நண்பர் கேட்டுக்கொண்டபடி - இந்த முறை திருத்தமாக - வரைந்து அனுப்பினேன் - Staedtler Stencil உதவியோடு. பத்திரிக்கை நின்றுவிட்டது...\nதாஜ் டீன்: அதான் கிரணம்.\nதாஜ் டீன்: அதுல வந்தக் கவிதைகளுக்காக இந்த உலகமே அழிஞ்சிருக்கணும்..., என்ன கிரணம் தெரியல... தப்பிச்சிடுச்சு\nசுரேஷ் கண்ணன்: கிரணம் -ன்றதால பாதி மறைஞ்சிருக்கோ\nமுகமட் இஸ்மாயில்: ‎// பழைய சிற்றிதழான 'கிரணத்திற்கு' நான் டிசைன் செய்த எழுத்தமைப்பு இது. பிளாக் செய்வதற்காக நண்பர் கேட்டுக்கொண்டபடி - இந்த முறை திருத்தமாக - வரைந்து அனுப்பினேன் - Staedtler Stencil உதவியோடு. பத்திரிக்கை நின்றுவிட்டது//\n அப்ப நான் முன்பு சொன்னது போல அல் குர் ஆனில் பேசப்படாத தாஜ்ஜால் மூஞ்சிய வ்ரைங்க. அவன் வ்ராமல் போகட்டும்\nகிரிதரன்: கிரணம் கிரகணமல்ல. உண்மையில் கிரகணத்திற்கு ஒருவகையில் எதிரானது கிரணம். கிரகணம் ஒளியை மறைத்தால் கிரணம் அதாவது ஒளிக்கதிர்கள் வெளிச்சத்தைத் தருவன். காலையில் சூரிய கிரணங்கள் எவ்விதம் ஒளியை இவ்வுலகுக்கு வாரி இறைக்கின்றன. ஆபீதினின் இந்த வடிவமைப்பு உண்மையில் கிரணத்திற்கேற்ப அற்புதமாக வடிவமைப்பக்கப்பட்டுள்ளது. கீழுள்ள இருளை விலக்கி எவ்விதம் கிரணம் மேலே ஒளிபரப்புகின்றது. வாழ்த்துகள் நண்பருக்கு.\nஆபிதீன் ஹுசைன்: விளக்கத்திற்கு நன்றி கிரிதரன். உண்மையில், அவ்வளவு யோசித்து வரையவில்லை நான். அப்ப.. ஓவியன்தான் போலும்\nஷேக் முகமட்: கடைசி வரி நீங்கலாக மற்றவை எல்லாத்துக்கும் உடன்படுகிறேன் தாஜ்பாய்.. ஆண்டவன் ஆச்சரியக்குறியாகவும் கமாவாகவும் இருக்கலாமே தவிர கேள்விக்குறியாக இருக்க வாய்ப்பேயில்லை.\nகிரிதரன்: ஒரு காலத்தில் பூமியே இந்தப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதப்பட்டது. அதனைச் சுற்றியே எல்லாக் கோள்களும், சுடர்களும் (சூரியனுட்பட) சுற்றுவதாகக் கருதப்பட்ட உண்மையது. அன்று பூமி சூரியனைச் சுற்றுவதைப் பற்றியே நினைத்துப் பார்க்க முடியாது. அது பொய் மட்டுமல்ல தெய்வ நிந்தையு��் கூட. அவ்விதம் கருதியவர்கள் மதவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாட்டில் கூட ஆயிரக்கணக்கில் சமணத்துறவிகளைக் கழுவேற்றினார்கள். அது அன்று புனிதமான செயலாகக் கருதப்பட்டது. சாசுவதமற்ற மனித வாழ்வினைச் சாசுவதமாகக் கருதிய மானிடர் அன்றும், இன்றும் போடும் ஆட்டம்தாம் எத்தனை\nஇன்னுமொரு கோணத்தில் பார்த்தால்... ஒருவர் 'நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம், இதன் காட்சிகள், உயிர்கள் அனைத்துமே எம் மூளையின் மின் துடிப்புகளின் விளைவே. ஆக, நாம் பார்க்கும் , உணரும், அறியும் எவையுமே எமக்குள்ளிருந்து உருவாகும் காட்சிகளே. எமக்கு வெளியில் இந்தப் பொருளுலகு விரிந்திருக்கிறது என்று ஒருபோதுமே அறுதி உறுதியாகக் கூறமுடியாது. அதற்கு நாம் எம் மூளைக்கு வெளியிலிருந்து இவற்றைப் பார்க்க வேண்டும்; உணரவேண்டும். ஆனால் அது சாத்தியமற்றதொரு செயல்' என்று தர்க்கம் செய்யலாம். அதற்கு உறுதியான எதிர்த்தர்க்கம் செய்ய முடியாத வகையிலிருக்கிறது எம் இருப்பு.\nஇந்தத் தர்க்கத்தின்படி உண்மையெல்லாம், பொய்யெல்லாம் எல்லாமே வெறும் கனவுதானா இந்தச் சமயத்தில் பாரதியின் 'நிற்பதுவே' கவிதையினைச் சிறிது நினைவு கூர்வதும் பொருத்தமானதே.\nதாஜ் டீன்: பாரதியையும் காட்டி கருத்து பகர்ந்திருக்கும் கிரிதரனுக்கு நன்றி. மாயைக்குள் மாயையாகத்தான் நம் காலமும் கழிகிறது.\nஅப்துல் மஜீத்: ‎//சாசுவதமற்ற மனித வாழ்வினைச் சாசுவதமாகக் கருதிய மானிடர் அன்றும், இன்றும் போடும் ஆட்டம்தாம் எத்தனை எத்தனை// மாயைகள் மானுடத்துக்கு மரணித்தலில் முடிவுரும் என்று மனதிற்குத் தோன்றுகிறது. அல்ல என்கின்றன மதங்கள்.\nகிருஷ்ணா கோபிகா: கூடு திரும்புதல் தானோ ஆனந்தம்\nதாஜ் டீன்: அந்த ஆனந்தத்தின் கூச்சல்தான் இது. கோபிகாவின் வருகைக்கு நன்றி.\nதாஜ் டீன்: கிரிதரன் சரிதான் நீங்கள்.\nகிரிதரன்: மேலும் சில வார்த்தைகள் .... ஒரு கவிதையோ அல்லது எந்தப் படைப்போ ஒரு கோணத்தில்தான் புரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. அதனை வாசிக்கும் வாசகர் ஒருவர் அதனைப் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளலாம். அதில் ஆசிரியர் தலையிட வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர்...எதை எண்ணி எழுதினாரென்பது முக்கியமில்லை. அது எவ்விதம் புரிந்து கொள்ளப்படுகின்றதென்பதே முக்கியமானது. இதனால்தான் படைப்பொன்றுக்குப் பல்வேறு உரைகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின்றன. அவ்விதமான படைப்பே காலத்தை வென்று, நின்று வாழும் தன்மையது. புகழ்பெற்ற இத்தாலிய எழுத்தாளரான 'உம்பர்த்தே எகோ' தனது 'Author, Text And Interpreters' என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்: 'தங்களைப் படைப்பாளிகள் என்று கூறிக்கொள்ளும் எவருமே ஒருபோதுமே தங்களது சொந்தப் படைப்பு பற்றிய விளக்கத்தை அளிக்கக் கூடாது. எழுத்தானது ஒரு சோம்பல் எந்திரம். அது தனது வாசகர்கள் தனது வேலையினொரு பகுதியைச் செய்ய விரும்புகிறது. அதாவது அது விளக்கங்களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கருவி.' ['Those who all creative writers should never provide interpretations of their own work. A text is a lazy machine that wants its readers to do part of its job - that is, it's a device conceived in order to elicit interpretations.'] மேற்படி கட்டுரை 'Confessions of a young Novelist' (Published by Harvard University Press) என்னும் நூலில் உள்ளது. 'வாசகரொருவர் தன் கற்பனைக்கேற்ப ஒரு படைப்பொன்றினைப் புரிந்துகொள்ளலாம் என்பதற்காக , அதனைத் தான்தோன்றித்தனமாக எப்படியும் புரிந்துகொள்ளலாமென்று கூற வரவில்லை' என்றும் இன்னுமோரிடத்தில் 'உம்பர்த்தோ எகோ' கூறியிருப்பார். 'உம்பர்த்தோ எகோ'வின் நவீன இலக்கியம் பற்றி 'எமோரி பல்கலைக்கழக'த்தில் (Emory University) ஆற்றிய விரிவுரைகள் உள்ளடங்கிய , சிந்தைக்கு விருந்தான நூலிது. நண்பர் தாஜுக்கொரு வேண்டுகோள். நாமெல்லாரும் இங்கு நண்பர்கள். 'சார்' போன்ற பதங்களைத் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. 'உங்களில் ஒருவன் நான் நண்பரே\nதாஜ் டீன்: அன்புடன் கிரிதரன், நீங்கள் எழுதி தெரிவித்து இருக்கும் கருத்தை வாசித்தேன். சரி அது. நன்றி.\nகெளதம சித்தார்த்தன்: கிரிதரனின் கவிதைப்பார்வை சரியானதுதான்.......\nகிரிதரன்: என் வாசிப்பு பற்றி.....\nமீண்டுமொருமுறை தி.ஜா.வின் 'மோகமுள்' வாசித்தேன். இம்முறை மிகவும் ஆறுதலாக வாசித்தேன். முதல் முறை வாசித்தபொழுது மிகவும் பாதித்தது. அதற்கு அதனை வாசித்தபோதிருந்த சூழல், வயது, அறிவு போன்றன காரணமாயிருந்திருக்கலாம். பின்னர் மீண்டுமொருமுறை வாசித்தபொழுது தி.ஜா. வெறும் உரையாடல்களால் பக்கங்களை நிரப்புகிறாரோ என்றொரு எண்ணம் எழுந்தது. அதன் பிறகு நீண்ட நாட்களின் பின் அண்மையில் வாசித்தபொழுது அனுபவித்து மனமொன்றிப் போயிருந்தேன். தி.ஜா.வின் நாவலைப் பலவேறு அம்சங்களுக்காக வாசிக்கலாம். நாவல் விபரிக்கும் மண்ணின் இயற்கைச் செழிப்பு, உரையாடல்களினூடு பெறப்படும் இசை பற்றிய தகவல்கள், அவ்வுரையாடல்கள் புலப்படுத்தும் கொந்தளிக்கும் உணர்வுகள், .. இவற்றினூடு இந்தப் பிரபஞ்சம் பற்றி, ஆண்-பெண் உறவு பற்றி, சமூகத்தில் நிலவும் சீர்கேடு பற்றியெல்லாம் நாவல் வெளிப்படுத்தும் உணர்வுகள், சீற்றங்கள்... தமிழ் இலக்கியத்தில் தி.ஜா.வின் 'மோகமுள்', 'செம்பருத்தி' இரண்டுமெ என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானவை.\nஎன்னைப் பொறுத்தவரையில் ஒரு புனைகதை (அது நாவலோ அல்லது சிறுகதையோ) படைப்பு வாசிக்கும் வாசகர் ஒருவரின் சிந்தையினைப் பாதிப்பதாகவிருக்க வேண்டும். கலை என்னும் ரீதியில் வாசிப்பு இன்பத்தை அளிக்க வேண்டும்; பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும். அவ்வப்போது தேவையானபோது போது , மனம் சலித்திருக்கும்போது அல்லது தளர்ந்திருக்கும்போது எடுத்து அந்தப் படைப்பினோரிரு பக்கங்களைப் புரட்டுகையில் புத்துணைர்ச்சியினை, களிப்பினைத் தரவேண்டும்.\nஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத் தொகுதியையும் அண்மையில் வாசித்தேன். அதிலுள்ள சிறுகதைகளான 'பெருவலி', 'வணங்கான்' மற்றும் 'சோற்றுக்கடன்' ஆகியவை ஒரு வாசிப்புடன் நீண்ட நாள்கள் நினைவில் நிற்கும் வகையிலான சிறுகதைகள். பல தகவல்களையும் தரும் கதைகளை உள்ளடக்கியுள்ளது 'அறம்'. உண்மையான ஆளுமைகளுடன், தன் அனுபவங்களையும் உள்ளடக்கிப் புனைந்த கதைகள் அவை. வித்தியாசமான முயற்சி.\nஇதுவரையில் நான் படித்த நாவல்களில் அல்லது குறுநாவல்களில் அல்லது சிறுகதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் சில:\nஅதீன் பந்தோபபாத்யாயின் 'நீல கண்டப் பறவையைத் தேடி'\nஜெயகாந்தனின் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'\nதஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்', 'அசடன்' (இப்புத்தகங்களை ஆங்கிலத்தில் படித்திருக்கின்றேன். 'அசடன்' தமிழ் மொழிபெயப்பினை (எம்.ஏ.சுசீலாவின்) அண்மையில் வாங்கியிருக்கின்றேன். இன்னும் வாசிக்கவில்லை. நாவல் கைக்கடக்கமான அளவில் அச்சிடாதது என்னைப் பொறுத்தவரை ஒரு குறை. அதன் அளவு காரணமாக எடுத்து வைத்து வாசிப்பதில் இடைஞ்சல். செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல முடியாதநிலை. மேலும் ஓவியங்களுக்குப் பதில் ருஷிய நடிகர்களின் புகைப்படங்களைப் போட்டிருப்பதும் வாசிப்பதற்கொரு இடைஞ்சலாக எனக்கிருக்கிறது.\nபொற்றேகாட்டின் 'ஒரு கிராமத்தின் கதை'\nதகழியின் 'தோட்டியின் மகன்', 'ஏணிப்படிகள்'\nகோகிலம�� சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை'\n'டானியல் டிபோ'வின் ரொபின்சன் குருஷோ\nஜேர்சி கொசின்ஸ்கியின் 'Being There'\nமேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறைய புனைவுகள்/அபுனைவுகள் வகை நூல்களை வாங்கியிருக்கின்றேன். காவல்கோட்டம், கொற்றவை, கொற்கை, பின் தொடரும் நிழல், யாமம், பைரப்பாவின் பருவம், கு. அழகிரிசாமி கதைகள், ஜெயகாந்தன் குறுநாவல்கள், தகழியின் கயிறு, துயில் .. இவ்விதம் ஒரு பெரும் பட்டியலுண்டு. திலீப்குமாருக்கும், காந்தளகத்திற்கும்தான் நன்றி கூறவேண்டும்.\nஇவை தவிர சிறுவயதில் என்னைப் பாதித்த வெகுசன ஊடகங்களில் வெளியான கல்கி, ஜெகசிற்பியன், சாண்டில்யன், ர.சு.நல்லபெருமாள், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் நூல்களையும் வாங்கினேன். இவை என் இளம்பருவத்தின் பாதிப்புகளை நனவிடைதோய வைக்கும் நூல்கள். இவற்றை இப்பொழுது வாசிக்கும்பொழுது ஓரிரு பக்கங்களுக்குமேல் தொடர்ந்து வாசிக்க முடியாது. ஆனால் ஒருகாலத்தில் என் வாசிப்பின் வளர்ச்சியில் அரும்பெரும் பங்காற்றியவை இவையென்பதால் அவற்றைப் புறக்கணித்து விட முடியாது. ஒருவரின் வாசிப்பின் பரிணாம வளர்ச்சியென்பது இவர்களின் எழுத்துகளினூடுதான் நடைபெற வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு இது பொருந்துமென்றாலும், மூன்று வயதிலேயே உமையம்மையின் ஞானப்பாலினை உண்ட ஞானசம்பந்தர்கள் விதி விலக்கானவர்கள். :-)\nவாசிப்பு பற்றிய பதிவு மேலும் தொடரும்.\nNoel Nadesan: \"என்னைப் பொறுத்தவரை பெண்களின் அக உணர்வை பற்றி எழுதிய ஒரே தமிழ் நாவலசிரியர் தி.ஜ மட்டுமே. மற்றவர்களால், ஏன் பெண் எழுத்தாளர்களால் கூட அந்த அளவு போக முடியவில்வை. இதற்கு தென் இந்திய கலாசார சூழல் காரணம் என நினைக்கிறேன். செம்பருத்தி இந்த விடயத்தில் மிக மோகமுள்ளை விட உயர்ந்து. மோகமுள்ளின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால் பல மில்லியன் பெறுமதியானது.\"\nகிரிதரன்: ‎//ஏன் பெண் எழுத்தாளர்களால் கூட அந்த அளவு போக முடியவில்வை.// இதனை ஆணான நீங்கள் எவ்விதம் உறுதியாகக் கூற முடியும் பல பெண் கவிஞர்கள், அம்பை போன்ற படைப்பாளிகள், பல புலம்பெயர்ந்த தமிழ்ப் பெண் படைப்பாளிகள் .. இவ்விதம் பலர் இருக்கிறார்களே\nகிரிதரன்: எனக்கு மிகவும் பிடித்த புனைவுகள் / அபுனைவுகளில் மேலும் சிலவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். அவை கீழே:\nவைக்கம் முகம்மது பசீர்: 'எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை ���ருந்தது', பாத்துமாவின் ஆடு'.\nஇந்திரா பார்த்தசாரதி: ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன.\nப.சிங்காரம்: புயலில் ஒரு தோணி\nசெங்கை ஆழியான் (சிறுகதை): கங்குமட்டை\nஅ.ந.கந்தசாமி (சிறுகதைகள்): இரத்த உறவு, நள்ளிரவு, வழிகாட்டி, உதவி வந்தது\nகவிதைகள்: பாரதியார் கவிதைகள் பல. அ,ந,க.வின் 'சிந்தனையும், மின்னொளியும்', 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'துறவியும், குஷ்ட்டரோகியும்)\nஉளவியல் நூல்: அ.ந.க.வின் 'வெற்றியின் இரகசியங்கள்'\nசெங்கை ஆழியான்: ஆச்சி பயணம் போகின்றாள் (நகைச்சுவை நாவல்)\nசெ.கணேசலிங்கன் (சிறுகதை): நல்லவன், 'ஆண்மையில்லாதவன்'\nஎஸ்பொ (அபுனைவு): நனவிடை தோய்தல்\nசிவராம் காரந் (நாவல்): மண்ணும், மனிதரும்\n'வானியற்பியல்' (Astro-Physics) துறையில் என்னைக் கவர்ந்த நூல்கள் (இவை அனைத்தும் என் சேகரிப்பிலுள்ளவற்றில் சில):\n[Brian Greene , Michio Kaku ஆகிய இருவரும் என்னை மிகவும் கவர்ந்த அறிவியல் எழுத்தாளர்கள்.]\nதேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்.\nசித்திரக் கதைகள்: வாண்டுமாமா சித்திரக்கதை: ஓநாய்க்கோட்டை [சிறுவயதில் விரும்பி வாசித்த சித்திரக் கதை. கல்கியில் தொடராக வெளிவந்தது. 'சங்கரனும், கிங்கரனும் - விகடனில், நாடோடி எழுதி வெளிவந்த சித்திரக்கதை.]\nசரித்திர நாவல்கள் (அன்றைய காலகட்டத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை: சாண்டில்யன்: ஜீவபூமி; ஜெகசிற்பியன்: நந்திவர்மன் காதலி, பத்தினிக் கோட்டம்; மீ.ப.சோமு: கடல் கண்ட கனவு]\nஜெயகாந்தன் (சிறுகதை): ஒரு பிடி சோறு, டிரெடில், ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது\nபானுமதி ராமகிருஷ்ணா (நகைச்சுவை): மாமியார் கதைகள்.\nகாமிக்ஸ்: இந்திரஜால் காமிக்ஸ் - வேதாள மயாத்மா காமிக்ஸ் (அன்றைய காலகட்டத்தில் , சிறுவனாக விரும்பி வாசித்த சித்திரக்கதைகள்].\nசமூக நாவல்கள்: 'முழு நிலா' - உமாசந்திரன்; 'முள்ளும் மலரும்' - உமாசந்திரன்; பொன் விலங்கு - நா.பார்த்தசாரதி; கிளிஞ்சல் கோபுரம் - ஜெகசிற்பியன்; ஜீவகீதம் - ஜெகசிற்பியன். இவையெல்லாம் அன்று என் வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் எனைக் கவர்ந்த படைப்புகளில் சில]\nமார்க்சிய நூல்கள்: கம்யூனிஸ் கட்சியின் அறிக்கை; எங்கல்சின் டூரிங்கிற்கு மறுப்பு; எங்கெல்சின் நூல்கள்; 'இயக்கவியல் 'பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்'; லெனினின் நூல்கள். (இவையெல்லாம் மாஸ்கோ பதிப்பக வெளியீடுகள். தமிழ் மொழிபெயர்ப்புகள்.] 'கொழும்பு கொம்பனித்தெரு'விலிருந்த இடதுசாரி நூல்களை விற்கும் புத்தகசாலையில் வாங்கியவை.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்\nயாழ்ப்பாணத்தில் ஒலி-ஒளிப்பதிவுக் கலையின் முன்னோடியாக விளங்கிய நியூவிக்ரேர்ஸ் குணம்விடைபெற்றார்\nஇன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை\nதொடர் நாவல் : பயிற்சிமுகாம் (2 & 3) - கடல்புத்திரன் -\n('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது\" -ஊர்க்குருவி -\nஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்\nஇலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 4: “ஹைக்கூ பார்வையும் பதிவும்” - அகில் -\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/09/5.html", "date_download": "2021-04-16T08:21:28Z", "digest": "sha1:BUD3JTPJ4T3AQBYEO2AGMBVCMVJNRM6H", "length": 28229, "nlines": 222, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5\nஇவர்களின் சமூகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் செய்யும் தொழில்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அதன்படி அந்தனர், சத்திரியர்,வைஸ்யர் மற்றும் சூத்திரர்கள் ஆவார்கள். இதில் ஒவ்வெறுவர்க்கும் சில கடமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறைகள் விதிக்கப்பட்டனர், இதை மீறுவபபர்களுக்கு தண்டனை தரப்பட்டது. அவை பற்றிப் பார்ப்போம்.\nஅந்தனர்கள் = அந்+தனர் நம்மில் இருக்கும் ஆத்மா அல்லது அந்தரங்கத்தை உணர்ந்தவர்கள்\nநமது அந்தர் ஆத்மாவை உணர்ந்து நாம் கடைத்தொற வழி சொல்லுபவர்கள்.\nஅந்தனர்கள் கல்வி,வித்தை மற்றும் பக்தி மூலம் மக்கள் வாழ்க்கை நல்லபடி நடக்க வழிசெய்தனர். வேத கால தொடக்கத்தில் அந்தனர்கள் கோயில்கள்,பர்னாசாலைகள் என்னும் குருகுலங்கள் ஆகியன அமைத்து அதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். இதற்கு கைமாறாக மக்கள் அளிக்கும் உணவு மற்றும் தானியங்கள் கொண்டு வாழ்க்கை நடத்தினர். அவர்கள் பக்தி மார்க்கத்தில் உள்ளவர்கள் உஞ்சவிருத்தி எனும் பிச்சை முறை அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்தது.\nஅந்தனர்கள் பொருள் ஈட்டுவது,மற்றும் பொருள் ஸேகரீத்து வைத்துகொள்வது பாவம் ஆக கருதப்பட்டுவந்தது. கல்வி,பக்தி மற்றும் அறம் ஆகியன அந்தனர்களின் தொழில் ஆகவும் பிற வகுப்பினரின் பிரச்சனைகளை களைய ஆலொசனகள் கூறியும் வந்தனர். அந்தனர்கள் களவு குடித்தல் போன்ற தவறுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மிக கடுமையான நாலு மடங்கு தண்டனை தரப்பட்டது. அவர்களை தெசத்தை விட்டு விலக்கியும் வைக்கப்பட்டது, குடுமி மற்றும் தாடி சிரைத்து சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்(இது மரண தண்டனையை வீட கேவலமாக கருதப்பட்டது). வேதத்தில் அதர்வன வேதம் பின்பற்றிய சிலர் மட்டும் கள் மற்றும் புலால் ஆகியவைகளை தொவதைகளுக்கு படைத்து உண்டதாக தெரிகிறது,ஆனால் இது பற்றி முரண்பட்ட தகவல்கள் உண்டு, பொரும்பாலும் அந்தனர்கள் புலால் உணவை தவிர்த்துவந்தனர்.\nசத்திரியர்கள் என்றால் சத்துருக்களை வெல்லுவபர்கள். சத்த்ரியர்கள் கடமை பொரும்பாலும் வேளான்மை மற்றும் மறத்தொழில் வாழ்க்கை முறையாக இருந்துவந்தது. இவர்கள் மற்றைய வகுப்பினைரை காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் குடிகள் மற்றும் மக்களை எதிரிகள் மற்றும் பிற இன்னல்களில் இருந்து காத்துவந்தனர். விவசாயம் மற்றும் போர்த்தொழில் புரிந்துவந்தனர். கால்நடை வளர்ப்பும் இவர்கள் தொழில் ஆக இருந்தது. வீரம் மற்றும் காதல் கூட சத்தியர்கள் இயல்பாக கூறப்பட்டது, பின்னாளில் தான் அரசமரபினர் மட்டும் சத்திரியர்கள் என திரிக்கப்பட்டது. குடிகளை காக்கும் சத்திரியர்கள் தவறு செய்தால் மூன்று மடங்கு தண்டனை விதிக்கப்பட்டது.மரண தண்டனை மற்றும் உடல் உறுப்பு களைதல் தண்டனையாக தரப்பட்டது. உடல்வலிமைக்காக மதுவும் புலால் உணவும் உட்கொண்டனர்.\nவைஸ்யர்கள் = வைஸ்யம்+ கள்.\nஒரு விதத்தில் வசியர்கள் என்றும் கூறலாம், வியபாரம் தான் இவர்களின் முக்கிய தொழில்லாக இருந்தது,என்னுடைய சிந்தனையில் வைஸ்யர்கள் என்ற பிரிவு வேத காலத்தின் இடைச்சொருகலாக இருக்கலாம். பணம் அல்லது தங்கத்தின் விலை வந்தபிறகுதான் வியபாரம் வருகிறது, அதற்கு முன் வெறும் பண்டமாற்று முறைதான் இருந்தது. ஆதலால் வைஸ்யர்கள் என்பது இடைச்சொருகலாக இருக்க வாய்ப்பு உண்டு.அப்படி இல்லை என்றால் ஒருவரிடம் பொருள்களை வாங்கி மற்றொருவரிடம் பண்டமாற்று செய்துஇருக்கலாம்.அனால் பொருள்கள் கூலியாக தரப்படும் வரை வைஸ்சியர்கள் இல்லை என்றும் கூறலாம். இந்த பிரிவு பிற்காலத்தில் ஏற்ப்பட்டது என நம்பப்படுகின்றது. இவர்களுக்கு தவறுகளுக்கு இரண்டு மடங்கு தண்டனை தரப்பட்டது.தண்டனையாக பொருள் மற்றும் அபராதம் செலுத்துதல் மற்றும் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்தல் ஆகியன.\nசூத்திரர்கள் என்ற வார்த்தை பின்னாளில் தாழ்த்தப்பட்டவர்கள் எனப்பொருள் கொண்டு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது. ஆனால் சூத்திரர்கள் என்றால் இயக்குவர்கள் அல்லது இயங்குவபர்கள் என பொருள்படும். மக்கள் பயன்படுத்தும் பொருள்களை தாயரிப்பது, அவர்களுக்கு உதவி புரிவது போன்ற தொழில்கள் செய்வபர்கள் உதாரனமாக, சத்திரியர்களுக்கு தெவையான இரதம்.ஆயுதம்,விவசாயக்கருவிகள்,மண்பாண்டங்கள் செய்வர்கள். இவர்களுக்கு ஒரு மடங்கு தண்டனை தரப்பட்டது. பொரும்பாழும் மொட்டை அடித்தல், அபராதம், சவுக்கடி ஆகியன தண்டனையாக இருந்தது.\nஇதில் ஆரம்ப்பத்தில் வைஸ்யர்கள் என்ற பிரிவு இல்லாமல் அந்தனர்கள், சத்திரியர்கள்,சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்னும் பிரிவுகள் தான் இருந்தது. பின்நாளில் வியாபாரம் வந்த பொழுது பஞ்சமர்கள் பின் தள்ளப்பட்டு தற்போது கூறும் நாலு பிரிவுகள் வந்தது.\nபஞ்சமர்கள் யார் எனில் ஜந்து விதமான தொழில் செய்வர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இவர்கள் பொரும்பாலும் கொலைத்தொழில்(பிராணிகள் வதை ) செய்தார்கள் . மாட்டின் தொல் செருப்பு செய்வபர். பறை அடிப்பவர். மீன் பிடிப்பவர்,முடிதிருத்துவபர் மற்றும் புலால் அல்லது இறச்சி செய்வபர்(வேடுவர்). இவர்களையும் தொழில் அடிப்படையில் தான் சமுகம் பிரித்து பார்த்தனர். எனவே வேத காலத்தில் இவர்களில் அந்தனர்கள் சத்திரியர்கள் சூத்திரர்கள் ஆகியோருக்கு சம உரிமை தரப்பட்டாலும், பஞ்சமர்களை விலக்கிவைத்து இருந்தனர். அது அவர்கள் தொழில் காரணமாக தொடங்கி பின் அவர்களுக்கு அநீதியாக மாறியது. தர்மனெறிகளின் படி இவை விலக்கப்பட்ட தொழில்கள் ஆனாலும் ஏனைய சமுகத்தினர் இவர்கள் உழைப்பை பயன்படுத்திக்கொண்டு இவர்களை மட்டும் விலக்கிவைத்தது கொடுமை. பஞ்சமர்களுக்கு தண்டனையாக மொட்டை அடித்தல்,சவுக்கடி போன்றவை தண்டனையாக இருந்தது. இது வேதகாலத்தின் ஆரம்பம் மட்டும்தான் இதில் வேதங்கள் உருவாக்கப்பட்டது. வேத காலத்தொடக்கத்தில் குற்றங்கள் குறைவாக இருந்தது, மக்கள் அவரவர் கடமைகளை செய்து நிறைவான வாழ்க்கை நடத்தினர். அனால் இதற்கு பின்பற்றிய காலத்தில்தான் வேதங்களின் விளக்க உரைகளான உபனிசத்துக்கள் தொன்றின அவைகள் பல்வேறு முனிவர்களால் பல சமயங்களில் எளுதப்பட்டது.அவர்கள் அவர்களின் கருத்து மற்றும் தெவைக்கு ஏற்ப திரித்து வேதத்திற்கு பொருள் எளுதினார்கள் அதை பின்னால் வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nPosted by பித்தனின் வாக்கு at 2:07 PM\nLabels: எனது சிந்தனையில் இந்தியா\n//அந்தனர்கள் = அந்+தனர் நம்மில் இருக்கும் ஆத்மா அல்லது அந்தரங்கத்தை உணர்ந்தவர்கள் //\nஇதுலயே தெரிய வேண்டாமா, நீங்க படிச்ச குறிப்புகள் எல்லாம் டுபாக்கூர்னு\nவேதம்லாம் நீர்த்து போய் ரொம்ப நாளாச்சு\nசில பார்பனர்கள் அதை மீண்டும் தூசி தட்டி மக்களை மீண்டும் கிணற்று தவளைகளாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அந்த குரூப் தானா\nநான் வேதகாலத்தின் ஆரம்பத்தை மட்டும்தான் இப்ப கூறிவருகின்றேன், கொஞ்ச நாள் பொறுமைய படிச்சா நான் எந்த கும்பல்னு உங்களுக்கு புரியும், நான் எனது சிந்தனையில் இது உண்மை, அல்லது இப்படித்தான் நடந்துஇருக்கும் என்ற எனது கருத்தைதான் எளுதுகின்றேன், இதில் புனைவு அல்லது சுயனலம் ஏதூம் இல்லை.\nஉண்மை என்பது அதிகபட்ச சாத்தியகூறுக்ளின் இறுதி நிலை\nஆனால் நீங்கள் உண்மை என்று எழுதி கொண்டிருப்பது ஒரு சாராரை மட்டும் திருப்தி படுத்தும் நிலை, அது உங்களுக்கு மட்டுமே உண்மை\nஅரேபியாவில் தோன்றிய இஸ்லாம் தான் உண்மையான மதம் என்று இஸ்லாமியர்க்ள் சொல்வதற்கும், ஜெருசலேமில் தோன்றிய கிருஸ்துவம் தான் உண்மையான மதம் என்று கிருஸ்தவர்கள் சொல்வதற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்\nநான் எந்த மதத்தையும் ஆதரிக்காமல் இருக்கும் போது மட்டுமே எது உண்மையென அல்ச முடிகிறது, ஆனால் நீங்கள் இந்துத்துவாவாதி என்னும் போர்வை போர்த்தி கொண்டு தன் மதமே சிறந்தது என நிறுபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்\nஆனால் எது எப்படியும் நீங்கள் காட்டும் ஏட்டு சுரைக்காய் தடயங்கள் போதாதே பார்பனன் தனக்கு சாதகமாக எழுதி கொண்டதை எப்படி அனைவரும் நம்ப முடியும்\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்���ேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம்....\nஎங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும்.\nநல்ல குடும்பம் பல்கலை கழகம்.\nதிருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்...\nஆயுத பூஜை - மலரும் நினைவுகள்\nஒரு இளைய தலைவனின் வேண்டுகோள்(கொல்)\nஇப்படியும் ஒரு காதல் - இது கவிதையா\nபகவான் திருமலைசாமி அவர்களின் வரலாறு\nநல்லா படிக்கனுனா பாம்புக்கு பால் ஊத்துங்க.\nவருங்கால உலக ஜானாதிபதி- நான்\nஇருபத்தி ஜந்தாவது பதிவு- நன்றிகள்\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 8\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 7\nஇந்திய வரலாறு ஒர் சிந்தனை - பாகம் 6\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-4\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-cars+in+agra", "date_download": "2021-04-16T08:49:21Z", "digest": "sha1:XLQSFH3KVJLWR7QRMKD4IMHPQFVLAEAQ", "length": 9379, "nlines": 271, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Cars in Agra - 83 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஹோண்டா மொபிலியோ வி i-DTEC\n2019 ஹோண்டா சிஆர்-வி டீசல் 4WD\n2017 மாருதி பாலினோ 1.2 டெல்டா\nஉங்கள் மனதில் குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளதா\n0 - 2 லக்ஹ2 - 3 லக்ஹ3 - 5 லக்ஹ5 - 8 லக்ஹ8 - 10 லக்ஹ10+ ��க்ஹ\n2018 போர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் டைட்டானியம் Plus AT BSIV\n2016 ஹோண்டா ஜாஸ் 1.5 எஸ்வி ஐ DTEC\n2017 மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் W10 AWD\n2015 வோல்வோ எஸ் 80 D5\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2015 டொயோட்டா இனோவா 2.5 ஜி (டீசல்) 7 சீடர்\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2009 மாருதி சென் எஸ்டிலோ எல்எஸ்ஐ BS IV\n2017 டாடா டியாகோ 1.2 Revotron எக்ஸ்டி\n2018 ஹூண்டாய் சாண்ட்ரோ மேக்னா BSIV\n2008 மாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ DUO BSIII\n2011 ஹூண்டாய் ஐ20 1.2 ஆஸ்டா\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.tv/today-palan-26-11-2020/", "date_download": "2021-04-16T07:55:08Z", "digest": "sha1:VJNJA7VQXTHEKYZR7PPFJSVZUK64HPVL", "length": 12098, "nlines": 117, "source_domain": "tamilaruvi.tv", "title": "Today palan 26.11.2020 | இன்றைய ராசிபலன் 26.11.2020 | Tamilaruvi.tv | Watch Tamil TV Serials Online | Tamil Tv Serials Online & Shows | Latest Tamil Movies", "raw_content": "\n26-11-2020, கார்த்திகை 11, வியாழக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 09.20 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் இரவு 09.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 26.11.2020\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக்கூடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். குடும்பத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவாக செயல்படுவார்கள்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையக்கூடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதமிழ் சீரியல் & ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-04-16T08:12:26Z", "digest": "sha1:YKK32CYFHULKY4SYVXPZ3E2I6PCCMD4E", "length": 5608, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூரரைப் போற்று திரைப்படம்", "raw_content": "\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து வெளியேறியது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்\nநடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்காரா...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nஇந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட...\n‘சூரரைப் போற்று’, ‘தர்பார்’ திரைப்படங்களை முந்தியது ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படம்..\n2021 பொங்கலை முன்னிட்டு ‘சூரரைப் போற்று’ திரைப்படம்...\n‘சூரரைப் போற்று’ – சினிமா விமர்சனம்\nஇந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை நடிகர்...\n‘சூரரைப் போற்று’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்..\nஅமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ‘சூரரைப் போற்று’...\n‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கிறார் சூர்யா..\nஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப்...\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்\n‘சூரரைப் போற்று’ படம் வெளியாவது தள்ளிப் போகிறது…\nசூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,...\n‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சூர்யா 5 கோடி நிதியுதவி…\nநடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா...\n‘சூரரைப் போற்று’ படம் அமேஸானில் வெளியாவதற்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு..\nநடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘சூரரைப்...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரி��் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.blogspot.com/2013/08/12.html", "date_download": "2021-04-16T08:42:45Z", "digest": "sha1:PXHANXN7P6C423LAZ7H5DGB2UW72PKCT", "length": 23609, "nlines": 361, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா", "raw_content": "\n12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா\nஉத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பு, 12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாட்டைக் கோலாலும்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளது. இம்மாநாடு கடந்த ஆகத்து 15 - 18 வரையில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. 'கையடக்கக் கருவிகளில் தமிழ்க் கணிமை' எனும் கருப்பொருளுடன் நடந்த இம்மாநாட்டில் மலேசியாவிலிருந்து 680 பேராளர்களும் அயலக நாடுகளைச் சேர்ந்த 150 பேராளர்களும் கலந்து சிறப்பித்தனர். இதுவரையில் நடந்த தமிழ் இணைய மாநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக நடந்த மாநாடாக இது கருதப்படுகிறது.\nமாநாட்டின் தொடக்கவிழா 15.08.2013 வியாழன் இரவு 8:00 மணிக்குத் தொடங்கியது. மலேசியத் தகவல், பல்லூடக அமைச்சர் மாண்புமிகு சபரி சிக் மாநாட்டினை அதிகாரப்படியாகத் தொடக்கிவைத்தார்.\nமாநாட்டில் பேசிய மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் சி.ம.இளந்தமிழ்,\"இனிவரும் எதிர்காலம் எந்திரமயமாக இருக்கும். முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பமே எங்கும் எதிலும் அட்சி செய்யப் போகின்றது. வீட்டுக் வீடு எந்திர மனிதன் இருக்கப் போகின்றான். அந்த இயந்திய மனிதன் தமிழ் பேசவேண்டும் என்றால், இப்பொழுதே அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். மேலும், தமிழ்க் கணினி பயன்பாட்டைத் தமிழ் மக்கள் அதிகப்படுத்த வேண்டும். தமிழ் தகவல் தொழில் நுட்பத்தைத் உலகத்தரப்படுத்த வேன்டும். பன்னாட்டு நிறு���னங்களோடு இணைந்து தமிழுக்கான முன்னெடுப்புகளை முனைந்து செய்தல் வேண்டும். இந்த மாநாட்டின்வழி உத்தமம் அமைப்பு எதிர்காலத் தமிழுக்கு ஆக்கமான பணிகளையும் திட்டங்களையும் பற்றி சிந்திக்கும் மாநாடாக நடைபெறுகிறது\" எனத் தெரிவித்தார்.\nமலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் டான்ஶ்ரீ கவுத் பின் சேசுமான், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகிய இருவரும் சிறப்புரை ஆற்றினர்.\nஇவர்களை அடுத்து, முரசு அஞ்சல் நிறுவநர் முத்து நெடுமாறன் முதன்மைப் பொழிவு நிகழ்த்தினார். இந்த முதன்மைப் பொழிவு அவையோர் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்ததோடு, கணினி இணைய உலகில் தமிழ்மொழியின் வளர்ச்சி அனைவருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.\n\"கணினி, மடிக்கணினி, இணையம் ஆகியவற்றில் தமிழ்மொழி இன்று மிக எளிதாகவும் இயல்பாகவும் இயங்கும் நிலைமை உருவாகிவிட்டது. இன்று மிகப்பரவலாகிவரும் தட்டைகள் (Tablets), திறன்பேசிகள் (Smart Phones), கைக் கருவிகள் (Mobile Devices), குறுஞ்செயலிகள் (Apps) ஆகியவற்றிலும் தமிழ் வளர்ச்சிகண்டுள்ளது. ஆங்கிலம் போலவே தமிழையும் மிக எளிதாகப் பயன்படுத்தும் நிலைமை உருவாகிவிட்டது. ஆண்டிரோய்டு, விண்டோசு தளங்களிலும் தமிழைப் படித்தலும் எழுதுதலும் பெருகிவருகின்றன. தமிழின் வளர்ச்சி மேலும் விரவாக நடைபெற தமிழ் மக்கள் தமிழ்க் கணிமையைப் பயன்படுத்துபவர்களாக மாற வேண்டும். தமிழ்க் கற்றவர்கள் தமிழ்க் கணிமை பயனர்களாக மாற வேண்டும். அதோடு, தரமான பயனர்களாகவும் தரமிக்க கைக்கருவிகளைப் பயன்படுத்த முன்வரவேண்டும்.\" என்றார் முத்து நெடுமாறன்.\nகைக்கருவிகளில் தமிழ்க் கணிமை, தமிழ்க் குறுஞ்செயலிகள், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல், தமிழ்க் கணினிச் சொல்லாக்கம், கணினிக்குத் தமிழ் இலக்கண அறிவூட்டல், தமிழ் இணைய வளர்ச்சி, தமிழ்ச் சொல்திருத்தி, இயந்திர மொழி மாற்றம், இயன்மொழிப் பகுப்பாய்வுப் பிழைதிருத்தி, கணினி இணையம் வழி தமிழ்க் கற்றல் கற்பித்தல் முதலான துறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் பத்ரி சேசாத்திரி பொறுப்பில் ஆய்வடங்கலாக வெளியிடப்பட்டது.\nமாநாட்டையொட்டி கண்காட்சியும் மக்கள் கூடம் எனும் தமிழ்க் கணிமை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. ஏறக்குறைய 10,000க்கும் அதிகமான தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களும் இளையோர்களும் பொதுமக்களும் வந்திருந்து கலந்து பயன்பெற்றனர்.\nமொத்தத்தில், இந்த உலகத் தமிழ் இணைய மாநாடு மலேசியத் தமிழ் மக்களிடையே குறிப்பாக மாணவர்களிடையேயும் இளையோர்கள் மத்தியிலும் தமிழ்க் கணிமை மீது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:43 AM\nஇடுகை வகை:- இணைய மாநாடு, தமிழ் இணையம், தமிழ் நுட்பம், தமிழ் மாநாடு\nஎன்ன சாதித்தது.. தமிழ் இணைய மாநாடு\nதமிழ் இணைய மாநாட்டில் சுப.நற்குணன் படைத்த கட்டுரை\nமுத்து நெடுமாறன்: திறன் கருவிகளில் தமிழின் பயன்பாட...\n12ஆம் உலகத் தமிழ் இணைய மாநாடு * கோலாலம்பூர், மலேசியா\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/feb/11/india-has-so-far-launched-328-satellites-from-33-countries-information-in-the-lok-sabha-3560860.html", "date_download": "2021-04-16T08:13:55Z", "digest": "sha1:VBXOQRY2NQYG5EE6R4FT7ETDOHPVVFAI", "length": 10950, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை இந்தியா இதுவரை ஏவியுள்ளது: மக்களவையில் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n05 ஏப்ரல் 2021 திங்கள்கிழமை 12:10:32 PM\n33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை இந்தியா இதுவரை ஏவியுள்ளது: மக்களவையில் தகவல்\nபுது தில்லி: 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது என்று மக்களவையில் மத்திய அணு சக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்தர சிங் தெரிவித்தாா்.\nஇது தொடா்பான கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் அவா் கூறியதாவது:\nதிறன் வளா்த்தலுக்காகவும், செயற்கைக்கோள்களை ஏவுவதற்காகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு 2020-21 நிதியாண்டில் ரூ 900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n33 நாடுகளில் இருந்து 328 செயற்கைகோள்களை இந்தியா இது வரை ஏவியுள்ளது. இதன் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டாலா்களும், 189 மில்லியன் யூரோக்களும் இதுவரை ஈட்டப்பட்டுள்ளன.\nவிண்வெளித்துறை செயல்பாடுகளில் தனியாா் துறையின் பங்களிப்பு, புதிய தொழில்நுட்பங்கள், புதிய பயன்பாடுகள் மற்றும் புதிய சேவைகளுக்கு வழிவகுக்கும். செயற்கைக்கோள்களை வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தவும், நிதி தொடா்பானவற்றில் தற்சாா்புடையவும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ என்னும் பொதுத்துறை நிறுவனத்தை அரசு நிறுவியுள்ளது.\nதொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காகவும், வசதிகளை பகிா்ந்து கொள்ளவும் 26 நிறுவனங்கள்/புது நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தை அணுகியுள்ளன.\nவிண்வெளி ஆராய்ச்சியாளா்களின் பயிற்சிக்காக நிபுணா் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் தொடா்பாக விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி வழங்குவதற்கான நடைமுறை இறுதி செய்யப்பட்டுள்ளது.\nககன்யானின் அடிப்படை வடிவமைப்பு நிறைவடைந்து விட்டது. இது தொடா்பாக இந்திய விமானப்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏழு ஆய்வகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅழகு தேவதையாய் மிளிரும் அதுல்யா - படங்கள்\nகும்பமேளா - கங்கையில் நீராடிய பக்தர்கள் - படங்கள்\n'சுல்தான்' படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்\nவைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் விமானப் பயணம் - படங்கள்\nஊரடங்கு: வெறிச்சோடிய மும்பை சாலைகள் - படங்கள்\nகளைகட்டும் கிருஷ்ணர் சிலை தயாரிப்பு பணிகள் - படங்கள்\n‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு\n'யாரையும் இவ்ளோ அழகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு\n'ராக்கெட்ரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு\nதுல்கர் சல்மானின் 'சல்யூட்' படத்தின் டீசர் வெளியீடு\nவெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/02/26/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2021-04-16T08:51:17Z", "digest": "sha1:LWA6TINICR3O2DWYA6LLRV3PNWSQWGNH", "length": 7733, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் மீது தாக்குதல்: தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவு - Newsfirst", "raw_content": "\nபொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் மீது தாக்குதல்: தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவு\nபொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் மீது தாக்குதல்: தொடர்புடைய அதிகாரிகளை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவு\nColombo (News 1st) பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் சட்டத்துறை மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபேலியகொடை பொலிஸ் நிலையத்திற்குள் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nஆகவே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு தாம் உத்தரவிட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.\nரயில் கடவை காப்பாளர் மீது தாக்குதல்; மூவர் கைது\nஅமெரிக்க கெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பலி\nசாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்; 3 சந்தேகநபர்கள் கைது\nலொறி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nகடந்த 24 மணித்தியாலங்களில் காட்டு யானை தாக்கி மூவர் பலி\nஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான 22 பேருக்கு பிணை\nரயில் கடவை காப்பாளர் மீது தாக்குதல்; மூவர் கைது\nகெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்\nபிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்; மூவர் கைது\nலொறி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது\nகாட்டு யானை தாக்கி மூவர் பலி\nதாக்குதல் குற்றச்சாட்டில் கைதான 22 பேருக்கு பிணை\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திரு��்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/02/brutal-racist-attack-on-sri-lankan-in.html", "date_download": "2021-04-16T07:48:23Z", "digest": "sha1:CIKAXNLVQ5RSR423NPAUG2ZVOJFDTW2S", "length": 7131, "nlines": 102, "source_domain": "www.spottamil.com", "title": "Brutal racist attack on Sri Lankan in Australia - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/two-wheeler-lift-man-pour-petrol-and-fire-on-former-panchayat-coucil-chairman-3307", "date_download": "2021-04-16T08:21:36Z", "digest": "sha1:64I4U2H66YGA5XGBS4QSJEC2VCQMESA6", "length": 10208, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "லிப்ட் கொடுத்து பைக்கில் ஏற்றிச் சென்றவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிப்பு! லிப்ட் கேட்டவர் கொடூர செயல்! அதிர வைக்கும் காரணம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nலிப்ட் கொடுத்து பைக்கில் ஏற்றிச் சென்றவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரிப்பு லிப்ட் கேட்டவர் கொடூர செயல் லிப்ட் கேட்டவர் கொடூர செயல்\nஇருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சிறிது தூரம் சென்ற பிறகு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த நபர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அவுடபொய்கை எனும் ஊரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் பாதரக்குடி ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். இவர் பதவி வகித்த காலத்தில், மொட்டுபாளையத்தைச் சேர்ந்த குஞ்சு முகமது என்பவரிடம் கண்மாய் குத்தகை தொடர்பாக 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாக தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகள் ஆகியும் தான் வாங்கிய குத்தகை பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.\nமுகமது பணத்தை திருப்பிக் கேட்கும் போதெல்லாம் விரைவில் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது முருகானந்தத்தை ஏதாவது செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். இந்நிலையில் முருகானந்தம் தனது இருசக்கர வாகனத்தில் அவுடபொய்கை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்ற நபர் முருகானந்தத்திடம் லிப்ட் கேட்கவே முருகானந்தம் தமது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார்.\nசிறிது தூரம் கடந்த பின்னர் தன்னை முகமது என அறிமுகப்படுத்திய அவர் பணத்தை எப்போது திருப்பித் தரப்போகிறாய் என முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். இதற்கு முருகானந்தம் கடனை திருப்பி செலுத்த இயலாது என்பது போல பதில் அளித்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த முகமது திடீரென தன்னிடம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை முருகானந்தம் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் இருக்கர வாகனத்தில் இருந்து முகமது கீழே குதித்துவிட்டார்.\nஇதனையடுத்து தீ உடல் முழுவதும் பரவியது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் இதைப் பார்த்து அங்கு ஓடி வந்து முருகானந்தத்தின் மீது தண்ணீரையும் மணலையும் கொட்டி நெருப்பை அணைத்தனர். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முருகானந்தம் பலத்த தீக்காயங்களுடனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்பாக முகமதுவை கைது செய்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/dmk-mla-saravanan/", "date_download": "2021-04-16T08:50:26Z", "digest": "sha1:JLCHMQQD4FRDNSNWW2EGCPTALE7FZLPJ", "length": 5759, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "dmk mla saravanan Archives - TopTamilNews", "raw_content": "\nபோட்டுக்கொடுத்த ம.செ.க்கள்; துரத்திய ஸ்டாலின் : பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏவின் குமுறல்\nகாலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட்.. கடுப்பில் பாஜகவினர்\nவாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்.. பாஜகவுக்கு தாவும் திமுக எம்.எல்.ஏ\nநடிகர் தவசியின் மருத்துவ செலவை ஏற்ற திமுக எம்எல்ஏ : குவியும் பாராட்டு\nநாம் தமிழர் நிர்வாகியுடன் தகராறு – ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்\nதீபாவளியன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\n‘நான் பாலியல் உறவில் ஆக்ட்டிவாக இருந்தது என் பெற்றோருக்கு அதிர்ச்சியை தந்தது’ : கங்கனா...\n“உயிருக்கு ஆபத்தால் செய்தியாளர்களுக்கு அழைப்பு” : இயக்குநர் சீனு ராமசாமி எடுத்த அதிரடி முடிவு\nICC பெஸ்ட் டீமில் தோனி, கோலி எல்லாம் இருக்காங்க… இந்த விஷயத்தைக் கவனிச்சீங்களா\nகொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது….நேற்று மட்டும் புதிதாக 867 பேருக்கு...\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்\nஸ்பைஸ்ஜெட் அதிரடி அறிவிப்பு – உள்நாட்டில் ரூ.987 கட்டணத்தில் விமானத்தில் பறக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/11540-knowthyself/content/page/6/?all_activity=1", "date_download": "2021-04-16T07:26:44Z", "digest": "sha1:LCUGVFPMFNBIPNYS4XDXQXSSSLF74TRR", "length": 9794, "nlines": 264, "source_domain": "yarl.com", "title": "Knowthyself's Content - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஹாலிவூட் நடிகர் Al Pacino நடிப்பில், ரகுவரனின் இன் சாயல் இருக்கும்.\nசென்னைப் பெண் கமலா.. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து, விலகுகிறார்.\nஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்\nவாற கோவத்துக்கு இவளை ......\nKnowthyself replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in வாழும் புலம்\nதேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஈழத் தமிழரின் அசத்தலான தோசை\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nKnowthyself replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nவேஸ்ற் & பேஸ்ற் புக், superb heading TIME ஐ WASTE பன்னாம எழுதுங்கோ ஐயா\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள���\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nகுமாரசாமி ஐயா, எப்பபாரு கீழ்பார்வையா பாத்திக்கிட்டு, மேலபாரையா\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\n) எம்குல மன்னர்கட்கு பாடசாலை\nஎன்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:54:42Z", "digest": "sha1:P7TTXKCZBYT2O3I6IWXBQ5VIQU2CCVDS", "length": 6274, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "கன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nகன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை\nகன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சன் முஸ்லீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nகன்னியாகுமரி களியக்காவிளையில் காவல்துறை துணை ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்துவிட்டு குற்றவாளிகள் மசூதியில் தஞ்சமடைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வில்சன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா ஜா கவின் தமிழகத்தின் மூத்த தலைவர் திரு H. ராஜா கேட்டுக்கொண்டார்.\nகுமரி மாவட்டம் நீங்கள் யாருக்காக வாக்களித்ததோ அவர்கள் தான் இன்று வில்சன் கொலையை கூட கண்டிக்கவில்லை என்ப��ு குறிப்பிடத்தக்கது. சப் இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்றதற்கு இதுவரை கண்டனம் தெரிவிக்க\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/21795/Fake-women-doctor-arrested", "date_download": "2021-04-16T08:25:28Z", "digest": "sha1:KUIKEIY446G7VJPIPN6L75V34ZVJNZHE", "length": 6744, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விருத்தாசலம் அருகே போலி பெண் டாக்டர் கைது | Fake women doctor arrested | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிருத்தாசலம் அருகே போலி பெண் டாக்டர் கைது\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்தவர் பிரேமலதா. இவர் மருந்தாளுநருக்கு படித்துவிட்டு, மருத்துவம் பார்ப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து விருத்தாசலம் முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் சாமிநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பிரேமலதா மருத்துவம் பார்த்ததை உறுதி செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇதனையடுத்து பிரேமலதாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இவர் போலி மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோதையில் டிரைவிங்: 6,412 பேரின் லைசென்ஸ் ரத்து\nஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி - கோவா பலப்பரீட்சை\nRelated Tags : விருத்தாசலம், போலி பெண் மருத்துவர், கைது, arrested, fake women doctor,\nநடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை\n\"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு\"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு\nகொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையி���் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோதையில் டிரைவிங்: 6,412 பேரின் லைசென்ஸ் ரத்து\nஐஎஸ்எல் கால்பந்து: டெல்லி - கோவா பலப்பரீட்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-perinthalmanna.htm", "date_download": "2021-04-16T07:32:37Z", "digest": "sha1:BJBOCZNJ72SDS5KMUFRTPTAOL3DXDUOW", "length": 26472, "nlines": 480, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் 2021 பெரிந்தல்மன்னா விலை: க்விட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price பெரிந்தல்மன்னா ஒன\nபெரிந்தல்மன்னா இல் ரெனால்ட் க்விட் இன் விலை\nரெனால்ட் க்விட் விலை பெரிந்தல்மன்னா ஆரம்பிப்பது Rs. 3.12 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் உடன் விலை Rs. 5.31 லட்சம். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் பெரிந்தல்மன்னா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை பெரிந்தல்மன்னா Rs. 5.45 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை பெரிந்தல்மன்னா தொடங்கி Rs. 3.73 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.71 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம் Rs. 5.57 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.57 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் Rs. 6.31 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.88 லட்சம்*\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல் Rs. 5.13 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 5.22 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம் Rs. 6.06 லட்சம்*\nக்விட் ;; Rs. 5.82 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.80 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.53 லட்சம்*\nபெரிந்தல்மன்னா சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.3,71,655*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.4,53,139*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.4,88,061*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,17,163*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ��ெரிந்தல்மன்னா : Rs.5,13,671*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,22,983*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,42,772*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,57,323*அறிக்கை தவறானது விலை\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.57 லட்சம்*\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,57,556*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.57 லட்சம்*\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,80,023*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.5,82,234*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.6,06,309*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.6.06 லட்சம்*\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in பெரிந்தல்மன்னா : Rs.6,31,199*அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top model)Rs.6.31 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெரிந்தல்மன்னா இல் kiger இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nபெரிந்தல்மன்னா இல் டியாகோ இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் செலரியோ இன் விலை\nபெரிந்தல்மன்னா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nபெரிந்தல்மன்னா இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் driver seat உயரம் adjustment கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் ���ல் க்விட் இன் விலை\nபட்டாம்பி Rs. 3.77 - 6.40 லட்சம்\nமஞ்சேரி Rs. 3.77 - 6.40 லட்சம்\nமலப்புரம் Rs. 3.77 - 6.40 லட்சம்\nகோட்டக்கல் Rs. 3.77 - 6.40 லட்சம்\nநிலம்பூர் Rs. 3.77 - 6.40 லட்சம்\nதிருச்சூர் Rs. 3.77 - 6.40 லட்சம்\nபாலக்காடு Rs. 3.77 - 6.40 லட்சம்\nகோழிக்கோடு Rs. 3.77 - 6.40 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 3.72 - 6.23 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/how-get-dhanush-best-actor-national-award-for-asuran-movie-gangai-amaran-interview-285112/", "date_download": "2021-04-16T07:11:24Z", "digest": "sha1:TGAU2NWLQNOLWGDWGW6IEENTSVNCY545", "length": 15213, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "how get dhanush best actor national award for asuran movie gangai amaran interview - அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு", "raw_content": "\nஅசுரன் தனுஷ் தேசிய விருது வென்றது எப்படி\nஅசுரன் தனுஷ் தேசிய விருது வென்றது எப்படி\nநடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்துக்கு 2019ம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, அந்தப் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஆண்டு தோறும் சினிமா துறைக்கான தேசிய விருதுகளை அறிவிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு தேசி விருது அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், மத்திய அரசு 2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகளை அறிவித்தது.\nஇதில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார், பசுபதி ஆகியோர் நடித்த அசுரன் படத்துக்கு சிறந்த படத்துகான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகருக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக தேசிய விருது 2 நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய விருது தேர்வுக் குழுவில் ஜூரியாக இடம்பெற்ற கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.\nஅசுரன் திரைப்படம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அசுரன் திரைப்படம் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பிரிட்டி ஆட்சி காலத்தில் தலித்துகளுகு வழங்கப்பட்ட பஞ்சமி நில உரிமை என தலித் அரசியலை காத்திரமாகப் பேசியது. அரசுன் படத்தில், தனுஷ் சந்து பற்களுடன் தந்தை வேடத்தில் நடித்தார். இதில் தனுஷின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.\nதேசிய விருது தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த இசையமைப்பாளர், இயக்குனர், பாடகர் கங்கை அமரன், ஊடகங்களிடம் கூறுகையில், தேசிய திரைப்பட விருதுகளுக்காக ஒரு நாளைக்கு 4 படம் 5படம் என்று 105 படங்கள் வரை பார்த்திருக்கிறோம். இதில் தேர்வு செய்வது ரொம்ப கடினமாக இருந்தது. ஏனென்றால், நிறைய புதிய படங்கள் வந்திருந்தது. இதில் தமிழுக்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று 7 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இதில் திருப்திதான். இதில் போராட வேண்டியது எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். தனுஷின் அசுரன் படத்தை சிறந்த படமாக ஒத்துக்கொள்வதிலும் தனுஷின் சிறந்த நடிகராக ஒத்துக்கொள்வதும் எல்லோருடை மனதிலும் அது இருந்தது.\nஒத்த செருப்பு படத்தைப் பொறுத்தவரை எந்த கேட்டகிரியில் விருது கொடுப்பது என்று தெரியவில்லை. ஏனென்றால், கதை, வசனம், நடிப்பு, இயக்கம் எல்லாம் பார்த்திபன்தான் செய்திருந்தார். பெஸ்ட் படம் என்று எடுத்தார்கள். நான் என்ன கேட்டகரி என்று கேட்டேன். என்ன கேட்டகரி என்று சொல்ல முடியாது. எல்லா வகையிலும் சிறந்த படம் என்று கூறினார்கள். அதனால், சந்தோஷமாக இருந்தது.” என்று கூறினார்.\nஇந்த முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கும் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதற்கு பதிலளித்த கங்கை அமரன், “நிறைய போட்டிகள் இருந்தது. அதனால், சமாதானம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர் நன்றாக நடித்திருந்தார். ஆனால், எல்லோரும் தனியாகத்��ான் தேசிய விருந்து கொடுக்க வேண்டும் என்று பேசினோம். ஆனால், மனோஜ் பாஜ்பாய் படத்தை பார்க்கும்போது அவருடைய நடிப்பும் சமமாக இருப்பது போல உணர்ந்ததால், அதை தவற விட வேண்டாம் என்று இது ஒரு புதிய விதியாக வந்துள்ளது என்று நினைக்கிறேன்.” என்று கூறினார்.\nபிரபல சீரியல் நடிகர் வெங்கடேஷ் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதேர்தல் முடிவுகள் தாமதம் ஆவதால் மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து\nபுகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா\nVijay TV Serial: வீட்டில் ஒரே அட்வைஸ்… பள்ளியில் சந்தோஷை கண்டுக்காத இனியா\nஅட நம்ம கண்ணம்மாவா இது ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்… அதிர்ச்சியில் வெண்பா\n‘அடுத்த புராஜெக்ட் என் மச்சான் கூட’ அஸ்வின்- புகழ் சர்ப்ரைஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-wants-vk-sasikala-in-admk-but-why-sasikala-quits-from-politics-250709/", "date_download": "2021-04-16T08:04:32Z", "digest": "sha1:RUEANX6CXZFY6RPLZ6DLRMZFPAGFCTLP", "length": 21802, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BJP wants vk sasikala in ADMK but why sasikala quits from politics - பாஜக அழுத்தம் கொடுத்தும் பலனில்லை: சசிகலா விலகல் ஏன்", "raw_content": "\nபாஜக அழுத்தம் கொடுத்தும் பலனில்லை: சசிகலா விலகல் ஏன்\nபாஜக அழுத்தம் கொடுத்தும் பலனில்லை: சசிகலா விலகல் ஏன்\nசசிகலாவின் ஆச்சரியமான இந்த திடீர் முடிவு ஆளும் அதிமுகவுக்கு உதவுவதோடு வாக்குகளைப் பிரிப்பதைத் தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது அவரது அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியாக வந்திருக்கிறது.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜனவரி 27ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா, “அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சிக்கு ​​பிரார்த்தனை செய்யுங்கள்” என்று புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டார்.\nவி.கே.சசிகலா கையெழுத்திட்டிருந்த அந்த 2 பக்க கடிதம் முதலில் ஜெயா டிவியில் வெளியாகி இருந்தது. அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கு அம்மாவின் ஆட்சியை உறுதிப்படுத்த கடுமையாக உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். “நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா (ஜெயலலிதா) நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்” என்று சசிகலா கடிதம் எழுதியுள்ளார். மேலும், தன் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.\nசசிகலாவின் ஆச்சரியமான இந்த திடீர் முடிவு ஆளும் அதிமுகவுக்கு உதவுவதோடு வாக்குகளைப் பிரிப்பதைத் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது 2017 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து சசிகலாவுடன் வெளியேற்றப்பட்ட அவருடைய அக்கா மகன் டிடிவி தினகரனுக்கு ஒரு அதிர்ச்சியாக வந்திருக்கிறது. மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தோற்கடித்தார். அதற்கு பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை மார்ச், 2018-ல் தொடங்கினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமமுக 4 சதவ��தம் வாக்குகளைப் பெற்றது.\nசசிகலா அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, ஊடகங்களிடம் பேசிய டிடிவி தினகரன் சசிகலாவின் முடிவுடன் தான் உடன்படவிலலி என்று கூறினார். “நான் அவருடன் பேச முயற்சித்தேன். அவரை சமாதானப்படுத்தினேன்… இது இப்போது தேவையற்றது என்று நான் அவரிடம் கூறினேன். அரசியலில் இருக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அவரது அறிக்கையை வெளியிடுவதை நான் சுமார் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தினேன். ஆனால், அவர் தனிப்பட்ட முறையில் முடிவெடுப்பதை என்னால் தடுக்க முடியாது, இல்லையா ” என்று டிடிவி தினகரன் கூறினார்.\nமுன்னதாக, சசிகலா சிறையில் இருந்தபோது தனியாக நிறுவிய மற்றும் தனியாக ஓடிய அமமுக தேர்தலில் மூன்றாவது முன்னணிக்கு தலைமை தாங்குவார் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். மேலும், புதன்கிழமை, அவருடைய கட்சி மற்ற முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், மார்ச் 10ம் தேதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறினார். ஆனால், சசிகலாவின் இந்த திடீர் முடிவு தினகரனுக்கு ஒரு புதிய சவாலை அளிக்கும் என்பதால், அதிமுக-பாஜக கூட்டணிக்கு இதை முன்னிலைப்படுத்தவும், கூட்டத்தை நடத்தவும் வாய்ப்பு கிடைக்கிறது. அதோடு, அதிமுக தொண்டர்களின் வாக்குகள் பிரிவு ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த முடிவை எடுக்க சசிகலாவை வழிநடத்தியது எது என்று தனக்குத் தெரியாது என்று டிடிவி தினகரன் கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சாலை வழியாக 350 கி.மீ தொலைவு பயணம் செய்ய 24 மணிநேரம் ஆனது. பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அவரை வரவேற்க ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அவர் சென்னையை அடைந்த நாளிலும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கூட, அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார். விரைவில் மக்களை சந்திக்கத் தொடங்குவார் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.\n“இருக்கலாம், இதன் பொருள் அவருக்கு உரிமை கோர எதுவும் இல்லை… நான் அமமுகவின் தலைவராக இருந்து அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று சொன்னேன். நான் அம்மாவைப் பின்பற்றுபவன் என்று தொடர்ந்து சொல்கிறேன். ஆனால் அவர் (சசிகலா) இப்போது கட்சி ஒன்றுபடவில்லை என்று நினைக்கலாம். அதனால், அவர் சரியான நேரத்திற்காக ஒதுங்கியிருப்பார். இது அனைவரையும் ஒன்றிணைக்க உதவும் என்று அவர் நினைக்கலாம்” என்று டிடிவி தினகரன் கூறினார்.\nடிசம்பர், 2016ல் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, சசிகலா கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வம் சில ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது தலைமைக்கு எதிராக ஒரு அணியை நடத்தியபோது சசிகலா உறுதியாக நின்றார். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் பிரிவு தோற்கடிக்கப்பட்டது. மேலும், அவர் தனது விசுவாசியான எடப்பாடி பழனிசாமியை 2017ம் ஆண்டு தொடக்கத்தில் அதிமுக அரசின் முதல்வராக தேர்வு செய்தார்.\nஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தனது 4 ஆண்டு கால சிறைத் தண்டனையை நிறைவுசெய்து. கடந்த மாதம் சென்னைக்கு மாறுபட்டவராக திரும்பினார். சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.\nஇருப்பினும், தினகரன், அரசியலில் சசிகலாவின் இடத்தில் இருந்து விலகியிருந்தார். இருவரும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அமமுக உருவாக்கப்பட்டது என்றார். “அவர் சிறையில் இருந்தபோது நான் இந்த கட்சியைத் தொடங்கினேன். நான் கட்சியை உருவாக்கினேன். நான் தேர்தல்களை எதிர்கொண்டேன். இப்போது நாங்கள் ஒரு கூட்டணியை (மூன்றாவது முன்னணி) உருவாக்குகிறோம்” என்று தினகரன் கூறினார்.\nமூத்த அதிமுக தலைவர் கே.பி.முனுசாமி, சசிகலாவின் முடிவை வரவேற்றார். தினகரன்தான் அதிமுகவை அழிக்க விரும்பினார் என்று கூறினார். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து கேட்டபோது, “காலம் உங்களுக்கு பதில் சொல்லும்” என்று கூறினார்.\nசசிகலா குடும்பத்தின் வட்டாரம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அவரது முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை. “அவர் அம்மாவுடன் 30 ஆண்டுகளாக வாழ்ந்தார். இப்போது அவர் அம்மாவை இழந்துவிட்டார். அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கணவனை இழந்தார்… அவருக்கு குழந்தைகள் இல்லை, இந்த வயதில் அவரை கவனிக்க யாரும் இல்லை. கட்சியையும் அவர் காப்பாற்ற வேண்டுமானால், அதற்காக அவர் போராட வேண்டியிருக்கும். அவருடைய முழு சக்தியை வீணடிக்கிறார். ஆனால் அதையெல்லாம் அவர் யாருக்காக அடைய வேண்டும் ” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nNews Highlights: இன்று தமிழக காங்கிரஸ் செயற்குழு; கூட்டணி பற்றி ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம்… தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் பட்டியல்\nகூடுதல் தடுப்பூசி கோரி கடிதம்… பொதுமுடக்கம் அறிவிக்கும் திட்டமில்லை – தமிழக அரசு\nகுடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 3 பேர் படுகாயம்\nஉதயநிதி கோரிக்கை… கர்ணன் காட்சிகளில் நடந்த மாற்றம் இதுதான்\nNews Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/tag/lakshmi-kataksham-in-home/", "date_download": "2021-04-16T07:44:42Z", "digest": "sha1:VGZ7BKEXOQNMSDQE2YFSOKNELMIIQLLW", "length": 4380, "nlines": 60, "source_domain": "thumbnailsave.in", "title": "Lakshmi Kataksham in home Archives - Tamil Quotes", "raw_content": "\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\n���காலட்சுமியின் அருளை நாம் எப்படி பெற முடியும் என்பது பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மகாலட்சுமியை நம் இல்லத்திற்கு வாசம் செய்ய வைப்பது மற்றும் மகாலட்சுமியின் அருளை நாம் எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். மகாலட்சுமி நம் இல்லத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு சில...\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NTg2OA==/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2021-04-16T08:09:52Z", "digest": "sha1:GIVNA2BZ4UMZTZO5Y7HDQKOBE3NM4YU3", "length": 4980, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nசென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு\nசென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார். 2 முறை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வான ஸ்டாலின் 3-வது முறையாக போட்டியிட விருப்பம்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Westindies-won-2nd-test-against-england-by-10-wickets-1221", "date_download": "2021-04-16T06:56:11Z", "digest": "sha1:2YMKZVVNACNIK2IMWDRIAQIE3BOIDRPS", "length": 9175, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "இங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்���ும் எடப்பாடி பழனிசா...\nஇங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.\nஇங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கை மேற்கிந்திய தீவுகள் தேர்வு செய்தது.\nமுதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே மேற்கிந்திய தீவுகளின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.\nஇதனால் இங்கிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 187 ரன்களை மட்டுமே எடுத்தது.\nஇங்கிலாந்து அணியின் பரிஸ்டோவ் 52 ரன்களும், மோயென் அலி 60 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 4 விக்கெட்களும், கபீரேல் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.\nபின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி சிறப்பாக விளையாடி 306 ரன்களை எடுத்தனர். அந்த அணியின் டேரன் பிராவோ 50 ரன்களும், கிரைக் ப்ராத்தவாட் 49 ரன்களும் எடுத்தனர். இதனால் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்சில் 119 ரன்களை முன்னிலை பெற்றது. மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 4 விக்கெட்களும், கபீரேல் 4 விக்கெட்களையும் சாய்த்தனர்.\nபின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சிலும் பேட்டிங்கில் சொதப்பியது. அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்தது.\nஇதனால் 13 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது. சிறப்பாக பந்து வீசிய கெமர் ரோச்சிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய மு��...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/radhakrishnan-complains-to-new-health-secretary-21998", "date_download": "2021-04-16T07:14:59Z", "digest": "sha1:WMHFCW7MLSGI7R3JRS7762BOBMAKLMHI", "length": 9260, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஜெயலலிதா ரகசியம் காப்பாற்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது புகார் மழை - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஜெயலலிதா ரகசியம் காப்பாற்றிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது புகார் மழை\nபீலா ராஜேஷ் இருக்கும்போதே சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்\nஅப்போதே, பீலாவின் பதவிக்கு ஆபத்து என்று பலரும் சொல்லிவந்தார்கள். அப்படியே ஆயிற்று. இப்போது சுகாதார துறை செயலாளராக மாறிவிட்டார் ராதாகிருஷ்ணன்.\nஆனால், இந்த மாற்றத்துக்கு தி.மு.க. எகிறிக் குதிக்கிறது. நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தி.மு.க. ஐ.டி. டீம் எக்கச்சக்கமாக புகார்களை அள்ளித் தெறிக்கிறது. ஏனென்றால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் மருத்துவ சிகிச்சையை மறைத்தவர்தான் இந்த ராதாகிருஷ்ணன் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.\nதி.மு.க.வின் நபர்கள் எழுதியிருக்கும் பதிவு இது. வெள்ளையா இருக்குறவனே பொய் சொல்ல மாட்டானா\nசுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் விட்ட பீலாக்கள் காரணமாக மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு .ராதாகிருஷ்���ன் நியமிக்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்ட போதிலும், இப்போது நியமிக்கப்பட்டவர் மீதும் சிறுவன் சுஜீத் மரண சம்பவம் நிகழ்ந்த போது இதுபோன்ற விமர்சனங்கள் உண்டு.\nடெங்கு வந்து பலர் மரணித்த போது அது டெங்கு அல்ல மர்ம காய்ச்சல் என்று கூறியது போல இனி எல்லாமே மர்மமாக இருந்து விடக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பல்லோ மர்மங்கள் எதுவும் ஊடகங்களுக்கோ, மக்களுக்கோ, எதிர் கட்சிக்கோ, நாட்டுக்கோ வெளிவராமல் தடுக்கப்பட்ட போது தமிழக சுகாதாரத் துறை செயலராக இருந்தது இந்த ராதாகிருஷ்ணன்தான்.\nஆனானப்பட்ட ஜெயலலிதா அவர்களின் மரணமே இன்று வரை மர்மம்தான் .ஏற்கனவே தமிழக கொரானா மரணங்களும் உண்மையாக கணக்கில் வராமல் இருப்பதாக ஊடகங்களும் பத்திரிக்கைகளும் எழுதுகின்றன. நல்லதே நடக்க வேண்டும் என்கிறது இந்த பதிவு.சுஜீத், ஜெயலலிதா, டெங்குவை இவர்தான் கையாண்டார் என்பது தெரியும்போது உள்ளுக்குள் பகீர் என்று வரத்தான் செய்கிறது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/why-edappadi-targetted-seeman-and-chidambaram-9237", "date_download": "2021-04-16T08:23:38Z", "digest": "sha1:VU35NAVRW6PG35KQMJGHHFJBWL7SN2VC", "length": 7638, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "சீமான் சிதம்பரத்தை ஏன் வாட்டியெடுத்தார் எடப்பாடி? பா.ஜ.க.வின் அசைன்மென்ட் காரணமா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nசீமான் சிதம்பரத்தை ஏன் வாட்டியெடுத்தார் எடப்பாடி\nகடந்த ஐந்து வருடத்தில் எப்படியாவது ப.சிதம்பரத்தை ஒரு நாளாவது சிறையில் அடைத்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. அரசு எத்தனையோ முயற்சிகள் எடுத்தது.\nஆனால், சட்டத்தின் ஓட்டைகளைத் தெரிந்துகொண்டு இதுவரை கைதாகாமல் தப்பித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காஷ்மீர் போன்று தமிழகமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என்றும், அப்படி நடந்தாலும் எடப்பாடி சந்தோஷமாக சம்மதிப்பார் என்றும் தெரிவித்து இருந்தார்.\nஉடனே இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு கொந்தளித்துவிட்டார் எடப்பாடி. இதுவரை சிதம்பரம் தமிழகத்துக்கு ஏதேனும் நல்லது செய்திருக்கிறாரா இவர் எப்படி பேசலாம் இவர் இருப்பதே பூமிக்குப் பாரம் என்பது போல் திட்டித் தீர்த்துவிட்டார்.\nவழக்கமாக இப்படியெல்லாம் பேசுவது எடப்பாடியின் குணம் இல்லையே, பிறகு ஏன் இப்படி செய்தார் என்று விசாரித்தால், இதற்குப் பின்னே பா.ஜ.க. இருக்கிறதாம். சிதம்பரம் பேசியதுமே, கடுமையாக பதிலடி கொடுக்கும்படி மேலிடத்தில் இருந்து தகவல் சொல்லப்பட்டதாம். அதனால்தான், கடுமையாக பேசினாராம் எடப்பாடி.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/shraddha-srinath-latest-hot-photos-04032021/", "date_download": "2021-04-16T08:56:27Z", "digest": "sha1:GPS7WHTI3CMJOK4Z4WSL5UPRFLGLFDPH", "length": 13643, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "“பாஞ்சி வந்து பார்க்க வைக்கும் செம்ம ஹாட் யாஞ்சி” – ஸ்லீவ்லெஸ் பனியனில் அது தெரிய போஸ் கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“பாஞ்சி வந்து பார்க்க வைக்கும் செம்ம ஹாட் யாஞ்சி” – ஸ்லீவ்லெஸ் பனியனில் அது தெரிய போஸ் கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் \n“பாஞ்சி வந்து பார்க்க வைக்கும் செம்ம ஹாட் யாஞ்சி” – ஸ்லீவ்லெஸ் பனியனில் அது தெரிய போஸ் கொடுத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் \nவிக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 27 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.\nஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே. சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.\nசமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். இந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி.\nஇந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் பனியனில் தனது தெரிய கூடாத அங்கத்தை காட்டி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.\nPrevious “என்னா ஷேப்பு…எனக்கு மட்டும்தான் அந்த இடம் அப்படம்மா தெரியுதா ” – நிவேதா பெத்துராஜின் செம்ம ஜில் புகைப்படங்கள் \nNext “நீ தமிழன் தான்யா” – விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டிரெய்லர் வெளியானது\nமாரடைப்பால் காமெடி நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் \nசெம்ம Tight T-SHIRT அணிந்து AR ரஹ்மான் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ்..\n“BOYS ALERT : சாக்ஷி அகர்வால் PHOTOS வந்துடுச்சு” – செம்ம சூடான புகைப்படங்கள் \n“இப்படிலாம் போஸ் கொடுக்க, உங்களுக்கு யாருங்க சொன்னது” – ரேஷ்மா பசுபுலேட்டியின் புகைப்படங்கள் \n” – செதுக்கி வச்ச சிலை போல இருக்கும் கிருத்திகா – வைரல் வீடியோ \nஅந்நியன் ரீமேக் விவகாரம் – ஆஸ்கர் ரவிச்சந்தி���னுக்கு பதில் கடிதம் எழுதிய இயக்குனர் ஷங்கர்\n” மொத்த அழகும் அந்த இடத்தில தெரியும்படி போஸ் கொடுத்த சமந்தா \n“எங்களுக்கு வல்லவன் படத்துல பார்த்த நயன்தாராதான் வேணும்” – ஸ்லிம் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் \n“சொர்ப்பன சுந்தரி நீதானே” ARMPIT காட்டி Tiktok இலக்கியா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ \nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nQuick Shareதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது…\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nQuick Shareசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார்….\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nQuick Shareகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில்…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/woman-arrested-in-west-bengal-cocaine-seized-in-car-200221/", "date_download": "2021-04-16T08:09:18Z", "digest": "sha1:VFYC6GAUGMCGBI3NWFMVZX6SHZ7RTQEY", "length": 12985, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "மேற்கு வங்கத்தில் பெண் பாஜக பிரமுகர் கைது : காரில் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமேற்கு வங்கத்தில் பெண் பாஜக பிரமுகர் கைது : காரில் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்\nமேற்கு வங்கத்தில் பெண் பாஜக பிரமுகர் கைது : காரில் கொக்கைன் போதை பொருள் பறிமுதல்\nமேற்கு வங்கம் : போதை மருந்து பயன்படுத்தியதற்காக பாஜக பெண் இளைஞரணி பொதுசெயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பமேலா கோஸ்வாமி கொக்கைன் போதை பொருள் வைத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.\nலட்சம் மதிப்புடைய கொக்கைகனை அவரது மணி பர்சிலும் மற்றும் கார் சீட்டுக்கு கீழும் பறிமுதல் செய்யப்பட்டனர். அவர் பயணித்த காரில் இருந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிராபிர் குமார் தேவும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஏற்கனவே பாஜக பெண் இளைஞரணி செயலாளர் மீது சந்தேகமடைந்து அவரை பின் தொடர்ந்து வந்ததாக மேற்கு வங்க போலீசார் கூறியுள்ளனர். ஆனால் இது திட்டமிட்ட சதி என்று பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.\nபாஜக வில் இணையும் முன்பு பமேலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாகவும், டிவி சீரியல் நடிகையாகவும் இருந்துள்ளார். நியூ அலிப்பூரில் வைத்து இருவரையும் கைது செய்த போலீசார், கூச்சலிட்டபடி போலீஸ் வாகனத்தில் சென்றார்.\nTags: குற்றம், கொக்கைன், பமேலா கோஸ்வாமி, பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் கைது, போதைப் பொருள், மேற்கு வங்கம்\nPrevious தேனி மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணனுண்ணி நியமனம்: தமிழக அரசு உத்தரவு\nNext ஸ்டாலின் வராறு.. என்ற பாடலுடன் பிரச்சாரம் : திமுக எம்எல்ஏ நடத்திய பேரணி\nதொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nஎல்.ஐ.சி முகவர் வீட்டில் திருட்டு: 92 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 சவரன் தங்க நகை கொள்ளை\nதருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பு: கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளி\nகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை\nஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி\nசிறு மற்றும் கிராமப்புறக் கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு\nசரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவரை மீட்க கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது\nதிருச்சி மாநகர பகுதியில் ரூ2.34 லட்சம் அபராதம் – மாநகர காவல்துறை ஆணையர் தகவல்\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nQuick Shareசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார்….\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nQuick Shareகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில்…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nQuick Shareகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/11/faqs-on-withdrawal-of-legal-tender.html", "date_download": "2021-04-16T07:11:33Z", "digest": "sha1:CJB4GOMVCSYLBTWTUT4FVN54K7AIUFTA", "length": 30258, "nlines": 327, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: FAQs on Withdrawal of Legal Tender Character of the existing Bank Notes in the denominations of Rs.500/- and Rs.1000/-", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைப...\nசம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவ...\n500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புர...\nதமிழகத்தில் இன்று மாலை முதலே கன மழை பெய்ய வாய்ப்பு\n’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’\nவங்கக் கடலில் நாடா புயல் உருவானது; டிச., 2ம் தேதி ...\n பாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஇன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இ...\nபோக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்\nசெல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது\nபுதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி\nஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிற...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்...\nமகப்பேறு விடுப்பு எடுப்போருக்கு மீண்டும் அதே இடத்த...\nமின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற \"பான்' அவசியம்\nவிடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக...\nஇலவச ’பஸ் பாஸ்’ இல்லையா\nபாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகார...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப...\nஅரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க...\nகணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 5...\n20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்\nபயிற்சித்தாள் தே��்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும...\nதொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு...\nபணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை - அடி...\nதொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இரு...\nபள்ளிக்கல்வி - பணிப்பதிவேட்டினை டிஜிட்டல் மயமாக்கு...\nவங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16...\nமத்திய அரசின் அடுத்த அதிரடி\nபணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ...\nஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை\nசம்பளத்தை ரொக்கமாக வழங்க முடிவு\nகே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்\nஅறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்\nஅமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை\n'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஇந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி\nபள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்க...\nவங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்று...\nஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக்...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - நகல் எடுத்து வகுப்பற...\nபள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகி...\nஇளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது\nதேர்வு நேரத்தை அதிகரிக்க பார்வை குறைந்த மாணவன் மனு\nஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி\nமாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை\n’புரிந்து படித்து எழுதினால் முழுமதிப்பெண்’\nமாணவர்கள் ’எமிஸ்’ எண் மூலம் பொதுத் தேர்வு பட்டியல்...\nபொறியியல் மாணவர்களுக்கு சம வாய்ப்பளிக்க வழக்கு\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nகல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது கிராஸ் மேஜர், ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ’நீட்’ தேர்வு எப்போது\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம்\n20 சதவீதம் இடைக்கால நிதி ஆசிரியர் கூட்டணி வலியுறுத...\nரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உர...\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nமின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் ...\nஅரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன்; அமைச்சர் ப...\nதொடக்கக் கல்��ி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அ...\n'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை...\nரொக்கமாக சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை\nநவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்ட...\nஇனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூல...\n10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள...\n8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்\nஆதிதிராவிட பள்ளிகளில் அடிப்படை வசதி\nஇன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000\n2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர...\n‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம்...\nரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : ம...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வே...\n : கோவா அரசு ஊழியர்கள் ...\n9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்...\nசென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்\nபாட்டுப்பாடி நடனமாடிய முதன்மை கல்வி அதிகாரி\nதமிழ் - முதல் வாரம் - பயிற்சித்தாள்களுக்கான விடைக்...\nதமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியர...\n'புது' ஆசிரியர் தகுதித் தேர்வு\nபள்ளிக்கல்வி - EMIS - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண...\nமாணவர்களின் விவரங்களை சேகரிக்க சுணக்கம் ஏன்\nமத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி த...\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்தி...\nபல்கலைகளில் நொறுக்கு தீனிக்கு தடை\nஎல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு\nபுதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய ���ணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-04-16T08:58:29Z", "digest": "sha1:44FDJVWOFNOUGRF4ST7UWOHDNRBNGU6V", "length": 12271, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது - CTR24 நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nநடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது\nநடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n51 ஆவது தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவில் சிறந்த பங்கள���ப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார்.\nஇந்திய திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு சார்பில் தாதாசாகேப் விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக இது கருதப்படுகின்றது.\nகடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது.\nதமிழ் திரையுலகில் இதுவரை நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருதுஅறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇதையடுத்து ரஜினிகாந்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nPrevious Postதமிழகத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று கொரோனா தடுப்பூசி Next Postசூயஸ் கால்வாய் விவகாரம் எகிப்து அரசாங்கம் விசாரணை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/08/varam-tharum-hanuman.html", "date_download": "2021-04-16T07:49:23Z", "digest": "sha1:VB4VYKTQXDEVBRA7VJOM754WJZWVQBNL", "length": 14367, "nlines": 176, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: வரம் தரும் அனுமான்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஅன்பான வாசாகர்கள் இது எனது முதல் பதிவு, படித்து ஆதரவு தருமாறு வேண்டுகின்றன்.\nஎனது சொந்த ஊர் தாராபுரம், ஈரொடு மாவட்டம்.\nதாராபுரத்தில் உள்ள ஸ்ரீ காடு அனுமந்தராய ஸ்வாமி திருக்கோவிலில் உள்ள ஹனுமன் எனது விருப்ப தெய்வம் ஆகும்.இவர்தான் எனது வழிகாட்டியும் ஆவார்.\nஇந்த ஹனுமான் சிலை பூமியை ஏர் கொண்டு உழவு செய்யும் போது கிடைத்தது. இந்த விக்ரகம் முன் உள்ள இராமர் சீதா சிலை தாஞ்சாவுர் அருகில் மணல் மேட்டில் கிடைத்தது.ஒருமுறை எங்கள் ஊரில் உள்ள கோயில் தக்கார் ஒருவருக்கும்,இந்த அனுமார் சிலை பூஜை செய்பவருக்கும், தாசில்தாருக்கும் ஒரே சமயத்தில் ஒரு கனவு வந்து, அதில் இந்த மணல் மேடு அடையாளம் காட்டி அந்த சிலைகளை இங்கு கொணர்ந்து பிரதிஸ்டை செய்யுமாறு பணித்தார்.\nஇந்த ஹனுமான் சிலை ஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் ப்ரதிஸ்டை செய்தது.\nஒரு குட்டி கதை ( சினிமா பானில சொன்னா ப்லாஸ்பேக்)\nஸ்ரீ வியாசராஜ ஸ்வமிகள் மத்வ மத பீடாதிபதியா இருந்தப்ப அவருக்கு ஒரு மனக்குறை இருந்தது.\nஇனம்புரியாத வருத்தம் இருந்தது. அது ஏன் என்று பார்த்த பொழுது அவர் முன் ஜன்மத்தில் ப்ரகலாதனாக அவாதரம் செய்ததாலும், அசுர ஜென்ம பாவம் காரணமாக அவர் மனதில் நிம்��தி இல்லய். எனவே அவர் 1008 இடங்களில் ஹுனுமார் சிலை நிருவ வெண்டும் எனக் கண்டுபிடித்தார்.அவர் இந்தியக் கண்டம் முழுவதும் 1008 இடங்களில் சிலை நிறுவினார், அதில் ஒன்றுதான் ஸ்ரீ காடு ஹுனுமந்தராய ஸ்வாமி திருக்கொவில்.\nமிகவும் சக்தி வாய்ந்த அஞ்சிநேயர் இவர், நின்ற திருக்கோலம், பார்க்க பரவசம் தரும்,\nஒரு கையில் பாரிஜாத மலரும், மறுகையில் அபயஹஸ்தம் வழங்கும் திருக்கோலம்.\nகிழக்கு பார்த்த முகம் இடையில் கத்தி, வாலில் முன்று மணிகள் கட்டி இருக்கும்..\nஒரு சமயம் அங்கிலயர்கள் காலம் அப்போது அங்கில தாசில்தார் ஒருவருக்கு முதுகில் ராஜா பிளவை என்கின்ற வியாதி வந்து மிகவும் சிரமப்பட்டார். அப்போது அவரிடம் நீங்கள் இங்கு உள்ள அமராவதியாற்றில் நீராடி பின் இந்த கோவிலுக்குப் போய் வாருங்கள் உங்களின் வியாதி தீரும் என்று சொன்னார் அவரின் துனைத்தாசில்தார். அவரும் தினமும் இந்த கோவில் வந்து துளசி தீர்த்தம் வங்கி பருகினார். ஒரு நாள் கனவின் போது ஒரு குரங்கு வந்து அவர் முதுகை தடவு தந்தது போல் கண்டு எழுந்தார். அடுத்த சில நாள்களில் அவர் வியாதி முழுவதும் குணம் ஆகியது. அவர் இந்த கோவிலுக்கு முன் மண்டபம் கட்டிக் கொடுத்தார். இவர் நடத்தும் அற்புதங்கள் ஏராளம்.\nபீ. வீ நரசிம்ம ரொவ் மகன் கோவில் பின் மண்டபம் கட்டி கொடுத்து உள்ளார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருகோவிலுக்கு நீங்களூம் ஒரு முறை வாருங்கள், அவன் அருள் பெறுங்கள்.\nPosted by பித்தனின் வாக்கு at 3:41 PM\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை- பாகம் 2\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை\nபள்ளிக்கு கட் அடிக்கலாம் வாங்க\nஇருவர் ஒரு வித்தியாசமான உன்மைக் கதை\nஒரம் போ, ஒரம் போ\nஏ ஆத்தா ஆத்தோரமா வாரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-baleno/car-price-in-mathura.htm", "date_download": "2021-04-16T08:45:02Z", "digest": "sha1:655HF7CPF33VCEHX4Z6AVBXQG3XY7YIO", "length": 25554, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி பாலினோ மதுரா விலை: பாலினோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி பாலினோ\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிபாலினோroad price மதுரா ஒன\nமதுரா சாலை விலைக்கு மாருதி பாலினோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in மதுரா : Rs.6,69,849*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மதுரா : Rs.7,44,048*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மதுரா : Rs.8,13,002*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மதுரா : Rs.8,43,128*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் டெல்டா(பெட்ரோல்)Rs.8.43 லட்சம்*\non-road விலை in மதுரா : Rs.8,77,940*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மதுரா : Rs.8,93,003*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மதுரா : Rs.9,12,083*அறிக்கை தவறானது விலை\nபலேனோ டூயல்ஜெட் ஜீட்டா(பெட்ரோல்)Rs.9.12 லட்சம்*\non-road விலை in மதுரா : Rs.9,46,895*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in மதுரா : Rs.10,26,896*அறிக்கை தவறானது விலை\nஆல்பா சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.10.26 லட்சம்*\nமாருதி பாலினோ விலை மதுரா ஆரம்பிப்பது Rs. 5.89 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி பாலினோ சிக்மா மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி பாலினோ ஆல்பா சிவிடி உடன் விலை Rs. 9.09 லட்சம். உங்கள் அருகில் உள்ள நெக்ஸா ஷோரூம் மதுரா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா கிளன்ச விலை மதுரா Rs. 7.18 லட்சம் மற்றும் மாருதி ஸ்விப்ட் விலை மதுரா தொடங்கி Rs. 5.72 லட்சம்.தொடங்கி\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா Rs. 8.43 லட்சம்*\nபாலினோ டெல்டா Rs. 7.44 லட்சம்*\nபாலினோ ஸடா சிவிடி Rs. 9.46 லட்சம்*\nபாலினோ பலேனோ டூயல்ஜெட் ஜீட்டா Rs. 9.12 லட்சம்*\nபாலினோ ஆல்பா சிவிடி Rs. 10.26 லட்சம்*\nபாலினோ டெல்டா சிவிடி Rs. 8.77 லட்சம்*\nபாலினோ ஆல்பா Rs. 8.93 லட்சம்*\nபாலினோ ஸடா Rs. 8.13 லட்சம்*\nபாலினோ சிக்மா Rs. 6.69 லட்சம்*\nபாலினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமதுரா இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nமதுரா இல் கிளன்ச இன் விலை\nமதுரா இல் ஸ்விப்ட் இன் விலை\nமதுரா இல் ஆல்டரோஸ் இன் விலை\nமதுரா இல் ஐ20 இன் விலை\nமதுரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா பாலினோ mileage ஐயும் காண்க\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 1,331 1\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 4,249 2\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,846 3\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 5,498 4\nபெட்ரோல் (மேனுவல் டிரான்ஸ்மிஷன்) மேனுவல் Rs. 3,356 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா பாலினோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா பாலினோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி பாலினோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாலினோ விதேஒஸ் ஐயும் காண்க\nமதுரா இல் உள்ள மாருதி நெக்ஸா கார் டீலர்கள்\nஜனவரி மாதத்திற்கான விற்பனை அட்டவணையில் முதலிடத்தில் இருக்கும் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உடன் டாடா அல்ட்ரோஸ் காரும் இணைகிறது\nஹோண்டா ஜாஸ் காரைத் தவிர, மற்ற விலை உயர்ந்த அனைத்து ஹேட்ச்பேக்குகளும் 100 அலகு விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது\nமாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் i20 அக்டோபர் விற்பனை அட்டவணையில் சிறந்த இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது\nடொயோட்டா கிளான்ஸாவைத் தவிர, மற்ற எல்லா பிரீமியம் ஹேட்ச்பேக்குகளும் அதன் MoM புள்ளிவிவரங்களில் சாதகமான வளர்ச்சியைக் கண்டன\nகியா செல்டோஸ், மாருதி S-பிரஸ்ஸோ அக்டோபரில் இந்தியாவில் விற்கப்பட்ட முதல் 10 கார்களில் சேர்கின்றது (தீபாவளி)\nகியா செல்டோஸ் கடந்த மாதம் மலிவான S-பிரஸ்ஸோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை விஞ்சிவிட்டது\nபெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது\nசமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ��ாகனத் தயாரிப்ப\nபோட்டி நிலவரம்: பலேனோ RS vs அபர்த் புன்டோ ஈவோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT TSI\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது பலேனோ RS காரை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை பரவசப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் பலேனோ கார்கள்\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\n இல் Why மாருதி பாலினோ ஐஎஸ் the best கார்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் பாலினோ இன் விலை\nபரத்பூர் Rs. 6.84 - 10.48 லட்சம்\nஅலிகார் Rs. 6.69 - 10.26 லட்சம்\nபால்வால் Rs. 6.52 - 10.27 லட்சம்\nஅல்வார் Rs. 6.84 - 10.48 லட்சம்\nசோஹ்னா Rs. 6.52 - 10.26 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 6.51 - 10.22 லட்சம்\nகிரேட்டர் நொய்டா Rs. 6.34 - 10.04 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2021-04-16T07:44:38Z", "digest": "sha1:TTGXK77O6JAVK5PTTZZBYALTCXYHTHRR", "length": 7793, "nlines": 140, "source_domain": "urany.com", "title": "மாதா பவனி – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / மாதா பவனி\nஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை மாதா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த மாதாவை தாங்கிய தேர் பவனி வள்ளுவர் புரம் வேளாங்கன்னி மாதா ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டடு ஆவளை சந்தியை வந்தடைந்து அங்கு சிறு வழிபாடு நடைபெற்ற பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கு இறுதி வழிபாடும், சொருப ஆசீர்வாதமும் இடம் பெற்றது\nNext பொதுக் காணியை ஏலத்தில்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/14104", "date_download": "2021-04-16T07:05:34Z", "digest": "sha1:4ZTK444ZGPQBJOVAU2Y6O7UXKTE2DY3C", "length": 5262, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா சாளம்பைக்குளம் பாடசாலை சுகாதார பிரிவினரினால் மூடல் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா சாளம்பைக்குளம் பாடசாலை சுகாதார பிரிவினரினால் மூடல்\nவவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய மூடப்பட்டுள்ளது.\nவவுனியா புதிய சாலம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து புதிய சாலம்பைக்குளம் கிராமம் நேற்று (12.12) முதல் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா முஸ்ஸிம் பாடசாலை எதிர்வரும் 16ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.\nவவுனியா வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல்\nகிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் தனது சிசுவை மண்ணில் புதைத்ததாக வாக்குமூலம்\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07205637/Worker-suicide.vpf", "date_download": "2021-04-16T09:00:48Z", "digest": "sha1:B6MFWBQYAIVGFNU6H5FQQBCWF6M7VZDE", "length": 8860, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worker suicide || தொழிலாளி தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று\nநிலக்கோட்டை அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதிண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 34). கூலித்தொழிலாளி.\nஇவர், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.\nஇந்த நிலையில் கடந்த 5-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அல்போன்ஸ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.\nஉடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அல்போன்ஸ் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nதொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க ���ுடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. அ.தி.மு.க.பெண் நிர்வாகியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\n2. வியாபாரி கொலை வழக்கில் சிறை சென்றவர்: ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை\n3. போலீஸ் நிலையத்தில் கவர்ச்சி நடிகை மாயா பரபரப்பு புகார்\n4. இன்ஸ்பெக்டர் உடையில் சென்று மிரட்டல்: மூதாட்டியிடம் நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கைது\n5. குமாரபாளையம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/10/172628/", "date_download": "2021-04-16T07:03:11Z", "digest": "sha1:3PT6EWCUPR2XQONB3TFLWS6RG4EKZODE", "length": 7632, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு. - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nபாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு.\nவெற்றி பெற்ற அனைத்து பாராளுமன்ற உறுப்பிர்களும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வழங்க வேண்டும் 0 11.ஆக\nமீள அறிவிக்கும் வரையில் பாடசாலைகளின் விஷேட நிகழ்வுகளை நடத்த தடை 0 15.பிப்\nஇன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள் 0 11.ஜன\nபாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அக்குரஸ்ஸ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஜுலை மாதம் 6ம் திகதி துப்பாக்கிகள் காணாமல்போயிருந்தன. இதுதொடர்பான தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இன்றையதினம் இரண்டு இராணுவ வீரர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nநெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத�� தொழிற்சாலை..\nபாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nபுத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..\nமன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்\nசித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி\n14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..\nசர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்\nவீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..\nஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்\n46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு\nதொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..\n‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..\nபும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்\nஅஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு\nமீண்டும் நடிக்க வரும் நதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Pink-color-cars-in-patrol-Chief-minister-to-announce-soon-9217", "date_download": "2021-04-16T08:59:01Z", "digest": "sha1:SEN5WJ4GS2V4SHYBQRDUKHYZCKAPFSAM", "length": 7960, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "பெண்களைக் காப்பாற்ற வந்தாச்சு பிங்க் நிற கார்கள்! எப்படி தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nபெண்களைக் காப்பாற்ற வந்தாச்சு பிங்க் நிற கார்கள்\nபெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுப்பதற்காக பிங்க் நிற வண்டி அறிமுகப்படுத்தபோவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nநம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன. காவல்துறையினர் குற்றங்களை தடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. தற்போது தமிழக அரசானது‌ மேலும் ஒரு முறையை அறிமுகப்படுத்த போகிறது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டத்திற்கு தனி காவல்துறையும், மகளிர் காவல்துறையும் இணைந்து செயல்பட உள்ளனர். இதே போன்று பிங்க் நிற கார்கள் தற்போது அறிமுகப்படுத்தபட உள்ளது.\nதமிழக முழுவதும் இதுபோன்ற கார்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பணியில் சென்னையில் 35 கார்கள் ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்திற்கு ஏடிஜிபி ரவி தலைமை தாங்க உள்ளார். மேலும் இதே திட்டமானது கேரளா மாநிலத்தில் வெற்றியடைந்தை அனைவரும் அறிவர்.\nஇந்தத் திட்டமானது தமிழகத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/husband-and-wife-video-balckmail-of-business-man-in-hyderabad-13755", "date_download": "2021-04-16T08:04:03Z", "digest": "sha1:45ULKART2RGY3M73VJO4SBZGVAXJ6Z6I", "length": 7514, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "நீ அவன் கூட படுக்கை அறைக்கு போ..! மனைவிக்கு கணவன் கொடுத்த அட்வைஸ்..! பிறகு அரங்கேறிய பரபர சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக�� அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nநீ அவன் கூட படுக்கை அறைக்கு போ.. மனைவிக்கு கணவன் கொடுத்த அட்வைஸ்.. மனைவிக்கு கணவன் கொடுத்த அட்வைஸ்.. பிறகு அரங்கேறிய பரபர சம்பவம்\nஐதராபாத்: தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.\nமொய்னாபாத் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த அக்டோபர் 18ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், ''விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த கனிஷ்கா என்ற இளம்பெண்ணிடம் ஆசையாகப் பழகி வந்தேன். அவரோ ஒருநாள் எனக்கு மயக்க மருந்தை கலந்துகொடுத்துவிட்டு, என்னுடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.\nபிறகு, அந்த புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி பணம் தரும்படி கேட்டு அவர் மிரட்டினார். கனிஷ்காவின் கணவர் விஜய குமாரும் இதுதொடர்பாக என்னை பலமுறை மிரட்டி வந்தார். இதற்குப் பயந்து ஏற்கனவே அவர்களுக்கு நான் ரூ.20 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். இருந்தாலும், என்னை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டுகிறேன்,'' எனக் கூறியிருந்தார்.\nஇதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், கனிஷ்கா மற்றும் அவரது கணவர் விஜயகுமாரை கைது செய்தனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:22:51Z", "digest": "sha1:MXWYX73OWKLA76HYML3JIM5AX6DVVVY6", "length": 13199, "nlines": 162, "source_domain": "www.updatenews360.com", "title": "கஸ்தூரி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n‘ஒருமுறையாவது அவங்க சொல்லுறது உண்மை ஆவட்டுமே’ : திமுகவினரை பங்கம் செய்த கஸ்தூரி…\nசென்னை : அதிமுக மற்றும் பாஜகவினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறி வரும் திமுகவினருக்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி…\n“Glamour Bomb” பிகினியில் சூட்டை கிளப்பும் கஸ்தூரி – எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள் \n2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social…\n“நெய் லட்டு மாதிரி இருக்கீங்க” சூட்டை கிளப்பும் கஸ்தூரி – ஜொள்ளு விடும் ரசிகர்கள் \n2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social…\n“ரெண்டே போட்டோதான், Total இன்ஸ்டாகிராம் Close” – இளசுகளை கிறங்கடித்த கஸ்தூரி \n2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social…\n“இது முன்ன, இது பின்ன, இது Side-U” – ஒரே செல்ஃபியில் ஒட்டு மொத்தத்தையும் காட்டிய கஸ்தூரி \nகஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் அவருடைய கவர்ச்சி புகைப்படத் தொகுப்பை வெளியிடுவார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், கண்ட…\n“செம்ம Curves” முன்னழகை சூடாக காட்டிய கஸ்தூரி – வைரலான போட்டோஸ் \nகஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலிருந்து, அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி. எல்லோரிடமும் கிண்டலாக…\n“ரொம்ப ஆழமா இருக்கு” முன்னாடி, பின்னாடி என கஸ்தூரி வெளியிட்ட சூடான போட்டோஸ் \nகஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலிருந்து, அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளா��் அம்மணி. எல்லோரிடமும் கிண்டலாக…\n“ஒரு வருஷம் ஆன அப்புறமும் இன்னும் காசு வரல” பிக்பாஸ் கஸ்தூரியின் Open ஸ்டேட்மென்ட் \nஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி….\n“SEXUAL HARASSEMENT எனக்கே நடந்தது” பிக்பாஸ் கஸ்தூரியின் பகீர் ஸ்டேட்மென்ட் \nஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி….\n“வனிதாவை கூப்பிட்டேன், அவர்தான் என்னுடன் பேச வரவில்லை” வனிதாவை வெச்சு செய்யும் கஸ்தூரி…\nவனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து, அதன் பிறகு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. தொழில்துறை…\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை ஒன்றை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:05:04Z", "digest": "sha1:F3A7ADKMN3JFPX3CKMQRAB32MRPQ3AGX", "length": 14259, "nlines": 216, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்றம் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020 பொது தேர்தலும் தமிழர்களும்- சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் இது..\n2020 பொது தேர்தலும் தமிழர்களும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nஎங்களது பிரதிநிதிகளாகப் பாராளுமன்றத்துக்குச் செல்லும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது\nஎதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொதுமக்களுக்கு பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை பார்வையிட சந்தர்ப்பம்…..\nபழைய பாராளுமன்றமாகிய தற்போதைய ஜனாதிபதி அலுவலகத்தை மார்ச்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடா பாராளுமன்றம் கலைப்பு – ஆளுனர் ஒப்புதல்\nகனடா பாராளுமன்றத்தை கலைக்கும் பிரதமர் ஜஸ்டின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் இன்று (27.06.19) முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் கரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவற்துறை உயரதிகாரிகள் நால்வர், தெரிவுக்குழுவில் முன்னிலையாக உள்ளனர்…\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்\nஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற வரைப்படங்களுடன் கைதானவருக்கு விளக்க மறியல் நீடிப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில், கட்சி தலைவர்களின் விசேட கூட்டம்..\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு கட்சி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கு அப்பால் ஒரு சக்தி, இலங்கையின் புலனாய்வு துறையை இயக்குகின்றது…\nஉரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஎகிப்தில் ஜனாதிபதியின் பதவி நீடிப்பு சட்ட திருத்தங்களுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த ஆட்சி தொடர்ந்திருந்தால், கைவிலங்குடன் மின்சாரக் கதிரையில் அமர்ந்திருப்ப���ர்…\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“OMP” வேண்டும் என, கட்சி ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் அமெரிக்க படைத்தளம் – தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லையா\nஅமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படைக்கு இலங்கையில் தளம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியலமைப்பை ஜனாதிபதி மீண்டும் மீறிவிட்டார்….\nஅரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் கூடுகிறது – பிரதமருக்கு ஆசனம் ஒதுக்கீடு – எதிர்க்கட்சித் தலைவர் யார்\nபாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்றைய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்றம் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்தி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை சபையில்…\nபிரதமரின் நிதி உரிமையை சவாலுக்குட்படுத்தும் பிரேரணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்றம் மீண்டும் 29 ஆம் திகதி கூடும்\nபாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (27)...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளும் தரப்பின்றி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூடியுள்ள பாராளுமன்றம்\nபாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய...\nமாஓயாவில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவா் பலி March 21, 2021\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது” March 21, 2021\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டின��ா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urany.com/04112016-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B1%E0%AE%A3%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-04-16T08:39:09Z", "digest": "sha1:3XQEYCQKXS5MHCC5DPV35YAS6Y6WNFBR", "length": 13096, "nlines": 147, "source_domain": "urany.com", "title": "மயிலிட்டியில் இராணுவ மாளிகை அமைக்க இடித்தழிக்கப்பட்ட கோவில் மற்றும் தேவாலயம் -அம்பலப்படுத்திய அமெரிக்க நிறுவனம் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nHome / 04/11/2016 பின்பான ஊறணி / மயிலிட்டியில் இராணுவ மாளிகை அமைக்க இடித்தழிக்கப்பட்ட கோவில் மற்றும் தேவாலயம் -அம்பலப்படுத்திய அமெரிக்க நிறுவனம்\nமயிலிட்டியில் இராணுவ மாளிகை அமைக்க இடித்தழிக்கப்பட்ட கோவில் மற்றும் தேவாலயம் -அம்பலப்படுத்திய அமெரிக்க நிறுவனம்\nயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் பல நூறு வருடங்களை பழைமையான பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் என்பவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இருந்த இடமே தெரியாமல் அவை இருந்த இடத்தில் பாரியளவில் இராணுவ மாளிகை ஒன்று கட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட தான் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.\nஅத்துடன் சுமார் 400 பேருக்கு சொந்தமான 60 ஏக்கர் காணியும் இந்த பங்களாவுக்காக இராணுவத்தினரினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, வலிகாமத்தில் சில இடங்களை மீள குடியமர்வுக்காக இராணுவம் கடந்த ஆண்டுகளில் அனுமதித்துள்ளபோதிலும், அந்த பகுதிகள் தீவிர இராணுவமயமாக்கலுக்கு உட்படுத���தப்பட்டுள்ளதாகவும் இது அப்பகுதி மக்களின் சகஜ வாழ்க்கையினை மோசமாக பாதித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாங்கேசன்துறை எல்லையுடனான தையிட்டி கிராமத்தில் கெமுனு விகாரை என்ற புதிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இந்து கோவில் ஒன்றுக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெமுனு விகாரையில் இருந்து 1 கிலோ மீற்றர் தூரத்தில் 7 ஆவது பட்டாலியன் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த 7 ஆவது பட்டாலியன் முகாமுக்கு பக்கத்தில் பிரபல்யமான ஊறணி அந்தோனியார் ஆலயமும் ஊறணி கனிஷ்ட வித்தியாலயமும் இருக்கின்றன. 7 ஆவது பட்டாலியன் முகாமில் இருந்து 1 கிலோ மீற்றர் தொலைவில் இராணுவ பொலிஸாரின் முகாம் 15 ஏக்கர் தனியார் காணியில் அமைந்துள்ளது.\nஇராணுவ பொலிஸ் முகாமில் இருந்து ஏறத்தாழ 500 மீற்றர்கள் தொலைவில் மிகவும் விசாலமான 10 ஆவது கள பொறியியலாளார் தலைமையகம் இருக்கிறது. இதன் அளவு 2000 ஏக்கர்களுக்கும் அதிகமானது. இது மயியிலிட்டியில் மட்டும் 8 கிராம சேவையாளர் பிரிவுகளை ஆக்கிரமித்துள்ளது.\nசுமார் 200 வருடங்கள் பழைமையான மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் இந்த முகாமை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் இந்த முகாம் வேலியில் அமைக்கப்பட்டுள்ள வாசல் வழியாகவே செல்லவேண்டும்.\nயுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. என்று இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious ஆலயத்தின் தற்போதைய படங்கள்\nNext இன்று நடந்த கூட்டத்தின் சாராம்சம்\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/videographer-who-came-to-cover-the-brutal-murders-in-thane-had-an-attack-and-dies/", "date_download": "2021-04-16T08:46:03Z", "digest": "sha1:RNGNSFBFVAMLLFMBO2KWQEITSBXIRRNN", "length": 4159, "nlines": 79, "source_domain": "www.deccanabroad.com", "title": "Videographer who came to ‘cover’ the brutal murders in Thane, had an attack and dies. | | Deccan Abroad", "raw_content": "\nபிணக்குவியலை கண்டு படம் பிடிக்க வந்த கேமராமேன் அதிர்ச்சியில் சாவு\nமும்பையை அடுத்த தானேயில் குடும்பத்தினார் 14 பேரை கழுத்தறுத்துகொலை செய்து. அஸ்னேன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அங்கு நேற்று ஊடகத்தினார் குவிந்தனர்.\nபிணக்குவியலை படம் பிடிக்க வந்த தனியார் டி.வி. கேமராமேன் ரதன் பவுமிக் (வயது 30), அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனே அவர் தானே மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.\nமாரடைப்பில் அவரது உயிர் பிரிந்த்தாக டாக்டர்கள் கூறினர். பிணக்குவியலை படம் பிடிக்க சென்ற இடத்தில் அதிர்ச்சியுல் ரதன் பவுமிக் மாரடைப்பால் உயிரிழந்த்து அவரது குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nபடம் ; கொடூர கொலைகள் நடந்த வீட்டின் முன் மக்கள், உள்படம் ; கொலைகாரன்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/66281", "date_download": "2021-04-16T07:48:59Z", "digest": "sha1:4DWS6B3N3CISCR3L2HAXR7GEMHAK6KN6", "length": 4785, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nபாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3 (2 Views)\nசித்திரை மாத சிறப்பு பதிவு (2 Views)\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\nஸ்பரிசன் | ஸ்பரிசன் | 1 month ago\nஎன்னை அவர்கள் பார்க்கிறார்கள். அவர்களில் சிலர் மட்டும்முறைத்து பார்க்கிறார்கள்.அவர்களும் பார்க்கிறார்கள்.அவர்களுக்குள் அவர்கள்கொஞ்சநேரம் பார்த்துவிட்டுபின் கண் துடியாதுமீண்டுமென்னை பார்க்கிறார்கள். எனக்கோ யாரை எதற்கு எப்படிபார்க்க வேண்டுமென தெரியவில்லை. என் உடலெங்கும்ஊர்ந்து அலையும்அச்சிறு எறும்புகளுக்குஎன்னவென்று சொல்ல நான் என்னில் அசைகின்றஅத்துணை நிழல்களும்தாவர இலைகளின் நிழலென்றுஎண்ணி மறுகும் இச்சிறுஎறும்புகளுக்கு நான் எத்திசை என்னில் அசைகின்றஅத்துணை நிழல்களும்தாவர இலைகளின் நிழலென்றுஎண்ணி மறுகும் இச்சிறுஎறும்புகளுக்கு நான் எத்திசைநான் பூமியாநான் உணவா (அ) நீரா\nஆழ்குமைவு ஊடாடல் சுவடு கவிதைகள் குறில் மீட்சி புனைவு மாயபின்நோக்கு\nகடைசி குயிலொன்றின் பாட்டு ×\n93. இலியிச் | ஸ்பரிசன்\n92. இலியிச் | ஸ்பரிசன்\n91. இலியிச் | ஸ்பரிசன்\n90. இலியிச் | ஸ்பரிசன்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/30691/The-policeman-who-attacked-the-Labor", "date_download": "2021-04-16T07:29:25Z", "digest": "sha1:AHCUNIQAI4RVFWLCYZA2BRQMLZGKKYKW", "length": 7798, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதையில் துப்புரவுப்பணியாளர்களை தாக்கிய காவலர் | The policeman who attacked the Labor | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபோதையில் துப்புரவுப்பணியாளர்களை தாக்கிய காவலர்\nசென்னை பட்ரோட்டில் துப்புரவுப்பணியாளர்களை மதுபோதையிலிருந்த காவலர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளி‌யாகியுள்ளது.\nசென்னை பட்ரோடு கண்டோன்மெண்ட் பகுதியில் கிரிசாமியும், அவரது மனைவி லட்சுமியும் ஒப்பந்த துப்புரவுப்பணியாளர்களாகவுள்ளனர். வழக்கம் போல் குப்பை சேகரிக்கச் சென்ற போது காவலர் ஆறுமுகம் என்பவர் தனது வீட்டிற்குள் உள்ள குப்பைகளை அள்ளிச்செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆறுமுகமும் அவரது நண்பர் மகேஷும் லட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்���ுள்ளனர். அதனை தடுத்த கிரிசாமியையும் அவர்கள் தாக்கினர்.\nதங்களை தாக்கிய எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலைய முதல்நிலை காவலர் ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தம்பதி சாலையில் குப்பை வண்டியை சாய்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கண்டோன்மெண்ட் அதிகாரிகள் துப்புரவுப்பணியாளர்களை சமாதானப்படுத்தி காவல்நிலையம் அனுப்பி வைத்தனர். அங்கும், அவர்களை காவல்துறையினர் சமாத‌னப்படுத்தி அனுப்பினர்.\nலஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nலஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்\nதுப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் ஆறுதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2/", "date_download": "2021-04-16T07:43:51Z", "digest": "sha1:TP2ZXRXY6BRRCMAVOUEGGSLM6H3RYO6F", "length": 11408, "nlines": 91, "source_domain": "geniustv.in", "title": "முற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nமுற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல்\nஇலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.\n‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை நாடாளாவிய ரீதியில் பெரும் பிரச்சனையாக இருந்ததாக கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nஎனினும், இம்முறை 130 என்ற அளவிலேயே அது தொடர்பான முறைப்பாடுகள் உள்ளதாகவும் அவை மக்களை மோசமாக பாதிக்கும் அளவில் இல்லை என்றும் ஹெட்டியாராச்சி கூறினார்.\nகடந்த காலங்களில் மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பெருமளவு அரச வளங்கள் விரயம் செய்யப்பட்டதாகவும். அப்படியான 150 அளவான முறைப்பாடுகளே இம்முறை இருப்பதாகவும் பெஃப்ரல் அமைப்பின் இயக்குநர் கூறினார்.\n‘ஒப்பீட்டு அளவில் இம்முறை தேர்தல்கால நடவடிக்கைள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருந்துள்ளன. இந்த விடயத்தில் தேர்தல் ஆணையாளரின் நிலைப்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது’ என்றார் ரோஹண ஹெட்டியாராச்சி.\nதேர்தல்கால முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் 500க்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 12க்கும் அதிகமான வேட்பாளர்களும் இம்முறை கைதாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇம்முறை தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியம், காமன்வெல்த் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் 120க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉள்ளூர் கண்காணிப்பாளர்கள் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களும் நாடாளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் பெஃப்ரல் அமைப்பு கூறியது.\n‘வாக்குகள் எண்ணப்படுவதையும் நாங்கள் இந்த முறை மேற்பார்வை செய்வோம்’ என்றும் கூறினார் ரோஹண ஹெட்டியாராச்சி.\n2010 தேர்தலின்போது, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் தலையீடுகள், அச்சுறுத்தல்கள் இருப்பதாக முறைப்பாடுகள் இருந்தன.\n‘ஆனால், இம்முறை இராணுவத் தரப்பில் ஒருவர் கூட தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சிவில் பாதுகாப்பு படையணி மீது கடந்த தடவை முறைப்பாடுகள் இருந்தன, இம்முறை அப்படி எதுவும் இல்லை. இராணுவத்தினர் இம்முறை தேர்தல் விடயங்களில் அக்கறை காட்டவில்லை’ என்றார் பெஃப்ரல் இயக்குநர்.\nTags இலங்கை உலகம் தேர்தல்\nமுந்தைய செய்தி ஜாக்சன் துரை – டிரைலர்\nஅடுத்த செய்தி ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி”\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nபிஜேபி யின் வெற்றிவேல்…வீரவேல் முழக்கம்…\n️டியூஜே வின் தேர்தல் விழிப்புணர்வு…\nஏப்ரல் 6 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களில் அனல் பறக்கிறது. அவர்களது தேர்தல் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87,_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-04-16T09:29:42Z", "digest": "sha1:AFM4OZ6IRVFCOLXJK73NK66EPJY5TGYY", "length": 11828, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "மான்டெர்ரே, கலிபோர்னியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): உலகின் மொழித் தலைநகரம்,\nமேயர் சுக்கு டெல்லா சலா\nபசிபிக் நேர வலயம் (ஒசநே−8)\nமான்டெர்ரே நகரம் (City of Monterey) கலிபோர்னியா மாநிலத்தின் மையப் பகுதியில் அமைதிப் பெருங்கடலோரத்தில் மான்டெர்ரே வளைகுடாவின் தென் முனையில் அதே பெயருள்ள கவுண்டியில் அமைந்துள்ளது. கடல்மட்டத்திலருந்து 26 அடி (8 மீ) உயரத்தில் 8.47 ச.மைல் (21.9 ச.கிமீ) பரப்பளவில் அமைந்துள்ளது.,[2] 2010 ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள்தொகை 27,810 ஆகும்.\nமான்டெர்ரே 1777ஆம் ஆண்டிலிருந்து 1846 வரை ஆல்ட்டா கலிபோர்னியாவின் தலைநகரமாக எசுப்பானியா மற்றும் மெக்சிக்கோவின் ஆளுகையில் இருந்தது. கலிபோர்னியாவின் சுங்கம் கொண்ட ஒரே துறைமுகமாக விளங்கியது. 1846இல் சுங்கத்துறைக் கட்டிடம் மீது அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டு கலிபோர்னியாவின் மீது ஐக்கிய அமெரிக்கா உரிமை கோரியது. கலிபோர்னியாவில் இந்த நகரத்தில்தான் முதல் நாடகமன்றம், பொதுக் கட்டிடம், பொது நூலகம்,பொதுத்துறைப் பள்ளி, அச்சிடும் கூடம், செய்தித்தாள் ஆகியன கட்டமைக்கப்பட்டன.19வது நூற்றாண்டு முதல் இந்நகரம் பல கலைஞர்களை ஈர்த்து வருகிறது. பல புகழ்பெற்ற எழுத்தாளர்களும் ஓவியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.1950கள் வரை மீன்பிடித்தலும் முதன்மையாக இருந்தது.\nஇங்குள்ள மான்டெர்ரே வளைகுடா மீன் காட்சிக்கூடம், கேன்னரி ரோ, மீனவர் துறைமுகம் ஆகியன சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். ஆண்டுதோறும் நடத்தப்பெறும் மான்டெர்ரே ஜாசு இசைவிழாவும் பல வருகையாளர்களை ஈர்க்கின்றது.\nமான்டெர்ரே நகர அலுவல்முறை வலைத்தளம்\nவிக்கிப்பயணத்தில் Monterey_%28California%29 என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nபிழையான பன்னாட்டுத் தரப்புத்தக எண்களைக் கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/insane", "date_download": "2021-04-16T08:19:58Z", "digest": "sha1:PYBF22YC3DZPNUIUXZLCIS6DEHFO5SCX", "length": 4078, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"insane\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ninsane பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvi.tv/today-palan-24-12-2020/", "date_download": "2021-04-16T07:37:49Z", "digest": "sha1:HXBXIOA77CYK246D36AA2M7TZBXWAOWI", "length": 11878, "nlines": 117, "source_domain": "tamilaruvi.tv", "title": "Today palan 24.12.2020 | இன்றைய ராசிபலன் 24.12.2020 | Tamilaruvi.tv | Watch Tamil TV Serials Online | Tamil Tv Serials Online & Shows | Latest Tamil Movies", "raw_content": "\n24-12-2020, மார்கழி 09, வியாழக்கிழமை, தசமி திதி இரவு 11.17 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 24.12.2020\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களின் பிரச்சினைகளுக்கு உறவினர்கள் பக்க பலமாக இருந்து உதவுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்ப���ும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். கடன்கள் சற்று குறையும்.\nஇன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக அசதி சோர்வு உண்டாகும். எளிதில் முடியக்கூடிய காரியம் கூட தாமதமாக முடியும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் ஏற்படும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். எதிலும் கவனத்துடனும், சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.\nஇன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதமிழ் சீரியல் & ஷோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/14501", "date_download": "2021-04-16T07:56:11Z", "digest": "sha1:EOHYVNFC2ESABCCEOWNIKAEXMNTH73QZ", "length": 4999, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவை சேர்ந்த 21 வயது பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவை சேர்ந்த 21 வயது பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது\nபோலி வீசாவைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகட்டார் ஊடாக பிரான்ஸுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான தமிழ் யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், அவர் சமர்ப்பித்த பிரான்ஸ் வதிவிட வீசா போலியானது என விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் கண்டறியப்பட்டது.\nஇதனை அடுத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த யுவதி மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் Jaffna ஸ்டாலியன்ஸ் அணியின் தொடர்பாடல் அதிகாரி ரதீபன் கௌரவிப்பு\nசற்றுமுன் கிடைத்த தகவல் வவுனியாவில் பல்கலைக்கழக மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில�� உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzQwMw==/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-16T08:20:00Z", "digest": "sha1:76XZSDYYSL7MR3NWXCGWQF5OVAICK5MX", "length": 7314, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nசர்வதேச வளர்ச்சியில் இந்தியாவுக்கு பங்கு: டேவிட் மல்பாஸ்\nவாஷிங்டன்:''சர்வதேச அளவிலான வளர்ச்சி வேகமெடுக்க அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முக்கிய காரணிகளாக உள்ளன'' என உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.\nஉலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தொடரின் துவக்க நிகழ்ச்சியில் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும் மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில் இந்த வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளன.\nவங்கி வட்டி விகிதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஏழை நாடுகள் அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்த அளவுக்கு அந்நாடுகளில் குறையவில்லை. கடன் பெறுவதிலும் சமத்துவமின்மை நிலவுகிறது. சிறு வணிகர்கள் புதிதாக தொழில் துவங்க விரும்புவோர் பெண்கள் உள்ளிட்டோர் கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.\nமேலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமெடுக்காதது கவலை அளிக்கிறது.இருந்தபோதிலும் இதில் மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தி என்னவென்றால் இவ்வளவு நெருக்கடியிலும் சர்வதேச வளர்ச்சி வேகமெடுத்��ுள்ளது. இதில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன, என்றார்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nசூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு\nபுதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nகொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பிரியாணி கடைகள் மூடல்\nகொரோனாவை கட்டுப்படுத்த உத்திரப்பிரதேசத்தில் ஞாற்றுக்கிழமைகளில் ஊரடங்கு\nகொரோனா அதிகரிப்பு - மத்திய அரசு நாளை ஆலோசனை\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T09:11:38Z", "digest": "sha1:IRNQZNF2QFJ4U4ZFJRXWGXYDIBMZVN6Q", "length": 19988, "nlines": 215, "source_domain": "www.updatenews360.com", "title": "கமல்ஹாசன் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅப்பா கூட தொகுதி பக்கம் வந்தது தப்பா… ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை கோரிய பாஜகவினர்..\nகோவை : சட்டப்பேரவை தேர்தல் விதிகளை மீது செயல்பட்டதாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக சார்பில்…\nதமிழகத்தைச்‌ சீரமைப்போம் : தேர்தல்‌ கோஷம்‌ அல்ல… கூட்டுக்‌ கனவு : கமல் அறிக்கை…\nசென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், மக்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்…\nமண்டை கனம் தலைக்கேறிய கமல்ஹாசன் : அருகில் சென்றால் ‘வாக்கிங் ஸ்டிக்கில்’ அடி விழுகிறது..\nகோவை : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு தலைக்கனம் அதிகரித்து அருகில் சென்றால் ‘வாக்கிங் ஸ்டிக்கால்’ அடிக்க…\nகமலின் பக்கம் திரும்பும் விஜய் சேதுபதி\nகமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. தமிழ்…\nஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்கள் : ரசிகர்கள் கூட்டத்தை தவிர்க்க அஜித் செய்த அசத்தல் காரியம்\nதமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்று மக்கள்…\nகோவை தெற்கு தொகுதி இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டும் : வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் மடல்..\nகோவை : சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னு இரு தினங்களே உள்ள நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி…\nகோவை ரயில்நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்த கமல்ஹாசன் : ஆட்டோ ஓட்டுநர்களிடம் குறை கேட்பு\nகோவை : கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தன் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையம்…\nவாழ்த்துக்கள் ‘தலைவா’ : ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து… முதலமைச்சர் உள்ளிட்டோரும் பாராட்டு..\nமத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெறும் நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து…\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் : பிரச்சாரத்தின் போது மைக் வேலை செய்யாததால் ஆத்திரம் (வீடியோ)\nபுதுச்சேரி : புதுச்சேரியில் பிரச்சாரத்தின போது மைக் வேலை செய்யாத ஆத்திரத்தில் டார்ச்லைட்டை கமல்ஹாசன் தூக்கிய அடித்த காட்சிகள் சமூக…\n இல்லை லிப் லாக் சர்வீஸ்-ஆ கமலுக்கு சரமாரிக் கேள்வி கேட்ட வானதி\nசென்னை : நீங்க இத்தனை நாள் லிப் சர்வீஸ் மட்டும் தா பண்ணீங்களா என கமலுக்கு வானதி சீனிவாசன் டபுள்…\nதமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை: மத்திய அரசு மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nமதுரை: ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை காட்டு���தாக…\nஇது என்னோட ஊர், எல்லோர் வீட்டிலும் தவழ்ந்திருக்கிறேன் : கோவையில் கமல்ஹாசன் பரப்புரை\nகோவை : கோவை தனது ஊர் என்றும் அனைவரின் வீட்டிலும் தவழ்ந்திருக்கிறேன் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்…\nகாமராஜர் எனது தந்தை… எம்ஜிஆர் எனது சொத்து : கமல்ஹாசன் பேச்சு…\nதிருச்சி : காமராஜர் எனது தந்தை என்றும், எம்ஜிஆர் எனது சொத்து என திருச்சி பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி…\nதன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றதவர் கமல்.. : நடிகர் ராதாரவி பிரச்சாரம்\nகோவை: தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற இயலாத கமல்ஹாசன் எப்படி மக்களை காப்பாற்றுவார் எனவும் கமல்ஹாசன் திமுகவின் பி…\nகமலுக்கு மீண்டும் கடைசி இடமா… : குறைவான இடங்களில் போட்டி: வாக்கு வங்கி இல்லாத கூட்டணி\nசென்னை: அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக வலுவான மூன்றாவது அணி அமைப்பார் என்று கருதப்பட்ட மக்கள் நீதி…\nகோவை தெற்கு தொகுதி ஹவுசிங்யூனிட் பகுதியில் கமல்ஹாசன் ஆய்வு : பொதுமக்களுடன் வாக்கு சேகரிப்பு\nகோவை : தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்…\nஊழலற்ற, நேர்மையான மக்கள் நலம் காக்கும் ஆட்சி : மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nசென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 6ம்…\nவசதியாக வாழ வைத்த என்னை கவுரவமாக வாழ வையுங்கள் : திருப்பூரில் கமல் பிரச்சாரம்\nதிருப்பூர் : வசதியாக வைத்த என்னை கௌரவமாகவும் வாழ வையுங்கள் இந்த கொடுங்கோல் ஆட்சியில் என்னை மீண்டும் வாழ வைத்து…\nசத்தியமங்கலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம்\nஈரோடு: தாய்மார்களுக்கு ஊதியம் என்ற ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் அறிவித்தது அதை தற்போது உள்ள அனைத்து கட்சிகளும்…\n’ : கோவையில் கமல்ஹாசன் விளக்கம்\nகோவை : ஹெலிகாப்டரில் ஏன் செல்கிறேன் என கோவையில் நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கோவை வடக்கு…\nமக்கள் சேவை செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது : கமல்ஹாசன் பிரச்சாரம்..\nமக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது தா��் என்று தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யத்…\nகண்டெய்னர் லாரிகளைக் கண்டாலே பீதி : தேர்தல் முடிவை திமுக முன்கூட்டியே யூகித்து விட்டதா\nதமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி அமைதியாக நடந்து முடிந்தது.இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போவது யார்\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார். தமிழகத்தில்…\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை பறிக்க…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2598/", "date_download": "2021-04-16T08:44:20Z", "digest": "sha1:RM3KPMKTJPR5LWM7AXKN7QPHW4QDCGOT", "length": 15155, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "பெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்! - GTN", "raw_content": "\nபெற்றோர்களை இழந்தவர்களும் பிரிந்தவர்களுமாய் கிளிநொச்சி சிவபாதக் கலையகம்\nபாடசாலைகளில் எத்தனை மாணவர்கள் சித்திபெறுகிறார்கள் சித்தி விகிதம் எப்படி உள்ளது என்று ஆராய்கிறோம். சித்திய எய்திய மாணவர்கள்மீதும் பாடசாலைகள்மீதும் கவனங்கள் குவிக்கின்றன. ஆனால் குடும்ப நிலமை, வறுமை, சமூகச் சிக்கல்கள் காரணமாக பாடசாலைக்கு ��ருகை தராத மாணவர்கள் உள்ள பாடசாலைகளும் கிராமங்களும் உள்ளன என்பதனையும் சற்று திரும்பிப் பார்ப்போம். அவைகளின் பிரச்சினைகளில் கவனத்தை குவிப்போம்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகரில் அமைந்துள்ளது சிவபாதக் கலையகம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. 1980ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களில் 49பேர் பெற்றோரை இழந்த நிலையில் கல்வி கற்கின்றனர். அத்துடன் 26 பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த நிலையில் கல்வி கற்கின்றனர். பெற்றோரின்றி அனாதரவடைந்துள்ள இந்த மாணவர்களின் வாழ்வு பெரும் பொருளாதார மற்றும் உளவியல் நெருக்கடியுடனேயே நகர்கிறது.\nபிரதேசத்தில் உள்ள மாணவர்களை பாடசாலைக்கு வருவதே பெரும் சவால் மிக்க விடயமாக இருப்பதாக பாடசாலை அதிபர் திருமதி ப.சோதிலிங்கம் கூறுகிறார். நாளொன்றில் 75 வீதமான மாணவர்களின் வரவே காணப்படுகின்றது. பாடசாலை உணவூட்டல் திட்டம் மாணவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதனால் ஓரளவு மாணவர்கள் வருகை தருகின்றனர் என்றும் காலையிலும் பாடசாலை நலன் விரும்பி ஒருவரின் ஏற்பாட்டில் உணவு வழங்கப்படுவதாகவும் அதிபர் கூறினார்.\nஇதேவேளை பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் காமன்ஸ் எனப்படும் புடவை தையல் தொழில் நிலையங்களிலும் பணிபுரிவதாகவும் காலையில் ஆறுமணிக்கே அவர்கள் வேலைக்குச் சென்று மாலை இருட்டுடன் வீடு திரும்புகையில் மாணவர்களை அவர்கள் கவனத்தில் எடுக்காத சூழ்நிலை இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.\nசிங்கள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் பாடசாலை எனப்படும் சிவபாதகலையகத்தில் இந்துபுரம், பொன்னகர், முறிகண்டி, இரணைமடு, அறிவியல் நகர் எனப் பல கிராமங்களை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட, மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவர்களின் பெற்றோர்கள் வன்செயல்களால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் பாடசாலை வராத மாணவி ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது நான்காம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி கையில் ரொட்டி சுடுவதற்கான மாவுடன் இருந��ததாகவும் காலையில் குழைத்த மாவில் மதிய உணவுத்திற்கும் ரொட்டி சுட தயாராக இருந்தார் என்றும் இவ்வாறான நிலையில் பல குடும்பங்கள் இருப்பதாகவும் இதன் காரணமாக பாடசாலையை மாணவர்கள் கைவிடுவதுடன் வரவிலும் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிடுகிறார் பாடசாலை அதிபர்.\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடரும் சமூகத்தில் மேம்படவும் அவர்களின் எதிர்காலம் சிறக்கவும் அனைவரும் கைகொடுக்க வேண்டும் என்றும் பாடசாலை அதிபர் திருமதி ப. சோதிலிங்கம் குறிப்பிடுகிறார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக சுதந்திரம் என்பது, ஜனாதிபதி ஒருவரின் அனுமதிப்பத்திரமோ அல்லது சிறப்பு சலுகையோ அல்ல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாக்குமூலம் வழங்க, ராஜித – சத்துர CCD யில் முன்னிலையாகினர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீட்டிற்கு வர்ணம் பூச வந்த ஏழு பேர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து வாக்கெடுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாஓயாவில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவா் பலி\nபாடசாலை காணி விவகாரம் போத்தல் குத்துக்குள்ளானவா் வைத்தியசாலையில்\nயாழில் இரு இளைஞர்கள் காணாமல் போனது தொடர்பில் , 16 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்.\nசொந்த சமூகவலைத் தளம் மூலம் மீண்டும் களம் குதிக்கிறார் ட்ரம்ப்\nஊடக சுதந்திரம் என்பது, ஜனாதிபதி ஒருவரின் அனுமதிப்பத்திரமோ அல்லது சிறப்பு சலுகையோ அல்ல\n12 நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு பாகிஸ்தான் தடை March 22, 2021\nவாக்குமூலம் வழங்க, ராஜித – சத்துர CCD யில் முன்னிலையாகினர். March 22, 2021\nயாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா \nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF/", "date_download": "2021-04-16T08:23:56Z", "digest": "sha1:OPTLZYBETN5SGNC43PTD2QWBPS6TMF7L", "length": 17105, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "'பாலியல் லஞ்சம்' - இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\n‘பாலியல் லஞ்சம்’ – இலங்கை உயர்கல்வித் துறை அமைச்சர் கருத்தால் சர்ச்சை\nஇலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்றுஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து, அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையின் உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது, இந்த விடயத்தைக் கூறினார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளிடம் அங்குள்ள சில விரிவுரையாளர்கள் பாலியல் லஞ்சம் கேட்பதாகவும், அதனை வழங்காமல் சில பாடங���களில் தேர்ச்சி அடைய முடியாது என்றும், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.\nஇலங்கையில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எம்.பி பதவி: அமைச்சரே எதிர்ப்பு\nசட்ட விரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக யாழ்பாணத்தில் முற்றுகை போராட்டம்\nஇதன்போது, மாணவியொருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் விரிவுரையாளர் ஒருவரின் பெயரையும், நாடாளுமன்றில் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅமைச்சரின் இந்த உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரிடையேயும், அதற்கு வெளியிலும் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதோடு, கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகின்றது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளபோதும், அங்குள்ள விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாவர். இதன் காரணமாக, உயர்கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்துத் தொடர்பில், முஸ்லிம் சமூகத்தினுள்ளிருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில காலங்களுக்கு முன்னர், ஆண் விரிவுரையாளர் ஒருவர் – மாணவியொருவரிடம் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, குறித்த விரிவுரையாளருக்கு எதிராக அந்த முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து, குறித்த விரிவுரையாளர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதோடு, அவருக்கு எதிரான விசாரணைகளும் நடந்து வருகின்றன.\nஇந்த நிலையில்தான், மேற்படி விரிவுரையாளரின் பெயரை, உயர்கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் வெளிப்படுத்தியிருந்தார்.\nஎவ்வாறாயினும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் மீதான குற்றச்சாட்டினை வைத்துக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள ஒட்டுமொத்த மாணவிகளை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளமையினை பலரும் கண்டித்துள்ளனர். சமூக வலைத்தளமான ஃ பேஸ்புக்கில், அமைச்சரின் உரைக்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.\nஇதேவேளை, உயர்கல்வி அமைச்சரின் இந்தக் கூற்றினை, அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கண்டித்து அறிக்கை���ொன்றினை விடுத்துள்ளார். ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் முஸ்லிம் சமூகத்தைப் பெரும்பான்மையாக கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது. இது உயர்கல்வி அமைச்சருக்கு காழ்ப்புணர்ச்சியையும் எரிச்சலினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாகவே, உயர்கல்வி அமைச்சரின் உரையை நான் பார்க்கின்றேன். எனவே அமைச்சரின் இந்தக் கூற்றை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்க்க வேண்டியுள்ளது’ என, பிரதியமைச்சர் ஹரீஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇலங்கை: ’இன்புளுவென்சா ஏ’ வைரஸ் தாக்கம் – 3000 பேர் வரை பாதிப்பு\nஇலங்கையில் பிரிட்டன் ரக்பி வீரர்கள் மரணம்: நடந்தது என்ன\nஉயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றிய தினத்தில், பிரதியமைச்சர் ஹரீஸ் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்கவில்லை.\nஎவ்வாறாயினும், உயர்கல்வி அமைச்சர் மேற்படி தகவலைக் கூறி நாடாளுமன்றில் உரையாற்றும் போது, அங்கிருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உள்ளிட்ட எந்த உறுப்பினரும், தமது எதிர்ப்பினை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னொருபுறமாக, உயர்கல்வி அமைச்சரின் இந்த உரைக்குப் பின்னணியில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் இருப்பதாக தமக்கு சந்தேகம் உள்ளது என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவர் எம். அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய உண்மைக்குப் புறம்பான விடயங்களை, உபவேந்தர் நாஜிம் தனது சுயநலனுக்காக கூறி வருவதாகவும், அந்தத் தகவல்களே அமைச்சரைச் சென்றடைந்திருக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவர் ஜப்பார் கூறியுள்ளார்.\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் (விரிவுரையாளர்) சங்கத் தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில், பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமிடம் பி.பி.சி. தமிழ் வினவியபோது; “அந்தக் குற்றச்சாட்டு பொய்யானதாகும். அதை நூறுவீதம் நான் மறுக்கின்றேன். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமோ, வேறு யாரிடமோ இவ்வாறான தகவல்கள் எதனையும் நான் கூறவில்லை” என உபவேந்தர் பதிலளித்தார���.\nஅவ்வாறாயின் ‘தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகள் சில விரிவுரையாளர்களுக்கு பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் சித்தியடைய முடியாது’ என்று, உயர்கல்வி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியமைக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எனும் வகையில் உங்கள் பதில் என்ன என்று பி.பி.சி. தமிழ் தொடர்ந்து கேட்டபோது; “அது அமைச்சர் சொன்ன விடயமாகும். அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது” என, உபவேந்தர் நாஜிம் தெரிவித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/more-than-1-million-free-hot-cooked-meals-distributed-to-needy-persons-by-india-railways/", "date_download": "2021-04-16T07:20:11Z", "digest": "sha1:UX3I3XADNIZ4VULUBGW5RSYSBKXUL6KU", "length": 13599, "nlines": 124, "source_domain": "chennaivision.com", "title": "More than 1 Million free Hot Cooked Meals Distributed to Needy Persons by India Railways - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமார்ச் 28 முதல், 10 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை ரெயில்வே விநியோகித்துள்ளது.\nஇந்திய ரெயில்வே ஏழைகளுக்கும் தேவையுள்ளவர்களுக்கும் 28 மார்ச், 2020 முதல் இது வரையிலும் 10.2 லட்சம் உணவுப் பொட்டலங்களை விநியோகித்துள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்களில் உள்ள புதுதில்லி, பெங்களூர், ஹுப்ளி, மத்திய மும்பை, அகமதாபாத், பூசாவல், ஹௌரா, பாட்னா, கயா, ராஞ்சி, கதிஹார், தீன் தயாள் உபாத்யாய நகர், பாலசோர், விஜயவாடா, குர்தா, காட்பாடி, திருச்சிராப்பள்ளி, தன்பத், கௌகாத்தி, சமஸ்திபூர், பிரயாக்ராஜ், இட்டாசி, விசாகப்பட்டினம், செங்கல்பட்டு, பூனா, ஹாஜிப்பூர், ராய்பூர் மற்றும் டாட்டாநகர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ரயில்வேயின் உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (Indian Railways Catering and Tourism Corporation-IRCTC), சமையல் கூடங்கள், ரயில்வே காவல் படை(RPF) இதர அரசுத் துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதில் 60 சதவீத உணவுப்பொட்டலங்களை ஐ.ஆர்.சி.டி.சி வழங்கி உள்ளது. சுமார் 2.3 லட்சம் உணவுப் பொட்டலங்களை ஆர்.பி.எஃப் தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து வழங்கி உள்ளது. சுமார் 2 லட்சம் உணவ���ப்பொட்டலங்களை ரெயில்வே நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கியுள்ளன. ஐ.ஆர்.சி.டி.சி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சொந்த சமையல் கூடங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுப்பொட்டலங்களை தேவையுள்ளவர்களுக்கு வழங்கியதில் ரெயில்வே பாதுகாப்புப்படை (RPF) மிக முக்கியமான பங்கினை ஆற்றியது. 28.03.2020 அன்று 74 இடங்களில் இருந்த 5419 நபர்களுக்கு உணவுப்பொட்டலம் வழங்கியதில் இருந்து இந்தப் பணி தொடங்கியது. தினந்தோறும் இந்த எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வந்து 10.04.2020 வரை 313 இடங்களுக்கும் மேலாக சுமார் 6.5 லட்சம் நபர்களுக்கு ஆர்.பி.எஃப் உணவு வழங்கியுள்ளது.\n“கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான அறிவுரைகள் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Chinese", "date_download": "2021-04-16T08:45:20Z", "digest": "sha1:Z7SGFRRMT6GQD3RL7Y6HWQ33JCXVLPEH", "length": 9024, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Chinese News, Photos, Latest News Headlines about Chinese- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 மார்ச் 2021 செவ்வாய்க்கிழமை 12:59:30 PM\nகல்வான் மோதல் புகைப்படங்களை வெளியிட்டது சீனா\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்\nசீனர்கள் ஆக்கிரமித்த நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது\nசீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாங்கள் சீன நிறுவனம் அல்ல: ஐபிஎல் விளம்பரதாரர் டிரீம் 11 விளக்கம்\nஎங்களின் நிறுவனத்தின் அனைத்துத் தொழில்நுட்பங்களுக்கும் இந்தியாவில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை...\nசீன செயலிகளுக்கு இந்தியா தடை: அமெரிக்கா வரவேற்பு\nசீன செயலிகள் மீதான இந்தியாவின் தடையை அமெரிக்கா வரவேற்கிறது, இது ‘தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nசீன செயலிகளின் பயன்பாட்டுக்கு இந்தியா தடை விதித்திருப்பது குறித்து சீனத் தூதரகம் அறிக்கை\nஇந்தியாவில் வீசாட் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு தடை விதிப்பதாக, இந்தியா அறிவித்துள்ளது.\nடிக்டாக், யூசி பிரௌசர் உள்பட 59 சீன செயலிகளுக்குத் தடை\nடிக்டாக் உள்ளிட்ட 59 சீன நிறுவன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nபாகிஸ்தானின் ஏழை கிறிஸ்தவ இளம்பெண்களைக் குறிவைக்கும் சீன மணமகன்கள்\nசீன மணமகன்களுக்கு திருமணம் முடித்து அனுப்பப்படும் பெண்களில் பலரும் மிகப்பெரிய அளவில் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுவதாக சீனாவில் இயங்கும் பாகிஸ்தான் தூதரகம் சமீபத்தில் தகவல்\nவிமானத்துக்கு வெளியே காற்றால் தூக்கி வீசப்பட்டு சீட் பெல்ட் உதவியால் உயிர் மீண்ட கோ பைலட்\nவிமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியே பாதி உடல் காற்றில் வெளியே பறந்து கபால மோட்சம் அடையக் காத்திருந்து மீண்டும் சீட் பெல்ட் கவசத்தால் விமானத்துக்குள் விழுந்தால் எப்படி இருக்கும்\nவாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...\nசிலர் எப்போதும் உங்களைப் பின்னால் இருந்து இகழ்கிறார்கள் என்றால் நீங்கள் எப்போதும் அவர்களை விட ஒருபடி முன்னால் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திருங்கள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTA0NTYxNg==/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2021-04-16T09:05:52Z", "digest": "sha1:Y6CHPQ5RQ7LAZSK7YW527YPKQFM5JYN5", "length": 8945, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » தமிழ் MIRROR\nதடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினிகள் சிக்கின\nதடை செய்யப்பட்டுள்ள கிருமி நாசினி மற்றும் கிருமி நாசினியைத் தாயாரிக்கும் இயந்திரங்களுடன் ஹட்டன்-கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.​\nபொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான, 119க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, திம்புள்ளை-பத்தனை பொலிஸார், கொட்டகலை ரயில் ​நிலையத்தில் வைத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரைத் கைதுசெய்தனர்.\nநிலையத்துக்கு, சந்தேகத்துக்கு இடமான பொதிகள் வந்திறங்கியுள்ளதாகவும், அவை யாழ்பாணத்திலிருந்தே வந்துள்ளன என்றும், பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஇந்நிலையில், ரயில் நிலையத்துக்கு திம்புள்ளை- பத்தனை பொலிஸார் விரைந்துள்ளனர். அப்போது, அந்தப் பொருட்கள் லொறியொன்றில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன.\nலொறியை பொலிஸார் சோதணையிட்ட போது, அதில் இலங்கையில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகள் அடங்கிய 2 லீற்றர் கேன்கள் 144 கைப்பற்றப்பட்டன. அத்துடன், கிருமி நாசினியை தயாரிக்கும் 11 இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.\nவர்த்தக நிலையங்களுக்கு, சட்டவிரோதமானமுறையில், விற்பனை செய்யவே இவை கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார், கொட்டகலை கிறிஸ்ன கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்\nகுறித்த சந்தேக நபர், கிருமிநாசினி விற்பனையில், மிக நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் நபரென்று பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள மேற்படி கிருமிநாசினிகள், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அங்கு இருந்து மலையகத்துக்கு எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா கைது..\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள ம��ாட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nநாட்டில் கடந்த ஒரு வாரமாக 54 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷ வரதன் பேட்டி\nமதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்\nகர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/thailand/", "date_download": "2021-04-16T09:04:02Z", "digest": "sha1:GK2Q2LQU3VT5ANY377RWKIVMVRTSUZLJ", "length": 6708, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "thailand Archives - TopTamilNews", "raw_content": "\n‘சான்டா கிளாஸாக மாறிய யானைகள்’ – கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி\nதாய்லாந்தில் சுற்றுலாவுக்கு அனுமதி- ஆனால் ஒரு கண்டிஷன்\n’பிரதமரே பதவி விலகு’ மெரினா போல ’மொபைல் லைட்’ தாய்லாந்தில் போராட்டம்\nதலைவர்கள் கைது… கொந்தளிக்கும் மக்கள்\nகழிவறையில் இளைஞரின் மர்ம உறுப்பை ‘பதம்’ பார்த்த பாம்பு- தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்\nநியூசிலாந்தைப் போலவே தாய்லாந்திலும் 100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கொரோனா\n’பிரதமரே பதவி விலகுங்கள்’ மாஸ்க், குடையுடன் தாய்லாந்தில் போராட்டம்\nதாய்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் பலி – 11 பேருக்கு சிகிச்சை\n கரோனாவால் பாதிநிலையில் படப்பிடிப்பை நிறுத்திய wilddog படக்குழு\n‘மினியான்’ போல ஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி.. அதிர்ஷ்டமாகக் கருதும் ஊர்மக்கள் \nஅக்கரைக்கு தாமிரபரணி குடிநீர், இக்கரை மக்களுக்கு குடிக்க கழிவுநீர்\nமீண்டும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தது\nகொரோனாவால் பாதிப்பு… ரூ.1,226 கோடி நஷ்டத்தை சந்தித்த செயில் நிறுவனம்..\nவெட்டுக்கிளிகளால் இரு மாநிலங்களில் கடும் பாதிப்பு – தடுக்க குழு அமைத்தது மத்திய அரசு\nபட வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல நடிகை\nகொரோனா காரணமாக பாடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஆய்வு\nபெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : விசாரணைக் குழு அமைப்பு\nசினிமா படப்பிடிப்பு அல்லாத ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளுக்கு அ��ுமதியளிக்க கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/2021-election-admk-meeting-tomorrow-080121/", "date_download": "2021-04-16T08:37:26Z", "digest": "sha1:5HDNSUXMI456VF4X577KHEETDKPB7WBV", "length": 14252, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "நாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் : சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் : சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nநாளை அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் : சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nசென்னை : சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க நாளை சென்னையில் அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றன. வெற்றி நடை போடும் தமிழகம் என்னும் பெயரில் அதிமுகவின் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு, அதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.\nஇந்தக் கூட்டத்தில் வழிகாட்டுதல் குழுவுக்கு அதிகாரம் வழங்குவது, கூட்டணியை இறுதி செய்வது மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல், அதிமுக, அதிமுக செயற்குழு கூட்டம், அரசியல், சென்னை\nPrevious பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழக அரசு அறிவிப்பு\nNext ‘100 % இருக்கைக்கான உத்தரவ விடுங்க… இந்த ஆஃபர்ர புடிங்க’ : தமிழக அரசின் உத்தரவால் ரசிகர்கள் மகிழ்ச்சி..\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nஇந்தியாவில் மற்ற சங்கங்களுக்கு முன் மாதிரியானது ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் : சங்கச் செயலாளர் பெருமிதம்\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nமுன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தஞ்சை கோவில் : பக்தர்கள் ஏமாற்றம்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nஅரக்கோணம் சம்பவத்தை வைத்து சாதி மோதலை உருவாக்க விசிக நினைக்கிறது : எல்.முருகன் குற்றச்சாட்டு\nசிறுமுகை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\n+2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு துவக்கம் : கோவையில் 16,470 பேர் எழுதுகின்றனர்\nஏப்.,23 வரை இத தவிர வேற எதுவும் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில்…\nசென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..\nQuick Shareசென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார்….\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : காஞ்சியில் 7 முக்கியக் கோவில்கள் மூடல்… வெறிச்சோடிய கைலாசநாதர் கோவில்..\nQuick Shareகாஞ்சிபுரம் : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 7 கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில்…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/corruption/148631-discuss-about-scam-issues-on-admk-government", "date_download": "2021-04-16T08:59:46Z", "digest": "sha1:SZLZT2PACARYKYUDFBLD3QOTHB7BPASH", "length": 12251, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 27 February 2019 - நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்! | Discuss about scam issues on ADMK Government - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nதமிழகம்... நேற்று இன்று நாளை\nமிஸ்டர் கழுகு: அ.தி.மு.க கூட்டணி - ஆபரேஷன் சக்சஸ்... ஆரம்பித்தது சர்க்கஸ்\n“கரும்பும் அவரே... இரும்பும் அவரே” - ஜெயலலிதாவை சிலாகிக்கும் பெண் தலைவர்கள்...\nஅ.தி.மு.க அணியைத் தோற்கடிக்க பா.ம.க போதும்\n\" - பா.ம.க-வை விளாசும் முன்னாள் நிர்வாகி\nவிடாது துரத்திய தி.மு.க... விடிய விடிய காத்திருந்த காங்கிரஸ்...\n“நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்\n” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...\nஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்\n” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...\nமாநில சுயாட்சி - சில குறிப்புகள்...\n“மக்களின் கோபம் ஆட்சி மாற்றமாகும்\nகமல், தேவை தெளிவான அரசியல் பாதை\nஎல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது\n‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்\n“ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்\nரஜினியின் 30 ஆண்டு அரசியல் - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை\n - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”\nஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்\nதன்னிகரில்லா தமிழகம்... தரவுகள் இதோ\nஅரசியலால் சீரழியும் விளையாட்டுத் துறை\nசட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன\nபாதிப்பு ஒரு கோடி தென்னை மரங்கள்... இழப்பீடு 52 லட்சம் மரங்களுக்கு மட்டுமே\nஸ்ரீலட்சுமி பிரசாத் ஐ.பி.எஸ் இடமாற்றம் ஏன்\nடெங்குக் காய்ச்சலும்... பன்றிக் காய்ச்சலும் - இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nதீ... தீ... தீர்ப்புகள் 2018\nதிருடப்படுவது கதை மட்டுமல்ல... வாழ்க்கையும்தான்\nதொடரும் இயற்கைப் பேரிடர்கள்... எப்போது விழிக்கும் நம் அரசு\nசரவெடி சர்ச்சைகள்... அதிரடி மனிதர்கள்\n“ஜெயலலிதா இல்லாத ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை\nசாதி அடையாளம் துறப்பு... நல்லதா, கெட்டதா\nஎண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்\n‘அய்யா வழி’... தனி வழியா - தனி மதக் கோரிக்கைக்கு வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்...\n“பச்சிளம் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி-யைப் பரப்பியதா கோவை ஜி.ஹெச்\nபாலாற்றில் மீண்டும் மணல் குவாரியா - கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்\n - கண்டுகொள்ளாத காரைக்கால் நிர்வாகம்\nநிர்மலாதேவியைக் கொல்ல நினைக்கும் அமைச்சர் யார்\nசமூகநலத் திட்டங்களின் ‘சாம்பியன்’ தமிழ்நாடு\n‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’\nஅலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’ - துயர் துடைக்க என்ன வழி\nமேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...\nபரியேறும் பெருமாள்... மேற்குத்தொடர்ச்சி மலை - நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைத் தடங்கள்\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n18 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன். சமூகம் சார்ந்த படைப்புகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளவன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை சரியானபடி பயன்படுத்தி கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற விருப்பம் உள்ளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/8526-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/?tab=activity", "date_download": "2021-04-16T07:58:14Z", "digest": "sha1:OLC52665HBAGL657YIG2YGK7RDCJAYIS", "length": 16803, "nlines": 219, "source_domain": "yarl.com", "title": "தமிழரசு - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nBirthday வியாழன் 14 நவம்பர் 1968\nபெரிய பிரித்தானியா (Great Britain)\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நா���ில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும�� உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nதமிழரசு replied to தமிழரசு's topic in மாவீரர் நினைவு\nதமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87406/", "date_download": "2021-04-16T08:13:54Z", "digest": "sha1:IUN3I2P7HQPZU4VH2PL5IOCQ75LCAEZD", "length": 10797, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "நாசர் மகனுக்கு நாயகியாக கமலஹாசன் மகள் - GTN", "raw_content": "\nநாசர் மகனுக்கு நாயகியாக கமலஹாசன் மகள்\nசினிமாவில் நடிகர் நாசரும் கமல்ஹாசனும் மிக நெருக்கமான நண்பர்கள். இருவரும் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இவர்களின் வாரிசுகள் புதிய திரைப்படம் ஒன்றில் ஜோடி சேர்கின்றனர்.\nவிவேகம் படத்திற்கு பிறகு அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகனாக நடிகர் நாசர் மகன் அபி மெக்தி நடிக்கவுள்ளார். கமல்ஹாசன், திரிஷா நடித்த `தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.\nராஜேஷ் செல்வா அடுத்து இயக்கும் திரைப்படத்தில் விக்ரம், அக்‌‌ஷரா ஹாசன் நடிக்கின்றனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியான நிலையில், இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.\nஇதுவே அபி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அபியின் சகோதரர் லுத்புதீன் ஏற்கனவே சைவம், பறந்து செல்ல வா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagstamil அக்ஷரா ஹாசன் கமலஹாசன் நாசர் நாயகியாக மகனுக்கு மகள் வாரி��ுகள் விவேகம்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nநடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு படமாகின்றது\nசினிமா • பிரதான செய்திகள்\nநிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\n“ஸ்ரீதேவி இறந்து போனதால், முதல் முறையாக அவர் அமைதியில் நிலைத்திருக்கப் போகிறார்.”\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nசிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட 42 பேருக்கு கலைமாமணி விருது\nஇலங்கை • சினிமா • பிரதான செய்திகள்\nவிஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை காலா நடிகை அஞ்சலி பாட்டேல்\nமுதல் படத்தில் இருந்த நிலையை திரும்பிப் பார்க்கிறேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/04/assertiveness.html", "date_download": "2021-04-16T07:08:27Z", "digest": "sha1:PZXZZDY6U2KVKA4RG2W2XW4G7PWY63UC", "length": 55148, "nlines": 662, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): Assertiveness...", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 09, 2006\nதமிழ்ப்பதிவுகளில் எங்கேயோ எதனையோ மேய்ந்து கொண்டிருந்தபோது படிக்கக் கிடைத்தது இது\nகடந்த ஒரு வருடமாக எனக்கு இந்த தமிழ்ப்பதிவுகளுடன் பரிச்சயம். வந்ததில் இருந்து இன்று வரை பலவகையான வாதங்களை படித்திருக்கிறேன். சிலவற்றில் பல விடயங்களை கற்றிருக்கிறேன். பலவற்றில் படித்துவிட்டு சலிப்புடன் நகர்ந்து சென்றிருக்கிறேன் இணைய விவாதப் பதிவுகளைப் பொருத்தவகையில் நான் ஒரு வாசகன் மட்டுமே இணைய விவாதப் பதிவுகளைப் பொருத்தவகையில் நான் ஒரு வாசகன் மட்டுமே விருப்பமில்லை என்பதைவிட எனக்கு அதில் சுத்தமாய் திறமையில்லை என்பதே முதற்காரணம்\nஇங்கே அனைவரும் \"எழுத்தாளர்கள்\" என்றவகையில் ஒவ்வொரு வாதத்திற்கும் பின்னுள்ள நோக்கங்களையும் அதன்மூலம் நிறுவ முயலும் அவரவர் நம்பிக்கைகளையும் யாரும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில் எந்தவித வெறுப்பும், கருத்துக்களை திணிக்க முயலும் வேகமும், அடுத்தவர் உணர்வுகளை காயப்படுத்தும் வார்த்தைகளும் எதுவுமின்றி அடுத்தவர் வார்த்தைகளால் சீண்டப்பட்டாலும் அதனை தன்மையாய் எதிர்கொள்ளும் விவேகமும், அழுத்தந்திருத்தமாக சொல்லவந்த கருத்தை தெளிவாக எடுத்துவைக்கும் பாங்குமாக இப்படியும் ஒரு பின்னுட்டம் இடமுடியுமா என்ற ஆச்சரியக்குறி இன்னும் எனக்குள் இருக்கிறது இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.. இருக்கும் இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.. இருக்கும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது கருத்துக்கள் சொல்லப்பட்ட முறையைப் பற்றி மட்டுமே நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது கருத்துக்கள் சொல்லப்பட்ட முறையைப் பற்றி மட்டுமே இதே பதிவில் நானும் ரோசாவசந்த் அவர்களின் ஒரு வார்த்தையால் தூண்டப்பட்டு அதற்கு எதிவினையாகவும் எதிரொலியாகவும்தான் என் கருத்தை உள்ளிட்டிருக்கிறேனே தவிர அவருக்கு என் நிலையை கருத்துக்களை தெளிவாக சொல்லவேண்டுமென்ற குறிக்கோளோ அறிவுமுதிர்ச்சியோ இருக்கவில்லை இதே பதிவில் நானும் ர���சாவசந்த் அவர்களின் ஒரு வார்த்தையால் தூண்டப்பட்டு அதற்கு எதிவினையாகவும் எதிரொலியாகவும்தான் என் கருத்தை உள்ளிட்டிருக்கிறேனே தவிர அவருக்கு என் நிலையை கருத்துக்களை தெளிவாக சொல்லவேண்டுமென்ற குறிக்கோளோ அறிவுமுதிர்ச்சியோ இருக்கவில்லை தங்கமணி அவர்களது பின்னூட்டம் இன்றைக்குத்தான் இது எனக்கு படிக்க கிடைத்திருக்கிறது தங்கமணி அவர்களது பின்னூட்டம் இன்றைக்குத்தான் இது எனக்கு படிக்க கிடைத்திருக்கிறது என் உணர்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே\nம்ம்ம்.. வலைப்பதிவுகளின் மூலமாகவும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது\nரோசாவசந்த் அவர்களின் சட்டி சுட்டதடா (http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post.html) என்ற பதிவில் குழலி அவர்களது ஒரு முயற்சியைப் பற்றிய விவாதத்தில் தங்கமணி அவர்களது ஒரு பின்னூட்டம்\n\"குழலியின் பதிவில் என்னுடைய பின்னூட்டம் குறித்து சில விளக்கங்களை அளிக்கவிரும்புகிறேன். முதலில் அப்படியொரு முயற்சியைக் குழலி செய்ய முனைவது எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். பொதுவாக இராமதாஸ்-பாமக ஆகட்டும் திருமாவளவன் - விசி ஆகட்டும் ஒரு கேலிக்குரியதான பார்வையாலேயே மேட்டுக்குடி நடைமுறைகளை, பண்பாட்டை, விழுமியங்களை தங்கள் அடையாளங்களாகக் கொண்ட ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணங்களாக இக்கட்சிகளின் போராட்ட முறைகள், தலைவர்களின் நிறம் தொடங்கி, அவர்களது மொழி, உடை, சாதி, பழக்கவழக்கங்கள் இவைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒரு பொதுவான உருவத்தை வெகுஜன ஊடகங்கள் மிக நுட்பமாக உருவாக்கும் வேளையில், தீவிர அரசியல் நோக்கங்கள் கொண்ட மேட்டுக்குடி இன்னொரு வழியாக இவர்களின் அரசியல் பங்குபெறலை எதிர்கொள்கிறது. இவர்களிடம் இருக்கும் சில போலித்தனங்கள், பொது அரங்கில் பேசக்கூடாததாக சித்தரிக்கப்படும் மொழியை பேசுவது (politically incorrect useage of language), சுயமுரண்கள், இவைகளை இவர்களுக்கு எதிராக திறம்படத் திருப்புவது அதன்மூலம் இவர்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குவதும் ஒரு உத்தி. இதை நான் 'சோ' உத்தி என்றழைப்பேன். இதைப்பற்றிய விரிவாக எனது பொய்மை இகழ் (http://bhaarathi.net/ntmani/p=91) என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த வகை நக்கலின் மூலம் இவர்களை எதிர்கொள்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. மிக மோசமான இந்த இழிந்த கீழ்நிலைப்படுத்தும் விமர்சனத்தை நீங்கள் சட்ட ரீதியாகவோ, வன்முறையாலோ எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் மூலம் இந்த எதிர்ப்பு சக்திகள் மேலும் பலமும் பயனும் பெறவே அது உதவும். இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இவர்களுக்கு என்று எந்த அரசியல் தளமும் இல்லை. பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.\nசற்றே பின்னோக்கிப் பார்த்தால் தி.மு.க கூட இதே மாதிரியான எதிர்ப்புகளை, நவீன தீண்டாமையைக் கடந்து வந்ததுதான். இன்று மரம்வெட்டி கட்சி என்று பமக கேலி செய்யப்படுவதைப் போல திமுக கூத்தாடிகள் கட்சி என்றே நக்கலடிக்கப்பட்டது. கூத்தாடிகள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்க, கூத்தாடிகளை முதலில் அரசியலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ் இயக்கம் தான். தியாகி விஸ்வநாத தாஸ் தொடங்கி எம்.எஸ் வரை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. பி.கே.சுந்தராம்பாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் இந்த வகையான கேலியைச் சந்திக்காமல் திமுக சந்திப்பது எந்தவகை அளவு கோலால் எனபது நீங்கள் அறிந்ததுதான். அப்படியே தலைவெட்டிக்கட்சிகளும் தலைப்பாகை தலை வெட்டிக்கட்சிகளும், கற்பழிப்பு சேனைகளும், கருக்குழந்தை கொல்லும் தளங்களும் அவ்வாறு விமர்சிக்கப்படாமல் மரம்வெட்டிக்கட்சி உருவாவது வேடிக்கையும் விபரீதமுமல்லவா\nஇப்படியான ஒரு 'சோ' தனமான அணுகுமுறையே வலைபதிவிலும் பமக-விசி குறித்து வைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை எதிர்கொள்ளும் சில நபர்களும் அந்த சக்திகளை இன்னும் வலுப்படுத்தியும், இன்னும் சில இடங்களில் அவ்வணுகுமுறை இருத்தலுக்கான ஒரே சக்தியாகவும் மாறிப்போயினர். இந்த நையாண்டிக்காரர்களின் பலமே அதை எதிர்த்து வாதிடுபவர்களிடமிருந்துதான் பிறக்கிறது. இவர்களோடு வாதிடுவதன் மூலம் அவர்களுக்கென்று ஒரு தரப்பும் (நியாயமும்) இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். இந்த ஒரு விஷச்சுழலில் சிக்கி சுழன்றுகொண்டிருந்தவர்களில் குழலியும் ஒருவர் என்று நான் நினைத்தேன். அவரது அரசியல் கருத்துக்களில் ஒரு சாய்வு, சார்பு இருக்கலாம்; ஆனால் அதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்டவர்களது முன்னேற்றத்தைப் பற்றியது. அது கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியதாய் இருக்கலாம். ஆனால் அது எந்த மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாத, அடக்குமுறை அமைப்பை காப்பாற்ற கேளிக்கை சாமரம் வீசுவோரின் போலியான நச்சு விமர்சனத்தின் பக்கம் பக்கமாக வைத்து பார்க்கமுடியாதது. குழலி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள குறைகள், போதாமைகள், சார்புகள் அவர்களையும் விட வெகுமக்கள் அரசியலை முன்னெடுப்பவர்களாலேயே விமர்சிக்கப்படவேண்டும். ஏனெனில் அப்போது அதன் நோக்கம் இவ்வகையான அடித்தட்டு மக்களின் அரசியல்பார்வையைக் கூர்மைப்படுத்துவதாகவும், கோதுகளை அகற்றுவதாகவும் இருக்குமே அன்றி வெறும் காற்றில் கத்திவீசச்செய்து களைத்து ஓயவைப்பதாக இருக்காது.\nஇந்நிலையில் குழலி அம்மக்களைப் பற்றி எழுத முனைந்தது இந்த விஷச்சுழலில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெரிய நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அவர் எழுதப்போவதை எப்படி விமர்சனத்துடன் வரவேற்கமுடியும் அவர் எதையாவது எழுதட்டும் அது சார்புடையதாகவே இருக்கட்டும். அது நியாயக்குறைவானதாக இருந்தால் அதன்மூலம் மக்களை நெருங்கமுடியாது என்பதை அவர் அறிவார். எச்சரிக்கைகளுடன் அவரை வரவேற்க என்ன அவசியம் இருக்கிறது அவர் எழுதுவதை நிபந்தனையின்றி வரவேற்பது என்பது அவர் சொல்வதனைத்தையும் நிபந்தனையின்றி ஒத்துக்கொள்வதாகாது. இப்படியான வெறும் காற்றில் கத்தி வீசச்செய்யும் தூண்டுதல்களில் இருந்து தப்பி வந்ததே மிகவும் அபாயம் விளைவிப்பதாகும். ஏனெனில் அதன் மூலம் அவர் நக்கல் சக்திகளுக்கு இரையளிப்பதை நிறுத்தியிருக்கிறார். இதுவே நான் அவரை எழுதுமாறு வரவேற்றதின் பின்னுள்ள காரணமாகும். இதை விமர்சனத்தோடு செய்யவேண்டும் என்பதில் எதுவும் அர்த்தமிருப்பதாக் எனக்குத்தெரியவில்லை. \"\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த பின்னூட்டத்தை நான் அப்போதே பார்த்து வியந்தேன்.பொதுவாகவே தங்கமணி கலக்குவார்.இப்போது நானும் இந்த சூழலில் சிக்கி காயப்படாமல் கரையேற முயற்சி செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் உங்களின் இந்த பதிவு\n(பின்னூட்டத்தை முன்னூட்டமாக போட்டது)எனக்கு ஆசுவாசம் அளிக்கிறது.\n//பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.//\nilavanji ஞாயிறு, ஏப்ரல் 09, 2006 1:54:00 பிற்பகல்\nதங்கமணியின் கருத்துக்கள் உங்களுடைய தற்போதய சூழலுக்கு ஆசுவாசமாக இருப்பின் உங்களது நன்றிகள் அவருக்கே\n//உங்கள் அனுமதியுடன்..// நீங்க வேற நானே அவரது அனுமதியில்லாமல்தான் இதை இங்கே இட்டிருக்கிறேன் நானே அவரது அனுமதியில்லாமல்தான் இதை இங்கே இட்டிருக்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்...\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் \nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனித�� - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அட��ப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செ���் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1204676", "date_download": "2021-04-16T07:45:01Z", "digest": "sha1:E2NGQL7DHXUYR4ALTMZOIVX2WLL6VYX5", "length": 8279, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "72 நீதிபதிகளுக்கு இடமாற்றம்! – Athavan News", "raw_content": "\nin இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்\n72 நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nநீதி சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nநீதவான் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட 72 நீதிபதிகளுக்கே எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.\nTags: இடமாற்றம்நீதவான் நீதிமன்ற நீதிபதிகள்நீதிபதிநீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு\nஇஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nமாணவர்களுக்கு மூன்று தவணைகளின் போதும் பாடப்புத்தகங்களை வழங்க தீர்மானம்\nகொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு\nஸ்கொட்லாந்தில் சுகாதார சேவை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 4சதவீதம் சம்பள உயர்வு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nபெருநகர ரொறென்ரோவில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடல்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/2021/1207349", "date_download": "2021-04-16T07:24:25Z", "digest": "sha1:VGEECPTHSYVUCDT6O5KV5RYAC5RB4UEM", "length": 23203, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விவாத மாநாடு – Athavan News", "raw_content": "\nபங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விவாத மாநாடு\nபங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் விவாத மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது.\nஐரோப்பாவில் வாழும் பங்களாதேஷியர்களிடையேயும், பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஐரோப்பியர���களிடையேயும் ஒரு வலையமைப்பாக திகழ்கின்ற ஐரோப்பிய பங்களாதேஷ் மன்றம், பங்கபந்துவின் அரசியல் தத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற பங்கபந்துவின் மதச்சார்பற்ற அரசியல் சிந்தனைகளின் மரபு குறித்த மாநாட்டை கடந்த மார்ச் 27, 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது.\nகுறித்த மாநாட்டில் பங்கேற்றிருந்த பேச்சாளர்கள், பங்களாதேஷில் மதச்சார்பற்ற எதிர்ப்பு சக்திகளின் ஆபத்தான எழுச்சி மற்றும் பங்களாதேஷ் தேசியக் கட்சி, ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற நட்பு நாடுகளை ஆதரிக்கும் பங்களாதேஷ் அரசியலில் பாகிஸ்தான் இன்னும் எவ்வாறு செயற்படுகின்றது போன்ற பிற பிரச்சினைகளை குறித்து உரை நிகழ்த்தியிருந்தனர்.\n1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரில் பாகிஸ்தானின் பங்கு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.\nபாகிஸ்தான் செய்த இனப்படுகொலைக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கான கோரிக்கை மீண்டும் வலியுறுத்தியதுடன்,போதுமான இழப்பீடு கோருவதும் பாகிஸ்தானிய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ மன்னிப்பும் கோரப்பட்டது.\nகடந்த 50 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள துன்பகரமான குடும்பங்கள் மற்றும் தியாக குடும்பங்களுக்கு பாகிஸ்தான் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநாட்டில் பங்கேற்றிருந்தபேச்சாளர்களில் ஒருவர் வலியுறுத்தினார்.\nஇஸ்லாமியம் என்ற பெயரில் பாரிஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் அண்மையில் நடந்த தொடர் கொலைகளை எடுத்துக்காட்டி, மதத்தின் பெயரில் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பாவில் தீவிரமயமாக்கல் அச்சுறுத்தல்கள் இடம்பெறுவது குறித்தும் விவாதம் இடம்பெற்றுள்ளது.\nமேலும் பேச்சாளர்களான எம்.ரியாஸ் ஹமீதுல்லா, நெதர்லாந்தின் பங்களாதேஷ் தூதர், பேராசிரியர் ஜேம்ஸ் மேனர், காமன்வெல்த் நிறுவனத்தின் பேராசிரியர் எமரிட்டஸ், நீல்ஸ் வான் டென் பெர்க், பசுமைக் கட்சியைச் சேர்ந்த டச்சு நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) சைதா முனா தஸ்னீம், இங்கிலாந்தில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ,பங்களாதேஷின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹாபீன் கலீத், ஐரோப்பிய பங்களாதேஷ் மன்றத்தின் இணைத் தலைவர் அன்சார் அகமது உல்லா மற்றும் ஐரோப்பிய பங்களாதேஷ் மன்றத்தின் இணைத் தலைவர் பிகாஷ் சவுத்ரி பருவா ஆகியோர் குறித்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.\nபங்களாதேஷும் இந்தியாவும் பொதுவான விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. குறிப்பாக வரலாறு, அரசியல் மற்றும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இந்தியா பங்களாதேஷுக்கு முழு ஆதரவையும் வழங்கியது.\nபங்களாதேஷின் மண்ணிலிருந்த ஆயுதக் கிளர்ச்சியை பிடுங்குவதற்காக பங்களாதேஷும் இந்தியாவுக்கு சாத்தியமான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியது.\nகடந்த 70களின் பிற்பகுதியிலும் 80களின் முற்பகுதியிலும் இஸ்லாமிய ஆட்சி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை நாட்டிலிருந்து அழிக்க முயன்றது.\nநேஷன் ஆஃப் பங்களாதேஷின் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் 1973 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் யூகோஸ்லாவியா ஆகியோரால் தொடங்கப்பட்ட அணிசேரா இயக்கத்தில் சேர்ந்தார்.\nபங்கபந்துவின் அரசியல் தத்துவம் அரசின் நான்கு வழிகாட்டும் கொள்கைகளில் சிறப்பாக பிரதிபலித்தது. தேசியவாதம், ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம், இவை அனைத்தும் பங்களாதேஷின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.\n1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரத்திற்கு நாட்டை வழிநடத்திய பங்கபந்துவை, இராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுவினர் இரத்தக்களரி சதித்திட்டம் நடத்தியபோது பங்களாதேஷுக்கு நான்கு வயதுதான்.\n1975 ஆகஸ்ட் 15 அன்று பங்கபந்து படுகொலை செய்யப்பட்ட பின்னர், பங்களாதேஷ் ஒரு இடத்திற்கு சென்றது ஜெனரல் சியாவுர் ரஹ்மான் மற்றும் பங்களாதேஷ் தேசியக் கட்சி ஜமாத்-இ-இஸ்லாமி (இஸ்லாமியக் கட்சி) ஆட்சியின் தலைமையில் இந்தியா எதிர்ப்பு மற்றும் மதச்சார்பற்ற சக்திகளின் அபாயகரமான உயர்வு கண்டது.\n1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தான், அவர்கள் தோல்வியின் நினைவைத் துடைக்க முயன்றமை மற்றும் பங்களாதேஷின் உள் அரசியலில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமை மிகவும் கவலையான விடயமாகும்.\nஅத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போர்க்குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவது குறித்து கடும் கவலைகளை வெளிப்படுத்தும் தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.\nகடந்த 2000 ஆம்ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பி.என்.பி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு பெரும் தொகையை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.\nபங்களாதேஷின் ஐ.���ஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு) பங்களாதேஷின் காக்ஸ் பஜார் சிட்டகாங்கிலுள்ள முகாம்களில் இருந்த ரோஹிங்கியாக்களை தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டாம் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்த சமூகத்தை வன்முறையில் பங்கேற்க தூண்டுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோஹிங்கியா முகாம்கள் ஏற்கனவே ஆயுத வன்முறையின் இனப்பெருக்க மையங்களாக மாறின.\nஇதன்போது இஸ்லாமிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இஸ்லாமிய தீவிரமயமாக்கலைத் தூண்டுகின்றன.\nபாகிஸ்தானும் பயங்கரவாதத்திற்கு எரிபொருளை அளித்து வருவதாகவும், லாஸ்கர்-இ-தைபா போன்ற தீவிரவாத அமைப்புகளைப் பயன்படுத்தி முழு பிராந்தியத்திலும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nபங்களாதேஷ் தேசத்தின் தந்தை பங்கபந்துவை நினைவுகூரும் மற்றும் அவரது அரசியல் தத்துவத்தையும் கொள்கைகளையும் நினைவுபடுத்தும் நேரம் வந்துவிட்டது. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளை நாம் கவனிக்க முடியாது. ஏனெனில் இந்த இரண்டு ஆண்டுகளும் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கும் மிக முக்கியமான காலகட்டம்.\nகடந்த 2020 ஆம் ஆண்டு பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த ஆண்டு மற்றும் 2021 என்பது பங்களாதேஷின் விடுதலைப் போரின் 50 வது ஆண்டு மற்றும் பங்களாதேஷ்- இந்தியா இருதரப்பு இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதைக் குறிக்கிறது.\nபங்கபந்துவின் பிறந்த ஆண்டு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு காணொளி செய்தியில், “அரசியல் மற்றும் இராஜதந்திரத்தின் பயங்கரவாத மற்றும் வன்முறை ஆயுதங்களை உருவாக்குவது ஒரு சமூகத்தையும் ஒரு தேசத்தையும் எவ்வாறு அழிக்கிறது என்பதற்கு நாம் அனைவரும் சாட்சியாக இருக்கிறோம்.\nபயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு ஆதரவாளர்கள் தற்போது எங்கு வைக்கப்பட்டுள்ளனர், அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் உலகம் கவனித்து வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nஅமெரிக்காவில் 13வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக் கொலை: காணொளி வெளியானதால் பரபரப்பு\nஆப்கானிஸ்தானிலிருந்து அவுஸ்ரேலியா இராணுவ வீரர்களும் வெளியேற்றம்\nவடக்கு அயர்லாந்தில் வெளிப்புற விருந்தோம்பல் வணிகங்களை மீண்டும் திறக்க அனுமதி\nமறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை\nசைபர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா\n1500ஆவது நாளை எட்டியது காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\nசவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த 41 பணிப்பெண்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nமுதல் வெற்றியை ருசிக்குமா சென்னை சுப்பர் கிங்ஸ் இன்று பஞ்சாப் அணியுடன் மோதல்\nஇந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியீடு\nஜோன்சன் அண்ட் ஜோன்சனின் தடுப்பூசியை பயன்படுத்தலாமா ஐரோப்பிய மருந்துகள் முகவரகம் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota-innova-crysta+cars+in+nalgonda", "date_download": "2021-04-16T09:09:40Z", "digest": "sha1:K3C4EWALWLIU67UFZ6E4H2Q5ZLVH67TG", "length": 9493, "nlines": 263, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Nalgonda With Search Options - Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇதற்கு பொருத்தமான தீர்வுகளை எங்கள���ல் கண்டறிய முடியவில்லை, மேலே உள்ள வடிகட்டிகளை தளர்த்தி பாருங்கள்.\nஸெட் சார்ஸ் இன் பக்கத்தில் உள்ள நகரம்(Hyderabad)\n2019 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT 8s BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் AT\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 ஜிஎக்ஸ் AT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8s BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.8 இசட்எக்ஸ் AT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8s BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜி MT\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 விஎக்ஸ் MT 8s BSIV\n2017 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT BSIV\n2016 டொயோட்டா இனோவா Crysta 2.4 இசட்எக்ஸ் MT BSIV\n2018 டொயோட்டா இனோவா Crysta 2.4 ஜிஎக்ஸ் MT 8s BSIV\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/fitness/diwali-2020-7-tips-to-stay-healthy-and-fit-during-the-festive-season/articleshow/79219972.cms", "date_download": "2021-04-16T09:30:53Z", "digest": "sha1:3KQUJTQHVYFD4PQWYATVNOGWHN3HD2PP", "length": 17548, "nlines": 112, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nDeepavali 2020: தீபாவளி பண்டிகை காலங்களில் உங்க உடம்பை எப்படி பிட்டாக வைக்கலாம் இதோ ஈஸி டிப்ஸ்கள்\nதீபாவளி காலங்களில் நம் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் கஷ்டமான விஷயம் தான். அதிலும் உங்களுக்கு இனிப்பு உணவுகள் பிடித்து இருந்தாலோ நண்பர்களுடனான பார்ட்டி என்றாலோ உங்க உடல் எடை எகிற வாய்ப்பு உள்ளது. இந்த பண்டிகை கால ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தில் இருந்து எப்படி தள்ளி இருப்பது மேலும் தீபாவளி ஆரோக்கிய டிப்ஸ்களும் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன\nபண்டிகை மற்றும் விழாக்கள் வந்து விட்டாலே போதும் நம் எடை இழப்பு பயணம் கொஞ்சம் தடுமாறத் தான் செய்யும். காரணம் பண்டிகை காலங்களில் நம்மால் உணவுக் கட்டுப்பாடு இருக்க இயலாது. விருப்பமான உணவுகள் இனிப்பு பண்டங்கள் இவற்றையெல்லா���் சாப்பிட ஆரம்பித்து விடுவோம். இதன் விளைவு எடையில் பாதிப்பு மற்றும் வயிற்று பிரச்சனைகளை சந்திப்போம். நீங்கள் கலோரி நிறைந்த ஆரோக்கியமற்ற இனிப்புகளை எடுத்து வந்தால் கூட உங்க உடம்பை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைக்க நாங்கள் சில டிப்ஸ்களை உங்களுக்கு வழங்க உள்ளோம். இந்த டிப்ஸ்கள் வரும் தீபாவளி பண்டிகை நாட்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்க ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர். சரி வாங்க நீங்கள் பின்பற்ற வேண்டிய தீபாவளி டிப்ஸ்களை இங்கே காண்போம்\nநீங்கள் எப்போதும் இனிப்புகள், வறுத்த தின்பண்டங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் சோடியம் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள பிற உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக உங்க உண்ணும் பகுதியில் சில ஆரோக்கியமான உணவுகளை சேர்க்கலாம். வறுத்த உப்பு உணவிற்கு பதிலாக பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை எடுங்கள். இது உங்க எடையில் மாற்றம் ஏற்படுவதை குறைக்கும்.\nமுடிந்தவரை இனிப்பில் இருந்து கொஞ்சம் விலகி இருங்கள். கடையில் விற்கப்படும் இனிப்பு பேக்குகளை வாங்கும் போது அதன் காலாவதி தேதி, சேர்க்கப்படும் பொருட்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.\nநீர் நம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் கொண்டாடும் ஹேங்கோவர் பார்டிக்கும் இது உதவுகிறது. இது மதுப்பழக்கத்தில் இருந்து உங்களை தள்ளி வைக்க உதவுகிறது நீர் அருந்தும் போது மதுவை குறைந்த அளவு மட்டுமே எடுப்பீர்கள்\nநண்பர்களுடனான தீபாவளி கொண்டாட்டம் உங்களுக்கு இன்பம் தரும் ஒரு விஷயமாக இருந்தால் கூட மது அருந்துவதைத் தவிர்க்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடிந்தால் நல்லது. அதிகப்படியான ஆல்கஹால் நீரிழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதனால் நீங்கள் சோர்வாக தோற்றம் அளிப்பீர்கள். இது பண்டிகை காலங்களில் விபத்து அபாயங்களையும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே உங்க பண்டிகை காலங்களில் அளவோடு குடிப்பது உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.\nநீங்கள் நாள் முழுவதும் உங்க நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க நேரி��லாம். இதனால் அவர்கள் கொடுக்கும் உணவுகளையும் இனிப்புகளையும் சாப்பிட நேரிடலாம். இதனால் உங்க கலோரி மற்றும் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முடிந்த வரை அவர்கள் கொடுப்பதில் கூட ஆரோக்கியமான வெந்தயம் கொண்ட இனிப்புகள், பாசி பருப்பால் ஆன இனிப்புகளை தேர்ந்தெடுங்கள். உங்க பண்டிகை நாட்களை ஆரோக்கியமான உணவுடன் ஆரம்பிப்பதே புத்திசாலித்தனம்.\nகாபினேட்டேடு பானங்களுக்கு எல்லை வைத்துக் கொள்ளுங்கள்\nதேநீர் அல்லது காபி உட்கொள்வதை குறைக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு பதிலாக இளநீர், பழங்கள் அடங்கிய பிரஷ் ஜூஸ் மற்றும் ஜல் ஜீரா போன்ற நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இது அதிகமான கலோரிகளை தவிர்க்க உதவுகிறது. மேலும் கார்பனேட்டேடு செயற்கை பானங்களில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது.\nமுடிந்த வரை பண்டிகை காலங்களில் கூட உங்க உடற்பயிற்சிகளை சரியாக செய்து வாருங்கள். கார்டியோ உடற்பயிற்சிகள் போன்றவை உங்க கலோரிகளை எரிக்க உதவும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஜப்பான்காரங்க எடையை குறைக்க பண்ற 2 நிமிஷ பயிற்சி இதுதான்... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபண்டிகை காலங்கள் தீபாவளி டிப்ஸ்கள் ஆரோக்கியமாக ஃபிட்டாக இருப்பது எப்படி ஃபிட்டாக இருக்க stay healthy how to stay fit festive season diwali tips deepavali kondattam\nடெக் நியூஸ்ரூ.6999 க்கு இப்படி ஒரு போன் கிடைக்கும்போது POCO, Redmi-லாம் எதற்கு\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nOMGஆணுறுப்பு பெரிதாக்க நினைத்து ஆண்மை இழந்த 2 ஆண்கள்\nஅழகுக் குறிப்புகொரியன் பியூட்டி டிப்ஸ் : பளிங்கு மாதிரி முகம் வழவழன்னு இருக்க, இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்\nபஞ்சாங்கம்ராகு காலம், எமகண்டம், குளிகை நேரத்தை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வழி\nஅழகுக் குறிப்புதொட்டா வழுக்கிட்டு போற அளவு முகம் மென்மையா இருக்கணுமா... மாம்பழத்த இப்படி யூஸ் பண்ணுங்க...\nபரிகாரம்பழிவாங்கக்கூடிய எண்ணம் கொண்ட இந்த 5 ராசிகளுடன் பகை வைத்துக் கொள்ள வேண்டாம்\nதமிழக அரசு பணிகள்TNUSRB 2019 தேர்வு முடிவுகள்\nடெக் நியூஸ்ரூ.10000-க்குள் நல்ல Realme போன் வேணுமா\nதிருச்சிநாடக கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து மனு; திடீர் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு\nசினிமா செய்திகள்சங்கருக்கு ஆதரவாக களமிறங்கும் முன்னணி இயக்குனர்: முற்று பெறுமா அந்நியன் ரீமேக் பஞ்சாயத்து\nசினிமா செய்திகள்கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பா\nஉலகம்ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்புக்கு தடை.. காரணம் இதுதான்\nசெய்திகள்தெய்வமகள் கிருஷ்ணா ஹீரோவாகும் அடுத்த சீரியல் 'தாலாட்டு'.. ப்ரொமோ வெளியானது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:25:54Z", "digest": "sha1:AEISJAARFONH6POMO2563CHPYSHIIHAJ", "length": 6319, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கெவின் டுரான்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகெவின் வேன் டுரான்ட் (ஆங்கிலம்:Kevin Wayne Durant, பிறப்பு - செப்டம்பர் 29, 1988) அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணியில் விளையாடுகிறார். இதன்முன்னர் டெக்சாஸ் பல்கலைக்கழக ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியிலும் ஒரு ஆண்டு ஆடியுள்ளார். 2007 என். பி. ஏ. தேர்தலில் சியாட்டில் அணி இவரை இரண்டாம் தேர்வு செய்தார்கள்.\nபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிரு முன்நிலை (Small forward)\nஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; NABCPOY என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; USBWAaward என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; WoodenWinner என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 11:45 மணிக்குத் திருத���தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:34:42Z", "digest": "sha1:2T6B6IZ6IJ3BRRNIZAJT4UUQERNZRN6P", "length": 16861, "nlines": 119, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்லடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்.\nபல்லடம் (ஆங்கிலம்:Palladam), தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை 67ல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தறியும் திகழ்கிறது.\n— முதல் நிலை நகராட்சி் —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n23.54 சதுர கிலோமீட்டர்கள் (9.09 sq mi)\n• 212 மீட்டர்கள் (696 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 641 6XX\n• வாகனம் • TN\n7 அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇவ்வூரின் அமைவிடம் 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E / 10.98; 77.3 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது. 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும் மற்றும் 1000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் என்ற பாலின விகிதத்துடன் இந்நகரத்தின் மக்கள்தொகை 13,225 ஆகும். மக்கள்தொகையில் 6,652 ஆண்களும், 6,573 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு விகிதம் 83.5% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4742 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,862 மற்றும் 9 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.77% , இஸ்லாமியர்கள் 7.71%, கிறித்தவர்கள் 5.39% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[5]\nபல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும��� பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.\nபல்லடத்தில் இருந்து மாற்றுப் பேருந்து ஒன்று காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி செல்ல காத்திருக்கிறது.\nதேசிய நெடுஞ்சாலை 67 -ல் அமைந்துள்ள இந்த நகராட்சி போக்குவரத்தில் முக்கிய மையப்பகுதியாக உள்ளது. இங்கிருந்து பல்லடம் முதல் காமநாயக்கன் பாளையம் வழியாக பொள்ளாச்சி மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - உடுமலைப்பேட்டை மாநில நெடுஞ்சாலையும், பல்லடம் - செட்டிபாளையம் மாநில நெடுஞ்சாலையும் கோவையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையும், திருச்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையும், திருப்பூரிலிருந்து மாநில நெடுஞ்சாலையும், தாராபுரத்திலிருந்து மாநில நெடுஞ்சாலையும் , அவிநாசியிலிருந்து மாநில நெடுஞ்சாலையும் என எட்டு ரோடுகளும் சங்கமிக்கும் ஓர் இடமாக பல்லடம் இருக்கிறது. இங்கிருந்து தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கு நேரடி போக்குவரத்து சேவை உள்ளது. இந்த பகுதிகளுக்கு பேருந்துகள் கோயம்புத்தூர் - சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. பல்லடத்தில் இருந்து காங்கேயம், வெள்ளக்கோயில், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மதுரை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, வத்தலகுண்டு, தேனி, கம்பம், போடி, முசிறி, மணப்பாறை, மேட்டுப்பாளையம், சூலூர், கோயம்புத்தூர், அவிநாசி, பொள்ளாச்சி, திருப்பூர், பெரிய நெகமம், காமநாயக்கன் பாளையம், சேலம், ஈரோடு, பெருந்துறை, உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், முத்தூர், கொடுமுடி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, இராமேஸ்வரம், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், இராஜபாளையம், கன்னியாகுமரி, நாகர்கோவில், தென்காசி, அன்னூர், சத்தியமங்கலம், புதுக்கோட்டை, வால்பாறை என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகரப்பேருந்துகள் மூலம் பல்லடத்தின் புறநகர் கிராமங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.\nபல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸனல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன.\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nவிவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி\nஅருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்தொகு\nஊட்டி - (112 கி.மீ.): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம். அதிக சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும் எல்லோரையும் ஈர்க்கிறது.\nபழனி - (80 கி.மீ.): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.\nஅமராவதி அணை: முதலைப் பண்ணை.\nஆழியாறு அணை: குரங்கு அருவி.\nடாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்).\nவால்பாறை நல்ல மலை வாழிடம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ நகர மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2021, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/10345", "date_download": "2021-04-16T08:26:47Z", "digest": "sha1:IVRWV4IRUSHSZZBYFSPFYLWUNHRCK4QW", "length": 8837, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "“பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம்!! – மனமுருகவைத்த வீடியோ உள்ளே! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n“பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம் – மனமுருகவைத்த வீடியோ உள்ளே\n“பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மருத்துவர்கள்” வருத்ததுடன் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளிறிய பிரபலம் – மனமுருகவைத்த வீடியோ உள்ளே\nதமிழில் மட்டுமல்லாது அணைத்து இந்திய மொழிகள���லும் சின்னத்திரையின் போக்கையே மாற்றி சின்னத்திரை நிகழ்சிகளை வேறு ஒரு காலத்திற்கே கொண்டு சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலில் வெளிநாடிகளில் ஒளிபரப்பப்பட்ட பின் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி முதல் சீசனிலேயே மிகப்பெரிய வெற்றியடைந்தது.\nஇப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல சீசன்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பதினான்காவது சீசன் வரை வளர்ந்துள்ளது. இப்படி இந்தியில் பல சீசங்களை வெற்றிகராமான் நடதுமுடித்த பிக்பாஸ் குழு இதை தென்னிந்திய மொழிகளிலும் ஒலிபரப்ப எண்ணியது.\nஇப்படி தென்னிந்திய மொளிகாளன தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என பல மொழிகளிலும் தொடங்கப்பட்டது. ஹிந்தியில் பற்றி பெற்றது ஆனால் இங்கு தென்னிந்திய மொழிகளில் வெற்றி பெறுமோ என்ற சந்தேகத்துடன் தொடங்கப்பட்டது. இப்பிட் முதல் சீசனில் பல சின்னத்திரை பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் முதல் சீசன் அணைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வர தொடங்கியது.\nஇப்படி இந்தமுறை வழக்கம் போல ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழக்கம் போல தொடங்கவிருந்த நிலையில் கொரோன லக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டது. பின்னர் அரசு பல தளர்வுகளை விதித்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்டும் என அறிவிக்கப்பட்டு கடந்த சில வாரங்களில் அணைத்து மொழிகளிலும் கொண்டாட்டத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.\nஇப்படி தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் நான்கு தொடங்கப்பட்டு நாகர்ஜுன் தொகுத்துவலங்கிக்கொண்டு இருக்கிறார். இப்படி அவர்களில் பல போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் Gangavva.\nஇவர் இணையத்தில் பிரபலமான பெண்மணி. இப்படி இதுநாள் வரை மக்களுக்கு பிடித்து எவிக்சன் ஆகாமல் இருந்தால் ஆனால் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை விட்டு வெளியிருவதாவும் அதற்க்கு பிக்பாஸ் அனுமதிக்க வேண்டும் என கூறி இருந்தார். அதனை நாகர்ஜுனும் ஏற்று தற்போது அவர் வீ விட்டு வெளியேறினர். இதோ அந்த வீடியோ கீழே கொடுகபட்டுள்ளது.\nசெட்டிகுளம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது முறிந்து வீழ்ந்த மரம்\nவவுனியாவில் விஷேட அ திரடி ப டையினரின் சு ற்றிவளைப்பில் 10 பேர் கைது\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/14305", "date_download": "2021-04-16T07:57:34Z", "digest": "sha1:SDG3GBQY4MX2VVT7PZCSJXOJU7HWELU5", "length": 8612, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "நாட்டு மக்களுக்கு பண்டிகை கால விசேட கடன் திட்டம் : முழு விபரம் உள்ளே – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநாட்டு மக்களுக்கு பண்டிகை கால விசேட கடன் திட்டம் : முழு விபரம் உள்ளே\nஇலங்கை மக்கள் பண்டிகை காலங்களில் தமது தேவைகளை பூர்த்தி செய்வதாற்கான விசேட கடன் திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.\nபண்டிகை காலத்திற்காக அரச மற்றும் தனியார் பிரிவின் ஊழியர்களுக்கு விசேட கடன் யோசனை முறை, நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த இலகு வட்டிக்கு கடன் வசதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇந்த விசேட கடன் திட்டம் 3 பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாதாந்தம் 50ஆயிரத்திற்கு அதிகமான சம்பளம் பெறுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற முடியும். மாத சம்பளம் 25ஆயிரம் முதல் 50ஆயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட சம்பளம் பெறுபவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல மாத வருமானம் 25000 இற்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படவுள்ளது.\nஇலங்கை வங்கி, மக்கள் வங்கி, த��சிய சேமிபப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சமூர்தி வங்கிகளில் இந்த கடன் பணத்தை பெறலாம்.\nஇந்த நிதி உதவியை பெற விரும்பும் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள் தங்கள் பிரதானிகளுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும்.\nநிறுவனத்தின் பிரதானி தங்கள் ஊழியர்களுக்கு உறுதி வழங்கினால் பணி இடத்திற்கு அருகில் உள்ள அரச வங்கிகளில் தகவல்களை வழங்கினால் அந்த வங்கி கிளையினால் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு தாமதமின்றி பணம் வழங்கப்படும் என்றும், கடன் பணத்தை 10 மாதங்களுக்குள் செலுத்தி நிறைவு செய்ய வேண்டும். அதற்கு வட்டி அறவிடப்படும். நூற்றுக்கு 0.625 என்ற வட்டி வீதத்தில் இந்த கடன் பெறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅத்துடன் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குள் ஊழியர்களின் கடன் பணம் அறவிடப்படும்.\nஅரச ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சமூர்த்தி பயனாளர்கள் இந்த கடன் பணத்தை ஓய்வூதிய திணைக்களம் மற்றும் சமூர்த்தி வங்கிகளில் வழங்கப்படுகின்றது.\nமேலும் முச்சக்கர வண்டி, பாடசாலை வேன் மற்றும் பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் தங்கள் கணக்கு வைத்திருக்கும் அரச வங்கிகளில் அடையாள அட்டைகளை சமர்ப்பித்து கடன் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தொடர்பில் தவிசாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…\nஇலங்கையர்களுக்கு முகக் கவசம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/14503", "date_download": "2021-04-16T08:13:07Z", "digest": "sha1:FBJWGTMZP2CIQYXED437UTRHWI6OJNOL", "length": 5247, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "நடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா, வெளிவந்த புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநடிகை சாய் பல்லவிக்கு திருமணம் முடிந்துவிட்டதா, வெளிவந்த புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள்\nசினிமாவில் டீச்சராக நடிப்பவர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தான்.\nஅப்படி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கட்டிப்போட்டவர் நடிகை சாய் பல்லவி.\nஇவர் அப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் நடித்து வந்தார். அண்மையில் அவரது நடிப்பில் பா வக் கதைகள் என்ற வெப் சீரியஸும் தயாராகி இருந்தது.\nஇந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மாலை போட்டபடி ஒருவருடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது சாய் பல்லவிக்கு கல்யாணம் ஆனதா என ஷாக்கானார்கள்.\nஆனால் உண்மையில் அப்புகைப்படம் பா வக் கதைகள் வெப் சீரிஸில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம் அது. இதோ பாருங்கள்,\nவவுனியா உலுக்குளம் பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கம் : 15 குடு்ம்பம் தனிமைப்படுத்தலில்\nவவுனியாவில் மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை கணவன் பொலிஸில் முறைப்பாடு : அதிகம் பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-04-16T07:09:54Z", "digest": "sha1:J4RYMJ7JQUIJEILVLBZIYRAIQB4DVGBA", "length": 6522, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தேமுதிக Archives - TopTamilNews", "raw_content": "\nவாக்களிக்க வராத விஜயகாந்த் : காரணம் இதுதானாம்\nவிஜய பிரபாகரனின் அட்ராசிடீஸ்.. புலம்பித் தவிக்கும் தேமுதிக தொண்டர்கள்\nஎன்ன தவறு செய்தோம், ஏன் வாக்களிக்க மறுக்கிறீர்கள்\n தம்ஸ் அப்புடன் விஜய்காந்த் பிரச்சாரம்\n“கொரோனா சோதனை என்ற பெயரில்….” விருத்தாசலத்தில் பிரேமலதா கதறல்\nதேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு கொரோனா\nதப்பித்த பிரேமலதா ; தொண்டர்கள் நிம்மதி\nபிரச்சார களத்தில் கேப்டன் விஜயகாந்த்\n“அவங்க 1000 ரூவா கொடுக்கட்டும்; நம்ம 300 ரூவா கொடுப்போம்” : உளறிய...\n2-3-2021 தினப்பலன் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்\nமக்களே பா.ஜ.க.வை நம்பாதீங்க… தவறான கனவுகளை காட்டுறாங்க.. மம்தா பானர்ஜி எச்சரிக்கை\nஈஷாவின் உதவியால் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டிய பழங்குடி பெண்கள்\nபாம்பை ஏவிவிட்டு 60 சவரன் கொள்ளை பாம்புக்கு பயந்தவருக்கு நேர்ந்த கதி \nகொரோனா கொடுங்காலத்தால வேலை போச்சு; வருமானம் இல்லை..3 குழந்தைகளுக்கு அப்பா எடுத்த முடிவு\nஹத்ராஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.. பிரியங்கா...\n தளபதி 64 அதிகாரபூர்வ அப்டேட் \nடாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் சென்றாலும் வருவோம் உமைத் தடுக்க தமிழக அரசுக்கு கமல் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Car-caught-fire-Huge-issue-near-airport-Lucky-escape-for-travellers-14735", "date_download": "2021-04-16T08:13:24Z", "digest": "sha1:4TSZKOHYWPJ6MCAKJBMJ47YY5LSTQQYQ", "length": 7754, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "திடீரென வெளிவந்த புகை..! அடுத்த நொடி பற்றி எரிந்த Mahindra Xylo..! உள்ளே இருந்த நான்கு பேர் கதி..? சென்னை பரபரப்பு! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n அடுத்த நொடி பற்றி எரிந்த Mahindra Xylo.. உள்ளே இருந்த நான்கு பேர் கதி.. உள்ளே இருந்த நான்கு பேர் கதி..\nசென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசேலம் மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, காரின் முன்பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதனால் காரினுளிருந்த 4 பேர் அவசரமாக இறங்கி வெளியேறினர்.\nஅடுத்த சில நிமிடங்களிலேயே காரானது தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. உடனடியாக கார் உரிமையாளர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துவிட்டது. எரிந்த காரானது மகிந்திரா சைலோ ரகத்தை சேர்ந்ததாகும்.\nகாரினுள் இருந்த பேட்டரியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். எனினும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது விமான நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36608/", "date_download": "2021-04-16T08:35:18Z", "digest": "sha1:43TYJVRAK7MY7IVPHF7HQO37FMVWMH5T", "length": 10230, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "ஓய்வு பெற்றதன் பின்னர் மீளவும் திரும்பும் திட்டமில்லை - ஹூசெய்ன் போல்ட் - GTN", "raw_content": "\nஓய்வு பெற்றதன் பின்னர் மீளவும் திரும்பும் திட்டமில்லை – ஹூசெய்ன் போல்ட்\nஒய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் மீளவும் போட்டிகளுக்கு திரும்பும் திட்டமில்லை என உலக நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட் தெரிவித்துள்ளார்.\nலண்டனில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருடன் போல்ட் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார்.\nஇறுதியாக போல்ட் பங்கேற்ற நான்கு தர 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் எதிர்பாராதவிதமாக காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதையினால் அவரினால் , போட்டி தூரத்தை கடக்க முடியவில்லை.\nரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போல்ட்டின் பிரியாவிடை போட்டியில் அவரினால் ஜொலிக்க முடியவில்லை. ரசிகர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் பிரியாவிடை கொடுப்பதாக போல்ட் தெரிவித்துள்ளார்.\nஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் மீளவும் போட்டிகளில் பங்கேற்றவர்கள் அவமானங்களையே எதிர்நோக்கினார்கள் எனவும் தாம் அந்த பட்டியலில் இணைந்து கொள்ள விரும்பவில்லை எனவும் 30 வயதான போல்ட் தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇருபதுக்கு இருபது உலக கிண்ண தகுதிச்சுற்று தள்ளிவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிாிக்கெட் அணிக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியே தனது கடைசிப்போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக தோமஸ் பேச்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜரின் சாதனை ஜோகோவிச்சினால் முறியடிப்பு\nமுக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று வெளியான செய்திக்கு கோலி மறுப்பு :\nரொனால்டோவிற்கு எதிராக போட்டித் தடை\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/article/Shrinidhi+Hande/eNidhi+India+Travel+Blog/How+toll+booths+cheat+paying+public%21/66447", "date_download": "2021-04-16T07:10:46Z", "digest": "sha1:JP7KBKY7IRSPPIKD2QJJFMPA2NCAZ2BS", "length": 3533, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\nகாலை நற்சிந்தனைகள் (2 Views)\nEnglish ஆங்கிலம்தான். ஆனால் Facebook முகநூல் இல்லை - ஒலிபெயர்ப்பு ஓர் அறிமுகம் (2 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2021-04-16T08:38:38Z", "digest": "sha1:YSNQNB5FR526VP5WBQ5LAME4JTQCGM6Y", "length": 4732, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | செல்போன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசைக்கிளிங் சென்ற கெளதம் கார்த்தி...\nரூ.20,000-க்குள் நல்ல செல்போன் வ...\nஆன்லைன் வகுப்பு: செல்போன் வாங்க ...\nஜனவரி முதல் லேண்ட்லைனிலிருந்து ச...\nபோலீசாரின் செல்போன் சிக்னலை வைத்...\nவிருதுநகரில் சிறுமி தற்கொலை: கேம...\nசெல்போன் பயன்படுத்திய அர்னாப் - ...\nசெல்போன் சார்ஜ் போட்டபோது நேர்ந்...\nசெல்போன் வழியே தேடி வரும் மரணம்....\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட 4பேர்...\n“'மாட்டுச் சாண சிப்' செல்போன் கத...\n“இனி அவர்கள் மரத்தில் ஏற வேண்டாம...\nபழனி: செல்போன் டவரில் தூக்கிட்டு...\nசெல்போன் டவர் மீது அமர்ந்திருந்த...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/goes%20viral?page=10", "date_download": "2021-04-16T07:19:44Z", "digest": "sha1:LCAWLU4IPOPDMWKYHZJ4VUX7JUDMFG7I", "length": 4706, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | goes viral", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் ‘...\nதேசிய பறவைகளுடன் விமானத்தில் பயண...\n\"புல்வாமா தாக்குதலை நடத்தியவர் ம...\nவைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் ...\nநாய் வாயில் சவுக்கிதார் - ஜி.வி...\nசரமாரி அடி- வைரலாகும் பொள்ளாச்ச...\nஇது வேற லெவல் தோனி\nவேண்டாமென்ற பவுன்சர்கள் : ரசிகர்...\nஇறப்புக்கு பிறகும் கைவிலங்கு போட...\nகுணமா எடுத்துச் சொல்லிய அஜித் - ...\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி...\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்ச...\nஎங்களுக்கு பயம் இல்லைன்னு யாருங்...\n’என்னை விட்டுடுங்க...’ பாலியல் க...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-roorkee.htm", "date_download": "2021-04-16T08:28:06Z", "digest": "sha1:AY5ZXWMNS4IPYXXISPGCLKEFRZTV6CCP", "length": 25906, "nlines": 479, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ரெனால்ட் க்விட் 2021 ரோர்கீ விலை: க்விட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price ரோர்கீ ஒன\nரோர்கீ இல் ரெனால்ட் க்விட் இன் விலை\nரெனால்ட் க்விட் விலை ரோர்கீ ஆரம்பிப்பது Rs. 3.12 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் உடன் விலை Rs. 5.39 லட்சம்.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் ரோர்கீ விற்பனைக்கு கிடைக்கும் Rs. 3.25 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் ரோர்கீ சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ரோர்கீ Rs. 5.45 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை ரோர்கீ தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.63 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் விருப்பம் Rs. 5.41 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.43 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம் Rs. 6.14 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.74 லட்சம்*\nக்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல் Rs. 4.99 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 5.08 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம் Rs. 5.91 லட்சம்*\nக்விட் ;; Rs. 5.64 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.56 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.41 லட்சம்*\nரோர்கீ சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in ரோர்கீ : Rs.3,63,419*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.4,41,404*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.4,74,826*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.4,96,773*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.4,99,335*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.5,08,248*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.5,21,282*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.5,43,898*அறிக்கை தவறானது விலை\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.43 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.5,41,336*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.41 லட்சம்*\non-road விலை in ரோர்கீ : Rs.5,56,933*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரோர்கீ : Rs.5,64,954*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in ரோர்கீ : Rs.5,91,076*அறிக்கை தவறானது விலை\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.91 லட்சம்*\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in ரோர்கீ : Rs.6,14,907*அறிக்கை தவறானது விலை\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top model)Rs.6.14 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரோர்கீ இல் kiger இன் விலை\nரோர்கீ இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nரோர்கீ இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nரோர்கீ இல் டியாகோ இன் விலை\nரோர்கீ இல் செலரியோ இன் விலை\nரோர்கீ இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nரோர்கீ இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒரு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nஐஎஸ் driver seat உயரம் adjustment கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nசகாரான்பூர் (உத்தரபிரதேசம்) Rs. 3.58 - 6.08 லட்சம்\nமுசாஃபர்நகர் Rs. 3.58 - 6.08 லட்சம்\nடேராடூன் Rs. 3.63 - 6.14 லட்சம்\nபிஜ்னார் Rs. 3.58 - 6.08 லட்சம்\nகோட்வாரா Rs. 3.63 - 6.14 லட்சம்\nயமுனா நகர் Rs. 3.46 - 5.83 லட்சம்\nபாவ்டா சாகிப் Rs. 3.55 - 5.97 லட்சம்\nசாம்லி Rs. 3.58 - 6.08 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cpi-leader-leader-r-nallakannus-96th-birthday-239148/", "date_download": "2021-04-16T08:56:09Z", "digest": "sha1:4LVSN2Q6G6YW6GZ5COFYIU3BLQTM4U22", "length": 10092, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "CPI leader leader R Nallakannu's 96th birthday - பெருந்தோழர் அய்யா நல்லகண்ணு பிறந்த தினம்; தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "\nசி.பி.ஐ தலைவர் நல்லகண்ணு பிறந்த தினம்; தலைவர்கள் வாழ்த்து\nசி.பி.ஐ தலைவர் நல்லகண்ணு பிறந்த தினம்; தலைவர்கள் வாழ்த்து\nதிருமாவளவன், முத்தரசன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nகம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 96வது பிறந்த தினம் இன்று. இந்நாளில் அவரை நேரில் சந்தித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கட்சிகளை கடந்தும் தன்னுடைய அமைதியான நடைமுறையால் நண்பர்கள் பலரை பெற்றிருக்கும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பதிவு செய்தார் முக ஸ்டாலின்.\nஎல்லா கட்சியினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்குபவர் நல்லகண்ணு. வயதில் இளையவர் தான். ஆனாலும் பொதுவாழ்வில் உயர்ந்தவர் என்று கலைஞர் நல்லகண்ணுவை சுட்டிக்காட்டியதை மேற்கோள்காட்டி பேசினார் முக ஸ்டாலின்.\n”வயதில் இளையவராக இருந்தாலும் பொதுவாழ்வில் உயர்ந்தவர் என தலைவர் கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டிய அய்யா நல்லகண்ணு அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் வழிகாட்டியாக விளங்குபவர்”\nஅதே போன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவும் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்று கொடியேற்றிய அவருக்கு திருமாவளவன், முத்தரசன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசென்னையில் கொடூரம் : கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் படுகொலை\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார்-பிஆர்ஓ நிகில் முருகன்\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nலயோலா கல்லூரி வளாகத்தில் மர்ம வாகனம் : வாக்கு இயந்திர பாதுகாப்பை ஆய்வு செய்த ம.நீ.ம வேட்பாளர்\nதிருவள்ளூர், காஞ்சிபுரம்… தமிழகத்தில் வேகமாக கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்கள் பட்டியல்\nகுடியாத்தம் அருகே வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி 3 பேர் படுகாயம்\nஉதயநிதி கோரிக்கை… கர்ணன் காட்சிகளில் நடந்த மாற்றம் இதுதான்\nNews Highlights: 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் துரிதமாக தடுப்பூசி- சுகாதாரத் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/tamil-nadu-news/", "date_download": "2021-04-16T08:03:54Z", "digest": "sha1:CGNZOYIUPIR67VDQ45I3ASKVYSIGV6IZ", "length": 9920, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nரயில் தடங்களுக்கு அடியில் உள்ள கல்வெட்டுகளுக்கு மதிப்பீடுகள் தயாராக உள்ளன\nதற்போதுள்ள கல்வெட்டுகளால் மழைநீரை எடுத்துச் செல்ல முடியாததால் பணி தேக்கமடைகிறது சென்னையில் ஐந்து இடங்களில் ரயில் தடங்களுக்கு அடியில் வெள்ளநீரை எடுத்துச் செல்ல குறுக்கு கல்வெட்டுகளை நிர்மாணிப்பதற்காக\n45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட ஏப்ரல் 25 காலக்கெடுவை டி.என்\nதற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி திருவிழாவின் ஒரு பகுதியாக, 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் -19 க்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்யுமாறு\nஅதிகரித்து வரும் ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய அரசு பொருத்தப்பட்டதாக அதிகாரிகள் க���றுகின்றனர்\nCOVID-19 வழக்குகளில் விரைவான அதிகரிப்புடன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் அன்றாட ஆக்ஸிஜன் நுகர்வு அதிகரிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட\nவாட்ச்: டெல்லி காவல்துறையினர் மனிதனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, வீடியோ வைரலாகிறது\nமுகப்பு / வீடியோக்கள் / செய்தி / வாட்ச்: டெல்லி காவல்துறையினர் மனிதனால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, வீடியோ வைரலாகிறது ஏப்ரல் 15, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:50\nரயில்வே ஊழியர்கள் ஜப் எடுக்க 72 மணி நேரம் அவகாசம் அளித்தனர்\nஇங்குள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையின் முனையங்களை மூடி, அதன் ஊழியர்களை தடுப்பூசி எடுக்கவோ அல்லது விடுப்பில் செல்லவோ கேட்டுக்கொண்டுள்ள தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் பிரிவு தனது வணிக\nஜெய்ப்பூர் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் ‘காணவில்லை’, போலீஸ் பதிவு வழக்கு\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / 320 டோஸ் கோவாக்சின் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் இருந்து ‘காணவில்லை’, போலீஸ் பதிவு வழக்கு ஏப்ரல் 14, 2021 அன்று\nமகாராஷ்டிராவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, குடியேறியவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள்\nமுகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / மகாராஷ்டிராவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, புலம்பெயர்ந்தோர் சொந்த ஊர்களுக்குத் திரும்புகிறார்கள் ஏப்ரல் 14, 2021 அன்று வெளியிடப்பட்டது\nசுற்றுப்பயண மாவட்டங்களுக்கான அதிகாரிகள்; பள்ளிகளில் SOP களை உறுதி செய்யுங்கள்\n12 ஆம் வகுப்புக்கு பள்ளிகள் செயல்படுவதால், கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும் நிலையான இயக்க நடைமுறைகளை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுக்களாக, அனைத்து மாவட்டங்களுக்கும்\n‘அரசியல் போட்டி அல்ல, அரக்கோணம் அருகே தலித்துகளின் கொலைக்கு பின்னால் சாதி பகை’\nஅண்மையில் அரக்கோணம் அருகே இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஆராய்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.சிவகாமி தலைமையிலான ஒரு சுயாதீன உண்மை கண்டறியும் குழு குற்றத்தின்\nகொரோனா வைரஸ் | சென்னையில் தினமும் 500 முதல் 700 கோவிட் -19 விதிமுறைகளை மீறும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்\nமுகமூடி விதிமுறைக்கு பொதுமக்கள் இணக்கம் மேம்பட்டுள்ளது, நகர காவல்துறை நடத்திய பிரச்சாரங்களுக்கு நன்றி என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். டி.நகரில் கோவிட்\nசிஐஏ இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் கூறுகையில், சீனா 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய புவிசார் அரசியல் சோதனை ஒன்றை முன்வைக்கிறது\nதினமும் நோய்வாய்ப்படும் காதலி, வலிமையான மனிதனை விரும்புவதால், குடல் அழற்சியுடன் காதலனிடம் ‘பரிதாபகரமான தோற்றத்தை உருவாக்க வேண்டாம்’ என்று கூறுகிறார்\nஇண்டியானாபோலிஸில் உள்ள ஃபெடெக்ஸ் தளத்தில் வெகுஜன துப்பாக்கிச் சூடு, துப்பாக்கிதாரி இறந்தவர்: பொலிஸ்\nவோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ந்து வருவதால் வங்கி தலைமை நிர்வாக அதிகாரிகள் சாட்சியமளிக்க உள்ளனர்\nஃபோக்டா 14 நாள் தீவிர பூட்டுதலை பரிந்துரைக்கிறது, தடுப்பூசிக்கான வயது கட்டுப்பாடுகளை குறைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/gift-box/", "date_download": "2021-04-16T08:04:49Z", "digest": "sha1:R3KSLNB3UWPGVTHSWMMYXFDL2APE3TTS", "length": 50592, "nlines": 589, "source_domain": "www.liyangprinting.com", "title": "பரிசு பெட்டியின் சீனா தொழிற்சாலை, காகித பரிசு பெட்டி, சதுர பரிசு பெட்டி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவிளக்கம்:பரிசு பெட்டி,காகித பரிசு பெட்டி,சதுர பரிசு பெட்டி,சுற்று பரிசு பெட்டி,,\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nபரிசு பெட்டி பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, பரிசு பெட்டி இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் காகித பரிசு பெட்டி சப்ளையர்கள் / தொழிற்சாலை, சதுர பரிசு பெட்டி R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\nபேக்கேஜிங் பெட்டிகள் ஆடம்பரமான காகித செவ்வகம் வாசனை பரிசு பெட்டி\nஸ்கார்ப்ஸிற்கான ஹார்ட்போர்டு பரிசு பொதி விருப்ப சொகுசு பெட்டி\nதெளிவான மூடியுடன் சட்டை பேக்கேஜிங் வெள்ளை பரிசு பெட்டி\nபேப்பர்போர்��ு பேக்கேஜிங் மொத்த செவ்வக குடை பரிசு பெட்டி\nமூடி ரிப்பனுடன் மொத்த பரிசு காகித பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங் பெட்டிகள் விருப்ப மார்பிங் கடுமையான பரிசு பெட்டி வெள்ளை\nபுதிய வடிவமைப்பு காகித நகை பெட்டி பேக்கேஜிங் காதணி மொத்தம்\nBowknot உடன் சிறிய நகை பரிசு பெட்டி பேக்கேஜிங் தனிப்பயனாக்கவும்\nமூடியுடன் மொத்த நகை பேக்கேஜிங் காகித பரிசு பெட்டி\nதனிப்பயன் லோகோ பேக்கேஜிங் காப்பு நகை பெட்டி கீல்\nபரிசு நெக்லஸிற்கான விருப்ப லோகோ நகை பெட்டி\nதனிப்பயன் காகித பெட்டி காதணி பேக்கேஜிங் நகை பெட்டி\nதனிப்பயன் காந்த ஹேர் பிரஷ் பரிசு பெட்டிகள் அச்சிடுதல்\nமுக டோனிங் சாதனத்திற்கான காந்த பெட்டிகள் அட்டை பேக்கேஜிங்\nதனிப்பயன் அட்டை சொகுசு ஆணி போலிஷ் செட் பேக்கேஜிங் பெட்டி\nவிருப்ப சொகுசு ஆணி கிளிப்பர் செட் பெட்டிகள் பேக்கேஜிங்\nரிப்பன் கைப்பிடியுடன் சொகுசு ஒப்பனை பேக்கேஜிங் காந்த பெட்டி\nஇரட்டை திறந்த சொகுசு கண் இமை பெட்டி பேக்கேஜிங் விருப்பம்\nவெல்வெட் தலையணையுடன் அழகான வளையல் பேக்கேஜிங் கண்காணிப்பு பெட்டி\nதனிப்பயன் லோகோ தலையணை கண்காணிப்புக்கு ஆரஞ்சு பெட்டிகளை செருகவும்\ncaja reloj பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ காந்த கண்காணிப்பு பெட்டி\nதனிப்பயன் லோகோ டிராயர் கருப்பு காகித கண்காணிப்பு பெட்டி பேக்கேஜிங்\nதலையணை செருகலுடன் தனிப்பயன் வாட்ச் பாக்ஸ் காட்சி பேக்கேஜிங்\nகிறிஸ்துமஸ் பரிசு அலங்கார மிட்டாய் சாக்லேட் பேக்கேஜிங் பெட்டி\n100% மறுசுழற்சி செய்யக்கூடிய டோங்குவான் பரிசு பெட்டி அட்டைப்பெட்டி பேக்கேஜிங் பெட்டி ஒயின்\nநெகிழ் மூடியுடன் சிறப்பு வடிவ விருப்ப சொகுசு ஒற்றை மது பாட்டில் கப்பல் ஒயின் வழக்கு பெட்டி\nசொகுசு ஒற்றை ஒயின் பரிசு பேக்கேஜிங் பெட்டி\nஇரட்டை கதவு திறந்த தனிபயன் பேக்கேஜிங் ஒயின் பாட்டில்\nபிரீமியம் சொகுசு கடுமையான அட்டை பரிசு பெட்டி ஒயின்\nதனிப்பயனாக்கப்பட்ட மது பெட்டிகள் கயிறு கைப்பிடியுடன் பொதி செய்தல்\nவண்ணமயமான நெளி பேக்கேஜிங் ஷூ பரிசு பெட்டி\nகாலணிகளுக்கான நெகிழ்வான நெளி அட்டை கப்பல் பெட்டிகள்\nதனிப்பயன் வண்ண ஷூ அட்டை அட்டை பேக்கேஜிங் பெட்டி இரட்டை கதவு\nமூடியுடன் சொகுசு அட்டை ஷூ பேக்கேஜிங் பெட்டி\nசரம் கொண்ட மடிக்கக்கூடிய பேக்கேஜிங் ஷூ காகித பெட்டி\nமொத்த மடிப்பு ஷூ பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் வாசனை திரவிய பாட்டில் பேக்கேஜிங் அட்டை காகித பரிசு பெட்டியை அச்சிடுதல்\nதனிப்பயன் அச்சிடும் காகிதம் போட் வாசனை திரவிய பொதி பெட்டிகள் வாசனை சொகுசு வாசனை திரவிய பாட்டில் பேக்கேஜிங்\nகண்ணாடி வாசனை பேக்கேஜிங் தனிப்பயனாக்கப்பட்ட அத்தியாவசிய எண்ணெய் பெட்டி\nஉங்கள் லோகோவுடன் தனிப்பயன் ஆண்கள் வாசனை திரவிய பரிசு பேக்கேஜிங்\nசாளரத்துடன் சொகுசு வாசனை பரிசு பெட்டிகள் பேக்கேஜிங்\nநுரை கொண்ட நேர்த்தியான வாசனை பாட்டில் பரிசு பெட்டி\nசதுர விருப்ப கடினமான மெழுகுவர்த்தி பெட்டி\nதனிப்பயன் சூர் மெழுகுவர்த்தி கிரீம் பெட்டி தங்க காகிதத்துடன்\nசதுர அட்டை மெழுகுவர்த்தி ஜாடி பெட்டிகள் தெளிவான மூடியுடன் பேக்கேஜிங்\nதனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட சொகுசு சுற்று மெழுகுவர்த்தி பெட்டிகள்\nலோகோவுடன் காந்த மூடி விருப்ப மெழுகுவர்த்தி பெட்டிகள்\nசொகுசு விருப்ப லோகோ மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பரிசு பெட்டி\nஅலமாரியை ஸ்லீவ் நெகிழ் விருப்ப வில் டை பெட்டி\nவில் டை மற்றும் டை செட் துணை பரிசு பெட்டி\nதெளிவான சாளரத்துடன் கருப்பு வில் டை பெட்டி\nகழுத்துக்கான கருப்பு கழுத்து பரிசு பெட்டி பேக்கேஜிங்\nசாளர ஆண்கள் பேக்கேஜிங் டை பெட்டி\nதனிப்பயன் காகித கழுத்து பேக்கேஜிங் பரிசு பெட்டி\nசொகுசு வெற்று சாக்லேட் பரிசு பெட்டிகள் தனிப்பயன் லோகோ\nகாபி மற்றும் தேநீர் பேக்கேஜிங்கிற்கான சுற்றுச்சூழல் நட்பு குழாய் பெட்டி\nவிருப்ப ஸ்னாப் பேக்கேஜிங் பரிசு சாக்லேட் கேண்டி பெட்டிகள்\nசாளர பெட்டிகள் ரிப்பன் மூடலுடன் சாக்லேட் பரிசு பெட்டிகள்\nசாக்லேட்டுக்கான சிவப்பு குக்கீ பூட்டு-பாட்டம் பேக்கேஜிங் பெட்டி\nசிவப்பு உணவு பெட்டிகள் சாக்லேட் பேக்கேஜிங் வெற்று பரிசு பெட்டி\nகழுத்துக்கான லீதெரெட் பேப்பர் வாலட் பரிசு பெட்டி பேக்கேஜிங்\nஸ்கார்ஃப் சட்டை பேக்கேஜிங் விருப்ப காதலர் பரிசு பெட்டி\nகாதலர் தின மலர் லிப்ஸ்டிக் பூச்செண்டு பரிசு பெட்டி சிவப்பு\nசெவ்வக பிங்க் ப்ளைன் பேப்பர் பரிசு பெட்டிகள் பேக்கேஜிங் ஸ்கார்ஃப்\nஆண்கள் அல்லது பெண்கள் ஆடம்பர சாக்ஸ் பெட்டி பேக்கேஜிங் மூடியுடன்\nலோகோ தனிப்பயன் ஆடை பெட்டி பேக்கேஜிங்\nவளையல் / வளையல் பெட்டி\nமல்டிஃபங்க்ஸ்னல் ஃபேஷன் கிஃப்ட் பேக்கேஜிங் காப்பு காகித பெட்டி\nகாக��த மேச் தனிப்பயன் அச்சிடப்பட்ட சுற்று பரிசு பெட்டிகள்\nநெகிழ் காப்பு நகைகள் தொகுப்பு பேக்கேஜிங் பெட்டி லோகோ தனிப்பயன்\nசதுர கீல் வளையல் பரிசு பெட்டி\nமூடியுடன் சிறிய வெற்று பரிசு பெட்டிகள்\nலோகோ அச்சிடும் உயர் தரமான காகித பெட்டி\nநுரை செருகலுடன் தனிப்பயன் ஆடம்பரமான திருமண மோதிர பெட்டி\nமோதிரம் பரிசு பேக்கேஜிங்கிற்கான PU அட்டை பெட்டி\nமோதிரத்திற்கான நுரை கொண்ட அலமாரியை ஸ்லைடு நகை பெட்டி\nமோதிர நகை பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் அட்டை பெட்டி\nமோதிரத்திற்கான ஸ்லைடு மோதிரம் பரிசு பெட்டி பேக்கேஜிங்\nதனிப்பயன் படிக சாம்பல் நிச்சயதார்த்தம் மினி மோதிரம் பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட மொத்த விற்பனை பழங்கால நகை பெட்டியை வடிவமைக்கிறது\nதனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு நகை பேக்கேஜிங் காகித பெட்டி\nநெக்லஸுடன் புதிய கையால் செய்யப்பட்ட பரிசு காகித பெட்டி\nவெள்ளை நகை தொகுப்பு பெட்டி காகித பேக்கேஜிங் நெக்லஸ் பெட்டி\nவெல்வெட் செருகலுடன் கருப்பு ஆபரணம் நெக்லஸ் பேக்கேஜிங் பெட்டி\nவெல்வெட் செருகலுடன் முத்து நெக்லஸ் காகித பெட்டி\nபெல்ட் பேக்கேஜிங்கிற்கான சிறப்பு காகித பரிசு பெட்டி\nகருப்பு வண்ண அலமாரியை பேக்கேஜிங் பெல்ட் பெட்டி தொகுப்பு\nசொகுசு அலமாரியை மேட் பிளாக் வாலட் பாக்ஸ் பேக்கேஜிங்\nபெல்ட்டுக்கான ஃபேஷன் பரிசு டிராயர் பேக்கேஜிங் பெட்டி\nநல்ல தரமான மடிப்பு காந்த அட்டை பெல்ட் பெட்டி\nஸ்லீவ் கொண்ட சதுர பரிசு கருப்பு பெல்ட் பெட்டி\nசொகுசு தாவணி பேக்கேஜிங் தனிப்பயன் அலமாரியை காந்த பரிசு பெட்டி\nகிராஃப்ட் பேப்பர் காந்த பெட்டி ஸ்கார்ஃப் பேக்கேஜிங் பெட்டிகள்\nதனிப்பயன் ஒப்பனை லிப் பளபளப்பான லிப்ஸ்டிக் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி\nமூடியுடன் தனிப்பயன் மடிக்கக்கூடிய அட்டை அட்டை ஒப்பனை பரிசு பெட்டி\nஆடம்பரமான தனிபயன் பெட்டி பெண்கள் காஷ்மீர் தாவணி பெட்டி பொதி\nபட்டு தாவணி பரிசு பெட்டி ஆடம்பரத்தைத் தனிப்பயனாக்குங்கள்\nகருப்பு காந்த கிறிஸ்துமஸ் பரிசு பெட்டி தெளிவான சாளர மூடி\nகாகித பெட்டிகள் பெரிய சொகுசு வெள்ளை காந்த பரிசு பெட்டி\nமார்பிள் பிங்க் பெட்டிகள் கருப்பு காகித பேக்கேஜிங் அட்டைப்பெட்டி பெட்டி\nதனிப்பயன் லிப்ஸ்டிக் மலர் மார்பிள் பரிசு பெட்டி மற்றும் பை\nசோப் ரோஸ் பேக்கிங் லிப்ஸ்டிக் பரிச��� பெட்டி மொத்த\nபளிங்கு பரிசு பெட்டி ஒப்பனைக்கான பெரிய பேக்கேஜிங்\nதனிப்பயன் காதணி பரிசு பெட்டி பேக்கேஜிங்\nசிவப்பு பாகங்கள் காந்தத்துடன் மின்னணு ஹேங்கர் பெட்டி\nடிராயருடன் காதணி ஹெட்செட் பேக்கேஜிங் ஹேங்கர் பெட்டி\nதனிப்பயன் அச்சிடப்பட்ட செல்போன் வழக்கு பேக்கேஜிங் பெட்டி\nமடிக்கக்கூடிய அலமாரியை நெகிழ் தொலைபேசி வழக்கு பேக்கேஜிங் காகித பெட்டி\nபெட்டிகள் பேக்கிங் பேப்பர் காதுகுழாய் காதணி பெட்டி பேக்கேஜிங்\nதனி தட்டுடன் ஒரு செட் பேனா பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு கருப்பு வெற்று காகித பெட்டி விருப்ப பேனா பெட்டிகள்\nகடற்பாசி மற்றும் முத்திரையுடன் பேனா பேக்கேஜிங் பரிசு பெட்டி\nபேனா பொதிக்கான புத்தக வடிவ பரிசு பெட்டி\nஒரு பேனாவுக்கு கருப்பு பேனா பெட்டி பேக்கேஜிங்\nமூடியுடன் பெட்டியின் உள்ளே லீதெரெட் காகித நுரை வெல்வெட்\nசொகுசு காகித கிறிஸ்துமஸ் பொதி பெட்டி விருப்ப பரிசு பெட்டிகள்\nமறுசுழற்சி செய்யப்பட்ட பிரவுன் கிராஃப்ட் அட்டை காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதனிப்பயன் கருப்பு பேக்கேஜிங் பெட்டிகள் காந்த மூடல் பரிசு பெட்டி\nலோகோவுடன் தனிப்பயன் கருப்பு காகித காந்த மடிப்பு பெட்டி\nதனிப்பயன் வெள்ளி லோகோ பிங்க் காந்த பேக்கேஜிங் மடல் பெட்டி\nஅட்டை மேட் கருப்பு மடிப்பு லோகோவுடன் கடுமையான பெட்டி\nதனிப்பயன் கஜாஸ் டி ரெகாலோஸ் தேயிலை பரிசு உங்கள் சின்னத்துடன் தேநீர் பெட்டி பேக்கேஜிங் அமைக்கவும்\nமூடியுடன் நீண்ட வாசனை சதுர பெட்டி\nPET செருகலுடன் வெளிர் பச்சை தேயிலை பெட்டி\nதனிப்பயன் பரிசு பெட்டிகள் காந்த மூடியுடன் தேநீர் பேக்கேஜிங்\nபரிசு தேநீர் பை பெட்டி காந்தத்துடன் தங்க படலம்\nதனிப்பயன் தேயிலை சேமிப்பு பெட்டிகள் பேக்கேஜிங் பரிசு காந்த மூடி\nதெளிவான ஸ்லீவ் கொண்ட பிரவுன் கிராஃப்ட் காகித பெட்டிகள்\nமொத்த தனிப்பயன் லோகோ கடுமையான ஸ்லைடிங் அவுட் டிராயர் பெட்டி நகைகள் / துணை நகைகள் சேமிப்பு பெட்டிக்கான ஆடம்பரமான பரிசு பெட்டி\nகாதணிக்கான தனிப்பயன் ஸ்லைடு டிராயர் இயர்போன் தொகுப்பு பெட்டி\nகொப்புளம் செருகலுடன் தனிப்பயன் நெகிழ் காகித அலமாரியின் பெட்டி\nடிராயர் பெட்டி நகை பேக்கேஜிங் பெல்ட் வாலட் பரிசு பெட்டி\nமினி பிங்க் முடி நீட்டிப்பு பரிசு காகித தலையணை பெட்டி\nதிறந்த சாளரம் வெளிப்படையான பழ ம��ர் பெட்டி புதிய மலர் சுற்று பூச்செண்டு பரிசு பெட்டி வெற்று பெட்டி இன் வலை பிரபல உயர் தர\nஉயர்தர சொகுசு ஆண்கள் பெல்ட் பேக்கேஜிங் சுற்று பரிசு பெட்டி\nசொகுசு காகித வெற்று வாசனை பாட்டில் பெட்டிகள் சுற்று குழாய் வாசனை பரிசு பெட்டி பேக்கேஜிங்\nபச்சை படலம் ஸ்டாம்பிங் லோகோவுடன் சூடான விற்பனை விருப்ப சொகுசு சுற்று பெட்டி\nஉயர்தர சுற்று பேக்கேஜிங் பெட்டி ஆடம்பர பரிசு பெட்டி தனிப்பயன் நகை மோதிரம் நெக்லஸ் காப்பு நகை பரிசு பெட்டி சாடின்\nபெரிய கருப்பு பூக்கள் தொப்பி சுற்று பெட்டிகள்\nகாகித பரிசு பெட்டியில் மூடி மற்றும் அடிப்படை பெட்டி, காகித இழுப்பறை பெட்டி, காந்த பரிசு பெட்டி, ஷெல் பெட்டி, சுற்று பரிசு பெட்டி, சதுர பரிசு பெட்டி, ஒழுங்கற்ற பரிசு பெட்டி, இதய வடிவ பரிசு பெட்டி மற்றும் பல பெட்டி கட்டமைப்புகள் உள்ளன\nமலர் பரிசு பெட்டி, ஒயின் பரிசு பெட்டி, வாசனை திரவிய பரிசு பெட்டி, சாக்லேட் பரிசு பெட்டி, வாட்ச் பாக்ஸ், ஆடை பெட்டி, காகித நகை பெட்டி, காகித ஒப்பனை பெட்டி மற்றும் பல உள்ளன.\nவிற்பனை அளவை மேம்படுத்த வாடிக்கையாளர்களுக்கு உதவ பேக்கேஜிங் தீர்வுகளை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.\nஎங்கள் பரிசு பெட்டிகளில் எந்த விசாரணையும், எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ள வரவேற்கிறோம்.\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nபேக்கேஜிங் நெளி பெட்டிகள் ஷிப்பிங் மெயிலர் ஷூ டி-ஷர்ட் பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nசொகுசு தனிப்பயன் காந்த படலம் பேக்கேஜிங் ஒப்பனை பெட்டி\nவிருப்ப லோகோவுடன் காகித நெளி பிஸ்ஸா பெட்டி அச்சிடப்பட்டுள்ளது\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nகயிறு கைப்பிடியுடன் தனிப்பயனாக்கப்பட்ட அட்டை அட்டை மலர் பெட்டி\nரிப்பனுடன் ரோஸ் கோல்ட் காந்த மடிப்பு பரிசு பெட்டி\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பே��்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசாம்பல் சதுரம் ஒரு அலமாரியுடன் பாதுகாக்கப்பட்ட மலர் பெட்டி\nஅழைப்பிதழ் அட்டைகளுக்கான சதுர பரிசு பேக்கேஜிங் காந்த பெட்டி\nதனிப்பயன் தங்க அட்டை அலமாரியை மெழுகுவர்த்தி பேக்கேஜிங் பெட்டி\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\nபரிசு பெட்டி காகித பரிசு பெட்டி சதுர பரிசு பெட்டி சுற்று பரிசு பெட்டி கை பரிசு பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nபரிசு பெட்டி காகித பரிசு பெட்டி சதுர பரிசு பெட்டி சுற்று பரிசு பெட்டி கை பரிசு பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/02/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-16T08:53:08Z", "digest": "sha1:OZBD4NZKWI5KCVPCSYRGP6ATROTJNKID", "length": 8439, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "மியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு - Newsfirst", "raw_content": "\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nமியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு\nColombo (News 1st) ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து மியன்மார் தலைவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.\nமியன்மார் தலைவர்கள் மீதான தடைகள் விதிப்பது தொடர்பிலான நிர்வாக உத்தரவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.\nமியன்மார் இராணுவத் தலைவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வர்த்த நடவடிக்கைகள் மீது தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன், அமெரிக்காவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை நிறுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி முன���னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பெண்ணொருவர் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தை தொடர்ந்து குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபோராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மாரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபோராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவத்தினர் அடக்குமுறைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனிடையே, மியன்மாரின் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வலுப்பெற்றுள்ளன.\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nமியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி\nமியன்மாரில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்கப்படுவர் – அமைச்சர்\nகெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்\nமியன்மாரில் வன்முறைகள் உக்கிரம்: 24 மணித்தியாலங்களில் 64 பேர் கொலை\nமியன்மாரில் 7 வயது சிறுமி பொலிஸாரால் சுட்டுக்கொலை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nமியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி\nமியன்மாரில் சிக்கியுள்ள மீனவர்கள் மீட்கப்படுவர்\nகெப்பிட்டல் கட்டடத்தில் கத்திக்குத்து தாக்குதல்\nமியன்மாரில் 24 மணித்தியாலங்களில் 64 பேர் கொலை\nமியன்மாரில் 7 வயது சிறுமி பொலிஸாரால் சுட்டுக்கொலை\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு வித��முறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/8-year-old-child-killed-by-youth-Dumped-him-in-bushes-Huge-issue-in-Thiruppur-Shocking-revelations-in-investigation-21979", "date_download": "2021-04-16T08:51:56Z", "digest": "sha1:GK57G3IWP7MDDX3JA6WQKLROINXVDRRY", "length": 11761, "nlines": 78, "source_domain": "www.timestamilnews.com", "title": "காலேஜ் அண்ணாவுடன் தனிமையில் இருந்த பக்கத்து வீட்டு அக்கா..! பார்க்க கூடாததை பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்..! இதனால் அவனுக்கு நேர்ந்த பயங்கரம்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nகாலேஜ் அண்ணாவுடன் தனிமையில் இருந்த பக்கத்து வீட்டு அக்கா.. பார்க்க கூடாததை பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. பார்க்க கூடாததை பார்த்துவிட்ட 8 வயது சிறுவன்.. இதனால் அவனுக்கு நேர்ந்த பயங்கரம்\nவிளையாட சென்ற 8 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு முட்புதரில் புதைந்து கிடந்த சம்பவமானது ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு உட்பட்ட சொட்டகவுண்டன் பாளையம் என்ற கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுமதி. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகனின் பெயர் பவனேஷ். கணவன் மனைவி இருவரும் காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார்கள்.\nசென்ற வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். பவனேஷ் குழந்தைகளுடன் குளத்திற்கு அருகே காலையில் விளையாட சென்றான். விளையாடிவிட்டு அனைத்து குழந்தைகளும் மதிய நேரத்தில் வீடு திரும்பி விட்டன. ஆனால் பவனேஷ் மட்டும் வீட்டிற்கு வரவில்லை.\nவேலையை முடித்துவிட்டு வந்த தங்கராஜ் பவனேஷை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். ஆனாலும் பவனேஷை அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை இரவன்று ஊத்துக்குளி காவல்நிலையத்தில் தன்னுடைய மகளை காணவில்லை என்று தங்கராஜ் புகாரளித்தார்.\nபுகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களாலும் பவனேஷை கண்டறிய இயலவில்லை. இந்நிலையில், மறுநாள் காலையில் ஆடுமேய்க்க சென்றவர்கள் முட்புதர் ஒன்றில் குழந்தை புதைக்கப்பட்டிருப்பதாக ஊத்துக்குளி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு எடுத்தனர். பின்னர் அது 8 வயது பவனேஷ் தான் என்பதனை காவல்துறையினர் உறுதி செய்தனர். உடனடியாக சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகுழந்தை உயிரிழந்தது தொடர்பான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. சம்பவத்தன்று குழந்தை பருவ வயதை எட்டிய சிறுமி ஒருவருடன் சென்றதாக கண்டறியப்பட்டது. அவ்வாறு சென்றபோது குளத்துக்கு அருகே கல்லூரி மாணவன் ஒருவன் ஒரு மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.\nஇந்த காட்சியை பவனேஷ் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவயிடத்தில் காதல் செய்து கொண்டிருந்த பெண் பவனேஷ் வீட்டு அருகே வசித்து வருவதால், இங்கே இந்த செய்தியை தன் பெற்றோரிடம் கூறி விடுவானோ என்று அந்த கல்லூரி மாணவி அச்சமடைந்து உள்ளார். அவருடைய அச்சத்தை போக்குவதற்காக காதலர் பவனேஷை கத்தியால் குத்தி கொலை செய்து முட்புதரில் வீசியுள்ளார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyetamil.ca/news-story/226/France", "date_download": "2021-04-16T07:36:41Z", "digest": "sha1:U53M5TDYGBXIAKZIMV4U47JM42UHPZFI", "length": 11092, "nlines": 148, "source_domain": "eyetamil.ca", "title": "தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் -பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்!! - EyeTamil.ca", "raw_content": "\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் -பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்\nதொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.\nஅதே நேரம் இன்று 02.03.2020 ஜேர்மன் நாட்டின் சார்புறூக்கன் மாநகரின் உதவி நகரபிதாவைச் சந்தித்ததுடன்,\nதற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 11 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மு.பகல் 11.00 மணியளவில் பிரான்ஸ் நாட்டைவந்தடைந்த ஈருருளிப்பயணம் சார்குமின் மாநகரின் நகரபிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியல் சந்திப்பை மேற்கொண்டிருந்தது.\nஅதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களை வரவேற்கும் முகமாக தமிழ் மொழியிலேயே “வணக்கம், வரவேற்கின்றோம்”என்று நுழைவாயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் மன நெகிழ்வைத் தந்தது.. மற்றும் பத்திரிகையுடனான முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்த ஈருருளிப் பயணம் சார்யூனியன் மாநகர சபை முதல்வரைச் சந்தித்ததுடன் மனுவும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து Phalsbourg மாநகரை வந்தடைந்தது ஈருருளிப் பயணம்.\nகோண்டாவில��� கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nஅல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada\nஉரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்\nயாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்\nயாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்\nயாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்\nநாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada\nபண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada\nயாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)\nசுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada\nயாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்\nபிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)\nயாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada\nகாரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada\nபரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்\nயாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா\nகனடிய அரசு அறிவிப்பு, அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆத்மயோதி தமிழர் இணையத்தின் இணைய வழி தமிழ்க் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grassfield.org/aggregator/category/Honey%20Bee", "date_download": "2021-04-16T07:04:22Z", "digest": "sha1:D74NTUWHSHBFL3WSF3IYKW6KHGCBCQ7Y", "length": 3413, "nlines": 56, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nவார ராசிபலன் பங்குனி 29 – சித்திரை 04 (3 Views)\n கவிதைத் தொகுப்பு ஒரு பார்வை (2 Views)\nஎன் மின்மினி (கதை பாகம் – 48) (2 Views)\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வாழ்க்கை வரலாறு | Nammalvar life hist... (2 Views)\nஅனாசயமாக தண்ணீரில் மிதக்கும் அரசுப்பள்ளி மாணவன் | govt school student fl... (2 Views)\nபாரதியாரின் புதிய ஆத்திசூடி – 3 (2 Views)\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/allpass/", "date_download": "2021-04-16T07:18:29Z", "digest": "sha1:5CPPE4SDJNCLYWGF4ZJNLWDGHRJGJG6R", "length": 6925, "nlines": 80, "source_domain": "geniustv.in", "title": "9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்… – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருக���்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\n9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…\nதமிழகத்தில் 9,10 மற்றும் 11 ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு Dr K.R. நந்தகுமார் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nTags ஆல்பாஸ் கல்வி மாணவர்கள்\nமுந்தைய செய்தி சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..\nஅடுத்த செய்தி குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….\nகுற்றாலத்தில் தனியார் பள்ளிகளின் மாநாடு…\nபள்ளிகள் சார்பாக சென்னை டிபிஐ வளாகம் முன்பு நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து.\nமருத்துவப் படிப்பில் OBC இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் – உயர்நீதிமன்றம்\nதனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு திரு. K.R. நந்தகுமார் வேண்டுகோள்…\nதனியார் சுயநிதி பள்ளிகள் கல்வி இயக்குனகரத்தை உடனே ஆரம்பிக்க அரசுக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொ���ோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nunippul.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2021-04-16T08:35:32Z", "digest": "sha1:NRV3YNCJSHIQXHTPZQJKWQM74ONYU4LL", "length": 19473, "nlines": 68, "source_domain": "nunippul.blogspot.com", "title": "நுனிப்புல்: கொனாரக் மகாலஷ்மி - சிறுகதை", "raw_content": "\nபெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)\nகொனாரக் மகாலஷ்மி - சிறுகதை\nவலம் 3-2017 இதழில் வெளியான சிறுகதை\nஹொரா எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாய் வந்தது. நாலு நாள் பயணம் என்பதால் லக்கேஜ் அதிகமில்லை. சின்ன சூட்கேசை சீட்டுக்கு அடியில் தள்ளிவிட்டு நிமிரும்பொழுது, “ எதுக்கு தனியாய் டிரெயின்ல போகணும், பேசாம பிளைட்டுலேயே போயிருக்கலாம் என்று முணுமுணுத்தவரை பார்த்து,. “ நானூத்தி நாற்பத்தி நாலாவது தடவை இந்த ஒரு வாரத்தில் சொல்லியாச்சு” நான் சிரித்துக்கொண்டே சொன்னதைக் கேட்டு ஒரு முறை முறைத்தார்.\nயாரோ அழைப்பது கேட்டு திரும்பினால் ஓய்வுப் பெற்ற அலுவலக சகா அசோக்.\n‘” என்ன மேடம் எங்க பயணம்” என்றவரை கணவருக்கு அறிமுகம் செய்துவிட்டு, புவனேஸ்வர்ல ஒரு கான்ஸ்பரன்ஸ். அதுதான் “ நான் முடிக்கும் முன்பு “ நீங்க பிளைட்டுலேயே போயிருக்கலாமே, எலிஜீபிலிட்டி இருக்குமே” என்றதும், “ இவளுக்கு ரெயில் ஜேர்ன்னிதான் பிடிக்கும் …” என்று ஆரம்பித்த கணவரை , “ நீங்க கெளம்புங்க, “ என்றேன்.\nசரி வரேன். ரொம்ப சுத்தாதே, பார்த்து ஜாக்கிரதை என்று சொல்லி இறங்கவும், ரயில் கிளம்பியது.\nஎதிர் சீட்டிலேயே திரு, திருமதி அசோக். சாப்பாட்டு மூட்டையை ஜன்னல் ஓரத்தில் இரண்டு சீட்டுக்கும் நடுவில் இருந்த சின்ன மேடையில் வைக்க போனேன்.\nஅங்க வைக்காதீங்க. ஸ்வாமி வைத்திருக்கேன், எங்க போனாலும் பூஜையை விட மாட்டேன் என்றார் திருமதி அசோக்.\nஅழகாய் டவல் விரித்து வானிட்டி பேக் மாதிரி ஒன்று உட்கார்ந்திருந்தது. நான் என் சாப்பாட்டு மூட்டையை சீட்டில் வைத்தேன்.\n“ நா பிளைட்டுல போகலாம்ன்னு எவ்வளவோ சொன்னேன் இவர் கேட்கல’ புலம்பலாய் ஆரம்பித்தாள் திருமதி அசோக்.\n“இல்லே மேடம், குரூப்பா புவனேஸ்வர், கல்கத்தா போறோம். நாம மட்டும் பிளைட்டுல போனா நல்லா இருக்குமா இன்னைக்கு நைட்டு கிளம்பினா நாளைக்கு நைட்டு போய் சேர்ந்திடலாம்”\nகொஞ்ச நேரம் பழைய நண்பர்களை பற்றி பேசிவிட்டு படுக்கையை பிரித்துப் போட ஆரம்பித்தனர்.\nநான் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தேன். காதில் எம் பி 3 பிளேயரில் இளையராஜா.\nதிருமதி. அசோக் ஏதோ சொல்வதுப் போல் இருந்தது, ஹெட் போனை எடுத்ததும்,\n“ அது என்ன டிரெயின்ல போவது ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னீங்க திரும்ப திரும்ப என்ன வர போகுது ‘ என்றவளிடம், “ பச்சை பசேல்ன்னு ஆந்திரா நெல்லு வயல், கோதாவரி, சில்கா ஏரின்னு எனக்கு எத்தனை பார்த்தாலும் அலுக்காது” என்றேன்.\nஎன்னமோ சரி என்பதைப் போல தலை அசைந்தது. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், “கோதாவரின்னு ஒரு தெலுங்கு படம். அதை பார்த்துல இருந்து கோதாவரி நதி இன்னும் பிடிச்சிப் போச்சு”\n“ பக்தி படம் தானே நம்ப மாதிரி கிடையாது. ஆந்திரால பக்தி அதிகம். கோதாவரி நதிக்கரை கோவில்கள் ன்னு பக்தி மலர்ல படிச்சிருக்கேன்.\n“இல்லே இல்லே இது சும்மா ஃபீல் குட் மூவி. கதை முழுக்க கோதாவரி நதியில் நடக்கும்.” என்றவள், அங்கத்தான் ஹீரோவை மீட் பண்ணுவா என்பதை சொல்லாமல் விட்டு விட்டேன்.\n“ சினிமா எல்லாம் போறதேயில்லை. . என்னமோ இன்னைக்கு சிவராத்திரிதான்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டு படுத்துக்கொண்டார் அந்த அம்மையார்.\nவிளக்குக்கள் அணைந்தன. ஜன்னல் ஓர இருக்கை. இருட்டில் தூரத்தில் தெரியும் வெளிச்ச புள்ளிகள். இதமான ஏசி குளிர். காதில் எஸ்.பி.பி “ இது மெளனமான நேரம்’ என்று குழைய ஆரம்பித்தார்.\nதாலாட்டு போல ரயில் ஆட்டத்தில் நல்ல தூக்கம். ஏதோ கோவில் மணி சத்தம் , பாட்டு சத்தம் கேட்டது,\nகண்விழுத்துப் பார்த்தால் நடு நாயகமாய் திருமதி. அசோக், வானிட்டி பேகுக்கு தீபாரதனை காட்டிக்கொண்டு இருந்தாள், சுற்றிலும் ஏழெட்டு பேர்கள்.\nமெல்ல எழுந்து பல் தேய்த்துவிட்டு வந்தால், உலர் பழங்கள் பிரசாதமாய் கிடைத்தன.\n“ பர்ஸ்ட் ஏசில குளிக்க நல்ல வசதி. டவல், சோப் எல்லாம் தராங்க. எங்க குரூப் ஆளுங்க அங்கேயும் ரெண்டு பேர் இருக்காங்க, குளிச்சதால் பூஜை பண்ண முடிந்தது” என்றார் மாமி பெருமையாய்\nமூன்றாம் வகுப்பு ஏச��யில் பஜனை நடக்கிறது என்று கிளம்பி போனவர் ஒரு மணி நேரத்தில், ஒரு நாலைந்து பேருடன் வந்தார்.\nஒரு வர் கையில் இருந்த லேப் டாப்பை சீட்டில் வைத்தார். ஜன்னல் சீலைகள், பர்த் சீலைகள் இழுக்கப்பட்டு இருட்டாக்கப்பட்டது. முந்தின நாள் சீரியல்கள் ஓட தொடங்கின. நல்லவேளையாய் சைட் பர்த் ஆசாமியும் எட்டிப் பார்க்க , அவரை என் சீட்டில் உட்கார சொல்லிவிட்டு, வெளியே அவர் இடத்தில் அமர்ந்தேன்.\nநானும் ஜன்னல் ஓர காட்சிகளில் , இளையராஜாவுடன் ஐக்கியம் ஆனேன்.\nமறுநாள் முழுக்க கான்ஸ்பரன்ஸ் ஓடியது. அடுத்த நாள் காலை பத்து மணிவாக்கில் பல நாள் கனவான கொனாரக் போய் சேர்ந்தேன். முன் மண்டபம் தாண்டி போனதும் திரை விரிந்தது போல பிரமாண்டம். அப்படியே வாய் அடைத்துப் போனேன். முன் மண்டபம் முழுக்க நாட்டிய நங்கைகள். வித வித போஸ்கள். மெயின் சூர்ய தேவன் கோவில் முழுக்க திருக்குறளின் மூன்றாவது பால். கொனாரக்கின் பிரபல சூரிய சக்கரங்கள்.\nஎது கை, கால் என்று தெரியாமல் ஒரு அற்புத சிலை. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுது, எப்படி மேடம் இருக்கீங்கன்னு திருமதி.அசோக் அருகில் வந்து சிலையை கூர்ந்து நோக்கியவள், மகா லஷ்மி என்று தொட்டு கும்பிட்டாள்.\nமகா லஷ்மிக்கும் இந்த போஸ்க்கும் ஒரு ஒற்றுமை கூட என் கண்ணில் படவில்லை. முணங்கலாய், ‘ இது மகா லஷ்மி இல்லேயே” என்று சொன்னேன்.\n‘’ நீங்க வெளி மண்டப சிற்பங்கள் பார்த்தீங்களா, ரெண்டு கை , ரெண்டு கால் இருக்கும். அதெல்லாம் நம்ம மாதிரி சாதாரண மனுஷனுங்க. இங்கப்பாருங்க, நாலு கை , சுவாமி சிலைன்னா இப்படித்தான் கைங்க இருக்கும்” என்று விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுது அவங்க குரூப் ஆளுங்க போல நாலைந்து பேர் வர , திருமதி அசோக் ,” மகா லஷ்மி” சிலையை காட்டினாள். சில பெண்கள் பக்தியுடன் தொட்டு கும்பிட ஒரு மாமா மட்டும் டவுட் கேட்க, அதிக கையிருந்தால் ஸ்வாமி சிலை என்று எடுத்துச் சொன்னாலும், அந்த மாமா எந்த உணர்வும் காட்டாத முக பாவத்துடன் சட்டென்று இடத்தை விட்டு நகர்ந்தார்.\nஅதே சமயம், நாலு வட நாட்டு பெண்மணிகள் வந்ததும், அதே மகாலஷ்மி புராணம் ஓட்டை ஹிந்தியில் சொல்லப்பட்டது. பய பக்தியுடன் கைகளை உயர தூக்கி அவங்க பாணியில் வணங்க தொடங்க, வெடித்து வரும் சிரிப்பை கஷ்டப்பட்டு வேகமாய் இடத்தை விட்டு அகர்ந்தேன்.\nசெல் அடித்தது. எடுத்தவுடன் சிரிக்க தொடங்கினேன்.\nஎன்ன விஷயம் என்றுக் கேட்டவரிடம் “இங்கே ஒரு Erotic pose. கை எது கால் எங்கேன்னு தெரியலை எங்கூட டிரெயினில் வந்தாளே, மிஸஸ் அசோக், அவ வந்து ஒரு சிலையை பார்த்து மகா லஷ்மின்னு கன்னத்துல போட்டுக்கிறா, அதுக்கு ஒரு எக்ஸ்பிளனேஷன் தந்தா பாருங்க,… முடிக்க முடியாமல் சிரிக்க தொடங்கினேன்.\nநீ சொல்லுவது எதுவும் புரியலை. ஒண்ணு சிரிச்சிட்டு சொல்லு, இல்லே சொல்லிட்டு சிரி’ என்றார்.\nவிளக்கமாய் சொன்னதும், பாவம் விடு, ‘ Ignorance is bliss.என்றார்.\nஆமாம், இந்த இன்னெசெண்டும் அழகுதான். எந்த வித கேள்வியும் மனசுல வராம அப்படியே ஏத்துக்குவதும் ஒரு கிப்ட்தான். தொந்தரவு இல்லை பாருங்க”\nஉன்ன மாதிரியா கண்டதையும் படிச்சிட்டு மூளைய குழப்பிக்க வேண்டியது, சரி சரி கிளம்பு, மணியாச்சு, இப்ப கிளம்பினா சரியா இருக்கும்,’ என்றவரிடம்,\nவாட்ஸ் அப்புல அந்த படம் அனுப்புறேன், பாருங்களேன்.\nவேணா வேணாம், கேமிரா கொண்டு போனே இல்லே, அந்த மகாலஷ்மி நானும் தரிசிக்கிறேன். குளோசப் நாலு எடுத்துக்கிட்டு வா, கை கால் எங்கேன்னு கண்டுப்பிடிக்கலாம், நாமும் டிரை பண்ணலாம் “ என்றதும்,\n“ அய்யே போதுமே, வைங்க போனை ‘ என்றேன்\nபடிப்பதிலிருக்கும் அதீத ஆர்வம், இன்று எழுத்தாளர் ஆக உதவியுள்ளது. இங்கு பத்திரிக்கைகளில் வெளியானவைகளையும் மற்றும் என் எண்ணங்களையும், கருத்துக்களையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் விமர்சனங்களுக்காக\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 1130-1-17 இன்று ப...\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 10மறுநாள் காலை ல...\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 9 முந்தின பாகங்களை...\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 8ரத்னகிரியில் இருந...\nஓடிசா- ஒரு நுனிப்புல் அலசல் -7 ( சில புகைப்படங்கள்...\nஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -6அடுத்த நாள் இரவு...\nஒடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் 5அடுத்து போனது வைத...\nஅனந்த வாசு தேவா கோவில் படங்களும், ஒரு தாளேஸ்வர் சி...\nஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல்- 426-1- 2017 இன்று...\nஓடிசா- ஒரு நுனிப்புல் மேய்ச்சல் -3 நல்ல தூக்கம். க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-04-16T07:57:46Z", "digest": "sha1:XU2JMXLLBFPDUVJD33RV3O2IZEU2YGF7", "length": 5556, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சுதா கொங்காரா", "raw_content": "\nஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nஇந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட...\n‘சூரரைப் போற்று’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்..\nஅமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ‘சூரரைப் போற்று’...\n‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கிறார் சூர்யா..\nஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப்...\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்\n‘சூரரைப் போற்று’ படம் வெளியாவது தள்ளிப் போகிறது…\nசூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்,...\n‘சூரரைப் போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ல் அமேஸானில் வெளியாகிறது.\nநடிகர் சூர்யா நடித்திருக்கும் ‘சூரரைப்...\n‘சூரரைப் போற்று’ பட பாடலின் ஒரு நிமிட ஸ்பெஷல் வீடியோ வெளியானது..\nதங்கள் அபிமான நடிகர் சூர்யாவைப் போலவே அவரது...\nநடுவானில் விமானத்தில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல்\nசூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்...\nசுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா-அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடிக்கும் படம்\nநடிகர் சூர்யா நடிக்கும் 38-வது திரைப்படம் இன்று...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/lyca-productions/", "date_download": "2021-04-16T08:00:08Z", "digest": "sha1:BAN5QDUXFYIZEUIO7YAXQDIS5I6NWIAH", "length": 5734, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – lyca productions", "raw_content": "\nஇயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது – சென���னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nநடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ‘இந்தியன்-2’...\n“கத்தி’ படத்தில் நடித்ததற்கான சம்பளத்தில் பாதி இன்னமும் தரவில்லை…” – வருத்தப்படுகிறார் நடிகர் கோபி கண்ணதாசன்.\n‘கவியரசர்’ கண்ணதாசனின் மகனான கோபி கண்ணதாசன்...\nலைகா புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ திரைப்படம்..\nநடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில்...\n‘இந்தியன்-2’ படத்தை என்ன செய்வது.. – யோசனையில் லைகா நிறுவனம்..\nஇயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும்...\n‘பொன்னியின் செல்வன்’ எப்போது வெளியாகும்..\nபல திரையுலக ஜாம்பவான்கள் முயற்சி செய்தும்...\n‘இந்தியன்-2’ திரைப்படம் தாமதம் ஏன்…\nலைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும்...\n – வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் லைகா..\nஇயக்குநர் ஷங்கர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும்...\n‘இந்தியன்-2’ படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\nலைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும்...\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nலைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n“தர்பார் விநியோகஸ்தர்கள் கைதானால் போராட்டம் வெடிக்கும்…” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..\n‘தர்பார்’ படத்தினால் தங்களுக்கு நஷ்டம்...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/12th-class-girl-7-month-pregnant-in-kumari-the-shocking-incident-that-made-my-brother-and-sister-pregnant-25022021/", "date_download": "2021-04-16T06:55:16Z", "digest": "sha1:SX5U2LIIOR3KILDFSELRGACXRMGSWFCP", "length": 16143, "nlines": 173, "source_domain": "www.updatenews360.com", "title": "குமரியில் 12-ம் வகுப்பு சிறுமி 7-மாத கர்ப்பம் .! தம்பியே அக்காவை கர்ப்பம் ஆக்கிய அதிர்ச்சி சம்பவம் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுமரியில் 12-ம் வகுப்பு சிறுமி 7-மாத கர்ப்பம் . தம்பியே அக்காவை கர்ப்பம் ஆக்கிய அதிர்ச்சி சம்பவம்\nகுமரியில் 12-ம் வகுப்பு சிறுமி 7-மாத கர்ப்பம் . தம்பியே அக்காவை கர்ப்பம் ஆக்கிய அதிர்ச்சி சம்பவம்\nகன்னியாகுமரி: கொரோனா ஊரடங்கில் செல்போனில் மூழ்கிய சிறுவன் ஆபாச படம் பார்த்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு உடன் பிறந்த அக்காவையே கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுமரிமாவட்டம் புதுக்கடை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17-வயதான சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதைக்கண்ட உறவினர்கள் அந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7-மாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவரை தொடர்பு கொண்டு சிறுமியின் கர்பம் குறித்து தகவல் அளித்துள்ளனர் .விரைந்து வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அந்த சிறுமியிடன் விசாரணை நடத்தியதோடு அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nபின்னர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் .புகாரில் அந்த சிறுமி 7-மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கர்ப்பத்திற்கு காரணம் அந்த சிறுமியின் உடன் பிறந்த தம்பியான 16-வயதான சிறுவன் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த புகாரில் கூறியிருந்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இவர்களின் தந்தை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணி புரிந்து வருவதாகவும், அக்கா, தம்பி இருவரும் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் புதுக்கடை அருகில் உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தந்தை சென்னையில் இருந்து வந்த நிலையில், தாயை இருவரும் கவனித்து வந்ததாகவும்,\nஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிய சிறுவன் செல்போனில் மூழ்கிய நிலையில், ஆபாச இணையதளங்களில் சென்று ஆபாச படங்களை பதிவிரக்கம் செய்து பார்த்து வந்ததாகவும், ஆபாச படங்களை பார்த்து வந்த சிறுவனுக்கு காம போதை தலைக்கேற கடந்த ஜுன் மாதம் முதல் இரவு நேரங்களில் தனது அக்காவிடமே பல தடவை பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் அவனை நாகர்கோவில் சிறார் கூர் நோக்கு மையத்தில் ஆஜர்படுத்தி நாங்குநேரியில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.\nPrevious மாடு விடும் திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு\nNext சொத்தை கேட்டு மிரட்டி சொந்த அண்ணனை, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய தம்பி.,.\nதொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது\nஎல்.ஐ.சி முகவர் வீட்டில் திருட்டு: 92 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 சவரன் தங்க நகை கொள்ளை\nதருமபுரியில் தக்காளி வரத்து அதிகரிப்பு: கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளி\nகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை\nஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி\nசிறு மற்றும் கிராமப்புறக் கோவில்களில் திருவிழாக்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு\nசரக்கு கப்பல் மோதிய விபத்தில் மாயமான மீனவரை மீட்க கோரி குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் போக்சோவில் கைது\nதிருச்சி மாநகர பகுதியில் ரூ2.34 லட்சம் அபராதம் – மாநகர காவல்துறை ஆணையர் தகவல்\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nQuick Shareகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nQuick Shareஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை…\nகோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்\nQuick Shareதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/99305-", "date_download": "2021-04-16T08:16:02Z", "digest": "sha1:FECS6MU2HD63Q22BYLCRJW63J6RT4FFU", "length": 10292, "nlines": 255, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 October 2014 - இதோ... எந்தன் தெய்வம்! - 40 | itho enthan deivam, nagareshu kanji - Vikatan", "raw_content": "\nமன நிம்மதி தருவாள் வீரபாண்டி கௌமாரி\nநேர்த்திக்கடனாக... அரிசி, வெல்லம், பருப்பு, பயறு\nவரம் தரும் முப்பெரும் தேவியர்\nவினைகள் தீரும்... வியாபாரம் செழிக்கும்\nசக்தி சங்கமம் - சென்ற இதழ் தொடர்ச்சி...\n'எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை\nசித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nசக்தி ஜோதிடம் - அட்டைப்படம்\nஎந்த நாள்... உகந்த நாள்\nதுங்கா நதி தீரத்தில்... - 14\nஒருநாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..\nகந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு...\nசக்தி சபா - உங்களுடன் நீங்கள்\n'தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்\nஹலோ விகடன் - அருளோசை\n149-வது திருவிளக்கு பூஜை - சிதம்பரத்தில்...\nஅடுத்த இதழ்... தீபாவளி சிறப்பிதழ்\n - 33 - திருமால்பூர்\n - 32 - திருமால்பூர்\n - 23 - முன்னூர்\n - 22 - முன்னூர்\nஇதோ எந்தன் தெய்வம் - 19\nஇதோ... எந்தன் தெய்வம் - 8\nதூக்கம் தருவாள்... துக்கம் தீர்ப்பாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vishvasnews.com/tamil/viral/fact-check-post-claiming-chicken-infected-from-coronavirus-found-in-bangalore-is-not-true/", "date_download": "2021-04-16T08:48:23Z", "digest": "sha1:KI3C73SFDSFM6N5K4ING2RNTYTKIND5G", "length": 12484, "nlines": 81, "source_domain": "www.vishvasnews.com", "title": "உண்மை சரிபார்ப்பு: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது - Vishvas News", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சமூக ஊடகங்களில் ஒரு வைரலான பதிவு கூறுகிறது. நோய்வாய்ப்பட்ட பாதி சவரன் செய்யப்பட்ட கோழியின் படத்தை இந்த பதிவிலுள்ள படம் காண்பிக்கிறது. இந்த வைரலான பதிவு பொய்யானது என்பதை விஸ்வாஸ் நியூஸ் விசாரித்து கண்டறிந்துள்ளது.\nபெங்களூர் ரீ ரகுதிபா ஒடியா என்ற பேஜில் பதிவேற்றம் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவு பின்வருமாறு: “மிகவும் எச்சரிக்கை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கோழி இன்று பெங்களூரில் கண்டறியப்பட்டது, இந்த செய்தியைப் பரப்புங்கள் மற்றும், கோழி சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்களுக்கு பிரியமானவர்களிடம் இதை பரப்புங்கள்.” நோய்வாய்ப்பட்ட தோற்றமுள்ள பாதி சவரன் செய்யப்பட்ட ஒரு கோழியின் படம் இந்த பதிவின் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கலாம்.\nஇந்த கோழியின் படம் குறித்து கூகிள் ரிவர்ஸ் படத் தேடல் செய்து விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையைத் துவங்கியது. 2019 நவம்பர் 21 தேதியிட்ட இதே படத்தைக் கொண்ட ஒரு கட்டுரையை நாங்கள் கண்டறிந்தோம். 2019 நாவல் கொரோனா வைரஸ் அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த படம் கட்டுரையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள கோழியானது 2019 நாவல் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படவில்லை. கட்டுரையின் படி, படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோழியானது பிராய்லர் கோழியிடம் காணப்படும் சில தொற்றுநோய்களைக் காண்பிக்கிறது, நாவல் கொரோனா வைரஸினால் கோழி பாதிக்கப்பட்டுள்ளதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.\nமத்திய கோழி வளர்ப்பு அமைப்பின் உதவி இயக்குநர் டாக்டர் சத்யநாராயணன் ஸ்வைன் அவர்களுடன் விஸ்வாஸ் நியூஸ் தொடர்பு கொண்டு இதுபோன்ற சம்பவம் குறித்து விசாரித்தது. அவர் கூறுகையில்: “இந்த கூற்று பொய்யானது. இது சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல். இதற்கு எந்த ஆதாரமும் இல்ல���.”\nஇந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் CSIR – நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனத்தின் வைராலஜி துறையின் தலைமை விஞ்ஞானி டாக்டர் மனோஜ் குமார் அவர்களுடன் விஸ்வாஸ் நியூஸ் பேசியது. அவருடைய கூற்றுப்படி, “இருமல் மற்றும் தும்மல் போன்ற சுவாச பிரச்சினைகள் உள்ள பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கி பழகுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்த கூற்று உண்மையாக இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”\nஉலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, கோவிட்-19 வைரஸ் எந்த மிருகத்திடம் இருந்து வந்தது என்று இன்னும் கண்டறியப்படவில்லை.\nகொரோனா வைரஸ் பற்றிய பொய்யான மற்றும் தவறான பதிவுகளை விஸ்வாஸ் நியூஸ் முன்பே பொய் என்று நிரூபித்துள்ளது. இந்த பதிவுகளை இங்கே பார்க்கலாம்.\nनिष्कर्ष: கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கோழி பெங்களூரில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறும் பதிவு பொய்யானது படம் பழையது, இது 2019 நாவல் கொரோனா வைரஸுடன் தொடர்புடையது அல்ல.\nஉண்மை சரிபார்ப்பு: பைக் திருட்டில் ஈடுபட்டதாக 3 பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஆயுதங்களின் பழைய புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: 10 ஆண்டுகளாக தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் முடியவில்லை என கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டின் பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என மாற்றுவதாக பாஜக அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஹரியானா அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: இந்த படம் தமிழக தேர்தலுடன் தொடர்புடையது அல்ல, தாய்லாந்தின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை\nஅரசியல் 141 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 30 வைரல் 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/high-power-full-band-signal-jammer-5g-product/", "date_download": "2021-04-16T08:35:18Z", "digest": "sha1:E5DPSSJG7VQ3MP65NK6XYGQ57AAG2JQL", "length": 12911, "nlines": 218, "source_domain": "ta.szhiseazone.com", "title": "சீனா ஹை பவர் ஃபுல் பேண்ட் சிக்னல் ஜாம்மர் 5 ஜி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | HISEA", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜாம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஹை பவர் ஃபுல் பேண்ட் சிக்னல் ஜாமர் 5 ஜி\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nகையில் வைத்திருக்கும் மொபைல் போன் ஜாம் ...\nவைஃபை கையால் நடத்தப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஉயர் சக்தி முழு இசைக்குழு சமிக்ஞை ...\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nமினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nசந்திப்பு அறை 6 இசைக்குழு சமிக்ஞை ...\n8 பட்டைகள் வைஃபை செல்போன் ஜாம்மர்\n8 பட்டைகள் வயர்லெஸ் சிக்னல் ஜா ...\nநீர்ப்புகா போர்ட்டபிள் முடிந்தது ஜே ...\nஹை பவர் ஃபுல் பேண்ட் சிக்னல் ஜாமர் 5 ஜி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\n(அ) ​​அதிர்வெண்: சிடிஎம்ஏ 870-880 மெகா ஹெர்ட்ஸ்\n(பி) அதிர்வெண்: ஜிஎஸ்எம் 935-960 மெகா ஹெர்ட்ஸ்\n(ஈ) அதிர்வெண்: 3 ஜி 2110-2170 எம்ஹெச்இசட்\n(உ) அதிர்வெண்: 4 ஜி 2600 எம்ஹெச்இசட்\n(எஃப்) அதிர்வெண்: 4 ஜி 800 எம்ஹெச்இசட்\n(ஜி) அதிர்வெண்: ஜி.பி.எஸ் எல் 1\n(எச்) அதிர்வெண்: வைஃபை 2.4 ஜி\n(I) அதிர்வெண்: வைஃபை 5.8 ஜி\n(ஜே) அதிர்வெண்: 5 ஜி\nஉங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதிர்வெண் இசைக்குழுவை சரிசெய்யலாம்.\n2. ஆண்டெனா: 10 பி.சி.எஸ் ஓம்னிடிரெக்ஷனல் ஆண்டெனாக்கள்\n3. வெளியீட்டு சக்தி: 3-5W\n4. இடைமறிப்பின் செமிடிமீட்டர்: 5-40 மீட்டர்\n5. ஆற்றல் நுகர்வு: 3W\n7. மொத்த எடை: 0.6 கி.கி.\n1. குறைந்த மின் நுகர்வு. 2 மணி நேரம் வேலை செய்யலாம்\n2. திறம்பட துணைப்பிரிவுகளை உருவாக்குதல். டவுன்லிங்கில் குறுக்கிட்டு, அடிப்படை நிலையத்தில் குறுக்கீடு இல்லை.\n3. தீவிர பெயர்வுத்திறன். இயந்திரத்திற்கும் ஆண்டெனாவிற்கும் எடை வெறும் 0.6 கி.கி.\n4. சூப்பர்-ஹை அதிர்வெண் மற்றும் மினி-பவர் குறுக்கீடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். அதிக செயல்திறன்.\n5. மெதுவாக தொடக்க வடிவமைப்பு. இந்த கூறுகள் உயர் ஒருங்கிணைப்புடன் நிலையான செயல்பாட்டு நிலையை பராமரிக்க முடியும்.\n6. ஜாமரில் 10 ஆண்டெனாக்கள் உள்ளன, ஒவ்வொரு வெளியீடும் 0.5-1 வாட்ஸ் (வெளியீடு சரிசெய்யக்கூடியது)\n7. அலுமினிய அலாய் பொருட்களைத் தழுவி, வெப்பம் மற்றும் கேடயத்தில் அதிக செயல்திறனைப் பெறுங்கள்\n8 பேண்ட் சிக்னல் ஜாம்மர்\nஉயர் சக்தி சிக்னல் ஜாம்மர்\nகார் ஜாமரில் மினி ஜி.பி.எஸ் சிக்னல் ஜாம்மர்\nபோர்ட்டபிள் மேன்-பேக் சிக்னல் ஜாம்மர்\nசிக்னல் ஜாம்மர் அதிர்வெண் தடுப்பான்கள்\nவயர்லெஸ் நெட்வொர்க் சிக்னல் ஜாம்மர்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.doctorjerome.com/moolathirkku-aruvai/", "date_download": "2021-04-16T07:34:47Z", "digest": "sha1:S3WOHKO6SZTMHGBFCJN7SXQ3J6POSDEX", "length": 12600, "nlines": 155, "source_domain": "www.doctorjerome.com", "title": "மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை - சித்த மருத்துவம்", "raw_content": "\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nHome›நோய்கள்›மூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லாதது. மருந்தினால் சாதாரணமாக இதை குணப்படுத்த முடியும். ஏனென்றால், மூலம் என்பது ஒரு உறுப்பு சார்ந்த நோயல்ல. அது உடல் இயங்கியல் சார்ந்த பிரச்னையின் குறிகுணம். எந்த நோய் ஏற்பட்டாலும் எப்படி அதை சரி செய்யலாம் என மனம் சிந்திக்கும். ஆனால் மூல நோய் வந்துவிட்டால் பிரமை பிடித்ததுபோல\nமனதில் ஒரு கலக்கம் ஏற்பட்டு எந்த சிந்தனையும் செய்யத் தோன்றாமல் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்கத் தோன்றும்.\n‘‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்\nஎன்கிறார் வள்ளுவர். நோய் என்னவென்று ஆராய்ந்து பின் நோய்க்கான காரணம் இன்னதென்று அறிந்து அதன்பின் அந்நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை ஆராய்ந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே இது. மூலத்தின் அடிப்படைக் காரணங்களை அடியோடு களைவதன் மூலம்\nமூலநோயை ஒழிக்கலாம். மூலநோய் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணங்களாக,\nமலச்சிக்கல், மிகுந்த உடல் சூடு, மரபு முதலியவற்றை முன்பே கூறியிருந்தேன். எனவே அனைவருமே, மலச்சிக்கல் மற்றும் உடல் சூட்டை மிகுதியாக ஏற்படும் உணவாதி செயல்களைத் தவிர்க்க வேண்டும். (உணவு மற்றும் செயல்களில் ஏற்படும் மாறுபாடுதான் நோய்க்குக் காரணம் என்பது இந்நேரம் உங்களுக்கும் புரிந்திருக்கும்).\nமூல நோய் தீர்க்கும் யோகாசனங்கள்:\n‘நீண்ட நாட்கள் யோகாசனம் செய்து அதனால் மூலநோய் ஏற்பட்டு என்னிடம் வந்த நோயாளியை பார்த்திருக்கிறேன்’னு சொன்னீங்களே டாக்டர் னு பதட்டப்பட வேண்டாம். தகுந்த ஆசிரியரின் உதவியோடு கற்றுக்கொண்டு செய்தால் நோய் சரியாகும். சர்வாங்காசனம், தடாசனம், சுப்தவஜ்ராசனம், பச்சிமோத்தாசனம், சூர்ய நமஸ்காரம், ஹாலாசனம், திரிகோணாசனம் போன்ற ஆசனங்கள் மலச்சிக்கல் மற்றும் மூலநோயாளிகளுக்கு பயன்படும்.\nஒரு அறிமுகத்திற்காகத்தான் சில மருந்துகளின் பெயர்களை குறிப்பிட்டேனே தவிர, சிகிச்சை எடுத்துக்கொள்ள அல்ல. சித்த மருத்துவத்தில் மூலநோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருந்தாலும் அருகில் உள்ள தகுதியான சித்த மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் கொடுக்கும் அல்லது பரிந்துரை செய்யும் மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். சித்த மருத்துவம் என்ற பெயரில் போலி விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம்.\nநார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள் கீரைகள் (துத்திக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, தாளிக்கீரை, அறுகீரை) காய்கறிகள் (வெண்டை, கோவை, அத்தி)\nநிறைய நீர் அருந்த வேண்டும்\nஅதிக காரம், புளிப்பு உடையஉணவுகள்\nஒரே இடத்தில் நீண்ட நேரம்அமர்ந்திருத்தல்\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nஉலகையே பாடாய்ப் படுத்தும் உடல் உறுப்பு\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nகூடார ஒட்டகக் கதைதான் மூட்டுவலியும், முதலில் மூக்கை நுழைக்கும், பிறகு….\nமருத்துவம் என்றாலே அது செயற்கைதான்\nஇளம் வயதில் சர்க்கரை நோய் – JUVENILE DIABETES\nவாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரி மருந்துகள்தானா\nஎல்லா நோயாளிகளுக்கும் ஒரே மருந்துதானா\nஉங்களுக்கு எந்த வகை நீரிழிவு நோய் – TYPE OF DIABETES YOU GOT\nஎன்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக்கொள்வதே நல்லது\nசித்த மருத்துவமும் மன நோய்களும்- Psychiatry in Siddha\nமூலத்திற்கு அறுவை சிகிச்சை செய்வது தேவையில்லை\nDr. பா. ஜெரோம் சேவியர் B.S.M.S ., M.D\nவேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,\nஅலைபேசி எண்: 94443 17293\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம் ₹260.00\nசித்த மருத்துவ ஜன்னல் ₹190.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2009/10/blog-post.html?showComment=1256749731299", "date_download": "2021-04-16T07:43:40Z", "digest": "sha1:3AW26SAGWAO7TSEBBRWD2TMMTZOE27WV", "length": 51670, "nlines": 783, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 27, 2009\nமதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்\nரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான் எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்\nஅதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன் என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்படியே காலேஜ் ஹவுஸ் தாண்டுன ரெண்டாவது ரெட்டுல ஒரு ச்ச்ச்சின்ன கடைல நாலு இட்லி, ஒரு முட்டைதோசை, கல்தோசை, ஒரு ஆம்லேட் வித் நாலு சட்னி, அரைலிட்டரு கொழம்போட கொழப்பியடிச்சுட்டு ரூமெடுத்து செட்டில். அப்பறம் ஒருநாள் பூரா மேலே சொன்ன பரதேசி வாழ்வுதான் :)\nஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்குங்க சென்னைய தவிர்த்து வேற எங்க சுத்துனாலும் 100 கிலோமீட்டருல நடையுடைல இருந்து பேச்சுவழக்கு வரைக்கும் வித்தியாசம் பார்த்துறலாம். அதென்னவோ மதுரை ரொம்ப புடிச்சுப்போனதுக்கு காரணம் இதுவரைக்கும் எல்லா வேளையும் வஞ்சனையில்லாம சாப்பிட்ட ஒரு காரணத்துக்காகவே இருக்கலாம் :)\nகோவில்லயும், கடைத்தெருவுலயும் எங்கனா ஓரமா ஒக்கார்ந்துக்கிட்ட போற வர்றவங்களைப்பார்க்கறதே பெருஞ்சுகம். சாயந்தரம் வரைக்கும் பொழுதை ஓட்டிட்டு அப்பறம் ஒருநாளைக்கும் மேல யாருகூடவும் பேசாமா இருந்தா எனக்கு பைத்தியம் தெளிஞ்சிரும்னு பயந்துக்கினு மணப்பாறைக்கு எஸ்கேப்பிக்கினேன். மக்களைப் படமெடுக்க மிகச்சிறந்த இடம் மீனாட்சி கோவிலுங்க. அப்படியே கோவிலுக்குள்ளயே சுத்திக்கிட்டே இருந்தா கண்டிப்பா பல நல்ல படங்கள் எடுக்க வாய்ப்புண்டு. அதுல சிலதுக இங்கே ( அதாவது இதெல்லாம் நல்ல படங்களாம் ( அதாவது இதெல்லாம் நல்ல படங்களாம் எப்பூட���\nவழக்கம்போலவே, பிடித்தவைகளை பெரிதாகப் பார்க்க படத்து மேல ஒரு க்ளிக்கு போடுங்கப்பு\nமேற்கு வாயிலில் இருந்து வடக்கு கோபுரம். கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்\nதெய்வீகப் பயணம் - Zoom Burst முறையில் எடுத்தது. செம எபெக்ட்டுங்க\n மதுர மண்ணுக்கு வந்துட்டா மட்டுந்தேன் இது முடியும் போல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nஆயில்யன் செவ்வாய், அக்டோபர் 27, 2009 2:57:00 பிற்பகல்\n//ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க//\nஎனக்கும் இதே ஆசை அப்படியும் ஒரு சந்தர்ப்பம் ஜுலை மாசம் அமைஞ்சு நீங்க சுத்தின கோவிலை சுத்தி சுத்தி வந்து மாஞ்சு மாஞ்சு போட்டோ எடுத்தும் பத்திரமா வைச்சிருக்கேன் -அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு :))\nஜூம் பர்ஸ்ட் இமேஜும் அப்புறம் தரையில குந்திக்கிட்டு கோபுரம் டோட்டலா கவர் பண்ணியிருக்கிற இமேஜும் (வடக்கு கோபுரம்\nமுத்துகுமரன் செவ்வாய், அக்டோபர் 27, 2009 3:58:00 பிற்பகல்\nஉங்களைப் போல் படங்களும் அழகு\nSampath செவ்வாய், அக்டோபர் 27, 2009 4:00:00 பிற்பகல்\nதல .... படங்கள் அருமையா இருக்கு .... கேமரா என்ன மாடல் வெச்சிருக்கீங்க \nகோபிநாத் செவ்வாய், அக்டோபர் 27, 2009 4:03:00 பிற்பகல்\nஇந்த ஊர்கார பயபுள்ள (மாப்பி ராம்) வரதுக்குள்ள நான் வந்துட்டேன் போல \nகோபிநாத் செவ்வாய், அக்டோபர் 27, 2009 4:05:00 பிற்பகல்\nஆசானே..என்ன இப்பவே ஆன்மீக பயணம் எல்லாம்\nஇது எல்லாத்தையும் விட தூள் ;))\nAmal செவ்வாய், அக்டோபர் 27, 2009 4:08:00 பிற்பகல்\nஎங்க ஊரு கோயில அருமையாப் படம் எடுத்திருக்கீங்க. ஒவ்வொரு படமும் சும்மா பட்டையக் கிளப்புது.\nநாதஸ் செவ்வாய், அக்டோபர் 27, 2009 4:47:00 பிற்பகல்\n//கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்\nநீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான் ;)\nசென்ஷி செவ்வாய், அக்டோபர் 27, 2009 11:46:00 பிற்பகல்\n//கோபுரம் ஏன் சாஞ்சிருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்\nவழக்கம்போல பேச்சுல அரைகிலோ நக்கல் கூட இருக்கறதோட போட்டோவுக்கு கொடுத்திருக்கும் கமெண்டுகளும் அருமை..\nZoom Burst முறையில் எடுத்த படம் அருமை. நான் ஏதோ கோயிலுக்குள்ள ஓடுன எஃபெக்ட் வந்துடுச்சு..\nநேசமித்ரன் புதன், அக்டோபர் 28, 2009 6:18:00 முற்பகல்\nபடமும்சரி கமேண்டு��்சரி ரொம்ப நல்லா இருக்குங்க\nilavanji புதன், அக்டோபர் 28, 2009 7:33:00 முற்பகல்\n// அம்புட்டு திருப்தியா இல்ல எதோ கோளாறு // அடடா... வலைல ஏத்துங்க. நம்ப மக்கா நல்லதோ கெட்டதோ பார்த்துசொல்லட்டும். பின்ன எப்படி நாம தொழில் பழகறது\n/// உங்களைப் போல் படங்களும் அழகு// அதானே. மதுரக்காரவிங்களுக்கு மண்ணை விட்டு தள்ளி இருந்தாலும் அந்த நக்கலு மட்டும் அப்படியே\n// நீங்க காமிராவ சாச்சு புடிச்சு இருக்கீங்க அதான்//\n நானே ச்சும்மா ஒரு உதாரு விட்டா நீங்க எனக்குமேல இருபீங்க போல\nகோபுரத்துக்கு முன்னாடி இருக்கற சிலையை ஹரிசாண்டலா வைச்சு எடுத்தேன். அதாவது வித்தியாசமான கோணத்துல பார்க்கறாம்\nசந்தனமுல்லை புதன், அக்டோபர் 28, 2009 9:20:00 முற்பகல்\nதெய்வீகப் பயணமும், மஹாலும் அட்டகாசம்\nதருமி புதன், அக்டோபர் 28, 2009 11:40:00 முற்பகல்\nUnknown புதன், அக்டோபர் 28, 2009 1:08:00 பிற்பகல்\nஅந்த மஹால் படம் மிக அருமை\nபெயரில்லா புதன், அக்டோபர் 28, 2009 7:42:00 பிற்பகல்\nநம்பிக்கை ஒளிக்கீற்று படம் அருமை. நம்ம மீனாக்ஷி அம்மன் கோவிலின் அழகு மிளிர்கிறது உங்கள் படங்களில்.\nவெண்பூ ஞாயிறு, நவம்பர் 01, 2009 4:35:00 முற்பகல்\nபடங்கள் அருமை இளவஞ்சி.. முக்கியமாக கோபுரமும், நாய்க்கர் மஹாலும் அசத்தல்.\nப்ரியமானவள் திங்கள், நவம்பர் 02, 2009 9:05:00 முற்பகல்\nUnknown புதன், நவம்பர் 04, 2009 10:46:00 முற்பகல்\nநாயக்கர் மாஹால் படம் ரொம்ப அழகு\nராமலக்ஷ்மி புதன், ஜனவரி 20, 2010 6:50:00 முற்பகல்\n ரொம்ப ரொம்ப அற்புதமாய் எடுத்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு இருக்காது என்றாலும் மதுரைப் படங்கள் சில இங்கே:)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்\nகுலசை தசரா 2009 - புகைப்படங்கள்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகொரோனா கால அடக்குமுறைகளுக்கு முடிவுகட்டுவோம் || தோழர் வெற்றிவேல் செழியன்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் ��ால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞ���் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகு���்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.meaningintamil.com/meaning/a_fond_meaning_in_tamil/3/", "date_download": "2021-04-16T08:44:46Z", "digest": "sha1:2PCDC2DGDFL5GBB4JENQ7O6SKED32ZZ3", "length": 1328, "nlines": 17, "source_domain": "www.meaningintamil.com", "title": "a fond meaning in tamil", "raw_content": "\nadv. முற்ற, முழுக்க, அடிவரையில்.\nA B C n. நெடுங்கணக்கு, தொடக்கச்சுவடி, அடிப்படைக்கருத்து.\na dcux a.adv இரண்டிற்கான, இரண்டினிடையே.\na fond adv. முற்ற, முழுக்க, அடிவரையில்.\na fortiori adv. மேலும் வலிய காரணத்தால்.\na huis clos adv. கதவை மூடிக்கொண்டு, தனிமையில்.\nn. நரகத்தலைவன். பின்னால், பின்புறமாக. n. கவலையற்ற மனநிலை, தங்குதடையற்றமனப்பான்மை, (வினை) விட்டுவிடு, கைவிடு, உதறித்தள்ளு. முழுதும் ஈடுபட்டு நுகர், நோய். a. கைவிடப்பட்ட, ஒழுக்கங்கெட்ட, இழிந்த. n. கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2021-04-16T07:35:29Z", "digest": "sha1:JVKWBSYQMFRSZ52IOD5MTJH7VGGJ5ABO", "length": 3205, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சொல்���து என்ன", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமன நலம் குன்றியவரிடம் ...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2021-04-16T08:11:52Z", "digest": "sha1:AIKOEAYBV3QSEVS6CXH6CVRFWAHN4ECQ", "length": 15716, "nlines": 224, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: சீரக மிளகு (பூண்டு இரசம்)", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nஇன்று நாம் சீரக மிளகு இரசம் பற்றிப் பார்ப்போம். இந்த இரசம் உடல் நலத்திற்கு நல்லது. மழைக்காலத்திலும்,குளிர்காலத்துக்கும் ஏற்றது.\n1.தனியா அல்லது கொத்தமல்லி ஒரு பிடி(கையளவு)\n5.மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் ஒரு ஸ்பூன்.\nமுதலில் புளியைக் கரைத்து கொட்டியாக உள்ள புளிக்கரைசலில் ஒன்றுக்கு மூன்று பங்கு நீர் சேர்க்கவும்.இந்த இரசத்தில் புளிப்பு அதிகம் தேவையில்லை. பின் அகலாமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைக்கவும். இந்த கரைசலில் மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிவிடவும்.\nஇது கொதிக்கும் போது தனியா,சீரகம் மற்றும் மிளகு சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைக்கவும். தண்ணிர் விடாமல் இரசப் பொடி போல மைய அரைக்காமல் உதிரியாக அரைக்கவும்.ஒரு நிமிடம் அரைத்தால் போதும். முதலில் புளித்தண்ணிர் பச்சை வாசம் போகக் கொதித்தவுடன் தோலுரித்த பூண்டை சிறு சிறு துண்டுகள் ஆக்கி இதில் சேர்த்து ஒரு கொதிவிடவும். பின் கொதிக்கும் தண்ணிர்க் கரைசலில் அரைத்த இரசப் பொடியை சேர்த்து ஒரு கொதிவிட்டு நுரை கட்டியவுடன் இறக்கி வைத்து தாளித்துக் கொட்டவும்.\nஇரசம் மீது பச்சைக் கொத்தமல்லியை அலம்பி கையால் ��ிய்த்து போட்டு மூடி வைத்தால் வாசனையான அருமையான இரசம் ரெடி. இந்த இரசத்தை தெளிவாக இறுத்து டம்ளரில் இட்டு குடிக்கலாம். வாயு மற்றும் ஜலதேசத்திற்கு சாப்பிட அருமையாக இருக்கும்.இந்த இரசப் பொடியை அரைத்து வாசம் போகமல் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானலும் நிமிடத்தில் இரசம் ரெடி செய்யலாம். நன்றி.\nஅடுத்த சமையல் பதிவில் ஞாயிற்றுக் கிழமை மாலைகளில் கொறிக்கும் வகைகளை பார்ப்போம். அதில் முதலில் கடலைமசாலா என்னும் வித்தியாசமான வகையப் பார்ப்போம்.\nPosted by பித்தனின் வாக்கு at 1:44 PM\nஅருமையாயிருக்கு,செய்துப் பார்த்து சொல்றேன் ப்ரதர்\nரசம் சாப்டாச்சு... ரொம்ப நல்லாருக்கு.\nஇப்போ கடலை மசாலாவுக்கு ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்.\nஅருமையாயிருக்கு,செய்துப் பார்த்து சொல்றேன் ப்ரதர்\nரசம் சாப்டாச்சு... ரொம்ப நல்லாருக்கு.\nஇப்போ கடலை மசாலாவுக்கு ஆவலோட காத்துக்கிட்டு இருக்கேன்.\nநன்றி ஹேமா,சுசி, மேனகா சத்தியா.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசால���ப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2016/07/30/kabali/", "date_download": "2021-04-16T07:44:52Z", "digest": "sha1:XJYK6RIWQRIPWIC2JLJIRZMBSH6EO66K", "length": 86931, "nlines": 343, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து – செங்கொடி", "raw_content": "\nகபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து\nவழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ.\nபொதுவாக கலை என்பது, அது எந்த ஊடகத்தில் இருந்தாலும், என்ன வடிவங்களில் இருந்தாலும் அதன் சாராம்சம் படைப்பாளி சுகிப்பாளிக்கு கடத்தும் ஒற்றை கருத்துப் பரிமாற்றம் என்பதே. பரிமாற்றப்படும் அந்தக் கருத்துக்கு வலுவும், வனப்பும், நேர்த்தியும், அழகும், ஈர்ப்பும் சேர்ப்பதற்காகவே தொழில்நுட்பம் தொடக்கம் இசை வரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான விமர்சனங்கள் படைப்பாளியிடமிருந்து சுகிப்பாளிக்கு என்ன கருத்து கடத்தப்படுகிறது என்பதைத் தவிர பிறவற்றை அலசுவதாகவே இருக்கின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதை விடுத்து கலை இலக்கியம் யாவும் கலைக்கே என்பதே முண்டியடித்து முதன்மை பெற முயல்கிறது.\nஇந்த அடிப்படையில் கபாலி என்ன சொல்கிறது குற்றக் கும்பல்களைப் பற்றிய கதை. 25 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளிவரும் குழுத் தலைவன் ஒருவன் தனக்கு எதிரான குழுவை அழிக்க முயல்கிறான். நடுவில் மனைவி மகளைத் தேடி அடைக��றான். அவ்வளவு தான். இதில் ரஜினி எனும் ஊதப்பட்ட பிம்பத்தை கழித்துவிட்டுப் பார்த்தால், இந்தப் படத்தில் ஈர்ப்புக் கவர்ச்சி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறது இந்தக் கதை குற்றக் கும்பல்களைப் பற்றிய கதை. 25 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளிவரும் குழுத் தலைவன் ஒருவன் தனக்கு எதிரான குழுவை அழிக்க முயல்கிறான். நடுவில் மனைவி மகளைத் தேடி அடைகிறான். அவ்வளவு தான். இதில் ரஜினி எனும் ஊதப்பட்ட பிம்பத்தை கழித்துவிட்டுப் பார்த்தால், இந்தப் படத்தில் ஈர்ப்புக் கவர்ச்சி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என்ன சொல்ல வருகிறது இந்தக் கதை ஹிட்லர் குழந்தைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுவதைப் போல, துப்பாக்கியைத் தூக்கி அரை நொடியில் ஒருவனை கொன்று போடும் திடமனம் கொண்ட கபாலி மகளையும் மனைவியையும் உருகி உருகி நேசிக்கிறார், தேடியலைகிறார் எனும் மனமுரணையா ஹிட்லர் குழந்தைகளிடம் மிகுந்த பாசம் கொண்டவர் என்று சொல்லப்படுவதைப் போல, துப்பாக்கியைத் தூக்கி அரை நொடியில் ஒருவனை கொன்று போடும் திடமனம் கொண்ட கபாலி மகளையும் மனைவியையும் உருகி உருகி நேசிக்கிறார், தேடியலைகிறார் எனும் மனமுரணையா சிறை சென்று மீளும் ஒரு குற்றக் குழுத் தலைவனின் மனப் போராட்டம் எனும் நோக்கில் திரைக்கதை அமைக்கப்படவில்லை. அல்லது அனேகர் கூறுவது போல மலேயத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடிய தலைவனின் கடைசிக் கால வாழ்க்கை என்பதா சிறை சென்று மீளும் ஒரு குற்றக் குழுத் தலைவனின் மனப் போராட்டம் எனும் நோக்கில் திரைக்கதை அமைக்கப்படவில்லை. அல்லது அனேகர் கூறுவது போல மலேயத் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடிய தலைவனின் கடைசிக் கால வாழ்க்கை என்பதா திரைக்கதையின் இலக்கு இதிலும் இல்லை. தமிழர் போராட்டம், வெகுசில வசனங்கள் இவைகளைக் கழித்து விட்டால் கதை வானத்தில் மிதந்து கொண்டிருக்கும், அதை தரையில் கால்பாவ வைப்பதற்குத்தான் தமிழர் போராட்டமும், ஒடுக்கப்பட்டவர் கோணத்திலான சில வசனங்களும் பயன்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு கோணங்களைத் தவிர வேறெந்தக் கோணமும் கபாலியில் இல்லை. ஆனால் திரைக்கதை இந்த இரண்டு கோணங்களிலும் ஒட்டாமல் இருக்கிறது. அதனால் தான் படத்தைப் பார்த்து விட்டு வெளிவரும் ய���ருக்கும் ரஜினியைத் தவிர வேறெதுவும் ஒட்டாமல் வெளியேறி விடுகிறது.\nகபாலியை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் ஆதிக்கசாதி மனவியல்பு கொண்டவர்கள் என்பதான பிம்பமாக்கல் தற்போது நிலவுகிறது. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. படத்தில் இடம்பெறும் சில தலித்திய வசனங்களையும், இயக்குனர் தலித் என்பதையும் கண்ணேற்றே எதிர்மறையான விமர்சனங்கள் பல கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. இதற்குமுன் பல படங்கள் தேவர் மகன், சின்னக் கவுண்டர், சுந்தரபாண்டியன் போன்றவை வெளிப்படையாக சாதி அடையாளத்தோடும், ஆதிக்கத்தோடும் வெளிவந்த போதும் அவை பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கபாலியில் தலித்திய வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதாலேயே எதிர்க்கப்படுகின்றன. இந்த யதார்த்தத்திலிருந்து பார்த்தால் இதற்கு எதிர்வினையாக கபாலியை எதிர்ப்பவர்கள் ஆதிக்கசாதி மனவியல்பை ஆதரிப்பவர்கள் எனும் கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது.\nஅவ்வாறான கருத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்பதாலேயே ஆதிக்க சாதி மனவியல்பை எதிர்ப்பவர்கள் அனைவரும் கபாலி படத்தை ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா கபாலி ஒரு தலித்தியப் படம் என நம்புகிறவர்கள் கபாலியை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கு சில காரணங்களையும் கூறுகிறார்கள்.\n1. இன்றைய ஆதிக்க சாதிச் சூழலில் முழுக்க முழுக்க சிறந்த படங்களாக, உள்ளீட்டிலும், வடிவத்திலும் சிறந்த படங்களாக வருவது இயலாது. ஒரு சில எட்டுகளை எடுத்து வைத்து படிப்படியாகத்தான் நகர முடியும். அப்படியான நகர்வை நாம் ஆதரிக்க வேண்டுமல்லவா சரிதான், முன்நகர்வுகளை ஆதரிக்க வேண்டும் தான். ஆனால், கபாலி அத்தகைய முன்நகர்வைக் கொண்டிருக்கிறதா சரிதான், முன்நகர்வுகளை ஆதரிக்க வேண்டும் தான். ஆனால், கபாலி அத்தகைய முன்நகர்வைக் கொண்டிருக்கிறதா கபாலியின் கதையிலும், திரைக்கதையிலும், பயன்படுத்தப்பட்ட உத்திகளிலும் அவ்வாறான விசயங்கள் எதுவுமில்லை. தமிழர்கள் போராடுவதான ஒரு காட்சி, ஒடுக்குமுறைக்கு எதிராக ஓரிரு வசனங்கள் இவைகளை ஒரு மூன்றாம் தர வணிகப் படத்தில் பொருத்தி வைத்து சந்தை மதிப்புள்ள ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டால் அது முன்நகர்வை கொண்ட படமாகி விடுமா கபாலியின் கதையிலும், திரைக்கதையிலும், பயன்படுத்தப்பட்ட உத்திக��ிலும் அவ்வாறான விசயங்கள் எதுவுமில்லை. தமிழர்கள் போராடுவதான ஒரு காட்சி, ஒடுக்குமுறைக்கு எதிராக ஓரிரு வசனங்கள் இவைகளை ஒரு மூன்றாம் தர வணிகப் படத்தில் பொருத்தி வைத்து சந்தை மதிப்புள்ள ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டால் அது முன்நகர்வை கொண்ட படமாகி விடுமா எடுத்துக்காட்டாக ஈ, நாகரீகக் கோமாளி போன்ற படங்களைச் சொல்லலாம். பல குறைபாடுகள் இருந்தாலும் அவைகளில் முன்நகர்வு இருக்கிறது. கத்தி என்றொரு படம் வந்தது, கார்ப்பரேட்டுகளை எதிர்த்துப் போராடுவது தான் அதில் முக்கிய இழை. என்றாலும் அதனை முன்நகர்வாக கொள்ள முடியாது. ஏனென்றால், உலகமயமாக்கத்தால் கொதித்துப் போயிருக்கும் மக்களிடையே கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஒரு ட்ரெண்டாக ஆகிக் கொண்டிருக்கிறது. இவைகளோடு ஒப்பிட்டால் கபாலி என்ன விதமான முன்நகர்வைக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மீளாய்வு செய்வது நல்லது.\n2. ஆடை அரசியல் குறித்த வசனங்கள் கல்லூரி மாணவர்களிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆம். நிச்சயமாக இது வரவேற்கத் தக்க ஒன்று தான். ஆனால் அந்த விவாதங்களின் தொடர்ச்சியைக் கோரும் பங்களிப்பு எதுவும் படத்தில் இல்லையே என்பது தான் ஆதங்கம். அதாவது அந்த விவாதங்களை தேடலில் சென்று சேரக்கூடிய உள்ளடக்கம் படத்தில் கொஞ்சமும் இல்லாதிருப்பது அந்த விவாதங்களை வெறும் உளக் கிளர்ச்சியுடன் முடிவடைய வைக்கின்றன. பழைய லியாகத் அலிகான், நாராயணன் வசனங்களில் இது போன்ற வெற்றுக் கிளர்ச்சிகள் அதிகம். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு விவாதம் தொடர்ந்து தேடலுக்கும் அதன் மூலம் சரியான திசையையும் கண்டடைவது குறிப்பிட்ட ஒருவன் கொண்டிருக்கும் சூழலையும் அறிவையும் பொருத்தது என்பதை மறுப்பதாக பொருளாகாது. இப்படியான வெற்றுக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் வசனங்கள் மட்டுமே ஒரு படத்தை ஏற்கத்தக்க படமாக்கி விடுமா என்பது தான் கேள்வி.\n3. படத்தில் தலித் அரசியலை நோக்கி அமைந்திருக்கும் குறியீடுகள். அதாவது, கபாலியின் அறிமுகக் காட்சியில் படித்துக் கொண்டிருக்கும் நூல், கோட்டுசூட்டு போடுவேன், உனக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு அமருவேன் போன்ற வசனங்களில் இருக்கும் அழுத்தம். தனி இடம் பிடித்திருக்கும் நீல நிறம் உள்ளிட்டவை தலித் அரசியலை நோக்கிய குறியீடுகளாக காட்டப்படுகின்றன. ஆனால் இது போன்ற குறியீடுகள் மட்டும் தான் படத்தில் இருக்கிறதா இதற்கு எதிரான குறியீடுகளும் படத்தில் இடம்பெறவில்லையா இதற்கு எதிரான குறியீடுகளும் படத்தில் இடம்பெறவில்லையா அவைகளை எப்படி எடுத்துக் கொள்வது அவைகளை எப்படி எடுத்துக் கொள்வது முதலில் ரஜினி எனும் நடிகரின் மெய்வாழ்வின் மதிப்பீடு என்ன முதலில் ரஜினி எனும் நடிகரின் மெய்வாழ்வின் மதிப்பீடு என்ன அப்பழுக்கற்ற சந்தர்ப்பவாதி, பார்ப்பனியவாதி. இந்த நடிகர் கபாலியாக அறிமுகமாகும் காட்சியில் ஒரு தாமிரக் காப்பை கையில் மாட்டுவது போல் ஒரு காட்சி வரும். இப்படி தாமிரக் காப்பை அணிவது ஆர்.எஸ்.எஸ் மரபு. இந்துத்துவத்தில், பார்ப்பனியத்தில் பெருமை கொள்ளும் பலரும் இது போன்ற தாமிரக் காப்பை கையில் அணிந்திருப்பதை பார்க்கலாம். இந்தக் குறியீடு சொல்லவரும் கருத்து என்ன\nஒரு காட்சியில் காட்டப்படும் தலைவர்களின் படங்களில் இடம்பெற வேண்டிய பெரியாரின் படம் இல்லாதிருப்பது குறித்து பலரும் விமர்சித்து விட்டார்கள். இதற்கு ஒரு செவ்வியில் இயக்குனர் ரஞ்சித் ‘மறந்து விட்டது, வேறொன்றுமில்லை’ என பதிலளித்திருக்கிறார். தலித்திய சிந்தனையிலுள்ள ஒரு இளைஞர், தலித்திய குறியீடுகளை இணைத்திருப்பதாக போற்றப்படும் ஒரு இயக்குனர் பெரியாரை மறக்க முடியுமா இதை குறியீடாகக் கொண்டால் இது சொல்லவரும் கருத்து என்ன\nமற்றொரு காட்சியில் கபாலி கூறும் நண்டுக் கதை. இது பார்ப்பனியக் கதையாடலல்லவா சாதியப் படிநிலைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் பார்ப்பனியம், நீ முன்னேறவில்லை என்றால் அதன் காரணம் மேலிருந்து யாரும் ஒடுக்குவதால் அல்ல. உன்னுடனே இருப்பவர்கள் உன்னை இழுத்துப் போடுகிறார்கள் அது தான் காரணம் என்கிறார்கள். ஒரு தலித்திய இயக்குனர் தன் படத்தில் இப்படி ஒரு கதையை குறியீடாக, வசனமாக வைக்க முடியுமா சாதியப் படிநிலைகளை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் பார்ப்பனியம், நீ முன்னேறவில்லை என்றால் அதன் காரணம் மேலிருந்து யாரும் ஒடுக்குவதால் அல்ல. உன்னுடனே இருப்பவர்கள் உன்னை இழுத்துப் போடுகிறார்கள் அது தான் காரணம் என்கிறார்கள். ஒரு தலித்திய இயக்குனர் தன் படத்தில் இப்படி ஒரு கதையை குறியீடாக, வசனமாக வைக்க முடியுமா இந்தக் கதையை மக்கள் சாதியப் படிநிலையில் ஒடுக்கப்படுகிறார்கள் எனும் கருத்து இல்லாதவர்கள் தான் ஏற்க முடியும். தலித்திய சிந்தனை உள்ள யாராலும் இக் கதையை ஏற்க முடியாது. இந்தக் குறியீடு சொல்லவரும் கருத்து என்ன\nஇப்படி தலித்தியத்துக்கு எதிர்மறையான குறியீடுகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இவைகளைக் கொண்டு தலித்துகளுக்கு எதிரான குறியீடுகளைக் கொண்ட படம் என முடிவுக்கு வரலாமா\nகொஞ்சம் திரையரங்குக்கு வெளியில் இருந்து பார்க்கலாம். தொடக்க நாட்களில் படத்தைக் காண சீட்டின் விலை 1500 லிருந்து 4000 வரை விற்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவ்வளவு விலை கொடுத்து திரைப்படத்தை காண மேட்டுக்குடி வர்க்கத்தினரைத் தவிர வேறு யாரால் இயலும் அதிக விலையினால் காணாமல் சென்ற அல்லது கண்டு பொருளாதார பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாகத்தான் இருப்பர். தலித்துகளுக்காக படத்தில் குறியீடுகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் இயக்குனர், தன் படத்தை தலித்துகள் பார்க்க முடியாதவாறு அல்லது பார்த்ததால் பாதிப்படையுமாறு இருக்கும் நிலை குறித்து ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா அதிக விலையினால் காணாமல் சென்ற அல்லது கண்டு பொருளாதார பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் தலித்துகளாகத்தான் இருப்பர். தலித்துகளுக்காக படத்தில் குறியீடுகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் இயக்குனர், தன் படத்தை தலித்துகள் பார்க்க முடியாதவாறு அல்லது பார்த்ததால் பாதிப்படையுமாறு இருக்கும் நிலை குறித்து ஏதாவது கருத்து கூறியிருக்கிறாரா என்றால் இல்லை என்பதே பதில். அப்படியானால் இங்கே படைப்பும் படைப்பாளியும் தனித்தனியே பிரிக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முதன்மையான அம்சம்.\nதயாரிப்பாளர் தானு, நடிகர் ரஜினி இருவரையும் பொருத்தவரை வணிகம், எவ்வளவு லாபம் என்பதைத் தாண்டி வேறெந்த சிந்தனையும் இருக்காது. இதில் யாருக்கும் ஐயமும் இருக்காது. ஆனால் இயக்குனர் ரஞ்சித், கபாலி வெளியானதற்குப் பிறகு அவர் பல்வேறு ஊடகங்களுக்கு அளித்திருக்கும் செவ்விகளில் தன்னுடைய மனவோட்டத்ததை பதிவு செய்திருக்கிறார். அவைகளில் ஒடுக்கப்பட்டோரின் வலியும், மீண்டெழும் உத்வேகமும் தெரிகிறது. ஆனாலும் அவைகளில் தானும் தன்னுடைய படைப்பும் வெவ்வேறாக தெரிவது குறித்த எந்த விள��்கமும் இல்லை. தமிழ் திரை உலகைப் பொருத்தவரையில் சந்தை மதிப்புள்ள நடிகரை வைத்து எடுக்கப்படும் படங்களில், ஒரு வளர்ந்து வரும் இயக்குனரால் இதை தவிர்க்கவே முடியாது. என்றாலும் தனக்கு இது உவப்பானதல்ல, வருத்தம் எனும் ஒற்றைச் சொல்லிலாவது பதிவு செய்திருக்க வேண்டும். என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது தலித்திய உணர்வுள்ள ஒரு இயக்குனர் தன்னுடைய வளர்ச்சிக்காக தெரிந்தே இதை அனுமதிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா\nதலித்திய உணர்வுள்ள இயக்குனர் இயக்கிய படம் என்பதற்காகவே கபாலி கொண்டாடப்பட வேண்டும் என்றால் மேற்கண்ட அம்சங்களை என்ன செய்வது அதாவது, கதையில், படத்தின் மைய இழையில் தலித்திய உணர்வு வெளிப்படவில்லை, படத்துக்கு வெளியே தன்னை பாதிக்கும் இடங்களில் அவர் தலித்திய உணர்வை வெளிப்படுத்தவில்லை. இவைகளை இணைத்துப் பார்த்தால் அவர் ஒரு தலித் இயக்குனர் என்பதையும், படத்தில் சில தலித்திய வசனங்கள் இருக்கின்றன என்பதையும் மட்டுமே கொண்டு கபாலியை ஏற்கத்தக்க படமாக கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.\nஇன்னும் சில அம்சங்களும் இருக்கின்றன. சாதிய வெறி மேலோங்கி இருக்கும் சூழலில் தலித் இயக்குனரின் திரைப்படத்தை எதிர் விமர்சனம் செய்வது ஆதிக்க சாதிக் கண்ணோட்டத்தில் படத்தை மறுக்கும் பார்ப்பனியர்களுக்கு துணை செய்வதாக ஆகாதா ஒருவேளை ஆதரித்தால் அது எதிர்விமர்சனம் இன்றி பரவலாக எல்லோரையும் சென்று சேர்ந்தால் நாளை ரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் என சந்தை வாய்ப்புள்ள நடிகர்களும் தலித்திய சிந்தனையுடன் படமெடுக்க முன்வந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும் ஒருவேளை ஆதரித்தால் அது எதிர்விமர்சனம் இன்றி பரவலாக எல்லோரையும் சென்று சேர்ந்தால் நாளை ரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் என சந்தை வாய்ப்புள்ள நடிகர்களும் தலித்திய சிந்தனையுடன் படமெடுக்க முன்வந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்\nமுதல் கேள்வியை எடுத்துக் கொண்டால், கபாலியைத் தூற்றும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு துணையாகும் வாய்ப்பும் இதில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கபாலியை ஆதரிப்பது தலித் உணர்வு கொண்ட வசனங்களை உடைய ஒரு படத்தை எதைப்பற்றியும் கவலைப்படாத, சந்தர்ப்பவாத வணிகக் கும்பலுக்கு, அவர்களின் லாபவெறிக்கு துணையாக ஆக்குவதாக ஆகும���. இதை என்ன செய்வது பொதுவாக ஆதிக்க சாதி எதிர்க்கிறது எனவே தலித்துக்கு துணையாக இருக்க வேண்டும் என்பது நடைமுறைச் செயல்களுக்கு பொருத்தமாக இருக்கக் கூடும். ஆனால் படைப்பை பொருத்தவரை அது துல்லியமாக விளக்கப்பட வேண்டும். சரி தவறுகளை கறாராக விமர்சித்து நெறிப்படுத்துவதன் மூலமே தலித் படைப்பாளிக்கு உதவ முடியும். அதேநேரம், அவ்வாறு செய்யப்படும் விமர்சனம் எதிர்மறையான ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் பயன்பட முடியாமல் செய்ய முடியும்.\nஇரண்டாவது கேள்வியை எடுத்துக் கொண்டால், அது ஒரு உள்ளீடற்ற யூகம். ஒரு வணிக வெற்றிப்படத்தைத் தொடர்ந்து அதே போன்ற படங்கள் வருவது ட்ரெண்ட் செட்டிங். ஒரு ட்ரெண்டாக தலித்தியப் படங்கள் வருவது தலித் இயக்குனருக்கும் உதவாது, தமிழ் திரைப்படச் சூழலை மாற்றுவதற்கும் உதவாது.\nஎல்லாம் சரி. இவ்வளவு வியக்கியானம் கூறுகிறவர்கள் ஒரு படம் எடுத்துக் காட்டலாமே. வாய்ப்பிருக்கும் சூழலில் அதையும் செய்யலாம். ஆனால், அப்போது இது ஒரு புரட்சிகர படம், எனவே புரட்சிகர இடதுசாரிகள் அனைவரும் இப்படத்தை ஆதரிக்க வேண்டும் என ஒருபோதும் கோரப்படாது. கறாராக விமர்சியுங்கள் என்றே கோரப்படும்.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுன்னைய பதிவு இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்\nஅடுத்த பதிவு அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன\nஎன்ன ஒரு அலசல் என்ன ஒரு பகுப்பாய்வு….என்ன ஒரு விமர்சனம்…மிகச் சரியான தெளிவான விமர்சனம்….கபாலிக்காக கட்டிபுரண்டு அடித்துக்கொண்டவர்களும்…முற்போக்கு பேச படுவோரும் கண்டிப்பாக படித்து சிந்திக்க வேண்டிய கட்டுரை…\n[21:06, 30/07/2016] Sathish Chelladurai: தோழர் செங்கொடியின் பதிவின்படி பார்த்தால் அது ரஞ்சித் மட்டுமே பணம் போட்டு தோழர்களை வைத்து எடுத்தால் மட்டுமே சாத்தியம்.\n[21:23, 30/07/2016] Sathish Chelladurai: இன்னொன்னு அது தலித் கட்சி திட்டமல்ல .. திரைப்படம்…ஈ ல தான கர்லாக்கட்டைன்னு ஜனநாதன் பெண்களை முன் நகர்வு செய்தார்னு நினைக்கன்.. தொடர்ச்சியான ஜன நாதன் படங்களில் ஒரு குத்துப்பாட்டு வைப்பது வாடிக்கை. இதுதான் முன் நகர்வா என நெகட்டிவ் பாய்ண்ட் எடுத்து வைக்க இயலும்.\nஜன நாதன் பணமல்ல அது..ரஞ்சித் பணமல்ல..தானு ரஜினி இருவருமே பக்தர்கள் … இருவரிடமிருந்தும் தப்பி பிழைத்து எடுத்த சில வசனங்களே கடுப்பை கெளப்பதுனா\nஅம்பேத்கர் காந்தி உடை அரசியலை வீடு ,நண்பர்கள் என்னிடம் கேட்கிறார்கள். பேட்டிகளில் தலித் வாழ்வு பேசு பொருளாகிறது. ரஞ்சித் அதிகாரத்தை கைப்பற்றனும்னு பேட்டி கொடுக்கார்எந்த சினிமா ரிலிஸ் ஆனதும் இப்படி பேச்சு நிகழ்ந்தது\nஆக நெகட்டிவா எழுதனும்னு முடிவு செய்துட்டா கட்டம் கட்டி அடிச்சி துவைக்கலாம்..\nகேங் லீடர் லாலிபாப்பா சாப்புடுவார் நாயகப்பாத்திரம் அதன் மோட்டிவேட்டான பெண் பாத்திரம், எங்கயும் சதைய நம்பாத காட்சிகள் என ப்ளஸ்ம் உண்டு.\nகையில் காப்பை குறிப்பிட்ட தோழர் …இதெல்லாம் பசங்க கேங் குறியீடா வைத்திருந்ததுன்னு பல வண்ண கயிறுகளை காட்டுவார். அதை ஏன் குறியீடா சிந்திக்க கூடாது . யார் கயிறு கட்டுவான்னு தோழர்க்கு தெரியாதது அல்ல.\nகாப்பு போடும் முன்னே மை பாதர் இஸ் பாலையா என்ற தலித்திய நாவலை காண்பிப்பார்கள்..அதுவும் கண்ணுக்கு தெரிந்திருக்காது.\n எதிரிகளை சுடுவதால் மனைவி மகளை நேசிக்க கூடாதா\nரஞ்சித் தன்னால் முடிந்த அரசியலை தமது சினிமாவில் சொல்வன்னு சொன்னார். அந்த நோக்கத்துக்கு காயடிச்சு மூடிட்டு சம்பாதிச்சிட்டு போடான்னு பேக் செய்து அனுப்பிராதிங்க…\nஸ்ஸ்ஸப்பா.. சோடா ப்ளீஜ் 😊\n[21:51, 30/07/2016] Sathish Chelladurai: ப்ரீ லைப் ஸ்கூலில் முதல் சந்திப்பில் மாணவர்கள் நீல உடை சிகப்பு உடையில் இருந்தார்கள்.. எனக்கு அது அருமையாக தோன்றியது. கார்ல் மாக்ஸ் படமும் இருந்தாதக நினைவு\n அதை அவர் வெளில சொல்ல இயலாது தோழர்..அவர் இன்னும் சினிமால நிக்கனும். கட்டாயம் தானு தலையிட்டிருக்கலாம். பெரியார் இல்லைனா நான் இங்க இல்லன்னு விகடன் கலந்துரையாடலில் சொன்னார்.\nவணக்கம் தோழர் சதீஷ் செல்லத்துரை,\nமுதலில் சிலவற்றை புரிந்து கொள்வது நல்லது. ரஞ்சித் தலித் இயக்குனர், தன்னுடைய வேட்கையை தன்னுடைய படங்களில் கொண்டுவர விரும்புகிறார். வரவேற்கிறோம், இதில் மாற்றுக்கருத்து ஒன்றுமில்லை. அவ்வாறான தலித் முனைப்புகளுக்கு ஆதிக்க சாதிகளிலிருந்து எதிர்ப்புகள் வந்தால் அதை எதிர்கொள்வோம், துணை நிற்போம் இதிலும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு படைப்பு என்று வரும்போது படைப்பின் அம்சங்கள் குறித்து தான் பேச முடியுமேயல்லாது, அவர் தலித் இயக்குனர், தலித் முன்னெடுப்புகளைச் செய்பவர் எனவே அவர் படைப்புகளை – குறைகளிருந்தாலும் – ஆதரியுங்கள் என்பத�� ஏற்க முடியாது என்பது தான் கட்டுரையின் கருத்து.\nஇன்னொரு கோணத்தில், தலித் இயக்குனரின் படம் என்பதால் ஆதிக்க சாதிகள் திட்டமிட்டு எதிர்ப்பதை; அதாவது ஆதிக்க சாதி கண்ணோட்டத்தில் எதிர்க்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல் படத்தின் அம்சங்களிலிருந்து எதிர்ப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இதை தவறு என்கிறோம். ஆனால் மறு பக்கத்தில் தலித் இயக்குனரின் படம் என்பதால் தலித் ஆதரவாளர்கள் திட்டமிட்டு ஆதரிக்க வேண்டும். அதாவது, தலித் என்பதால் ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தாமல் படத்தில் அம்சங்களிலிருந்து ஆதரிப்பதாக காட்ட வேண்டும். இதை எப்படி சரி என்று ஏற்க முடியும். அது தவறு என்றால் இதுவும் தவறு தான். இது சரி என்றால் அதுவும் சரியாகத்தான் இருக்க முடியும். இதை ஒப்ப முடியுமா அல்லது சிலர் புரியாமல் கூறிக் கொள்வது போல் நீங்களும், எதிரியே நம் ஆயுதத்தை தீர்மானிக்கிறான் என்று இதற்கு விளக்கம் கொடுக்கப் போகிறீர்களா\n\\\\\\இருவரிடமிருந்தும் தப்பி பிழைத்து எடுத்த சில வசனங்களே கடுப்பை கெளப்பதுனா/// \\\\\\நெகட்டிவா எழுதனும்னு முடிவு செய்துட்டா கட்டம் கட்டி அடிச்சி துவைக்கலாம்/// \\\\\\அதுவும் கண்ணுக்கு தெரிந்திருக்காது/// \\\\\\அந்த நோக்கத்துக்கு காயடிச்சு மூடிட்டு சம்பாதிச்சிட்டு போடான்னு பேக் செய்து அனுப்பிராதிங்க/// நீங்கள் பயன்படுத்தியிருக்கும் இது போன்ற சொல்லாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என்ன/// \\\\\\நெகட்டிவா எழுதனும்னு முடிவு செய்துட்டா கட்டம் கட்டி அடிச்சி துவைக்கலாம்/// \\\\\\அதுவும் கண்ணுக்கு தெரிந்திருக்காது/// \\\\\\அந்த நோக்கத்துக்கு காயடிச்சு மூடிட்டு சம்பாதிச்சிட்டு போடான்னு பேக் செய்து அனுப்பிராதிங்க/// நீங்கள் பயன்படுத்தியிருக்கும் இது போன்ற சொல்லாடல்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் என்ன எது சரியான விமர்சனம், எது ஆதிக்கசாதி வெறியர்களின் போர்வையிலான விமர்சனம் என்பதை பிரித்தறிய முடியாமல், எதிர்ப்பாய் இருப்பது அனைத்தும் ஆதிக்கசாதி வகைப்பட்ட விமர்சனங்களே என ஒற்றை முடிவில் நீங்கள் இருப்பதாய் காட்டுகிறது. இதைத்தான் இந்த கட்டுரை தீவிரமாக மறுக்கிறது. அவ்வாறு தட்டையாய் முடிவு செய்யாமல் அம்சங்களிலிருந்து பரிசீலித்துப் பாருங்கள் எனக் கோருகிறேன்.\nஈ படத்தில் கர்லாக்கட்டை என்றொரு பாட்டு இருக்கிற���ு என்பதற்காக அதை மைய இழையை மறுதலிக்க முடியுமா இது போன்ற மைய இழையில் கபாலியின் வசனங்களும் குறியீடுகளும் இருந்தால் கொண்டாடி இருக்கலாம் என்கிறேன். இரண்டுக்குமான வித்தியசம் புரியும் எனக் கருதுகிறேன்.\nசரி, நண்டுக் கதை குறித்து என்ன கருதுகிறீர்கள் மார்க்ஸ் படம் இல்லாமலிருந்தால் இந்தக் கதைக்கு அது ஒரு பொருட்டே அல்ல. மார்க்ஸ் படம் இருக்கிறதா இல்லையா என்பதை வைத்து படத்தை விமர்சிக்க முடியாது. ஆனால், பெரியார் இந்தக் கதையோடு ஒன்றியவர். இருக்கும் படங்களில் யாரும் மலேயெத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அல்லர். ஆனல் பெரியார் குரல் கொடுத்திருக்கிறார். மார்க்ஸின் படம் இல்லை என்றால் அல்லது யார் படமும் இல்லை என்றால் கூட அங்கு கேள்வியே எழுந்திருக்காது. எல்லாரும் இடம் பெற்று பெரியார் மட்டும் இடம்பெறவில்லை என்பது தான் கேள்வியை எழுப்புகிறது.\nசரி இப்படிப் பார்ப்போம். பெரியார் படம் தவிர்க்கப்பட்டிருக்கிறது – இது ரஞ்சித் குறையல்ல, ரஜினியோ, தானுவோ தடுத்திருக்கலாம். நண்டு கதை – இதுவும் ரஞ்சித் தவறல்ல, ரஜினியோ தானுவோ விரும்பியிருக்கலாம். அப்படியானால் அந்த வசனங்களையும் குறியீடுகளையும் ரஜினியோ தானுவோ விரும்பவில்லை என்றால் .. .. .. படத்தின் வணிகத்துக்கு அவை பயன்படும் என ரஜினியோ தானுவோ நினைத்திருக்கலாம் அல்லவா படத்தின் வணிகத்துக்கு அவை பயன்படும் என ரஜினியோ தானுவோ நினைத்திருக்கலாம் அல்லவா இன்னொரு புறம் குறைகளாக தெரிபவை ரஞ்சித் நினைத்து ரஜினியோ தானுவோ தடுத்தவை, நிறைகளாக தெரிபவை எல்லாவற்றையும் மீறி ரஞ்சித்தின் புரட்சிகர நடவடிக்கைகள் என்றா புரிந்து கொள்வது இன்னொரு புறம் குறைகளாக தெரிபவை ரஞ்சித் நினைத்து ரஜினியோ தானுவோ தடுத்தவை, நிறைகளாக தெரிபவை எல்லாவற்றையும் மீறி ரஞ்சித்தின் புரட்சிகர நடவடிக்கைகள் என்றா புரிந்து கொள்வது இப்படி புரிந்து கொண்டால் அதற்குப் பெயர் என்ன\nபொதுவாக தலித்தியம் அல்லது அடையாள அரசியல் என்பது மார்க்ஸியத்தை சிதைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். மார்க்ஸியத்தை சிதைக்க உருவாக்கப்பட்ட கோட்பாடு என்றாலும் எந்த மார்க்ஸியரும் தலித்திய அமைப்பினரை தள்ளி வைத்து பார்ப்பதில்லை, இணைத்துக் கொண்டே செல்ல விரும்புகிறார்கள். அதேநேரம் அடையாள அரசியலில் இருக்கும் சிக்கல்களையும் விமர்சித்து கொண்டு செல்கிறார்கள். தட்டையான புரிதலுள்ள யாருக்கும் இதைச் செரிப்பது பிரச்சனைக்குறியதாகவே இருக்கும். நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nதமிழ் சினிமாவில் அத்திப்பூத்தாற்போல் ஒரு ரஞ்சித் வந்திருக்கார். தான் ஒரு தலித் என்று அடையாளப்படுதிக்கொள்வதே பெரிய புரட்சிதான் .போங்க சார்.உங்கவிமர்சன த்த அப்புறம் பார்க்கலாம் .\nமார்க்சியத்தை குலைக்கும் செயல்பாடுகள் என்பது அதீத கற்பனை…ஏன்னா இங்க அதன் வீச்சு எத்தனை தூரம் சென்றடைந்துள்ளது என அறிவீர்கள்..தலித்தியத்தை சலூகைக்காரர்களாக சொல்லும் கம்யூனிஸ்ட்கள் இல்லியா என்ன\n ஒரு பக்கம் முன் நகர்வும் இன்மொருபக்கம் நுகர்வாகவும் காட்டுவதை மைய்ய இழை க்கு பாதிக்காததுன்னு சப்பக்கட்டு வேண்டாமே தோழர்… அவசியமில்லாததை ஏன் வைக்கனும்\nஇது ஜனநாதனை குற்றப்படுத்தியல்ல.. சினிமா இண்டஸ்ட்ரியின் யதார்த்த நிலை.\nஅது தவறெனில் இது தவறு இது சரியெனில் அது சரி என வாதிடுவது யாருக்கான நிலையில் என்பது அவசியமானது.\nகுறைகளிலிருந்தாலும் ஆதரிங்கன்னு சொல்லல.. எதிர்க்க கிளம்பியதுதான் ஆச்சர்யம். ஏனெனில் விமர்சனம் மேக்கிங் ரீதியாக இருந்தால் அது வேறு தளம். கொள்கை ரீதியாக எனில் ஆண்டை அடிமை.. ஆண்டைய எதிர்க்கும் குரல். அதும் மலேசிய தமிழ் சார்ந்த கதை.தலித் சினிமாவாக வசனங்கள் பொருத்திப்பார்க்கப்படுவது நஷ்டமில்லையே..அதிலென்ன பிரச்சனை\nநான் எழுதிய வார்த்தைகளில் தப்பு என்ன விமர்சனம் அப்படி இருக்கிறது நான் என்ன செய்ய ஆதிக்க சாதி மன நிலையாக பதிவை நான் பார்க்கல.. ஆதிக்க கம்யூ மனநிலைந்னு பார்க்கலாம். அந்த மனநிலையை அடிக்கடி உணர்கிறேன். மேதமை என்பது படிப்பில் அல்ல.. யதார்த்த வாழ்வில்… அதனை உணர்ந்திருந்தால் இன்னேரம் புரட்சிகர இயக்கங்களின் வீச்சு பரவலாக சென்றடைந்திருக்கும் மக்களிடம்.\nநான் மிக தெளிவாக சொல்கிறேன்..அரசியல் நிறைந்த சினிமா உலகில் படத்தை அணுகுவதில் தூய்மைவாதம் என்பது செல்லாது. முடிந்தால் தோழரின் கூற்றுப்படி ஒரு திரைப்படம் எடுக்கவும். கிடைத்த கருவிகளை தம்மால் முடிந்தளவு பயன்படுத்த விழைபவர்களை விமர்சனம்னு ஓட விடாதிங்க…பிற்போக்கான கருத்துக்களை திணித்தால் கூட சொல்லலாம்.\nஆதிக்க சாதி ம���ோநிலை இல்லை, ஆதிக்க கம்யூனிஸ்ட் மனோநிலை என்னவிதமான சொற்பாடு இது பொருளை அப்படியே வைத்து விட்டு சொல்லை மட்டும் மாற்றுவது. ஆதிக்க கம்யூனிஸ்ட் என்றால் என்ன பொருள் பொருளை அப்படியே வைத்து விட்டு சொல்லை மட்டும் மாற்றுவது. ஆதிக்க கம்யூனிஸ்ட் என்றால் என்ன பொருள் அப்படி ஏதேனும் இருக்கிறதா நீங்கள் குறிப்பிட விரும்புவது என்ன கபாலி குறித்த இந்தக் கட்டுரை யதார்த்த நிலையை உணராமல் படிப்பு மேதமையை காட்டுவதற்காக எழுதப்பட்டிருப்பதா கருதுகிறீர்களா கபாலி குறித்த இந்தக் கட்டுரை யதார்த்த நிலையை உணராமல் படிப்பு மேதமையை காட்டுவதற்காக எழுதப்பட்டிருப்பதா கருதுகிறீர்களா கபாலியின் அம்சங்களுக்கு, அதன் சுற்றாடல்களுக்கு வெளியிலிருந்து இந்த விமர்சனம் எதையும் பேசவில்லை. எதை நீங்கள் கபாலியின் சுற்றாடல் எனக் கருதுகிறீர்களோ அதை நான் மறுத்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் நான் அழுத்தமாகக் கூறுகிறேன். விமர்சனம் செய்வது ஓட வைப்பதற்காக அல்ல. ஆனால், நீங்கள் ஒன்றுமில்லாததற்கு கொடுக்கும் ஆதரவு நிச்சயம் ஓட வைக்கும்.\nகிடைத்த கருவிகளை தம்மால் முடிந்தளவு பயன்படுத்த விழைபவர்கள் என நீங்கள் குறிப்பிடுவது தான் சப்பைக்கட்டாக இருக்கிறது. முடிந்தளவு வணிகத்துக்காக பயன்பட்டிருக்கிறது என்பது தான் சரியானது. இந்தப்படம் தலித் மீட்புக்கானது என யாரும் சொல்லவில்லை. நீங்களும் நானும் ஏன் ரஞ்சித்தும் கூட சொல்லவில்லை. முடிந்த அளவு அதை நோக்கியிருக்கிறது என நீங்கள் கூறுகிறீர்கள். நான் இல்லை என்கிறேன். நண்டு கதை ஒன்று மட்டுமே போதும் அந்த மனோநிலையில் ரஞ்சித் கூட இல்லை என்பதற்கு.\nஆதிக்கசாதி என்ன மனோநிலையிலிருந்து படத்தை எதிர்க்கிறதோ, அதே மனோநிலையிலிருந்து நீங்கள் படத்தை ஆதரிக்கிறீர்கள். இரண்டையுமே நான் நிராகரிக்கிறேன். காரணம் இரண்டுமே யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு இருப்பதால். சினிமா இண்டஸ்ட்ரியின் யதார்த்தம் ஆதிக்கசாதி மனோபாவமாக இருக்கிறது என்பதால் அதே போன்றதொரு எதிர் ஆதிக்கசாதி மனோபாவத்தை கட்டமைக்க விரும்புகிறீர்களா உங்களைப் போன்றோர் ஆதரவு அந்தப் பொருளைத்தான் வெளிப்படுத்துகிறது. சரியான கறாரான விமர்சனமே இயக்குனரை மட்டுமல்லாது சினிமா இண்டஸ்ட்ரியையும் மேம்படுத்த உதவும். மாறாக உங்கள் வழியில் சென்றால் பத்தோடு பதினொன்றாக ரஞ்சித்தின் பின்னாலும் ஓர் அடையாள அரசியல் கூட்டம் நிரம்பியிருக்கும்.\nகறாராக விமர்சிப்பது ஆதிக்கசாதிக்கு பயன்படும் என ஒருபோதும் எண்ணாதீர்கள். நீங்கள் ஆதரிக்கும் நிலைதான் எதிர்மறையாக ஆதிக்கசாதிக்கு பயன்படும். மாறாக கறாராக விமர்சிப்பது தான் ஆதிக்க சாதி பயன்படுத்துவதிலிருந்து தடுக்கும். மற்றப்படி கோட்பாட்டு ரீயான, இயக்க ரீதியான விமர்சனங்களை வேறொரு வாய்ப்பில் பார்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.\nஎது மறைய வேண்டும் என்று நினைக்கிறோமோ — அதை மறையாமல் — மறக்கடிக்காமல் — பார்த்துக் கொள்வது இரண்டு துறையினருக்கு கை வந்த கலை — ஒன்று சினிமாத்துறை — அடுத்தது அரசியல் துறை ….\nஇந்தபடத்தில் தலித் என்பதைக் கூறி — அதைவைத்து கோடிகளை வாரிக்கொட்டி குபேரனாவது என்பதும் — இயக்குனர் அனைத்து மீடியக்களிலும் — தான் ஒரு ” தலித் ” என்று முத்திரைக் குத்திக் கொள்வதும் — தான் சிவப்பு கலரில் ஏன்பிறந்தோம் என்று வருத்தப் படுவதைப் போல ” பாவ்லா ” காட்டுவது ஏன் … தலித்துகள் அனைவருக்கும் ” ஒரு கலரை ” ஆவணப்படுத்த முயலுவதும் ஏன் … \nஅந்தக் கால படங்களில் வெளிப்படையாக — பிள்ளைவாள் — முதலியார்வாள் — பிராமணர்வாள் என்று சாதியாக குறியீடுகளை சொல்லியே வசனம் மற்றும் காட்சிகள் இருக்கும் — தங்களை ” பகுத்தறிவாளர்கள் ” என்று பறை சாற்றி மக்களை ஏமாற்றியவர்களின் கதை – வசனத்தில் உருவானவைக் கூட அப்படித்தான் இருந்தது என்பது — தமிழ்நாட்டின் சோகம் — அவர்களையும் ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த நாம் இன்றுவரை — ஏமாளிகள் தானே …. \nஇவர் என்னத்தை புதுமையாக காட்டிவிட்டார் என்று இப்படி ஒரு பரபரப்பு — விளம்பரம் — வானுயர டிக்கட் விலை — யார் சம்பாத்தித்து ” கொழுக்க ” இந்த ஏற்பாடு … முன் எப்போதும் முன்வைக்கப் படாத கருத்தை இந்தப் பட இயக்குனர் வைத்து சாத்தித்து விட்டாரா … முன் எப்போதும் முன்வைக்கப் படாத கருத்தை இந்தப் பட இயக்குனர் வைத்து சாத்தித்து விட்டாரா … சிந்தித்தால் உண்மை புரியும் —- வசூலான பணத்தில் ஒரு பகுதியை சமூக நலனுக்கு செலவிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார் ஒரு நீதிபதி — அது சரி — உடனே இவர்கள் தொகையை தூக்கி கொடுத்துவிடுவார்களா … சிந்தித்தால் உண்மை புரியும் —- வசூலான பணத்தில் ஒரு பகுதியை சமூக ��லனுக்கு செலவிட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார் ஒரு நீதிபதி — அது சரி — உடனே இவர்கள் தொகையை தூக்கி கொடுத்துவிடுவார்களா … அப்படியே கொடுத்தாலும் — வருமானவரி விலக்கு கிடைக்கும் ஒரு நிறுவனத்துக்கு கொடுத்ததை போல கூறி ” கருப்பை — வெள்ளையாக்குவதில் ” கில்லாடிகள் தானே இவர்கள் … அப்படியே கொடுத்தாலும் — வருமானவரி விலக்கு கிடைக்கும் ஒரு நிறுவனத்துக்கு கொடுத்ததை போல கூறி ” கருப்பை — வெள்ளையாக்குவதில் ” கில்லாடிகள் தானே இவர்கள் … போத்தீஸ் விளம்பரம் குறித்த சர்ச்சை ஞாபகம் வருகிறதா … \nஇதில் கிடைக்கின்ற லாபம் எதை நோக்கி பயணிக்கும் என்பதை யார் அறிவார் — இதனால் உருவாகப் போவது உங்களின் மொழியில் ” கார்பொரேட் ” கள் தானே … தயாரிப்பாளரும் — உச்ச நடிகரும் — இனி இந்தப்பட இயக்குனரும் — லாபம் பார்த்த அனைவரும் முன்னாள் — இந்நாள் முதலாளித்துவ போர்வைக்குள் மறைந்து வாழ ஒரு வழியைத்தான் உருவாக்குகிறது இந்த மக்களிடம் கொள்ளையடிக்கும் காசு …..\nதலித் … தலித் என்று பேத்துகிற இயக்குனர் — தலித்தாக நடித்த நடிகர் போன்றவர்கள் எப்படி ஒரு டிக்கட் விலை 1000 த்தில் ஆரம்பிக்க ஒத்துக்க கொண்டார்கள் — ஒரு தலித்தினால் அந்த விலை கொடுத்து வாங்க முடியுமா — அப்படி வாங்குவதாக இருந்தால் அவர்களும் மேலே வந்து விட்டவர்கள் தானே — அப்புறம் ஏன் முகமூடி போட்டு மக்களை ஏமாற்ற வேண்டும் …. \nசாதிகளும் — பிரிவினையும் என்றும் மறையாமல் இருக்க — ” தமிழ்நாடு ஹரிஜன வீட்டுவசதி கழகம் ” என்று ஒன்றை நிரந்தரமாக்கிய உத்தமர்களும் — ” சமத்துவ புரம் ” என்ற ஒன்றை ஏற்படுத்தி — அதை பார்க்கும் போதெல்லாம் — அனைத்து சாதிகளும் நினைவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிற ” கோமாளி ” அரசியல்வாதிகளும் — இன்றும் ஜனநாயகம் — பொதுவுடைமை — சோசலிசம் என்று மேடை தோறும் பொய்களை வாரி இறைக்கும் கனவான்களும் தான் ” ரிசர்வ் தொகுதி ” என்ற ஒன்றை உருவாக்கி — பிரிவினையை பறைசாற்றி வருவது — ஏமாளிகள் அறிந்தது தானே —- ஒன்றுமில்லாத ஒன்றை பூதாகாரமாக்க துடித்து வேலை செய்யும் தற்கால ஊடகங்கள் — போன்றவற்றை எந்த ” குறிக்குள் ”\nஅடைப்பது என்பதை தோழர் தான் தெளிவாக்க வேண்டும் …. ” கபாலி ” ஒன்றும் ஏழைப்பங்காளர் இல்லை …. அப்படித்தானே …. \nநீங்கள் எழுதியிருப்பதை படிக்க முடியவில்லை. எழுத���துறு மாற்றியிலும் சிக்கவில்லை. எனவே, ஒழுங்குறி தமிழ் எழுத்துறுக்களைப் பயன்படுத்தி மீண்டும் தட்டச்சு செய்யுமாறு கோருகிறேன்.\nஈ, நாகரீக கோமாளி போன்ற படங்களை முன்நகர்வு என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எந்த வகையில் முன்நகர்வு என்று குறிப்பிடவில்லை. உங்கள் பார்வை தவறானது. நாகரீக கோமாளி படத்திற்கு பு.க வில் விமர்சனம் எழுதப்பட்டுள்ளது வாசித்துப்பாருங்கள். ஈ படமும் சென்னை லும்பன் வாழ்க்கையை கொண்டாடுகின்ற பல சமரசங்களை செய்துகொண்ட படம் தான். கத்தியிலும் பெரிதாக ஒன்றும் இல்லை. இந்த வகை படங்கள் அனைத்திலும் நடந்திருப்பது வெறும் வடிவ மாற்றங்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் முன்னகர்வு அதுவாக தான் இருக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் - மஞ்சை வசந்தன்\nவிவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது - தோழர் மருதையன் பேச்சு\n« ஜூன் ஆக »\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nபிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nநான் இந்து அல்ல, நீங்கள்..\nகலைஞர் கடந்த தடங்கள் இல் செங்கொடி\nகலைஞர் கடந்த தடங்கள் இல் பெயர் கட்டாயமானது\nகாட்டுமிராண்டித் துறை இல் செங்கொடி\nகாட்டுமிராண்டித் துறை இல் valipokken\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் செங்கொடி\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் வலிப்போக்கன்\nபொதுத்துறை ஆய்வறிக்கை இல் nellaiyappan\n2021 நாட்காட்டி இல் செங்கொடி\n2021 நாட்காட்டி இல் ரவிச்சந்திரன்\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் செங்கொடி\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் Hakkim\nகிரேக்க குலம் 2 இல் Palani\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் நிஷாந்த்\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் , இருக்க வேண்டும். இத்தளம் குறித்தும் , இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ, மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம். அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அவை ஒருபோதும் தடுக்கப்படாது. அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் , senkodi002@gmail.com என��ம் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்.\nஇந்திய பாகிஸ்தான் போர் (1)\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nகுடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (26)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதி நியூஸ் மினிட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/11437", "date_download": "2021-04-16T08:55:56Z", "digest": "sha1:XBESWS3YEZZKMLZ6EX4MFAQETYK6DDOT", "length": 6194, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "க ண வ ணு டன் ஒ ன் றாக திரும ண நாள் கொ ண்டாட கா த்தி ருந்த பெண் : தி டீரெ ன வந்த அ தி ர்ச்சி செய்தி – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nக ண வ ணு டன் ஒ ன் றாக திரும ண நாள் கொ ண்டாட கா த்தி ருந்த பெண் : தி டீரெ ன வந்த அ தி ர்ச்சி செய்தி\nஇந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நா ளை க ண வ ருட ன் சே ர் ந்து கொ ண்டா ட செ ன் ற இ ள ம்பெ ண் சா லை வி ப த்தி ல் உ யி ரி ழந்த ச ம் பவ ம் சோ க த்தை ஏ ற் படு த் தியுள்ளது.\nகேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண் ணுக் கும் ஓராண்டுக்கு முன்னர் தி ரு மணம் ந டை பெற்றது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் மு தலாம் ஆண்டு தி ரு மண நாள் வந்தது.\nஅஞ்சு சில மாதங்களாக தனது பெ ற் றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் திருமண நா ளை கொ ண்டா ட க ண வர் வீ ட் டுக் கு செ ல் ல மு டி வு செ ய் தார். அ த ன்படி தி ரு மண நா ள் கொ ண்டா ட் ட ஏ ற் பாடு க ள் அ னை த்தை யு ம் சுதீஷ் செய்திருந்தார்.\nஇதில் அஞ்சு இ ர த்த வெ ள் ள த்தி ல் ச ம் பவ இ ட த்தி லே யே உ யிரி ழ ந்த நிலையில் ம ற் ற மூ வ ரும் கா ய ங்க ளு டன் ம ரு த்து வ ம னையி ல் சே ர் க்க ப்பட்டனர். நேரம் போ ய் கொ ண் டே இ ரு ந்த நி லை யில் ம னை வி ஏ ன் இ ன் னு ம் வ ர வில் லை என் ற யோ ச னையி ல் சு தீ ஷ் இருந்த போது அ வருக்கு பொ லிசார் போ ன் செ ய் த னர்.\nபோனில் அஞ்சு உ யி ரிழந்த செ ய் தியை சொ ன்ன போ து சுதீஷ் அ தி ர்ச் சியில் உ றைந் தார். இதையடுத்து அஞ்சுவின் ச ட ல த்தை பி ரே த பரி சோ தனை க்காக அ னுப் பிய பொ லி சார் வி ப த்து தொ டர் பாக வி சார ணை நட த் தி வ ருகி ன்றனர்.\nஇலங்கையில் பாடசாலைகள் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படமாட்டாது : வெளியாகிய அறிவிப்பு\nவவுனியாவில் இலங்கைக்கு மட்டும் உரித்தான அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/13615", "date_download": "2021-04-16T06:56:12Z", "digest": "sha1:JBSD3PXYVPZG77YNH2O5J2AH35OP5I43", "length": 5565, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் கோவிட்-19 அச்சம் காரணமாக குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் கோவிட்-19 அச்சம் காரணமாக குறைந்தளவு பயணிகளுடன் பயணிக்கும் பேரூந்துகள்\nநாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇந் நிலையில் கோவிட் – 19 அச்சம் காரணமாக வவுனியா மாவட்டத்திலிலுள்ள மக்கள் பொது போக்குவரத்தினை தவிர்த்து வருவதன் காரணமாக வவுனியாவிலிருந்து தூர பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகளில் குறைந்தளவு பயணிகளுடனே பயணத்தினை மேற்கொள்கின்றன.\nவவுனியா மாவட்டத்திலுள்ள பெருன்பான்பான மக்கள் மோட்டார் சைக்கில் , கார் போன்ற சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nபொதுப்போக்குவரத்தினை மக்கள் நாட்டம் செலுத்தாமையின் காரணமாக தனியார் பேரூந்துகளின் உரிமையாளர்கள் பாரிய நட்டத்தின் மத்தியிலேயே சேவையில் ஈடுபட்டு வருவதுடன் இலங்கை போக்குவரத்து வவுனியா சாலையின் வருமானமும் குறைவடைந்துள்ளது.\nவவுனியா நகரசபை அதிகாரிகளின் விசேட நடவடிக்கை : சுத்தமாகும் நகரம்\nவவுனியா மக்களுக்கு காத்திருக்கும் சலுகை : நகரசபையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பு : அதிகம் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… ��ங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamban.com.au/ta/", "date_download": "2021-04-16T07:45:56Z", "digest": "sha1:P3NKG5QGUX52OJ3JTZBSZ6B5Y5AMJEWU", "length": 10150, "nlines": 71, "source_domain": "www.kamban.com.au", "title": "அகம்", "raw_content": "\nகம்பன் மென்னியம் 1994-ம் ஆண்டிலிருந்து தமிழுக்காக சேவை செய்துவருகிறது. நாங்கள் தான் முதன்முதலாக தமிழ் அச்சுருவையும், தமிழ் செயலியையும் அறிமுகப்படுத்தினோம். மேலும் தமிழ் நாடு அரசு பரிந்துரைத்த அச்சுரு மற்றும் தட்டச்சு தரத்திற்கும் முன்வகுத்தோம். மேலும் பரிந்துரைக்கப்பட்ட தரத்திற்கு ஏற்றவாறு அச்சுருவையும், செயிலியையும் அறிமுகப்படுத்தினோம். இன்றும் எமது அச்சுருவை தமிழ்நாடு, சிங்கப்பூர், இலங்கை மற்றும் மலேசியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, என்பதில் பெருமையடைகிறோம். எம்முடைய நுகர்வோர்கள் எண்ணிக்கை அதிகம் மட்டுமின்றி, உலகெங்கிலும் பரவியுள்ளார்கள் என்பது திண்ணம்.\nஎமது படைப்புகள் அனைத்தும் மிக எளியோர்களாலும் பயன்படும் முறையயில் அமைக்கப்பட்டது. இவைகளை உபயோகிப்பதற்கு மிக சிறிய அளவு கணினியை பயன்படுத்த தெரிந்தால் போதுமானது.\nஇவ்வருடம் 15-வது வயதை நோக்கி எமது மென்னியம் வெற்றி நடை போடுகிறது. உங்கள் ஆதரவே இதற்கு காரணமாகும். இதையொட்டி பல படைப்புகளை இலவசமாக அளிக்கிறோம். மேலும் பல படைப்புகள் தயாரிக்க எத்தனித்துள்ளோம். எம்மிடம் பதிவு செய்வதன் மூலம், எமது புதிய வெளியீடுகளை உங்களுக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்.\nஎமது வலைதலத்தில் பவணி வரும் முன் எமது சட்டரீதியான கொள்கைகளை நீங்கள் அறிந்துக் கொள்ளவும். கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை படித்து புரிந்துக்கொள்ளவும். நாங்கள் எவ்வித ஆதரவும் நேரடியாகவோ, தொலப்பேசி மூலமாகவோ தர இயலாது. இவ்வலைத்தலத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு படிவம் மூலமாகவே எம்மை அனுக முடியும். எம்மிடமிருந்து பதில் வர குறைந்தபட்சம் 2 அலுவலக நாட்களாவது ஆகும்.\nOur Terms and Conditions - விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nOur Privacy Policy - எம்முடைய தனியுரிமை கொள்கைகள்\nSupport Policy - ஆதரவு கொள்கைகள்\nHow to access purchased products - வாங்கின மென்னியம் மற்றும் படைப்புகளை தரவிறக்கம் செய்யும் முறை.\nஇராமயணத்தில் தமிழ் முனிவரான அகஸ்த்தியரை குறிப்பிடுவது ஒரு ஆச்சரியமாகும். யுத்தகளத்தில் ஸ்ரீராமன் படையெடுத்து இலங்கைக்கு செல்ல, அவன் வெற்றியடையும் பொருட்டு அகஸ்த்திய முனிவர் சூரியனை வணங்கினால் ஜயம் நிச்சயம் என்கிறார்.\nதமிழ் இலக்கியத்தில் திருவள்ளுவருக்கென்று ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் காலத்திலும் அழியா இலக்கிய பொக்கிஷமாகும். பல அளவு திரைகளுக்கு ஏற்றவாறு புத்தகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்ற புத்தகத்தை தரவு இறவிறக்கம் செய்துக்கொள்ளவும்\nபீஷ்மர் அம்பு படுக்கையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, கடைசி ஆசையாக, விஷ்னுவின் 1008 திருநாமங்களை கேட்டு உயிர்நீத்தார். தினம் பாராயனம் செய்தால் வரும் துனபங்களை எதிர் கொள்வது எளியதாகும்.\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகம்பன் மென்னியம் வர்த்தக முத்திரைப் பெற்றது. இது ஆஸ்த்திரேலியாவில் பதிக்கப்பட்டுள்ளது.\nஎமக்கு வேறு விற்பனை உரிமையாளர்கள் எங்கும் கிடையாது. எம்மிடமல்லாது எமது படைப்புகளை வாங்குவோருக்கு எவ்வித ஆதரவும், புதிய படைப்புகளோ அல்லது புதுப்பித்துக்கொள்வதற்கான சலுகைகளோ தரப்பட மாட்டாது. சந்தேகம் இருப்பின் எம்மை அனுக தயங்காதீர்கள். உங்கள் கணினி கம்பன் செயலியை உபயோகிப்பதால் கோளாறு ஏற்படின் கம்பன் மென்னியம் எவ்வித பொருப்பும் ஏற்காது. எமது வலைத்தொடரில் நீங்கள் பவனிவருவதன் மூலம், மேலே கொடுத்துள்ள எமது சட்ட தகவல்களை படித்து நன்கு அறிந்துள்ளீர்கள் என்று உத்திரவாதம் அளிப்பதாக கருதப்படுகிறது. அனைத்து வித சட்ட விதிகளும் ஆஸ்த்திரேலியா சட்ட விதிக்கு மட்டும் உற்பட்டது.\nஉரிமை கம்பன் மென்னியம், ஆஸ���த்திரேலியா\nதமிழுக்காக 1994-ல் இருந்து சேவை செய்து வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM3OQ==/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D:-24-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-04-16T08:44:51Z", "digest": "sha1:FY5UNU2JZA6J2IVSMOEAKS3GVDJQQIOM", "length": 7191, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அன்றாட வாழ்வில் தொல்லை கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்: 24 அடி நீளம் கொண்டது", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nஅன்றாட வாழ்வில் தொல்லை கின்னஸ் சாதனைக்கு வளர்த்த நகங்களை வெட்டி வீசிய பெண்: 24 அடி நீளம் கொண்டது\nவாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் தனது கைகளில்் மிக நீளமான நகங்களை வளர்த்து, உலகின் மிக நீளமான நகங்களை கொண்ட பெண் என்ற பெயரை பெற்றார். தொடர்ந்து 2017ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார். 28 ஆண்டுகள் நகத்தை வளர்த்து சாதனை படைத்த அயன்னா, நீண்ட நகங்களை கொண்டுள்ளதால் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்ததால், அவற்றை வெட்டிவிடுவது என முடிவு எடுத்தார். நகங்களை வெட்டுவதற்கு முன்பாக கடைசியாக அவற்றை அளவு எடுத்தபோது அவை ஒவ்வொன்றும் 24.07 அடி நீளத்தில் இருந்தன. இது குறித்து அயன்னா கூறுகையில், ‘‘எனது கை நகங்களை வெட்டுவது குறித்து நான் மிகுந்த உற்சாகத்தில் இருந்தேன். ஏனென்றால் நான் புதிய தொடக்கத்துக்காக காத்திருந்தேன்,” என்றார். கின்னஸ் சாதனை நிர்வாகம் கூறுகையில், ‘ கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நகங்களை வளர்த்ததற்காக இடம் பிடித்த ஒருவர், தனது நகங்களை வெட்டுவது இதுவே முதல் முறை,’ என கூறியுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனு���தி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Coalition-parties-withdraw-support-from-DMK-23801", "date_download": "2021-04-16T08:58:31Z", "digest": "sha1:2NIELUDRVRZS3PP7WIITHP2DVU4YQC2C", "length": 7340, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "தி.மு.க.வுக்குக் கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்ற கூட்டணிக் கட்சிகள்... திடீர் திருப்பம். - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதி.மு.க.வுக்குக் கொ���ுத்த ஆதரவை திரும்பப்பெற்ற கூட்டணிக் கட்சிகள்... திடீர் திருப்பம்.\nஅ.திமு.க.வில் தங்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என்பதால், நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் மற்றும் தமிமூன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக் கட்சி ஆகியவை தங்கள் ஆதரவை விலக்கியுள்ளன.\nநேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேர்தலை சந்திக்க முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் பல முறை முயற்சி செய்தார். மேலும், அவர் கட்சிக்கு மூன்று தொகுதிகள் வரை எதிர்பார்த்தார்.\nஆனால், முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகுதான் குட்டிக் கட்சிகளுடன் பேச முடியும் என்று அ.தி.மு.க. மறுத்துவிட்டது. ஆகஏ, கருணாஸ், தமிமூன் அன்சாரி ஆகிய இருவரும், திடீரென தங்கள் ஆதரவை தி.மு.க.வுக்கு வழங்கினார்கள்.\nஆனால், அதன்பிறகுதான் தங்கள் சொந்த மக்களிடம் இதற்கு மதிப்பு இல்லை என்பதை இருவரும் உணர்ந்தனர். ஆகவே, உடனடியாக தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளனர். ஆகவே இருவரும் மீண்டும் அ.தி.மு.க.வுக்குத்தான் வந்து சேர்வார்கள் என்று தெரியவந்துள்ளது.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/239370-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:01:11Z", "digest": "sha1:IUEIP7FNYG5ZL5Z5U2HRYEDY3HC5Q2Y2", "length": 73963, "nlines": 746, "source_domain": "yarl.com", "title": "கொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\nபதியப்பட்��து March 12, 2020\nஇலங்கையில் தற்போது இரு கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று காலை பரவிய வதந்திகளால் சில பாடசாலைகளில் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஇதனால் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்ற சம்பவங்கள், பாடசாலைக்கு சென்று அதிபர் ஆசிரியர்களுடன் முரண்பட்ட சம்பவங்கள் கொழும்பு ஆனந்தா கல்லூரி, திக்வெல்லை மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதி பாடசாலைகளில் பதிவாகியுள்ளன.\nஇத்தகைய வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந் நிலையிலேயே பாடசாலைகளில் பரவிய வதந்திகளால் பெற்றோர் மத்தியில் வீண் அச்சம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிவரை விடுமுறை அறிவித்துள்ளது.\nஇன்று கொழும்பு ஆனந்தா கல்லூரி, கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு சென்ற பெற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றதால் பதற்ற நிலை ஏற்பட்டது.\nஇலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையான மத்தேகொடையைச் சேர்ந்த நபரின் பிள்ளைகள் இருவர் ஆனந்தா கல்லூரியில் கற்பதாகவும், அவர்களுக்கும் அத் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின.\nஎனினும் முதலில், குறித்த கொரோன நோயாளரின் மகன்மார் அங்கு கல்வி கற்கின்றனரா என ஆனந்தா கல்லூரியின் அதிபரிடம் வினவியது. இதற்கு பதிலளித்த ஆனந்தா கல்லூரியின் அதிபர் இரு மகன்மார் அக் கல்லூரியில் கல்வி பயில்வதாக பரவிய தகவல் பொய்யானது எனவும், ஒரு மகன் மட்டும் 12 ஆம் தரத்தில் கல்வி பயில்வதாக கூறினார்.\nகுறித்த 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த செவ்வாயன்றே இறுதியாக வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.\nஇந்த பின்னனியிலேயே குறித்த மாணவனுக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக கூறி, வதந்திகள் வெளியாகியுள்ளன.\nஎவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நோயாளியின் மகனுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்களின் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நோயாளியின் கு���ும்பத்தினரால் பாரிய ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் அதனால் அவர்கள் வீட்டிற்குள்ளேயே கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nகுடும்பத்தினருக்கு தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.\nஇந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முதல் நோயாளியின் மகன், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி பயில்வதால், அது சார்ந்து பரவிய வதந்திகளையடுத்தும் இன்று காலை காலை தொற்றுநோயியல் தடுப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅவர்கள் பாடசாலைக்கு சென்று விடயங்களை உரிய முறையில் அங்கிருந்த பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர்.\nஎவ்வாறாயினும் ஆனந்தா கல்லூரியில் கொரோனா வதந்திகளால் சில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் பாரிய பதற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அக் கல்லூரி அதிபர் கூறினார்.\nஎனினும் சில பெற்றோர் பிள்ளைகளை அச்சம் காரணமாக பாடசாலைக்கு அனுப்பாத சம்பவங்கள் பதிவானதாகவும், சிலர் மாணவர்களை மீள அழைத்துச் சென்றதாகவும் கூரிய அவர், விடயங்களை சுகாதார, கல்வி அமைச்சுக்களுக்கு அறிவித்ததாக சுட்டிக்காட்டினார்.\nஇதனிடையே கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர் சுற்றுலா சென்று தங்கியிருந்த இடங்களில் ஒன்றான திக்வெல்லை சுற்றுலா விடுதி ஒன்றில் சேவையாற்றுவோரின் பிள்ளைகள் குறித்த பகுதி பாடசாலைகளில் கற்பதை மையப்படுத்தி திக்வெல்லையிலும், அதனை ஒத்த சம்பவங்கள் தம்புள்ளையிலும் பாதிவாகியிருந்த.a\nஇந் நிலையிலேயே கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கை பிரஜையொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவஅதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.\nஆகவே ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம்கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதஅளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்தஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,\nஉலகசுகாதரஸ்தாபனம் கொரோனா (கொவிட்-19 )வைரசினைஉலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ்என்றுஅறிவித்துள்ளது.. இதுவரையில், 114நாடுகளைசேர்ந்தஒரு இலட்சத்திற்கும்அதிகமானோர்இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம்பேர் மரணித்துள்ளதுடன்,மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம்அதிகரித்தவண்ணமே உள்ளது.\nஇந்த கொரோனா வைரஸ் முதலில்பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம்தொடக்கம் ஏனையமாகாணங்களிலும் , தற்போது வைரஸ் பரவல்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இருப்பினும் , இத்தாலி மற்றும் ஈரான், தென்கொரியா , ஆகியநாடுகளில்கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.\nஇதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளாகியஇலங்கை பிரஜையொருவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் , நோய்த்தொற்றுபரவலடைவதற்கானசாத்தியக்கூறுகள் அதிகம்காணப்படுகின்றன.\nஇவ்விடயம்தொடர்பில் , அரச வைத்திய அதகாரிகள் சங்கம்தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம்தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம் .\nஅந்த சந்திப்பின் போதுஜனாதிபதியிடம்தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குஉட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிககவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளைமுன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளானவர்களைதனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளைஅனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nசமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். ஊடக நிறுவனபிரதானிகளுடனானவிசேட சந்திப்பினைஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.\nஅதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசரகால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்த�� மற்றும் சுகாதார வசதிகளை , களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும்வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள்இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தொம்.\nநாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும் , மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு , அரசாங்கமருத்துவசங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.\nவைரஸ் தாக்கிய இருவருடன் இருந்த 65 பேர் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகியுள்ள இருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய 65 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇவர்களில் 13பேர், ஏற்கெனவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.\nகொரோனா தாக்கத்துக்கு இலக்காகியிருந்த முதலாவது நபர் (சுற்றுலா வழிகாட்டி) நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கொண்டவர் என்பதோடு, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.\n11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை\nகொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதன் காரணமாக, 11 நாடுகளைச் சேர்ந்த சுற்லுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு, அரசாங்கம் தடை விதித்துள்ளது.\nஇதற்கமைய, இந்த தடை உத்தரவு நாளை (14) நள்ளிரவு முதல் அமுலாகுமென, விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nதென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை\nநாட்டின் ஏற்றிபொருள் தட்டுப்பாடு நிலவவில்லை எனவும் மிகத் தாராளமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதன் காரணத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.\nநாட்டில் கடந்த இரண்டு தினங்களாக சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிவதன் காரணத்தையும் மக்கள் மத்தியில் அனாவசிய அச்சம் ஏற்பட்டுள்ள காரணியையும் கருத்தில் கொண்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரின் கையொப்பத்துடன் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டது.\nஇதில் குறிப்பிடப்பட்டுள்ளதானது, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஒன்று நிலவவில்லை. போதுமான அளவு எரிபொருள் சகல பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. எதிர்வரும் காலத்தில் தட்டுப்பாடு நிலவாத வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.\nபுரளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவதானம் செலுத்தி எவரேனும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பமடைய செய்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் எடுக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள இலங்கையர்களில் மூவருக்குக் கொரோனா தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளதென, சுகாதாரச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇவர்களில் ஒருவருக்கு 41 வயதென்றும் இவர், அண்மையில் ஜேர்மன் நாட்டுக்குச் சென்று திரும்பியவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றாரென, சுகாதாரச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇதேவேளை, 37 வயதுடைய இன்னொருவருக்கும் கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர், இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும் மட்டக்களப்பு - கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்படும் மய்யத்துக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒருவர் என்றும், ஜாசிங்க தெரிவித்தார்.\nஇவர் தற்போது, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், பணிப்பாளர் நாயகம் கூறினார்.\n43 வயதுடைய மற்றைய கொரோனா நோயாளியும், கந்தக்காடு மய்யத்திலிருந்தவர் என்றும் அவர் தற்போது, கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்��� ஜாசிங்க, இதுவரையில் இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஐந்தாக அதிகரித்துள்ளதென்றார்.\n11 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை\nதென்கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஓஸ்ரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n1 hour ago, விளங்க நினைப்பவன் said:\nகொரோனா வைரஸ்: இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி\nகொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக இராணுவச்சிப்பாய் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இரவு, மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.\nஅதேபோன்று மற்றொருவரும் நேற்றிரவு வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.https://athavannews.com/கொரோனா-வைரஸ்-இராணுவச்சி/\nகொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்று உள்ளவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,\nஎதிர்வரும் 2 வாரங்களுக்கு மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்கான அனுமதிகளை வழங்குவதை நிறுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தபட்டுள்ளது என்றார்.\nகுறிப்பாக வெளிநாடுகளில் அதிகளவில் மக்கள் கூடிய இடங்களிலிருந்தே கொரோனா தொற்று பரவியுள்ளதென தெரியவந்துள்ளதென தெரிவித்த அவர், இலங்கை���்குள் தனிமைப்படுத்தபட்ட மருத்து ஆய்வு கூடங்கள் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன என்றார்.\nஅதனால் சில குறைபாடுகள் நிலவியிருக்காலம் எனத் தெரிவித்த அவர், அந்த நேரத்தில் இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் தெரிவித்த எதிர்ப்பால் அந்த பணிகள் மேலும் தாமதமாகின என்றார்.\nஅதேபோல் வீடுகளிலிருந்து தனிமைப்படுத்தபட்ட ஆய்வை செய்ய முறையாக ஒத்துழைப்பது அவசியமென கோரிய அவர் வெளிநாடுகளிலிருந்து வருவோராலேயே நோய் பரவுகிறது என்றார்.\nமேலும் கொரோன தொற்று ஒழிப்புக்கான செயலணியின் பணிகள் நாளைய தினம் முதல் ராஜகிரியவில் அமைக்கப்படவுள்ள விஷேட அலுவலகத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nவிழாக்கள், பாரிய கூட்டங்களுக்கு தடை\nகொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடும் விழாக்கள், பாரிய கூட்டங்கள் ஆகியவை 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மேலும், பொதுமக்கள் சன நாட்டமுள்ள இடங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் அதிகரிக்கிறது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை \n

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\nஇன்றையதினம் மாத்திரம் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.\nஇதனால் பொதுமக்கள் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடித்து அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nநேற்றையதினம் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், இன்றையதினம் மாலை 44 , 43 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nகுறித்த கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இத்தாலியில் இருந்து வருகை தந்துள்ளதோடு , ஒருவர் கண்டக்காடு மற்றும் சிலாபம் நாத்தாண்டி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.\nஇதையடுத்து 7 ஆக அதிகரித்த கொரோனா ���ொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, சிறிது நேரத்தில் 8 ஆக அதிகரித்தது.\nஇத்தாலியில் இருந்து கடந்த 7 ஆம் திகதி இலங்கை வந்த 42 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது மேலும் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இலங்கையில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகாய்ச்சலுக்காக சிகிச்சைபெற்று வந்த 17 வயதுடைய யுவதியொருவருக்கும் கடந்த 7 ஆம் திகதி இத்தாலியில் இருந்து இலங்கை வந்த 56 வயதுடைய பெண்ணொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nUpdate - 16 ஆம் திகதி விடுமுறை \nஎதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமையை வர்த்தக, வங்கி மற்றும் பொதுவிடுமுறை தினமாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇலங்கையில் இதுவரை 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை அரச விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதடுப்பு முகாம் : கண்டகாடு, வெலிக்கந்தை\n400 பேர் வரை தடுத்து வைக்கப்படலாம்\n400 க்கு மேற்பட்ட மருந்து கொல்லி பூசும் காவலர்கள்\nபீதியால் அங்காடிகளை வழித்தெடுக்கும் மக்கள்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 11 ஆவது நபர் இன்று மாலை இணங்காணப்பட்டார்.\nஇவர் இதற்கு முன்னர் ஜேர்மனிலிருந்து வருகை தந்த கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நபருடன் வருகை தந்தவர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.\n45 வயதுடைய குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவரும் இத்தாலியிலிருந்து வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் என்பதுடன் அவர்கள் தற்போது கந்தகாடு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.\nஇந் நிலையில் குறித்த 7 பேரும் தற்போது பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் தற்போது மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 18 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.\nதிருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை..\nகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவியுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டாலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.\nபிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன, நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாள் சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படுமாயின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனிமைப்படுத்தல் நடவடிக்கையை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். எனினும் விழாக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அனுமதியை வழங்க வேண்டாம் என அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு\nநாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nமேலும் நான்காயிரத்து 405 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் இவர்களுள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2,769 இலங்கையர்கள் உட்பட 1,120 சீனர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇரவோடு இரவாக... வவுனியா வந்த கொரோன சந்தேக விமான பயணிகள்.\nமட்டக்களப்பை அடுத்து தற்போது வவுனியாவில் கொரோனா சிகிச்சை முகாம்.\nகொரோனாவின் பரவலை சிறப்பாக காட்டும் சித்திரம்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nகொரோனாவினால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நபரும் அடையாளம் காணப்பட்டார்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 22 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.\nகுறித்த 73 வயது ஆண் தற்போது கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 22 ஆக அதிகரித்துள்ளது.\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது\nகொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 28 ஆக அதிகரித்துள்ளது.\nஇது தவிர, நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் சுமார் 200 நோயாளிகள் இன்னும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அனில் ஜசிங்க மேலும் கூறினார்.\nஇன்று மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதொடங்கப்பட்டது November 15, 2020\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nதொடங்கப்பட்டது February 17, 2017\nதொடங்கப்பட்டது March 19, 2020\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 3 minutes ago\nநடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ��ிரிவில் அனுமதி. சென்னை: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திரைப்படப்படப்பிற்காக சமீபத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் விவேக். நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் காட்டக்கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் விவேக். இன்று காலையில் அவரது உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://tamil.oneindia.com/news/chennai/actor-vivek-has-a-heart-attack-admitted-to-the-intensive-care-unit-of-a-private-hospital-417999.html\nஎனக்குப் பிடித்த இளையராசா இசையமைக்காத 1970, 1980 பாடல்கள்\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட்\nBy கிருபன் · பதியப்பட்டது 9 minutes ago\nதேர்தல் முடிவு: எடப்பாடிக்குக் கிடைத்த லேட்டஸ்ட் ரிப்போர்ட் மின்னம்பலம் தேர்தல் முடிந்து சுமார் ஒரு மாத கால இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருக்கும் சுனில், அதிமுகவுக்காக எக்சிட் போல் ஆய்வுகளை நடத்தி வருகிறார். தேர்தல் முடிந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட கள விசாரணைகள் மூலம் முதற்கட்ட விவரங்களை அதிமுக தலைமைக்கு அனுப்பிய சுனில் குழுவினர்... வாக்குப் பதிவு சதவிகிதம், முதல் முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “தேர்தலுக்குப் பிறகு அதிமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்று கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களோடும் முதல்வர் எடப்பாடி நேரடியாகவும் தொலைபேசி வழியாகவும் பேசியிருக்கிறார். தேர்தலுக்குப் பின் ஒரு சில நாட்கள் வரை மட்டுமல்ல, தொடர்ந்து பல தரப்பட்டவர்களிடமும் பேசி புதிய புதிய விவரங்களைக் கேட்டுப் பெறுகிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே தேர்தல் வியூக வகுப்பாளராகத் தனக்கு செயல்பட்டு வரும் சுனிலிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. லேட்டஸ்டாக சுனில் குழுவினர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், ‘அதிமுக கூட்டணிக்கு 85 முதல் 90 தொகுதிகள் வரை கிடைப்பது 100% உறுதி. மேலும் 27 தொகுதிகளில் ஓட்டு வித்தியாசம் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளில் மீண்டும் மீண்டும் ஆய்வு செய்தும் யார் வென்றாலும் மயிரிழை வெற்றியாக இருக்கும் என்றே தெரிகிறது” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனபோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்குக் கிடைத்த சுனில் உள்ளிட்ட பல்வேறு ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் 134 தொகுதிகளில் அதிமுக உறுதியாக வெல்லும் என்று நம்பிக்கையோடு சொல்லி வருகிறார்” என்கிறார்கள். https://minnambalam.com/politics/2021/04/16/14/election-edapadi-got-the-latest-report-admk-howmany-seats\nதமிழக அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nமாஸ்க்கை.... மூக்குக்கு போடச் சொன்னால், வேறை எங்கையோ போடுறாங்கள். 😂 🤣\nகொரோனாவும் இலங்கையின் தற்போதைய நிலவரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30599/", "date_download": "2021-04-16T07:12:20Z", "digest": "sha1:FH7M5QMFKPFG3OUTN3E6Z4IXUTU4PLKP", "length": 9699, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மத முரண்பாடுகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி - பொதுபல சேனா - GTN", "raw_content": "\nமத முரண்பாடுகளை ஏற்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சி – பொதுபல சேனா\nநாட்டில் மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.\nவெளிநாட்டு பணத்தைக் கொண்டு இவ்வாறு சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. மகா சங்கத்தினர் மற்றும் பௌத்த சாசனத்திற்கு இழிவை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஞானசார தேரருக்கு எதிராக அமுல்படுத்தப்படும் சட்டங்கள் நாட்டின் ஏனைய தரப்பினருக்கு எதி��ாகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுபலசேனா நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலையை கருத்திற் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.\nTagsசூழ்ச்சி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பொதுபல சேனா மத முரண்பாடு முயற்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nவிபத்தில் காயமடைந்த சிறுவன் பலி – கார் தப்பியோட்டம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்து காலவரையறையற்ற போராட்டம்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/30797/", "date_download": "2021-04-16T08:31:33Z", "digest": "sha1:NYNZGGAF4FPPVLO3DTXTXQFIVM4KCPDS", "length": 10179, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nலண்டனில் பள்ளிவாசல் அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு\nவடக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கு அருகாமையில் தாக்குதல் நடத்தியவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 47 வயதான டரன் ஒஸ்போன்( Darren Osborne) என்ற நபர் மீது இவ்வாறு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.\nபள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பாதையில் தொழுகை முடித்து திரும்பியவர்கள் மீது வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஒன்பது பேர் காயமடைந்திருந்தனர். பயங்கரவாதம், கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்மீது இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nTagsDarren Osborne குற்றச்சாட்டு கொலை தாக்குதல் பயங்கரவாதம் பள்ளிவாசல் லண்டன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் அஸ்ரா ஸெனகா ஊசி 55 வயதுக்கு மேல் மட்டுமே அனுமதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசலூன்களைத் திறக்க அனுமதி கடைகளின் பட்டியல் அறிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதான்சானிய ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் 3 கட்டங்களாக உணவகங்களை திறக்க திட்டம்\nநாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்\n2010ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றுக்காக இஸ்ரேல் துருக்கிக்கு நட்டஈடு வழங்கியுள்ளது\nஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கம்\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nகுற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது\nபாக்ஜலசந்��ி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை March 20, 2021\nஅரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hbpkyl.com/news/the-first-batch-of-supplies-of-icu-beds-of-pukang-hospital-in-the-epidemic-area-of-malaysia-have-been-transferred-successfully-by-air/", "date_download": "2021-04-16T08:22:35Z", "digest": "sha1:M626M3WLJZBWLDCZKWIAD4XKHLWYBB4B", "length": 12907, "nlines": 170, "source_domain": "ta.hbpkyl.com", "title": "மலேசியாவின் தொற்றுநோய் பகுதியில் உள்ள புகாங் மருத்துவமனையின் ஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி விமானம் மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.", "raw_content": "\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nமலேசியாவின் தொற்றுநோய் பகுதியில் உள்ள புகாங் மருத்துவமனையின் ஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி விமானம் மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.\nமலேசியாவின் தொற்றுநோய் பகுதியில் உள்ள புகாங் மருத்துவமனையின் ஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி விமானம் மூலம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.\nகோலாலம்பூர், ஏப்ரல் 6 (ஏ.எஃப்.பி) - இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, மலேசியாவில் நாவல் கொரோனா வைரஸ் 131 வழக்குகளையும் 62 இறப்புகளையும் உறுதிப்படுத்தியுள்ளது, மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3,793 ஆக உள்ளது. இன்று, 236 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர், மீட்கப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 1,241 ஆக உள்ளது.\nகூடுதலாக, மலேசிய போக்குவரத்து மந்திரி வெய் ஜியாக்சியாங்கின் கடிதத்தின்படி, தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு ஏற்ற 100 படுக்கைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா தொகுதிகளாக வழங்கப்பட்டுள்ளது. 28 படுக்கைகளில் முதல் தொகுதி நேற்று முன்தினம் முந்தைய நாள் மலேசியா வந்து பல அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது .\nகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் 100 படுக்கைகளை சுகாதார அமைச்சகத்திற்கு தாராளமாக வழங்கிய தேசிய எண்ணெய் அறக்கட்டளைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.\nஇந்த படுக்கைகள் சீனாவின் ஹெபியில் மிகப்பெரிய மருத்துவ உபகரண உற்பத்தியாளரான ஹெபீ புகாங் மருத்துவ உபகரண நிறுவனத்திடமிருந்து சிறப்பாக ஆர்டர் செய்யப்பட்டன. தற்போது, ​​இத்தாலி, ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சீனாவிலிருந்து படுக்கைகளை ஆர்டர் செய்கின்றன. தீவிர சிகிச்சை பிரிவுகளில் பயன்படுத்தவும்.\nமலேசிய போக்குவரத்து மந்திரி வெய் ஜியாக்சியாங்கின் கூற்றுப்படி, “இந்த படுக்கைகளை ஒவ்வொன்றும் 250 கிலோ வரை எடையுள்ளதாக நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்துவது எளிதல்ல. போக்குவரத்து அமைச்சகம் படுக்கைகளை நம் நாட்டிற்கு கொண்டு வர மூன்று விமானங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் (சிஏஏசி) மார்ச் 28 முதல் வெளிநாட்டினரை சீனாவிற்குள் நுழைய தடை விதித்துள்ளதால், போக்குவரத்து அமைச்சகம் குறிப்பாக சிஏஏசிக்கு விண்ணப்பிக்க வேண்டும், அயர்சியா சரக்கு விமானங்களை தியான்ஜின் மற்றும் பெய்ஜிங்கிற்கு அனுமதிக்க, 100 மருத்துவமனை படுக்கைகளையும் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறது.\nபடுக்கைகளின் மிகப்பெரிய அளவு என்பதால், வெறும் 28 படுக்கைகள் முழு விமானத்தின் திற���ையும் நிரப்புகின்றன.\nமீதமுள்ள 72 படுக்கைகளை விரைவில் வீட்டிற்கு கொண்டு வர சீனாவின் சிவில் விமான நிர்வாகத்துடன் அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.\nஇந்த படுக்கைகள் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உதவும். இந்த படுக்கைகளை சீனாவிலிருந்து சீனாவுக்கு சீராக மாற்றுவதை உறுதி செய்வதில் தேசிய எண்ணெய் அறக்கட்டளை, அரேசியா சரக்கு, மலேசியாவிற்கான சீன தூதர் மற்றும் எங்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு நன்றி. ”\nகூடுதலாக, மலேசிய சுகாதார அமைச்சகம் நேற்று இரவு ஷாங்காயில் இருந்து கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசிய விமான நிறுவனங்களின் சரக்குகளால் சீனாவின் 94 தீவிர சிகிச்சை பிரிவு சுவாசக் கருவிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மருத்துவ சாதனங்கள் மலேசியாவில் உள்ள மருத்துவ குழுவுக்கு அதிக விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்ற பெரிதும் உதவும்.\nஇடுகை நேரம்: மே -29-2020\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nடோங்ஷிடுவான் டவுன் சுஷுய் கவுண்டி ஹெபே மாகாணம் சீனா\nஹெபே புகாங் மருத்துவ கருவிகள் நிறுவனம், லிமிடெட்.\nஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி பொருட்கள் ...\nஎபிடைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு மனம் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/vijay-plays-an-emotional-cop-in-theri-atlee/", "date_download": "2021-04-16T08:33:26Z", "digest": "sha1:L3KS2YW4FVXWMT2JYBAAACZONG3GDKD4", "length": 15716, "nlines": 98, "source_domain": "www.deccanabroad.com", "title": "Vijay plays an emotional cop in Theri: Atlee | | Deccan Abroad", "raw_content": "\nவிஜய் ஒரு அன்பான போலீஸ்: இயக்குநர் அட்லீ\n‘ராஜா ராணி’ படத்தில் காதல் தோல்விக்குப் பிறகும் காதல் இருக்கிறது என்று சொன்னார் இயக்குநர் அட்லீ. இப்போது விஜய்யோடு ‘தெறி’ வேகத்தில் திரும்பியிருக்கிறார். பிரம்மாண்டமான வியாபாரம், ட்ரெய்லருக்கு வரவேற்பு என்ற பரபரப்புக்கு மத்தியில் அட்லீயைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…\nட்ரெய்லரில் வரும் விஜயகுமார் – ஜோசப் – தர்மேஸ்வர் இந்த மூன்று விஜய் பாத்திரங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.\nவிஜயகுமார் ஒரு அன்பான போலீஸ். இதுவரை கம்பீரமான, மிடுக்கான போலீஸ் அதிக���ரிகளைத்தான் திரையில் பார்த்திருப்போம். நம் குடும்பத்தில் ஒரு போலீஸ் அதிகாரி இருந்தால் எப்படிப் பார்ப்போமோ அப்படிப்பட்ட ஒரு போலீஸாக இருப்பார். ரொம்ப உறுதியான ஒருத்தரை அன்பு கலந்து பார்க்கலாம்.\nஜோசப் ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவார். இப்படி ஒரு அப்பா இருக்க வேண்டும் என்று அனைத்துக் குழந்தைகளும் விரும்பக்கூடிய வகையில் இருப்பார். தர்மேஸ்வர் பாத்திரம் மட்டும் சஸ்பென்ஸ். அது ஒரு முக்கியமான பாத்திரம். அதை மட்டும்தான் இப்போது சொல்ல முடியும்.\nஇப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு விஜய் இருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாஸ் விஜய்யும் இருக்கிறார். இந்த இரண்டையும் தாண்டி அவருடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு விஜய் இருக்கிறார். இது 3 வேடமா, 3 தோற்றங்களா என்பதை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை.\n‘தெறி 2’ எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்\nஇதுவரை இரண்டாம் பாகத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால், எல்லாருமே என்னை யோசிக்க வைக்கிறார்கள். ஆனால், விஜய்யோடு இணைந்து படம் பண்றேன். அது ‘தெறி 2′ ஆக இருக்கலாம், வேறு ஒரு படமாகவும் இருக்கலாம். அதைக் காலம்தான் முடிவு பண்ண வேண்டும்.\nஇப்படத்தில் விஜய் பல ஆபத்தான காட்சிகளில் நடித்திருப்பதாகச் சொல்கிறார்களே\nஒரு படத்துக்கு எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் என்பதைத் தாண்டி ஒரு கதைக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதுதான் முக்கியம். குழந்தைகளோடு நடிக்கும்போது அந்தக் குழந்தையின் பக்குவத்துக்கு வந்து நடிக்க வேண்டும். அதற்கே ஒரு பெரிய அர்ப்பணிப்பு வேண்டும். திடீரென்று குழந்தை வசனத்தைத் தப்பாக பேசிவிடும். அந்தச் சமயத்தில் ஒரு நடிகராகப் பொறுமையுடன் இருப்பதுதான் அர்ப்பணிப்பு. அதே போல இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கின்றன. ரிஸ்க் என்றால் 90 அடி உயரம் இருக்கக்கூடிய ஒரு பாலத்திலிருந்து தண்ணீரில் குதித்திருக்கிறார் விஜய். அது பெரிய ரிஸ்க்கான காட்சி. இன்னும் ஒருசில காட்சிகள் இருக்கின்றன. அதையெல்லாம் படம் வந்தவுடன் சொல்கிறேன்.\nமூத்த இயக்குநர் மகேந்திரன் நடிப்பை ஒரு இயக்குநராக எப்படிப் பார்க்கிறீர்கள்\nமகேந்திரன் சார் ஒரு குழந்தை. குழந்தை என்பதைத் தாண்டியும் ஒரு பெரிய ஆதரவாக இருப்பவர் அவர���. படப்பிடிப்பில் அவர் இருந்தார் என்றால் அவருடைய படங்களைப் பற்றி பேசுவோம். ‘ராஜா ராணி’ படத்துக்கு அவருடைய படங்கள்தான் உத்வேகம் அளித்தன. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கிறேன். ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும், இசை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் பெரிய உத்வேகம். அவரே என்னுடைய இயக்கத்தில் நடிக்கும்போது சந்தோஷப்பட்டேன்.\nஅவரை நிறைய வேலை வாங்கியிருக்கிறோம். அவர் ரொம்ப மென்மையானவர். அந்த மென்மையிலிருந்து உறுதியான ஒருவரைக் கொண்டுவந்திருக்கிறோம். அது அவருக்கும் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் என்னை எப்போதும் ‘கோச்’ என்று அழைப்பார். நான் ‘கோச்’ எல்லாம் இல்லை. என்ன வேண்டுமோ அதை நடித்துக் காட்டுவேன்; அதை அப்படியே அவர் நடித்துவிடுவார் அவ்வளவுதான்.\nமுதல் படத்தில் உங்கள் நண்பர் ஆர்யாவை இயக்கினீர்கள், இரண்டாவது படத்தில் பெரிய நட்சத்திரமான விஜய். ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தீர்களா\nஇரண்டுமே எனக்கு முதல் படம் மாதிரிதான். ஆர்யாவுக்கு அட்லீ எப்படி இயக்குவார் என்பது தெரியாது. விஜய்யைப் பொறுத்தவரை இதற்கு முன்பு நான் பண்ணியது ஒரு காதல் படம். ‘தெறி’ ஆக்‌ஷன் கலந்த படம். இரண்டு பேரும் முதல் நாள் படப்பிடிப்பு பார்த்துவிட்டு, இந்தப் பையன் பண்ணிவிடுவான் என்று நட்போடு பழக ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், எனக்குத்தான் எதிர்பார்ப்பைத் தாண்டி எப்படிப் பண்ணப் போகிறோம் என்ற எண்ணம் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ‘ராஜா ராணி’ 10-ம் வகுப்பு பரீட்சை என்றால் ‘தெறி’ 12ம் வகுப்பு பரீட்சை.\nதயாரிப்பாளர் அவதாரம் எப்படி இருக்கிறது தொடர்ச்சியாகப் படம் தயாரிக்கும் திட்டம் வைத்திருக்கிறீர்களா\nதயாரிப்பை ஆரம்பித்தது சம்பாதிப்பதற்காக அல்ல. எனக்கென்று சின்னதாக ஒரு பெயர் உருவாகியிருக்கிறது. அதை வைத்துக்கொண்டு எனது உதவி இயக்குநர்களுக்கும் மேலும் பல நல்ல இயக்குநர்களுக்கும் வாய்ப்பு அளிக்கலாம் என்று யோசித்தேன். என்னால் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தோடு கைகோக்க முடிந்தது. ஒரு படம் ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ச்சியாக நிறைய படங்கள் பண்ணுவேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும், நல்ல கதையை வைத்துக்கொண்டு அறிமுகத்துக்காகக் காத்திருக்கும் உதவி இயக்குநர்களுக்கும் என்னால் முடிந்ததைக் கண்டிப்���ாகச் செய்வேன். இது முழுக்க முழுக்க படைப்புக்கானது மட்டுமே.\nமீண்டும் புதுமுகங்கள், சிறு நடிகர்களை வைத்துப் படம் இயக்குவீர்களா\nகதை என்ன கேட்கிறதோ அதைப் பண்ணித்தான் ஆக வேண்டும். நான் மகேந்திரன் சாரை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டுதான் இயக்குநராகவே வந்தேன். ஷங்கர் சாரோடு பணியாற்றினேன். கமல் சாரோடு பணியாற்றிவிட்டுதான் ‘ஜீன்ஸ்’ படம் பண்ணினார் ஷங்கர் சார். திடீரென்று ‘பாய்ஸ்’ என்று 5 புதுமுக நாயகர்களை வைத்துப் படம் பண்ணினார். ஒரு கதை கேட்கிறது என்றால் அதற்குத் தகுந்தவாறுதான் பணியாற்ற முடியும். பெரிய நாயகர்களுடன் மட்டுமே பணியாற்றுவது எனக்குச் சரியாக வருமா எனத் தெரியவில்லை. ‘ராஜா ராணி’ 2-ம் பாகம் என்று 4 இளைஞர்களை வைத்துக்கூடப் பண்ணலாம். எல்லாப் பெரிய நாயகர்களோடும் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/shahjahanabad-and-modiabad-the-vanity-of-the-mughal-and-british-empires-following-modi-ramachandra-guha/", "date_download": "2021-04-16T07:36:23Z", "digest": "sha1:JXI2ZGA4C6QVVBBW3BVAA52QPVVEUSKK", "length": 42608, "nlines": 192, "source_domain": "bookday.in", "title": "ஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகலாய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை - ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Article > ஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகலாய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு\nஷாஜகானாபாத்தும், மோடியாபாத்தும்: மோடி பின்பற்றுகின்ற முகல��ய, பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் வீண்பெருமை – ராமச்சந்திர குஹா | தமிழில்: தா.சந்திரகுரு\nகொரோனா வைரஸை சீனா கட்டுப்படுத்தியது எவ்வாறு (பெருந்தொற்றின்போது சிச்சுவான் பல்கலையில் கற்பித்தல் மற்றும் கற்றல்) – பீட்டர் ஹெஸ்லர் | தமிழாக்கம்: தாரை ராகுலன்\nஒரு காலத்தில் நரேந்திரா என்ற மன்னர் ஒருவர் இருந்தார். அவர் ஹிந்து மத நம்பிக்கையின் புனித ஆலயமாக இருந்து வந்த மிகப்பெரியதொரு சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார். அவருடைய பரம்பரை மற்றும் அந்த மாபெரும் ஆலயத்தின் பாதுகாவலர் என்பது போன்ற காரணங்களினால் தன்னுடைய குடிமக்களால் அவர் தெய்வீக ஆளுமை கொண்டவராகவே கருதப்பட்டு வந்தார். பரம்பரை நிலைப்பாட்டின் காரணமாக புனிதமான இடம் வழங்கப்பட்டிருந்த போதிலும், அதிருப்தியுடனே அவர் இருந்து வந்தார். தனக்கு முன்பாக அந்த சிம்மாசனத்தில் இருந்தவர்களிடமிருந்தும், தனக்குப் பின்னால் அந்த அரியணையை ஆக்கிரமிக்கப் போகிறவர்களிடமிருந்தும் தன்னை தனித்துக் காட்டிக் கொள்ளவே அவர் விரும்பினார். அதற்காகவே தனக்கும் தனது குடிமக்களுக்கும் என்று புதிய தலைநகரைக் கட்டிய வீண்பெருமை கொண்ட அந்த மன்னர், அந்த நகரை நரேந்திர நகர் என்றே அழைக்கவும் செய்தார்.\nமேலே நான் சொன்ன கதை ஏதோ புராணமோ அல்லது புராதனமோ அல்ல. முற்றிலும் அது உண்மையானது. நான் விவரித்திருக்கும் அந்த நிகழ்வுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக நிகழ்ந்தவை. அந்த மன்னர் தேரி கர்வால் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர ஷா ஆவார். பத்ரிநாத் கோவிலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அவருடைய குடும்பம் வைத்துக் கொண்டிருந்தது. தன்னுடைய பெயரையே வைத்துக் கொண்ட அந்தப் புதிய தலைநகரின் கட்டுமானம் 1919ஆம் ஆண்டு நிறைவடைந்தது.\nகர்வால் அடிவாரத்தில் வளர்ந்து வந்த சிறுவனாக அடிக்கடி நான் அந்த நரேந்திர நகருக்குச் சென்றிருக்கிறேன். அகமதாபாத்தில் உள்ள மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு நரேந்திர மோடியின் பெயரிடப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்ட போது ​​ அந்த நரேந்திர நகரின் நினைவுகளும், அதன் தோற்றத்திற்கான கதையும் எனக்குள் மீண்டு எழுந்தன.\nஅந்தப் பெயர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்கான முழு விவரங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படாது. ‘தன்னுடைய பெயரைக் கொண்டு கிரிக்���ெட் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி மாற்றியிருக்கிறார்’ என்ற தலைப்பிலான கட்டுரை பிரிட்டிஷ் செய்தித்தாளில் வெளியிடப்பட்டிருந்தது. மைதானத்தின் பெயரை மாற்றுகின்ற அந்த யோசனை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் வலுவாக தன்னுடைய குடும்பத்தின் செல்வாக்கைக் கொண்டவராக இருந்து வருகின்ற, தனது தலைவரைப் புகழ்ந்து பேசவும், தன்னுடைய குடும்பத்தைப் பற்றிய விமர்சனங்களை மௌனமாக்கிடவும் முயன்று வருகின்ற குஜராத்தி அரசியல்வாதியிடமிருந்தே முதலில் வந்திருக்கலாம்.\nஇந்த மறுபெயரிடுதலை அனுமதிப்பது, ஊக்குவிப்பது அல்லது ஆரம்பித்து வைப்பது என்பது ஜனநாயக நாடாக அறியப்படுகின்ற மிகப் பெரிய நாட்டின் பிரதமரிடம் இருக்கின்ற அந்த வெற்றுப் பெருமை, ட்விட்டரில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டியிருப்பதைப் போல 1930களில் ஸ்டுட்கார்ட்டில் இருந்த கால்பந்து மைதானத்தின் பெயரை தனது பெயரில் இருக்க அனுமதித்த, ஊக்குவித்த அல்லது தொடங்கி வைத்த அடால்ப் ஹிட்லரையே உடனடியாக நமது நினைவிற்கு கொண்டு வருகிறது. ஹிட்லரின் சக சர்வாதிகாரிகளான பெனிட்டோ முசோலினி, சதாம் ஹுசைன், கிம் இல்-சங் ஆகியோரும் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது விளையாட்டு அரங்குகளுக்கு தங்களுடைய பெயரைச் சூட்டிக் கொண்டிருந்தனர் என்பதை கட்டுரையாளர் ஒருவர் தோண்டியெடுத்து தி வயர் இதழில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.\nஅரசியல்வாதிகள் எவரொருவரும் தங்களைக் குறித்து மிக உயர்ந்த கருத்தையே கொண்டுள்ளனர். அவர்களுடைய தொழில் அவ்வாறு இருப்பதைக் கோருகின்றது என்றாலும், ஒரு குடியரசு நாட்டின் ஜனநாயக நடைமுறையின் முக்கியத்துவத்தை அரசியல்வாதிகள் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் வகித்து வருகின்ற பதவியைக் காட்டிலும் தங்களை ஒருபோதும் பெரியவர்களாக மாற்றிக் காட்டிக் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மன்னராக இருப்பவர் தனது ராஜ்ஜியத்திற்கு இணையாக தன்னை ஒப்பிட்டுக் கொள்ள முடியும் என்ற போதிலும், ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் (அல்லது குடியரசுத் தலைவர்) ஒருபோதும் தன்னை நாட்டிற்கு இணையானவராகக் கருதிக் கொள்ள முடியாது. இந்த பாடத்தை உலகின் பழமையான குடியரசு நாடுகளின் தலைவர்கள் கவனிக்கவில்லை என்பது பரிதாபம்தான் பிரான்சுடன் தன்னைச் சமன் செய்து கொள்வது அதிபர் சார்லஸ் டி கோலுக்கு இயல்பாகவே வந்தது. ஜனநாயக அரசியல்வாதிகளைப் போல எவ்விதக் கட்டுப்பாடுகளையும் கொண்டிராமல், தனது சொந்த நாட்டையே மாமன்னர்களைப் போல ஆட்சி செய்த தலைவர்களைக் குறிப்பதற்காக ‘ஏகாதிபத்திய அதிபர்’ என்ற வார்த்தையை அமெரிக்க வரலாற்றாசிரியர் ஆர்தர் ஷெல்சிங்கர் ஜூனியர் உருவாக்கினார்.\nநமது குடியரசின் வரலாற்றிலும் முக்கிய பிரதமர்களாக ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடி மூவரும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய கட்சி, அரசாங்கத்தில் உள்ள சக மனிதர்களுக்கு மேலாக உயர்ந்து நின்றிருக்கிறார்கள். நேரு, இந்திரா காந்தி இருவருக்குமே அவர்கள் பதவியில் இருந்த போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்ட நிலையில் மோடி அடுத்து என்ன செய்வார்\nசர்தார் படேல் கிரிக்கெட் மைதானம் நரேந்திர மோடியின் பெயரைக் கொண்டு மறுபெயரிடப்பட்டபோது விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டவர் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் என்பது சற்றே புதிராகவும், கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒருவேளை மோடிக்கு பாரத ரத்னா விருதை 2022 அல்லது 2023ஆம் ஆண்டில் கோவிந்த் வழங்குவதற்கான ஒத்திகையாக அந்த நிகழ்வு இருக்கிறதா\nஇரண்டு காரணங்களுக்காக அதற்கான சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். முதலாவதாக தனது முன்னோடிகளிடமிருந்து திட்டமிட்டு தன்னைத் தூர விலக்கி வைத்துக் கொள்பவராகவே மோடி இருக்கிறார். எனவே இந்த விஷயத்திலும் அவர் அவ்வாறே செய்வார். இரண்டாவதாக அவர் தனக்கென்று மிகப் பெரிய லட்சியங்களைக் கொண்டவராக இருக்கிறார். குடியரசின் மரியாதை தங்களுக்கு வழங்கப்பட நேருவும், இந்திரா காந்தியும் அனுமதித்தனர் அல்லது ஊக்குவித்தனர். ஆனால் மோடியோ எப்போதும் மிகவும் அற்புதமான ஒன்றையே செய்பவர் என்பதால் மிகப்பெரிய நினைவுச் சின்னத்தை அதிக செலவில் உருவாக்கும் வகையில் அவர் இந்தியாவின் தலைநகரையே மாற்றியமைக்கப் போகிறார்.\n2014 ஜூன் மாதம் தான் பிரதமராக பதவியேற்ற சிறிது நேரத்திலேயே 1,200 ஆண்டுகால அடிமைத்தனத்திலிருந்து (பாரா சௌ சால் கி குலாமி) நாட்டை விடுவிப்பதே தனது நோக்கம் என்று மக்களவையில் நரேந்திர மோடி கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். அந்�� நேரத்தில் இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் ‘இந்த அறிக்கையும், அவருடைய ஒட்டுமொத்த உரையும் மோடியின் அரசியல், தனிப்பட்ட ஆர்வங்களை ஆழமாக வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன’ என்று சொன்னார்.\nஹிந்துக்கள் நீண்ட காலமாக அடிபணிந்து கிடந்தவர்கள் அல்லது வெளிநாட்டினரால் ஆட்சி செய்யப்பட்டவர்கள் என்று நினைக்கின்ற மோடி இப்போது ஹிந்துக்களுடைய சுய மரியாதையையும் கண்ணியத்தையும் மீட்டுத் தருவதற்காக தான் வந்திருப்பதாக கருதுகிறார். தன்னிடம் இருப்பதைப் போலவே இந்த பிரச்சனையை வடிவமைப்பதன் மூலம் தானே இந்த நாட்டை வெற்றிகரமாக ஒன்றிணைத்த முதல் ஹிந்து ஆட்சியாளர் என்பதை மோடி நிறுவிக் கொள்வதாகவும் என்னுடைய நண்பர் கூறினார்.\nசிவாஜி, பிருத்விராஜ் குறித்த அனைத்து நாட்டுப்புறக் கதைகளும் தங்களிடம் இருந்த துணிச்சலால் அவர்கள் இந்த துணைக்கண்டத்தின் சிறிய பகுதியை மட்டுமே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி பெற்றனர் என்று தெரிவிப்பவையாகவே இருக்கின்றன. அவர்கள் இருவரும் நிலம் சார்ந்து அல்லது அரசியல் அடிப்படையில் அசோகர் (பௌத்தம்) அல்லது முகலாயர்கள் (இஸ்லாம்) அல்லது பிரிட்டிஷ்காரர்களைப் (கிறிஸ்தவம்) போன்று மிகப் பெரிய அளவிலான வெற்றியை அடைந்திருக்கவில்லை. சிவாஜி, பிருத்விராஜ் ஆகியோரால் செய்ய முடியாததை நிறைவேற்றிக் காட்டுவதன் மூலம் ஹிந்துக்களை மீட்டெடுக்க பிரதமர் மோடி நினைக்கிறார்.\nமன்னர்கள் பெரும்பாலும் தங்களுடைய முக்கியத்துவத்தை, மேன்மையை அறிவித்துக் கொள்ளவும், தங்களுடைய இறையாண்மையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் தங்களுக்கென்று புதிய தலைநகரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கர்வாலில் புதிய தலைநகரைக் கட்டியெழுப்பிய போது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்த பல மன்னர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியவராகவே நரேந்திர ஷா இருந்தார். உண்மையில், நரேந்திர நகரைக் கட்ட நரேந்திர ஷா தீர்மானிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, அவர் கடமைப்பட்டுக் கிடந்த பேரரசரான இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு புதியதொரு தலைநகரம் தேவைப்படுவதாக அறிவித்தார்.\nஅரசாங்கத்தின் பழைய தலைநகரான கல்கத்தா இனி பயன்படாது; துணைக்கண்டத்தில் ஏகாதிபத்திய அதிகாரத்தின் மையம் இனிமேல் வ���க்கு நோக்கி மாறும் என்று அறிவித்த அவர் பழைய நகரமான தில்லியின் தெற்கே இருந்த கிராமங்களிலிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சுய உணர்வுக்கு ஏற்றவாறு புதிய நகரத்தைக் கட்டியெழுப்பினார்.\nதலைநகரை மாற்றுவது என்று பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் முடிவு செய்வதற்கு சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக முகலாயப் பேரரசும் அதுபோன்ற செயலைச் செய்து காட்டியிருந்தது. பாபரிலிருந்து தொடங்கிய வம்சத்தின் ஐந்தாவது ஆட்சியாளராக இருந்த ஷாஜகான், தனது பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து மாற்றுவது என்று முடிவெடுத்து தில்லியைத் தேர்வு செய்து கொண்டார். தில்லியில் தன்னுடைய மேற்பார்வையில் அடுத்தடுத்து அழகிய கட்டிடங்களின் கட்டுமானத்தை ஏற்படுத்தினார். அவற்றில் பல இன்றைக்கும் இருந்து வருகின்றன. அனைத்து வேலைகளும் முடிந்ததும் முழுமையாகத் திருப்தி அடைந்த அவர், அந்த நகரத்திற்கு தன்னுடைய பெயரை இட்டுக் கொண்ட போது, அந்த நகரம் ஷாஜகானாபாத் என்று அழைக்கப்படத் தயாராக இருந்தது.\nபதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு தில்லி குறித்து ‘தி கிங் அண்ட் தி பீப்பிள்’ என்ற அற்புதமான வரலாற்று நூலை எழுதிய அபிஷேக் கெய்கர் ‘கட்டிடக்கலையில் இறையாண்மையின் உரையாடலை ஊக்குவிப்பதில் மற்ற முகலாய பேரரசர்களைக் காட்டிலும் ஷாஜகான் மிகவும் திறமையானவராக இருந்தார். வேறொரு உலகத்தவராக, தேவதூதராக தனது குடிமக்களுக்கு முன்பாக தான் தோன்றுவதை ஷாஜகான் உறுதி செய்து கொண்டிருந்தார். அரண்மனையின் பொன்முலாமிட்ட வளைந்த கூரையின் கீழே இருந்த சாளரங்களின் வழி சக்கரவர்த்தியாக தான் தோன்றுகின்ற வேளையில் ​காலைச் சூரியனின் ஒளி தன்னுடைய உருவத்தின் மீது விழுகின்ற போது, அது உருவப்படங்களில் தன்னுடைய உருவத்தைச் சுற்றிலும் இருக்கின்ற பளபளக்கும் ஒளிவட்டத்தை உருவாக்கிடும் வகையில் இருப்பதற்கான பெருமுயற்சிகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே அவர் எடுத்துக் கொண்டிருந்தார்’ என்று எழுதியிருக்கிறார்.\nஷாஜகானைப் போலவே நரேந்திர மோடியும் தன்னுடைய உடை, முகத்தோற்றம் மீது அசாதாரணமான கவனத்தைச் செலுத்துகிறார். மோடியின் உடைகள், அவரது தோரணை, புகைப்படங்கள் எடுக்கப்படும் பின்னணி என்று அனைத்தும் அப்போதைய சந்தர்ப்பத்துடன் மிகச��� சரியாக இணைக்கப்படுகின்றன. தான் வைத்திருக்கின்ற தொழில்நுட்பத்தில் ஷாஜகானை விட அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கிறார். இடைக்காலப் பேரரசர்களுக்கு மக்களிடம் வியத்தகு தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக நேரில் தோன்ற வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் பின்நவீனத்துவ எதேச்சதிகாரி ஒருவருக்கோ வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், வலைத்தளங்கள், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என்று இன்னும் பிறவற்றைப் பயன்படுத்தி தான் விரும்புகின்ற படத்தை உயிருடன் இருக்கின்ற ஒவ்வொரு இந்தியரிடமும் வழங்கிட முடிகிறது.\nதன்னுடைய அரசியல் சகாக்கள் மற்றும் அரசியல் எதிரிகளை நடத்துகின்ற விதம், தன்னை பொதுவில் முன்வைத்துக் கொள்கின்ற விதம், பாராளுமன்ற விவாதங்களைப் புறக்கணிப்பது, மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றைக்கூட நடத்த மறுத்தது (அது அவமதிப்பு செய்யப்படுவோம் என்பதால் அல்லது கோழைத்தனத்தால் நடந்ததாக இருக்கலாம்) என்று பிரதமராக நரேந்திர மோடியின் நடத்தை முழுக்க அதிகார மனப்பான்மை கொண்டதாகவே இருந்து வருகிறது. மோடியின் வெளிப்பாடுகள் அனைத்தும் முன்பிருந்த பேரரசர்களைப் போல ஒரு வழியிலானவையாகவே இருக்கின்றன. இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் நடத்தி வருகின்ற மன் கி பாத் உண்மையில் முகலாய ஃபிர்மனை ஒத்ததாகவே இருக்கின்றது. அவர்களைப் போலவே அரசியல் அதிகாரத்தின் மையத்தை மறுவடிவமைப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இவரும் முயன்று வருகிறார். அகமதாபாத்தில் உள்ள கிரிக்கெட் அரங்கமோ அல்லது பாரத ரத்னாவோ கூட நிச்சயம் மோடிக்குப் போதுமானவையாக இருக்காது.\nபிரிட்டிஷ், முகலாய ஆட்சி குறித்து கண்டனம் செய்து வந்த தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் மாறாக பிரிட்டிஷ், முகலாயர்கள் தில்லியில் என்ன செய்தார்களோ அதையே நரேந்திர மோடி தனது நிரந்தர மரபுரிமை என்று பிரதிபலிக்க முற்படுவது முரணாகவே அமைந்திருக்கிறது. முந்நூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்துத்துவப் பேரரசின் எதிர்காலக் குடிமக்கள் அவர் எழுப்பியிருக்கும் கட்டிடங்களைப் பெருமிதத்துடன் பார்ப்பார்கள் என்றாலும் மோடிக்கு முன்னதாக முந்தைய சக்கரவர்த்திகள் கட்டிய கட்டடங்களைக் அவர்கள் கேலி செய்வார்கள் என்பது அவரிடம் உள்ள பெரும் நம்பிக்கையாக இருக்கல��ம்.\nஆனால் அந்த நம்பிக்கையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. இந்த ஏகாதிபத்திய இறுமாப்பின் புதிய முயற்சியால் கட்டப்படுகின்ற ஒரு கட்டிடமாவது செங்கோட்டை அல்லது ஜும்மா மசூதி, நார்த், சௌத் பிளாக்குகள் போன்ற அழகான கட்டிடமாக இருப்பதற்கான சாத்தியமிருக்கவில்லை என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் கட்டிடக் கலைஞரைப் பற்றி, அவருடைய கடந்தகால கட்டுமானங்களைப் பற்றி அறிந்தவர்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர்.\nஇறுதியாக ஒரு சிந்தனை. தற்போது புதுதில்லியை மறுவடிவமைக்கும் திட்டம் ‘சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்’ என்றழைக்கப்படுகிறது. இந்த காலனித்துவ பெயர் நினைவில் நீடித்து நிற்கக்கூடிய மிகப் பெரிய கட்டிடங்களைக் கொண்ட புதிய வளாகம் வரும் போது, நிச்சயமாக ஆத்மநிர்பார் மாற்றத்திற்கு வழிவகுத்து கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அந்த மலை ராஜ்ஜியத்தை ஆண்ட வீண்பெருமை கொண்ட மன்னரால் நரேந்திர நகர் என்ற பெயர் ஏற்கனவே எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. எனவே ஒருவேளை அப்போது சூட்டப்படும் பெயர் நரேந்திர மகாநகர் என்பதாக இருக்கலாம். அல்லது மோடியாபாத் என்றுகூட இருக்கலாம்.\nநன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ் 2021 பிப்ரவரி 28\nPrevious Article எல்லாமே கற்ப்போம் | பேராசிரியர் ஞானசம்பந்தம் உரை\nNext Article வாசித்ததும்… யோசித்ததும்… | கவிஞர் நெல்லை ஜெயந்தா உரை\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nகாந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி – பேரா. நா. மணி\n“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி\nவலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-4%E0%AE%86/", "date_download": "2021-04-16T08:13:14Z", "digest": "sha1:OBSH3G2C4NPRLR3D6TC5UHIVEVXMOSBC", "length": 11458, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "நியூயோர்க் ஆளுநா் மீது 4ஆவது பெண் பாலியல் குற்றச்சாட்டு - CTR24 நியூயோர்க் ஆளுநா் மீது 4ஆவது பெண் பாலியல் குற்றச்சாட்டு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nநியூயோர்க் ஆளுநா் மீது 4ஆவது பெண் பாலியல் குற்றச்சாட்டு\nஅமெக்காவின் நியூ யோர்க் மாகாண ஆளுநா் மீது 4ஆவது பெண்ணொருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.\nஅனா லிஸ் (ANA LISS) என்ற 35 வயதுப் பெண்ணே இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.\n2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை ஆளுநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது ஆளுநா் குவோமோ (GUWAMO) தன்னிடம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டதாகவும், தேவையில்லாமல் கன்னங்களில் முத்தமிட்டு வரவேற் றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்..\nஏற்கனவே, தகாத முறையில் பேசியதாக நியூ யோர்க் ஆளுநர் மீது அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postகினியாவில் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் உயிரிழப்பு Next Postஏனைய மத அமைப்புகளுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/tag/quotes", "date_download": "2021-04-16T08:19:30Z", "digest": "sha1:C4CXWKQMC25LVEHWK4TM7YDHHVW5U4YM", "length": 13130, "nlines": 267, "source_domain": "eswarayagurudevar.com", "title": "QUOTESமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபொன்மொழிகள் 3 – Quotes\nசூரியனுக்கு அழிவு உண்டு. ஆனால், இந்த உயிருக்கு அழிவில்லை. இந்த உயிரில் எந்த உணர்வை இணைக்கின்றோமோ, அதனின் இயக்கமாக நமது உயிர் நம்மை இயக்குகின்றது.\nஆகவே, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளி பெறும் உணர்வாக இணைக்க வேண்டும்.\nஇந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால், இந்த உடலிலிரு���்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.\nஎல்லையில்லாத இந்தப் பேரண்டத்தில், ஒரு எல்லையோடு நின்றாடும் இப் பரம்பொருளில் வந்து உதித்த உயிராத்மாக்கள் அனைத்தும் பேரற்றலைப் பெற்ற மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று வாழ்வதே தமது எல்லையாக அமைத்திடல் வேண்டும்.\nகாட்டிற்குள் சென்றுதான் ஞானத்தைப் பெறமுடியும் என்று கருதுவது தவறு. இல்லறத்திலிருந்தும் மெய்ஞானத்தைப் பெறமுடியும். நமது உடலே ஒரு காடு போன்றதுதான். சிங்கம் போன்ற குணங்களும் மானைப் போன்ற குணங்களும் மற்ற மிருக வகை குணங்கள் அனைத்தும் இந்த உடலுக்குள் உண்டு.\nஎனவே இந்த காடு போன்ற உடலுக்குள் மனதை ஒன்றுபடுத்தி, குருவின் துணையுடன் மெய்ஞானிகளின் அருளைப் பெறும் பொழுதுமெய்ஞானம் அனைத்தும் நாம் பெறமுடியும்.\nஞானிகள் செப்பு மொழிகள் காலத்தால் அழியா போக்கிஷங்கள். அவைகளை அறிய நேரும்போது உங்கள் ஞானக்கதவைத் திறந்து வையுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.\nஞானிகளின் உயர்ந்த கருத்துக்களை, தத்துவங்களைக் கேட்க நேரும் பொழுது நமது கவலைகள், வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.\nவேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டுள்ளவர்களிடத்தில் நல் உணர்வுகள் எதுவும் பதியாது.\nமனிதக்கூடு ஒரு ஓலை வேய்ந்த வீடு போன்றது. ஏனெனில் உயிரான்மா இந்த மனிதக் கூட்டில் இருக்கும் பொழுதுதான் தீமையை விளையவைக்கும் உணர்வுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.\nஎனவே, மனிதப் பிறப்பின் சிறப்பை அறிந்து பயணத்தின் பாதையை அழியா ஒளிச்சரீரம் நோக்கிச் செலுத்துவோம்.\nநாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர் தம்மை அறியாதவரே.\n“எதனையும் மாற்றியமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு” என்று அறிந்து தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும்.\nநல் ஞானியர் காண்பித்த தெய்வங்கள் அனைத்தும் பேரண்ட இயக்க சூட்சமத்தை உணர்த்துவதற்குகொடுத்த உருவகங்களே.\nஉயிரான ஈசன் இன்றி இந்த உடலில் ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தவே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழ�� வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/glanza/price-in-sambalpur", "date_download": "2021-04-16T08:07:02Z", "digest": "sha1:ABJHSVPLI3PXMBHBFO37ZVVMQBY6BB4G", "length": 18371, "nlines": 370, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா கிளன்ச சம்பல்பூர் விலை: கிளன்ச காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா கிளன்ச\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டாகிளன்சroad price சம்பல்பூர் ஒன\nசம்பல்பூர் சாலை விலைக்கு டொயோட்டா கிளன்ச\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in சம்பல்பூர் : Rs.8,13,060*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சம்பல்பூர் : Rs.8,65,278*அறிக்கை தவறானது விலை\nஜி ஸ்மார்ட் கலப்பின(பெட்ரோல்)Rs.8.65 லட்சம்*\non-road விலை in சம்பல்பூர் : Rs.8,93,061*அறிக்கை தவறானது விலை\non-road விலை in சம்பல்பூர் : Rs.9,46,953*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in சம்பல்பூர் : Rs.10,26,954*அறிக்கை தவறானது விலை\nவி சிவிடி(பெட்ரோல்)(top model)Rs.10.26 லட்சம்*\nடொயோட்டா கிளன்ச விலை சம்பல்பூர் ஆரம்பிப்பது Rs. 7.18 லட்சம் குறைந்த விலை மாடல் டொயோட்டா கிளன்ச ஜி மற்றும் மிக அதிக விலை மாதிரி டொயோட்டா கிளன்ச வி சிவிடி உடன் விலை Rs. 9.10 லட்சம். உங்கள் அருகில் உள்ள டொயோட்டா கிளன்ச ஷோரூம் சம்பல்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி பாலினோ விலை சம்பல்பூர் Rs. 5.89 லட்சம் மற்றும் டாடா ஆல்டரோஸ் விலை சம்பல்பூர் தொடங்கி Rs. 5.69 லட்சம்.தொடங்கி\nகிளன்ச ஜி Rs. 8.13 லட்சம்*\nகிளன்ச ஜி சி.வி.டி. Rs. 9.46 லட்சம்*\nகிளன்ச வி Rs. 8.93 லட்சம்*\nகிளன்ச ஜி ஸ்மார்ட் கலப்பின Rs. 8.65 லட்சம்*\nகிளன்ச வி சிவிடி Rs. 10.26 லட்சம்*\nகிளன்ச மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசம்பல்பூர் இல் பாலினோ இன் விலை\nசம்பல்பூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசம்பல்பூர் இல் ஐ20 இன் விலை\nசம்பல்பூர் இல் ஸ்விப்ட் இன் விலை\nசம்பல்பூர் இல் அமெஸ் இன் விலை\nசம்பல்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிளன்ச mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,557 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,253 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,274 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,489 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,507 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிளன்ச சேவை cost ஐயும் காண்க\nடொயோட்டா கிளன்ச விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிளன்ச விதேஒஸ் ஐயும் காண்க\nசம்பல்பூர் இல் உள்ள டொயோட்டா கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the size அதன் கார் அகலம் மற்றும் length\nஐஎஸ் there ஆட்டோமெட்டிக் ஹைபிரிடு variant\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிளன்ச இன் விலை\nரோவூர்கிலா Rs. 8.13 - 10.26 லட்சம்\nபிலஸ்பூர் Rs. 8.20 - 10.36 லட்சம்\nகட்டாக் Rs. 8.13 - 10.26 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 8.13 - 10.26 லட்சம்\nராய்ப்பூர் Rs. 8.20 - 10.36 லட்சம்\nராஞ்சி Rs. 7.98 - 10.08 லட்சம்\nஜம்ஷெத்பூர் Rs. 7.98 - 10.08 லட்சம்\nபிலாய் Rs. 8.20 - 10.36 லட்சம்\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/yahoo-tamil/", "date_download": "2021-04-16T08:50:16Z", "digest": "sha1:QQSM3EORE35ZHJUIUIXUK4CH2VHZYYQ6", "length": 3495, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "yahoo tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nYoutube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்\nகார்த்திக் Jan 7, 2012\nGoogle வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:31:01Z", "digest": "sha1:XA3MOC45HIIG6X5I6PSVEGG4FJTHZL5I", "length": 6771, "nlines": 98, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஆளுநர் கிரண்பேடி Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags ஆளுநர் கிரண்பேடி\n“அவமானப்படுத்தினார்; கடைசியில் அவரே அவமானப்பட்டு போனார்” : கே.என்.நேரு\nஆளுநர் அற்ற மாநிலம் வேண்டும்.. உரக்க குரல் எழுப்பும் திருமுருகன் காந்தி\n“ஜனநாயகத்தை சீர்குலைத்து கேலிப் பொருளாக்கியவர் கிரண்பேடி” : மு.க.ஸ்டாலின் காட்டம்\n“அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக கடமையாற்றினேன்” : கிரண்பேடி அறிக்கை\nமக்களின் உணர்வுகளை மதிக்காத கிரண்பேடிக்கு இது தேவைதான் – நாராயணசாமி\nமுதல்வருடன் சாலையில் படுத்து தூங்கும் அமைச்சர்கள்… இந்த வருட போராட்டத்திற் காவது பலன்...\nபுதுச்சேரியில் சாலை வரி தள்ளுபடி- ஆளுநர் கிரண்பேடி அதிரடி அறிவிப்பு\nமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு இல்லை: புதுச்சேரி முதல்வர் வேதனை\nபுதுச்சேரி ஆளுநர் எதிர்ப்பை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு கொரோனா பாதிப்பு இல்லை\nராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா\nவாட்ஸப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல்\nதமிழகம் வரும் மோடியை ராஜீவ் காந்தியைப் போல கொல்ல திட்டம்\nபுத்தாண்டு கொண்டாட தடை : மீறினால் வாகனங்கள் பறிமுதல்\nசொந்த பணத்தில் பிரச்சாரம் செய்யும் அதிபர் வேட்பாளர் ப்ளும்பெர்க் \nவிநாயகர் தோன்றிய விசித்திர கதை\nஊத்துக்கோட்டையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – பொதுமக்கள் அவதி\nஅமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/30-sep-2013", "date_download": "2021-04-16T07:44:05Z", "digest": "sha1:2LVFNGELY2HSW5FBO3V5Z7TGCZUTQ6P2", "length": 11331, "nlines": 321, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - சுட்டி விகடன்- Issue date - 30-September-2013", "raw_content": "\nகுரங்கு தோளில் ஸ்கூல் பை \nதேவதைக் கதைகள் - தேவதைகள் சொன்ன ரகசியம் \nவருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் \nநெட்டிஸம் - நீங்களும் ஜீனியஸ் ஆகலாம் \nமேஜை மேல் புது உலகம் \nதேங்காய்ச் சிரட்டையில் தேநீர்க் கோப்பை \nமாவு உருண்டையில் மூலக்கூறு மாதிரி\nசைக்கிள் வால்டியூப் இணைக்கும் கோணங்கள் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nகுரங்கு தோளில் ஸ்கூல் பை \nதேவதைக் கதைகள் - தேவதைகள் சொன்ன ரகசியம் \nகுரங்கு தோளில் ஸ்கூல் பை \nதேவதைக் கதைகள் - தேவதைகள் சொன்ன ரகசியம் \nவருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் \nநெட்டிஸம் - நீங்களும் ஜீனியஸ் ஆகலாம் \nமேஜை மேல் புது உலகம் \nதேங்காய்ச் சிரட்டையில் தேநீர்க் கோப்பை \nமாவு உருண்டையில் மூலக்கூறு மாதிரி\nசைக்கிள் வால்டியூப் இணைக்கும் கோணங்கள் \nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.hbpkyl.com/operation-theater-transport-stretcher-product/", "date_download": "2021-04-16T07:00:47Z", "digest": "sha1:RNPBOWODIRUJ2SM5V4MXB6AXA3XSVMCQ", "length": 9667, "nlines": 205, "source_domain": "ta.hbpkyl.com", "title": "சீனா ஆபரேஷன் தியேட்டர் போக்குவரத்து நீட்சி தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள் | புகாங்", "raw_content": "\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nமல்டிஃபங்க்ஷன் எலக்ட்ரிக் ஐசியு படுக்கை\nஏழு செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nஐந்து செயல்பாடு ஐ.சி.யூ படுக்கை\nமூன்று செயல்பாடு மின்சார படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nமின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு க்ராங்க் கையேடு படுக்கை\nசிர்ட்ரென் மற்றும் குழந்தை படுக்கை\nமெடிக்கல் ஓவர் பெட் டேபிள்\nஆபரேஷன் தியேட்டர் போக்குவரத்து நீட்சி\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார படுக்கை\nஆபரேஷன் தியேட்டர் போக்குவரத்து நீட்சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nHeight உயரம் சரிசெய்யக்கூடிய இரண்டு ஸ்ட்ரெச்சர்கள் ஒரே மட்டத்தில் இருக்கும்போது படுக்கையை சீராக நகர்த்தலாம் மற்றும் பாதுகாப்பு சாதனத்துடன் கூடிய ஸ்ட்ரெச்சரில் முழுமையாக சரியும்போது தானாக பூட்டப்படலாம்.\n○ ஸ்டீயரிங் ஆமணக்கு ஸ்ட்ரெச்சரை நேராக முன்னோக்கி செல்வதை உறுதி செய்கிறது.\nThe இயங்குதளம் மற்றும் பக்க தண்டவாளங்கள் இரண்டும் HDPE பொருள்களால் ஆனவை.\n○ பேக்ரெஸ்ட் ஹைட்ராலிக் துணை ���ாயு வசந்தத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.\nAdjust உயர சரிசெய்தல் கிரான்கால் இயக்கப்படுகிறது.\nCentral மத்திய பூட்டுதல் அமைப்புடன் டய .150 மிமீ ஆமணக்கு.\nஅடுத்தது: எஃகு மேல் மற்றும் அடித்தளத்துடன் படுக்கை அறை அமைச்சரவை\nஅலுமினியம் அலாய் மடிப்பு நீட்சி\nஆடம்பரமான ஹைட்ராலிக் அவசர நீட்சி\nமூன்று க்ராங்க் கையேடு படுக்கை\nஇரண்டு செயல்பாடு மின்சார வீட்டு பராமரிப்பு படுக்கை\nஏபிஎஸ் மற்றும் எஃகு அமைச்சரவை (ஆமணக்குகளுடன்)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nடோங்ஷிடுவான் டவுன் சுஷுய் கவுண்டி ஹெபே மாகாணம் சீனா\nஹெபே புகாங் மருத்துவ கருவிகள் நிறுவனம், லிமிடெட்.\nஐ.சி.யூ படுக்கைகளின் முதல் தொகுதி பொருட்கள் ...\nஎபிடைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு மனம் ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2021-04-16T08:55:30Z", "digest": "sha1:LCHS7DMVPZYVL3LTR3LYBQXWSNM6CQZG", "length": 18863, "nlines": 197, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: எனது கருத்து", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\n(( திராவிடர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல என்றும் சொல்லவருவதன் முலம்\nதிராவிடர்களே வந்தேறிகள் என்று கருத்து திணிப்பை வலிந்து செய்வதன் மூலம் உங்கள் கட்டுரையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்வியிலேயே அதற்கான விடையுமாக இருக்கிறது.))\nஎனது கட்டுரையில் நான் திராவிடர்கள் இந்தோ ஆப்பிரிக்க மொழிக்குடும்பம் என்றுதான் குறிப்பிட்டேன், வந்தெறிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, நான் அந்த அளவுக்கு பக்குவப்படவில்லை. எனக்கு என் தாய்,தந்தை,நான் பார்க்கும்,பழகும் மனிதர்கள், சகமொழி,இந்தியர்கள் அனைவரும் என் சகோதரர்கள்தான், எங்கு அவர்கள் இருந்தாளும் எனது இரத்தம்தான்,இதில் பிரித்து ஒரு சாராரை வந்தெறிகள் என கூறும் அளவுக்கு நான் ஒரு பண்பாளன் அல்ல. இந்த உலகில் எல்லாரும் ஒரு வந்தெறிகள்தாம், ஒரு இடத்தில் பிறந்து,ஒரு இடத்தில் படித்து,ஒரு இடத்தில் வேலை பார்ப்பவனும் வந்���ெறிதான். ஒரு மாவட்டத்தில் பிறந்து சென்னையில் வேலை பார்ப்பன்,சென்னைக்கு வந்தெறிதான்.\nலெமூரியா கண்டம் ஒன்றாக இருந்தபோது வாழ்ந்த மக்கள் காண்டினெண்டல் ட்ரிப்டெசன் காரணமாக ஆஸ்த்திரெலியா, நியுசிலாந்து பிரிந்த போது அங்கு இருக்கும்,இப்பவும் இருக்கும் அபரிஜின் பழ்ங்குடி இன மக்களின் மொழியும் தமிழும் ஒன்றாக இருக்கும், அம்மா, அப்பா அகியன வைத்து தமிழர்கள் ஆஸ்திரெலிய வந்தெறிகள் என்றால் அது எனது அறியாமை ஆகும். இப்ப இருக்கும் அமெரிக்க ஆங்கிலத்தில் வரும் மா, டாட் போன்ற்வை அம்மா, தந்தை போன்ற வார்த்தைகளை ஒப்பிட்டு உவமை கூறினால் எப்பிடி இருக்குமோ அப்பிடிதான் இருக்கின்றது உங்கள் வாதம், திராவிடம் மற்றும் சிந்தி நாகரீகம் எப்படி தங்களுக்கு அருகாமையில் உள்ள நாகரீக சொல்லுடன் கலந்து வருகிறதோ அது போல் ஆரிய நாகரீக சொல்லும் அதன் அருகாமையில் உள்ள லத்தின் நாகரீக சொல்லுடன் கலந்து வந்து இருக்காலாம். எனது கருத்து என்ன என்றால் அப்போது உள்ள பரத கண்டத்தில் அந்த பகுதியிம் நமது இடந்தான்,அதுவும் பாரத்தின் ஒரு பகுதிதான் அங்கு இருந்தவர்கள் வந்தெறிகள் அல்ல என்பதுதான். மனிதன் இருண்ட கண்டத்தில் தொன்றியவுடன் அவன் கூட்டம் பொருக பொருக நதிக்கரைகளை ஒட்டி இடம் பொயர முற்ப்பட்டான். வடக்காக இடம் பொயர்ந்தவகள் காலம்,தட்பவெப்பம் காரணமாக வேறுபாடு அடைய, தெற்க்கா பொயர்ந்தவர்கள் அதற்கு ஏற்றார்போல் மாறுபட்டனர். அப்படித்தான் கறுப்பு,வெள்ளை இனங்கள் வந்துஇருக்கலாம்.\nடார்வினின் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் மாக்ஸ்முல்லர் போன்றொர் வெள்ளையர்களுக்கும் கறுப்பு இனம்தான் மூதாதையர்கள் என ஒத்துக்கொள்ள மறுப்பது ஏன். என்னை பொறுத்தவரை நாம் மனிதர்கள் நம்மில் எந்த போதமும் இல்லை, அனால் சமுதாயம் கூறும் ஒலுக்கத்தை (புலால் உன்னாமை,மது அருந்தாமை,பொய் கூறாமை,வஞ்சகம் செய்யாமை, கயமை கொள்ளாமை, மாற்றான் உடமை திருடாமை)கடைப்பிடிப்பவர்கள் உயர்ந்தவர்கள், முறை தவறுவர்கள் தாழ்ந்தவர்கள். இந்த கோட்பாட்டின்படி நானும் தாழ்ந்தவந்தான்.\nபின்னுட்டங்களுக்கு பதில் எளுத ஆரம்பித்தால் நான் என் கட்டுரையில் இருந்து விலகி எளுதும்படி ஆகும். ஆகவே எனது கட்டுரை முலுதும் எலுதிவிட்டு முடிவில் பின்னுட்டங்கள் பதில் எளுதுகின்றென்.நன்றி,வணக்கம்.\nஉயிரின பர��ணாம வளர்ச்சியில் ஹோமோ எரக்டர்ஸ் தோன்றியது ஆப்பிரிக்க கண்டத்தில் தான்\nஅதற்குண்டான பாசில்கள் கிடைத்துள்ளன, கார்பன் டேட்டிங் கருவி மூலம் அவை லட்சம் வருடங்களுக்கு முந்தயது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஅவன் ஹோமோ சேபின்ஸாக மாறும் போது இடம் பெயர ஆரம்பித்தான் வாழும் தகவமைப்புகேற்ப அவனது நிறமும் தோற்றமும் மாறியது வாழும் தகவமைப்புகேற்ப அவனது நிறமும் தோற்றமும் மாறியது எனக்கு இனத்தில் நம்பிக்கை இல்லை\nஆனால் அவர்களது நம்பிக்கை தான் உண்மை என்று ஆணித்தரமாக சொல்வதில் மாற்று கருத்து உண்டு\nநானும் இது பற்றி விரிவான பதிவொன்றை எழுதுகிறேன்\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅம்மாவும் கடவுள் அனுபவங்களும். ஒரு திகில் சம்பவம்....\nஎங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும்.\nநல்ல குடும்பம் பல்கலை கழகம்.\nதிருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்...\nஆயுத பூஜை - மலரும் நினைவுகள்\nஒரு இளைய தலைவனின் வேண்டுகோள்(கொல்)\nஇப்படியும் ஒரு காதல் - இது கவிதையா\nபகவான் திருமலைசாமி அவர்களின் வரலாறு\nநல்லா படிக்கனுனா பாம்புக்கு பால் ஊத்துங்க.\nவருங்கால உலக ஜானாதிபதி- நான்\nஇருபத்தி ஜந்தாவது பதிவு- நன்றிகள்\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 8\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம் 7\nஇந்திய வரலாறு ஒர் சிந்தனை - பாகம் 6\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-5\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-4\nஇந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/car-price-in-bhanjanagar.htm", "date_download": "2021-04-16T07:37:16Z", "digest": "sha1:Q5STKLSV7AJTH5PGDEVEQ73DJWCH4SMS", "length": 26297, "nlines": 443, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2021 பாஞ்சனாநகர் விலை: விட்டாரா பிரீஸ்ஸா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸாroad price பாஞ்சனாநகர் ஒன\nபாஞ்சனாநகர் சாலை விலைக்கு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.8,36,416*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸாRs.8.36 லட்சம்*\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.9,54,687*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.10,38,370*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.11,10,895*அறிக்கை தவறானது விலை\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.11,05,316*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.11,25,400*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ plus dual tone (பெட்ரோல்)Rs.11.25 லட்சம்*\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.12,23,734*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.12,92,331*அறிக்கை தவறானது விலை\nஇசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.92 லட்சம்*\non-road விலை in பாஞ்சனாநகர் : Rs.13,15,196*அறிக்கை தவறானது விலை\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பாஞ்சனாநகர் ஆரம்பிப்பது Rs. 7.39 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone உடன் விலை Rs. 11.40 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஷோரூம் பாஞ்சனாநகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை பாஞ்சனாநகர் Rs. 5.45 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை பாஞ்சனாநகர் தொடங்கி Rs. 6.86 லட்சம்.தொடங்கி\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ ஏடி Rs. 12.23 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 11.05 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ Rs. 9.54 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ Rs. 8.36 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ Rs. 10.38 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி Rs. 12.92 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் dual tone Rs. 11.25 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone Rs. 13.15 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி Rs. 11.10 லட்சம்*\nவிட்டாரா பிரீஸ்ஸா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபாஞ்சனாநகர் இல் kiger இன் விலை\nkiger போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாஞ்சனாநகர் இல் வேணு இன் விலை\nவேணு போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாஞ்சனாநகர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nஎக்ஸ்யூவி300 போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாஞ்சனாநகர் இல் க்ரிட்டா இன் விலை\nக்ரிட்டா போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாஞ்சனாநகர் இல் சோநெட் இன் விலை\nசோநெட் போட்டியாக விட்டாரா பிரீஸ்ஸா\nபாஞ்சனாநகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா உரிமையாளர் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,397 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,507 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,087 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 10,607 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,497 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா வீடியோக்கள்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nபாஞ்சனாநகர் இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா செய்திகள்\nலேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் 2020 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கைமுறை செலுத்துதலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது\nஇப்போதைக்கு, லேசான-கலப்பின தொழில்நுட்பத்துடன் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட சப்-4 எம் எஸ்யூவியின் தானியங்கி முறை செலுத்துதல் வகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன\nமாருதி சுசுகியின் விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படை விலையானது குறைந்தது\nடீசல் இயந��திரம் மட்டும் உடைய முந்தைய-ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாதிரியைப் போல் இல்லாமல், இது இப்போது பிஎஸ்6 பெட்ரோல் இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கிறது\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் பெட்ரோல் மைலேஜ் வெளிப்படுத்தப்பட்டது; ஹூண்டாய் வென்யு, டாடா நெக்ஸன் & மஹிந்திரா XUV300ஐ விட சிறந்தது\nவிட்டாரா பிரெஸ்ஸா 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் முற்றிலும் நிறுத்தப்பட்டது\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nBrezza இசட்எக்ஸ்ஐ வகைகள் மீது not\n க்கு What ஐஎஸ் the மீது the road விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nஅன்கூல் Rs. 8.36 - 13.15 லட்சம்\nதீன்கானல் Rs. 8.36 - 13.15 லட்சம்\nநாயாகர் Rs. 8.36 - 13.15 லட்சம்\nகட்டாக் Rs. 8.36 - 13.15 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 8.36 - 13.15 லட்சம்\nகேந்துஞ்சார் Rs. 8.36 - 13.15 லட்சம்\nஜெஜ்பூர் Rs. 8.36 - 13.15 லட்சம்\nசம்பல்பூர் Rs. 8.36 - 13.15 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/there-are-so-many-amazing-health-benefits-in-mookirattai-keerai-120010300063_1.html", "date_download": "2021-04-16T07:21:32Z", "digest": "sha1:QJZ5DEHHRABKTCUN342WD42CETZYQPMD", "length": 12233, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா...? | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 16 ஏப்ரல் 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்பட்ஜெட் 2021வேலை வ‌ழிகா‌ட்டிசட்டசபை தேர்தல் - 2021த‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூக்கிரட்டை கீரையில் இத்தனை அற்புத ஆரோக்கிய நன்மைகள் உள்ளதா...\nமூக்கிரட்டை கீரையை தனியாகவோ, மற்ற கீரைகளுடன் சேர்த்தோ சமைத்து சாப்பிடலாம். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து வதக்கி, துவையலாக செய்தும் சாப்பிடலாம்.\nஇதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக்கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nமூக்கிரட்டை கீரை உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கும். மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது.\nமூக்கிரட்டை வேருடன் சிறிது பெருஞ்சீரகம் சேர்த்து, நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதை தினமும் அருந்தினால், சிறுநீர் அடைப்பு விலகுவதுடன் சிறுநீரகக்கற்கள் கரைந்து வெளியேறும்.\nகல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும் தன்மை கொண்டது. மூளைக்கு ஆற்றல் அளித்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தரக்கூடியது.\nமூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, மோரில் கலந்து குடிக்கலாம். தொடர்ந்து இதை குடித்துவந்தால் மங்கலான பார்வை, வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.\nஉணவால் ஏற்படும் அலர்ஜிக்கு, நன்றாக காய்ந்த மூக்கிரட்டை வேரை இடித்து, ஒரு டம்ளர் நீர்விட்டுகாய்ச்சி, சிறிது விளக்கெண்ணெய் கலந்து குடிக்கலாம். தினமும் இரண்டு வேளை குடித்தால் அலர்ஜி விலகி சருமம் புதுப்பொலிவு பெறும்.\nஅற்புத மருத்துவ நன்மைகள் நிறைந்த இந்துப்பு...\nபச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nசருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதமாக வைக்க உதவும் ஆலிவ் ஆயில்...\nதினமும் பழங்கள் சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilup.wordpress.com/category/bioscience/", "date_download": "2021-04-16T07:03:15Z", "digest": "sha1:5UABJVA6GSD2FOTSNTX3WYHXM27G7FVP", "length": 2519, "nlines": 59, "source_domain": "tamilup.wordpress.com", "title": "BioScience – Tamil Up", "raw_content": "\nடைனோசரை மீண்டும் உயிர்த்தெழ செய்யமுடியுமா \nContinue reading டைனோசரை மீண்டும் உயிர்த்தெழ செய்யம��டியுமா \nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவது ஏன்\nவிக்ரம் சரபாய் : இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை | Scientist | விஞ்ஞானிகள்\nபூ பூக்க என்ன தேவை | அறிவியல் கவிதை | Science Poem\nஅவஞ்சேர்ஸ் எண்டு கேம் காலப்பயண விளக்கம் | Avengers Endgame Time Travel Explanation\nகுவாசார் : ஒளிரும் அரக்கன் | Quasar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/humor-blogs/285756-paradesi-newyork-blog/37627857-parateciyin-vakanankal-pakuti", "date_download": "2021-04-16T07:38:43Z", "digest": "sha1:TIFU5RHG5AVRB233CA3LRNJ7UQWS4ORI", "length": 18525, "nlines": 77, "source_domain": "www.blogarama.com", "title": "பரதேசியின் வாகனங்கள் - பகுதி 1", "raw_content": "\nபரதேசியின் வாகனங்கள் - பகுதி 1\nஎல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பரதேசி மீண்டும் வருகிறான் ,ஆதரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் .\nபரதேசியின் வாகனங்கள் - பகுதி 1\nநம்முடைய இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடவுள்களுக்கு பிரத்யேகமாக (டேய் இது வடமொழிச்சொல்) அல்லது தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் உண்டு. முருகனுக்கு மயில், விநாயகருக்கு எலி() (பாவம் அந்த எலி) அய்யப்பனுக்கு புலி, கிருஷ்ணருக்கு பருந்து, சிவனுக்கு காளை, எமனுக்கு எருமை என்று சொல்லிக்கொண்டே போகலாம். \"இயேசு கிறிஸ்துவுக்கு பெரும்பாலும் நடைப்பயணம் என்றாலும், தான் கொல்லப்படுவதற்கு முன்பதாக எருசலேம் நகருக்குள் நுழையும் போது கோவேறு கழுதையில் வந்தார் என்று விவிலியம் சொல்லுகிறது. மேலும் 2-ஆவது முறை அவர் வரும் போது, மேகங்கள் மீது வருவார் என்றும் சொல்லுகிறது.\nஇப்படி கடவுள்களுக்கே வாகனம் தேவைப்பட்ட போது, பரதேசிக்கும் வாகனம் தேவைப்படுமல்லவா அவை களைப்பற்றியதுதான் இந்தத்தொடர் .\nஅந்தக் காலத்தில் இப்போதுள்ளது போல் தள்ளுவண்டி ( stroller) இல்லை. தவழாத மற்றும் தவழும் காலத்தில் என் அம்மாவின் இடுப்பும், என் அப்பாவின் தோளும் தான் என் வாகனங்கள். இவை போன்ற சுகமான, பாதுகாப்பான வாகனங்கள் என்றும் கிடைக்காது.\nஅம்மாவின் இடுப்பில் உட்கார்ந்து உலகத்தைப் பார்ப்பது எவ்வளவு பெருமையாக இருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவருக்குத்தான் தெரியும். உலகமே உன் கால்களின் கீழே இருப்பது போலவே தெரியும். என்னுடைய பக்கத்து வீட்டு நண்பர்களையெல்லாம் விட உயரமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத்தரும். அதோடு ���ிகுந்த தன்னம்பிக்கையைத்தரும். மற்ற சிறுவர் சிறுமிகளை துச்சமாக மதிக்குமளவிற்கு கொஞ்சம் ஓவராகவே தோன்றும். இப்போது ஒரு பாட்டு ஞாபகம் வருகிறது. \"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா, சவுக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே, கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது\".\nஅப்பாவின் தோளில் ஏறுவது பெரும்பாலும் உடம்பு சரியில்லாத சமயத்தில்தான் அதற்கும் முன்னால் நடந்தது ஞாபகமில்லை. ஆனால் என் அப்பா அடிக்கடி இதைச் சொல்வார். எனக்கு ஐந்து வயது அப்போது என் இரண்டாவது தம்பி ராஜமனோகர் பிறந்த சமயம் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அவனைப் பார்ப்பதற்காக என் அப்பா என்னைத் தோளில் தூக்கிச் செல்லும்போது, “அப்பா அதான் இப்ப தம்பி பிறந்துட்டான்ல, இனிமே என்னைத் தூக்க வேணாம், தம்பியைத்தூக்கணும்ல , என்னை இறக்கி விடுங்கள்\" என்று சொன்னேனாம். அந்த வயதில் கூட அப்படித் தோன்றியது ஆச்சரியம்தான்.\nஅதன்பின்னர் கொஞ்சம் தட்டுத்தடுமாறி நான் நடக்க ஆரம்பித்த போது, எங்கப்பா ஒரு மூன்று சக்கர (Three Wheeler) வாகனம் வாங்கிக் கொடுத்தார். ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டாம். நடை வண்டியைத்தான் சொல்லுகிறேன். அது கொடுத்த தைரியத்தில் வீடெங்கிலும் அதனை வைத்து நடை பழகினேன். அப்படி நான் நடந்ததில் என்னை விட பெருமை கொண்டது என் அம்மா . கொஞ்சம் தடுமாறினால் கூட பதறி விடுவார்கள். வெளியே தனியாகச் செல்ல அனுமதி இல்லை. அந்த வண்டி எனக்குப் பின் என் தம்பிகள் இருவருக்கும் உதவிப் பின் யாருக்கோ கொடுக்கப்பட்டது.\nஅதன்பின் வந்த முதல் வாகனம் என்னுடைய கால்கள். குச்சிக்கால்கள் என்றாலும் துடுக்கானவை, வேகமானவை. ஆனால் விவேகமானவை என்று சொல்லமுடியாது, ஏனென்றால் ஆங்காங்கே விழுந்து வாரியதில் சுமார் 32 விழுப்புங்களின் தழும்பு முட்டியில் இருக்கிறது. இது பழுவேட்டரையரின் தழும்புகளை விட குறைவா அல்லது அதிகமா என்று யாராவது சொல்லுங்களேன்.\nஅப்புறம் வந்தது குதிரை சவாரி. நான் ஒன்றும் இளவரசன் இல்லை, குதிரையேற்றம், யானையேற்றம் பழக. எல்லாம் வாயில்தான் .ஆனால் சிறிது குதித்து குதித்து கால்களை மாற்றிப்போட்டு ஒரு இரண்டு கால் குதிரை எப்படி ஓடுமோ அப்படி ஓடுவேன் .கைகளில் கடிவாளம் இருப்பது போல வைத்துக்கொள்வேன் .சும்மா சொ ல்லக்கூடாத��� என் குதிரை சும்மா பஞ்சகல்யாணி போல பறக்கும் , ஓடும் நடக்கும் ,மிதக்கும். வாயின் ஓசை அதற்கேற்றாற்போல மாறும் . சில சமயம் குதிரையாகவும் சில சமயம் குதிரையை ஓட்டுபவனாகவும் மல்ட்டை டாஸ்கிங் செய்யும் .ஆஹா ஆஹா அது ஒரு சுகானுபவம் .\nகொஞ்சம் வெளியே வர ஆரம்பித்து ஓடியாடி நடக்கும்போது கிடைத்த அடுத்த வாகனம் டயர் வண்டி. பங்க்சர் ஆகி பலவித ஒட்டுப்போட்டு மேலும் ஒட்டுப்போட முடியாத சூழலில் முற்றிலும் கைவிடப்பட்டு, தூக்கியெறியப்படும் நிலை வரும்போது அதற்கு இரண்டு பயன்கள், ஒன்று மார்கழி மாதத்தில் குளிர்காய கொளுத்தப்படுவதற்கு, அல்லது போகிப்பண்டிகை அன்றைக்கு அதிகாலையில் எரிக்கப்படுவதற்கு. இந்த இரண்டும் இல்லையென்றால் என்னைப்போன்ற உற்சாக சிறுவர்களுக்கு அவை வண்டியாய் மாறும். பெட்ரோல் தேவையில்லை, டீசல் தேவையில்லை. நம் உடலில் உள்ள எனர்ஜி கையின் வழியாக குச்சிக்கும், குச்சியின் வழியாக டயருக்கும் சென்று நம் கால்களின் வேகத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டு பறக்கும். இடது புறம் திரும்ப வேண்டுமென்றால் டயரின் வலதுபுறத்தில் லேசாக தொட்டால் போதும். அதேபோல் வலது புறம் தொட்டால் இடதுபுறம் திரும்பும். அதை கொஞ்சம் நாசூக்காகச் செய்யவேண்டும் .அதற்கெல்லாம் கொஞ்சம் அனுபவம் வேண்டும் .இல்லா விட்டால் சாக்கடைக்கு பறிகொடுக்க வேண்டியதிருக்கும் .\nஅந்தக் காலகட்டத்தில் அம்மா கடைக்குப் போகச் சொன்னால் தட்டாமல் கிளம்பிவிடுவேன். அதுதான் வாகனம் இருக்கிறதே. நடந்து வருபவர்கள், சைக்கிளில் வருபவர்கள் மேலெல்லாம் முட்டாமல் டயர் வண்டியை ஓட்டிச் செல்வது ஒரு திறமைதான்.\nகற்பனையில் காலை உதைத்து வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் வாயில் என்ஜின் உதர ஆரம்பிக்கும். இரு கைகளிலும் ஹேண்டில்களை பிடித்தால் கியர் போடாமலேயே வண்டி பறக்கும். இஞ்சின் ஒலியோடு ஹார்ன் ஒலியும் வாயிலேயே வரும். பிறகு வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு வண்டியை ஒரு ஓரத்தில் பார்க் செய்தாலும், எஞ்சினின் துடிப்பு உதடுகளில் சிலநேரம் தங்கியிருக்கும்.\nரொம்ப நாளாக இப்படித்தான் சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருந்தேன். மகேந்திரன் தான் சொன்னான், “ஏண்டா ஓட்டுறது ஓட்டுற ஒரு மோட்டார் பைக் ஓட்டக்கூடாதான்னு”, அதன் பின் மோட்டார் பைக் ஓட ஆரம்பித்தது. ரொம்ப நாளைக்கப்புறம் தான் கண்���ுபிடிச்சேன் அது புல்லட்னு. என்னவோ அப்போதிருந்து இப்போது வரை ஸ்கூட்டர் ஓட்டறது எனக்குப் பிடிக்க வேயில்லை. மேன்லியாவும் தெரியல, பாய்லியாகவும் தெரியல. ஸ்கூட்டார் ஓட்றவங்க தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு அப்படித்தோணுச்சு.\nஅப்புறம் காந்தி கிராமத்தில் +2 படிக்கும்போதும் அமெரிக்கன் கல்லூரியில் BA சமூகப்பணிக்கல்லூரியில் MSW என்று படிக்கும் போது எனக்கு வாகனமா இருந்தது சைக்கிள் கேரியர் என்ன புரியலயா சைக்கிளில் பின்னாலுள்ள கேரியல்தான் உட்கார்ந்து போவேன். இன்னும் புரியலயா சைக்கிளில் பின்னாலுள்ள கேரியல்தான் உட்கார்ந்து போவேன். இன்னும் புரியலயா யாராவது சைக்கிளில் போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். அட இன்னுமா புரியல யாராவது சைக்கிளில் போகும்போது பின்னாடி உட்கார்ந்து போவேன். அட இன்னுமா புரியல எனக்கு அப்பல்லாம் சைக்கிள் ஓட்டத்தெரியாதுங்க. முதுகலை முடித்தவுடன் தான் சைக்கிள் கலை கைவந்தது. இது நிறையப் பேருக்குத் தெரியாது. இத எப்படி சமாளிச்சேன், அப்புறம் எப்படிக்கத்துக்கிட்டேன்றது ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன். அதைப்படிக்க இங்க சுட்டவும். http://paradesiatnewyork.blogspot.com/2015/05/blog-post_26.html\nபழகியபின் சைக்கிள்தான் என் வாகனமாக பல வருடங்கள் இருந்தது. சாட்சியாபுரம் சமுகப்பணியாளர் வேலை, கிருஷ்ணகிரியில் திட்டமேலாளர் வேலை, அப்புறம் சென்னைக்கு வந்து என் மாமாவிடம் சூப்ரவைசர் வேலை எல்லாத்துக்கும் சைக்கிள் தெரியலன்னா, அந்த வேலையெல்லாம் செய்திருக்கவே முடியாது. அதுக்கப்பறம் தான் எங்கம்மா எனக்கு TVS சேம்ப் வாங்கிக்கொடுத்தாங்க.\nஅதைப்பத்தி அடுத்த பகுதியில் சொல்றேன்.\nபரதேசியின் வாகனங்கள் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzMyMQ==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2021-04-16T08:22:47Z", "digest": "sha1:MHIEZGU2GMPETI6FOBBEJ5EX37ALJLSI", "length": 5155, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவது தொடர்பாக ம���நில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் ஆலோசனையில் தமிழக அரசு சார்பில் தலமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/4534-kavallur-kanmani/", "date_download": "2021-04-16T08:44:33Z", "digest": "sha1:4LADI4GBAP3CP5CBXUPYCTU7ZQBQXEKA", "length": 16685, "nlines": 214, "source_domain": "yarl.com", "title": "Kavallur Kanmani - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஇலங்கையில் பிரபல்யமான ம��ன் பணிஸை ( FISH BUNS )இலகுவாக வீட்டிலேயே செய்யும் முறை\nஉங்கள் சமையல் குறிப்பு பார்த்து மீன்பணிஸ் செய்தேன். மிகவும் சுவையாகவும் அழகாகவும் நன்றாக வந்தது. செய்முறையை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நிகெ.\nKavallur Kanmani replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nபாடல் வரிகளும் காட்சியமைப்பும் இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...\nகடற்கரையும் காதல்கதையும் மிக அழகான வர்ணனைகளும் மிக அருமை தொடருங்கள் புங்கை.\nகருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை\nநன்றிகள் சுவி. முன்பெல்லாம் பல தடவைகள் சென்று பார்க்கக்கூடியதாக கடல் கோட்டை இருந்தது. பின்பு கடற்படையின் கட்டுக்காவல்களை மீறி நாம் எமது கடற்கரைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்\nஇனி இளவேனில் காலம் - நிழலி\nஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின் இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.\nசில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்\nகருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள் நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன். நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.\nபெண்மை எனும் நல் மனையாள் .\nஅன்னையாக அரவணைத்து மனைவியாக உடன் பயணித்து சகோதரியாக அன்பு செய்து மகளாக மடி தவழ்ந்து தோழியாக தோள் கொடுத்து வாழும் பெண்மையை போற்றுவோம் பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி\nKavallur Kanmani replied to பசுவூர்க்கோபி's topic in யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nஇந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம் எப்படி பயணங்களை மேற்கொண்டோம் எப்படி காரில் றைவிங் செய்தோம் என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.\nவிரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சில\nஇசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி. இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.\nஉங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.\nஎத்தனை வசதிவாய்ப்புக்களுடன் வாழ்ந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த அந்த மண்வாசனை எம்மை விட்டு அகலாது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள��� வாதவூரான். கவிதையை படித்து பச்சைப் புள்ளிகள் இட்ட மல்லிகை வாசம் கிருபன் மோகன் புலவர் அனைவருக்கும் நன்றிகள்\nகருத்துக்கு நன்றிகள் ஈழப்பிரியன். அத்துடன் எனது கவிதைக்கு விருப்பிட்ட சபேஸ். நிலாமதி. நந்தன்.பெனி. தமிழினி.யாயினி. விசுகு.குமாரசாமி.புங்கையூரன்.சு.ப.சோமசுந்தரம்.நுணாவிலான்.நிழலி.ஈழப்பிரியன்அனைவருக்கும் நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24976/", "date_download": "2021-04-16T07:01:22Z", "digest": "sha1:UUE3GSYUJ6QJVNTIACLY2RE7IIPYTHNS", "length": 9864, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "லசித் மாலிங்க மீளவும் ஒருநாள் அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம் - GTN", "raw_content": "\nலசித் மாலிங்க மீளவும் ஒருநாள் அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம்\nஇலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீளவும் ஒருநாள் சர்வதேச அணியில் இடம்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் லசித் மாலிங்க சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் எதிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் மாலிங்க பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடருக்கான இலங்கை அணியை அன்ஜலோ மெத்யூஸ் வழிநடத்த உள்ளார். அணியின் உப தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.\nTagsஒருநாள் அணி லசித் மாலிங்க வேகப்பந்து வீச்சாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிாிக்கெட் அணிக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியே தனது கடைசிப்போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக தோமஸ் பேச்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜரின் சாதனை ஜோகோவிச்சினால் முறியடிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் போட்டி ஆரம்பத் திகதி அறிவிப்பு – ரசிகா்களுக்கு அனுமதி இல்லை\nமரியா சரபோவா மீண்டும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவுள்ளார்\nநடுவரின் தீர்ப்புக்கு அதிருப்தி வெளியிட்ட ரோகித் சர்மாவுக்கு அபர���தம்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/arivazhagan-arun-vijay-alliance-reunites/", "date_download": "2021-04-16T07:34:14Z", "digest": "sha1:TVEHMFYV54IXMW7HPA3YRNIL2XDOV5NI", "length": 6586, "nlines": 57, "source_domain": "chennaivision.com", "title": "அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது - Chennaivision", "raw_content": "\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nஅறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது\nதமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்��ார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\nஇந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.\nஅறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2010/03/11.html", "date_download": "2021-04-16T07:55:18Z", "digest": "sha1:2GPJK3PPI7CVLAI5VWJDWAE7WXINBD6C", "length": 28526, "nlines": 284, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 11", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகடவுளும் கோவில்களும் ஒரு ��ராய்ச்சி - 11\nசக்திமூலங்களின் சுழற்சிதான் வாழ்க்கை, சக்திமுலங்கள் நம்மிலும், நம்மைச் சுற்றிலும் எங்கும் வியாபித்து இருக்கின்றன. இதையேதான் அங்கும் இங்கும் என எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் பரம்பொருளே என்று பாடியதை அறிவேம். அனைத்து சக்திமூலங்களால் தோன்றியவை என்பதால் தான் குரான் இறைவன் மிகப் பெரியவன், அவன் தன்னில் இருந்து இந்த நிலத்தையும்,நீரையும்,ஆகாயத்தையும், அனைத்தையும் எமக்காக படைத்தான். என்று கூறியுள்ளது. பழைய ஏற்ப்பாடுகள் கூட பரம்பிதாவின் தன்மையை எல்லையற்ற சக்தியாக வடிமைக்கின்றது. நாமும் ஆதிசக்தியாக, பரம்பொருளாக, ஓளியாக பார்க்கின்றேம். இதில் நாம் மட்டும் உருவ வழிபாடுகள் மூலம் கொஞ்சம் வேறுபடுகின்றேம். அதையும் பின்னர் பார்ப்போம். இப்போது சக்திமூலம் தான் இறுதி என்பதும், இது பிராண சக்தி,ஆன்ம சக்தி என்று வகைப் படுத்தியும் பார்த்தோம். பிராண சக்தி பற்றி முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டேன். இனி ஆன்ம சக்தி பற்றிப் பார்ப்போம்.\nஇந்த ஆன்ம சக்தி உடலில் எந்த பாகத்தில் இருக்கின்றது, என்ன உருவத்தில் இருக்கின்றது என்பது உறுதியாக கூற முடியாது. இது நம் உடல் முழுதும் உலா வரக் கூடியது. இது ஒரு அலைவரிசை போல உடல் முழுதும் பயனிக்கும் தன்மை வாய்ந்தது. கண நேரங்களில் பயணம் செய்யும் வல்லமை பெற்றது. இந்த ஆன்ம சக்தியினை நாம் பெரும்பாலும் உணர்வது இல்லை. நாம் மனது மற்றும் எண்ணங்கள் வழி நடக்கும் போது இந்த சக்தி பெரும்பாலும் அமிழ்ந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும். நாம் இதை உணர முடியாது. எப்போது நமது மனம்,எண்ணம் மற்றும் செயல் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றதே அப்போது மட்டும் ஒரு சில விநாடிகள் இதை நாம் உணரலாம். இந்த உணர்தலின் வெளிப்பாடு, பரவசம் அல்லது உடல் சிலிர்த்தல் போன்றவைகளால் தெரியும். மலைகளில் பயணம் செய்யும் போது,இயற்கையை இரசிக்கும் போது, முழு மனதுடன் கடவுளை வணங்கும் போது, முழு மனதுடன் அல்லது முழு வேட்கையுடன் கலவியில் ஈடுபடும் போது, நம் மனதுக்கு விருப்பமான செயல்களை செய்யும் போது என பல நேரங்களில் வெளிப்படலாம். இது எல்லாம் ஒரு சில விநாடிகள்தான் அனுபவிப்போம். இதை மனிதன் கண்டறிந்து அவன் உருவாக்கியது கோவில்கள் ஆகும். மனிதனின் இந்த ஆன்ம சக்தி எங்கு எங்கு வெளிப்படுகின்றது என்றும் எவ்வாறு வெளிக் கொணர முடிகின்றது என்றும் அவன் தொடர்ந்த ஆராய்ச்சிதான் கோவில்கள். சக்தி மூலங்கள் பெருகும் இடமாக கோவில்களை வடிவமைத்தான். இது போல வடிவமைக்கப் பட்ட கோவில்களுக்குச் சென்றதும் நம் மனம் பரவசமைடையும். அது வேறு ஒன்றும் இல்லை. இது கோவில்தான் என்று இல்லை, எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருந்தும்.\nஎப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம். சராசரி மனிதர்களுக்கு இது ஒரு விநாடியில் ஏற்ப்பட்டு மறையும். இது அவர்கள் அறியாமல் கூட நடக்கும். நடந்தாலும் புற விஷயங்களான பூஜை,புனஸ்காராம், பிரசாதம்,கலை,சிற்பம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் இந்த நிகழ்வை நாம் புறக்கணிக்கின்றேம். கோவில் என்பது பூஜைகளுக்கு மட்டும் அன்று நம் மன அமைதிக்காகவும் தான். ஆதலால் நாம் சிறிது நேரம் கருவறை அருகில்(முடிந்தால்) அல்லது பிரகாரத்தில், கொடிமரம் அருகில் அமைதியாய் உக்காந்து வருவது மிகவும் அவசியம். இந்த அமைதியான எண்ணங்களற்ற தன்மை, நம் சக்தி மூலங்களை தூண்டி, பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும். இது கோவில்களில் மட்டும் அல்ல உயர்ந்த மலைகளிலும் கிட்டும். எங்கு எல்லாம் எரிமலைகளால்(செம்மண் கரடுகள்) ஆன மலைகள் இருக்கின்றதே அங்கு எல்லாம் சக்தி மூலம் உஷ்ணமாகவும், எங்கு எல்லாம் பாறைகள் உள்ள மலைகள்(மடிப்பு மலை அல்லது படிவுப் பாறைகள்) உள்ளதோ அங்கு எல்லாம் குளுமையான அருமையான, சக்தி மூலங்கள் கிட்டும். சபரி மலை,திருப்பதி, கொல்லி மலை, பர்வதராஜ மலை,சதுரகிரி,வெள்ளியங்கிரி மலை,திருவண்ணாமலை,பழனிமலை, ஸ்ரீசைலம் போன்ற தென்னக மலைகள் எல்லாம் உஷ்ணம் நிறைந்த சக்தி மூலங்களைக் கொடுக்கும் மலைகள். இமயமலை மிகவும் குளுமையான சக்தி மூலங்கள் நிறைந்தது.\nமலைகளைப் போலவே, இடங்களுக்கும் சக்தி மூலங்கள் வேறுபடும். இதை வைத்துதான் கோவில்களில் வித்தியாசமும், வழிபாடுகளில் வித்தியாசமும் இருக்கும். சக்தி மூலங்கள் மிகுந்த இடங்களில் கோவில்களை அமைப்பது மூலம் மிகுந்த பயனை அடையலாம். கோ���ில்கள் அவை கட்டப்பட்ட முறைகள், அங்கு உருவாகும் எண்ண அலைகள், நமது மனதின் செயல்கள் ஆகியவற்றை நாம் கூர்ந்து கவனித்தால் நமக்கு இந்த உண்மை புரியும். இந்த சக்தி மூலங்களை இன்னும் ஒரு விதத்தில் சொல்லலாம். நமது எண்ண அலைகளால்,செயல்களால் சக்தி மூலங்கள் ஏற்றம் அல்லது குறைவு அடைகின்றன என்று கூறியிருந்தேன் அல்லவா. இது போல நம் சக்தி மூலங்கள் நம் உடலில் பயணிக்கும் போது உஷ்ணமும், ஓளியும் வெளிப்படுகின்றன. நமது உடலில் இருந்து நிறங்கள் அல்லது ஒளிவட்டங்கள் வெளிப்படும். ஓளிவட்டம் என்றதும் கடவுளில் தலைக்கு மேலே இருக்கும் ஓளிவட்டம் மாதிரி இல்லை. நம் உடலை சுற்றிலும் ஒரு வித நிறங்களை வெளிப்படுத்தும். இந்த நிறங்களைப் பற்றியும், அவை தன்மை பற்றியும் நாம் அடுத்த பதிவில் பார்ப்போம். தொடரும். நன்றி.\n/////எப்படி என்றால் நம் மனம் ஈடுபாட்டின் காரணமாக, நாம் வழிபடும் போது நமது மனதும்,எண்ணங்களும் ஒன்றுபடத் தொடங்கும். அப்படி ஒரு நேர்க்கோட்டில் இருக்கும் போது ஆன்ம சக்தி உடலில் பரவத் தொடங்கும். இதுவும் பிரபஞ்சத்தில் இருந்து இழுக்கப்பட்டு கோவிலில் குவிக்கும் சக்தி மூலமும் ஒன்று இணையும் போது , நாம் பரவச நிலையை அடைகின்றேம்./////\n.......இதோ பார்ரா......அண்ணாச்சியை.......ஆன்மீக தூணிலும் இருப்பார்...... மொக்கை துரும்பிலும் இருப்பார்....... அசத்தல், அண்ணாச்சி\nநல்ல ஆராய்ச்சிதான் தொடர்ந்து எழுதுங்க.\nரொம்ப நல்லா ஆராய்ச்சி பண்றிங்க அண்ணா.. ம்ம்.. நல்லா இருக்கு அண்ணா.. நன்றி..\nசார் இப்ப உடம்பு நார்மலாயிருச்சா \nஎன்னங்க ஒரே பக்தி வாசனையா இருக்கு இன்னைக்கு, நல்ல தேடல் நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசைவகொத்துப்பரோட்டா March 29, 2010 at 6:10 PM\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் அண்ணா..\nஇலகுவான மொழிநடையில் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்,,,,\nம் ரொம்ப நல்லா இருக்கு\nநல்லா எழுதி இருக்கீங்க அண்ணா.\nசார் என்னாச்சு , உடம்பு சரியாச்சுள்ள , உங்க ப்ளாக்ளையும், எங்கப்ளாக்ளையும் ஆளையே கானும்\nwww.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவ���மாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.phppage=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.\nநன்றி மங்குனி அமைச்சரே, இப்ப பரவாயில்லை.\nவிருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி திவ்யா,\nதங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இர்ஷாத்,\nபின்னூட்டமும் ஒட்டுக்களும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 11\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில் (ஆண்கள்) -- பாக...\nகடவுளும் கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 10\nஆரஞ்சுப் பழத்தோல் வத்தக்குழம்பும், பச்சடியும்\nஸ்ரீலஸ்ரீ. தொப்பையானந்தாவின் \" டவுசர் பாக்கெட்டைத்...\nஒப்புதல் வாக்குமூலம் பதின்மம் தொடர் - நிறைவு\nஒப்புதல் வாக்கு மூலம் பதின்ம வயது தொடர் - 2\nஒப்புதல் வாக்குமூலம் - பதின்ம வயது தொடர்\nசிந்து சமவெளியில் இருவர் - நிறைவுப்பாகம்\nசிந்து சமவெளியில் இருவர் - 4\nசிந்து சமவெளியில் இருவர் - 3\nசிந்து சமவெளியில் ஒருவன் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/tag/arrear-exam/", "date_download": "2021-04-16T08:31:35Z", "digest": "sha1:7OGJDYUMVSTXHJVXDQ4GARWF4SBUR5H6", "length": 2918, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "Arrear Exam Archives - Puthiyamugam", "raw_content": "\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n” – டென்ஷனாகும் நடிகை\n” – டென்ஷனாகும் நடிகை\n – ஒரு சாமியாரின் புது சரடு\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2021/01/29/n7-24to-q4bjp/", "date_download": "2021-04-16T08:02:28Z", "digest": "sha1:RPDP3NZ34TFSXEFCRIQN2QXFPKHWNKYF", "length": 28540, "nlines": 259, "source_domain": "senkodi.wordpress.com", "title": "கேள்விக்கென்ன பதில்? – செங்கொடி", "raw_content": "\nஅரசியல், இந்தியா, செய்தி, தில்லி சலோ, விவசாயிகள் போராட்டம்\nஜனவரி 27 ஆம் தேதி இரவு டெல்லி-சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவின் செய்தியாளர் கூட்டத்தில் மூத்த பஞ்சாப் விவசாயிகள் சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் பேசினார்.\n“ஒப்புக் கொள்ளப்பட்ட அணிவகுப்பு வழியிலிருந்து விலகி செங்கோட்டையை நோக்கி செல்ல விவசாயிகளை தொழிற்சங்கத் தலைவர்கள் தூண்டியதாக டெல்லி போலீஸார் கூறுவது தவறு. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மற்றும் அணிவகுப்புகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பல விவசாய சங்கத் தலைவர்கள் நான் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள். உண்மை என்னவெனில்… அமைதியான முறையில் நடந்து வந்த விவசாயிகள் போராட்டம், டிராக்டர் அணிவகுப்பு ஆகியவை அரசுடைய சதித்திட்டத்துக்கு பலியாக்கப்பட்டுவிட்டது. செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்.எஸ்.எஸ்) தொடர்பு கொண்டுள்ளவர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் அறிமுகமானவர்.அவர்தான் , செங்கோட்டையில் கொடியை ஏற்றி வன்முறையைத் தூண்டியவர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களைக் கொண்ட லட்சக்கணக்கான விவசாயிகளின் வரலாற்று அணிவகுப்பாக இது அமைந்திருந்தது. , 99.9% விவசாயிகள் அமைதியாக இருந்தனர்” என்று ராஜேவால் கூறினார்,\nஇதற்கிடையில் டெல்லி போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், “தேசிய நினைவுச் சின்னமான செங்கோட்டைக்குள் அவ்வளவு பாதுகாப்பையும் மீறி எப்படி நுழைந்தார்கள் யார் அவர்களை உள்ளே அனுமதித்தனர், யார் வாயிலைத் திறந்தார்கள் யார் அவர்களை உள்ளே அனுமதித்தனர், யார் வாயிலைத் திறந்தார்கள் செங்கோட்டை காவல்துறையினரால் மட்டுமல்ல, ஆயுதப்படைகளாலும் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்”என்று கேள்விகளை எழுப்பினார்.\n“எங்கள் போராட்டத்தால் அரசாங்கம் மிகவும் கவலையாக இருந்தது என்பது மிகவும் தெளிவாக உள்ளது, இது பல மாதங்களாக அமைதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு பஞ்சாப் தொழிற்சங்கம், கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மற்றும் முன்னர் பாஜகவுடன் தொடர்பு கொண்டிருந்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து ஆகியோருடன் போலீஸ் நடத்திய சதித்திட்டத்தில்தான் குடியரசு தின டிராக்டர் அணிவகுப்புகளின் போது செயற்கையாக வன்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட்டின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி செய்வதை ரத்து செய்துள்ளோம். அமைதியான முறையில் எங்கள் போராட்டம் தொடரும்”என்று விவசாய சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள்.\nவிவசாயிகள் பேரணியில் கலவரம். 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயம். இவர்கள் விவசாயிகளா வன்முறையாளர்களா தேசியக் கொடியை இறக்கியது எந்த விதத்தில் சரி தேசியக் கொடியை இறக்கியது எந்த விதத்தில் சரி என்றெல்லாம் விவாதித்த ஊடகப் புலிகள் யாராவது இந்தக் கேள்விகளை விவாதிப்பார்களா என்றெல்லாம் விவாதித்த ஊடகப் புலிகள் யாராவது இந்தக் கேள்விகளை விவாதிப்பார்களா பிரதமரோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரத்தில் இருக்கும் எவருமோ இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார்கள். எனவே, பிற கட்சிகளைப் போல் பாஜகவும் ஒரு கட்சி என நினைத்து அதற்கு ஆதரவான மனநிலையில் இருக்கும் ஒருவெரேனும் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூற முன்வருவார்களா\nதில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய நடிகர் தீப் சித்து ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பாஜக தலைவர்களுக்கும் நெருக்கமானவர் என்பது குறித்து உங்கள் விளக்கம் என்ன\nசெங்கோட்டையில் முற்றுகையிட்டவர்களும் உள்ளே நுழைந்தவர்களும் கொடியேற்றியவர்களும் ஒட்டுமொத்த டிராக்டர�� பேரணியில் கலந்து கொண்டவர்களில் எத்தனை சதவீதத்தினர் மொத்த பேரணியும் செங்கோட்டை செல்லாமல் திட்டமிட்ட பாதையில் செல்லும் போது, குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ஏன் செங்கோட்டை முற்றுகைக்கு சென்றார்கள்\nகாவல்துறையினரும், ஆயுதப் படையினரும் பாதுகாப்பளிக்கும் தேசியச் சின்னமான செங்கோட்டையில் போராட்டக் காரர்கள் என்ற பெயரில் வந்தவர்கள் எளிதாக உள்ளே நுழைந்தது எப்படி செங்கோட்டை முற்றுகையை, கொடியேற்றலை முறியடிக்க சிறப்பு ஆயுதப் படையும், காவல் துறையும் செய்த முயற்சிகள் என்ன செங்கோட்டை முற்றுகையை, கொடியேற்றலை முறியடிக்க சிறப்பு ஆயுதப் படையும், காவல் துறையும் செய்த முயற்சிகள் என்ன (டிராக்டர் பேரணி தில்லிக்குள் நுழையாமல் இருக்க காவல் துறை செய்திருந்த முன்னேற்பாடுகளுடன் ஒப்பிட்டு இந்தக் கேள்வியைப் பாருங்கள்) ஏன் அது குறித்த காணொளியோ, புகைப்படங்களோ வெளியாகவில்லை\nவன்முறையாளர்கள், குழப்பம் விளைவித்தவர்கள் என்று பலரை விவசாயிகள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வரும் காவல் துறை, விவசாயிகள் அடையாளம் காட்டியவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்திருக்கிறது குறிப்பாக நடிகர் தீப் சித்து மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் என்ன\nதங்களை தாக்கியது அடியாட்கள் தான், விவசாயிகள் இல்லை என டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காயம்பட்ட போலீசார், ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனரே. விவசாயிகள் நடத்திய பேரணியில் விவசாயிகள் அல்லாத அடியாட்கள் யார் இது குறித்து விளக்கம் சொல்லும் கடமையும் பொறுப்பும் யாருக்கு இருக்கிறது\nவிவசாயிகள் கூட்டமைப்பில் பதிவு செய்யாத இரண்டு சங்கங்கள் நாங்கள் போராட்டத்திலிருந்து விலகுகிறோம் என்று அறிவித்த உடன் அனைத்து ஊடகங்களும் போராட்டம் கைவிடப்படுவதாக ஓலமிட்டனவே எப்படி\nஅதாகப்பட்டது, “ஊதுற சங்க ஊதிட்டோம், காதும் வாயும் இருக்குறவன் பதில சொல்லு” அம்புட்டுதேன்.\nசெங்கொடி எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமுன்னைய பதிவு மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nஅடுத்த பதிவு மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம் - மஞ்சை வசந்தன்\nவிவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது - தோழர் மருதையன் பேச்சு\n« டிசம்பர் பிப் »\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nபிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nநான் இந்து அல்ல, நீங்கள்..\nகலைஞர் கடந்த தடங்கள் இல் செங்கொடி\nகலைஞர் கடந்த தடங்கள் இல் பெயர் கட்டாயமானது\nகாட்டுமிராண்டித் துறை இல் செங்கொடி\nகாட்டுமிராண்டித் துறை இல் valipokken\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் செங்கொடி\nகெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்க… இல் வலிப்போக்கன்\nபொதுத்துறை ஆய்வறிக்கை இல் nellaiyappan\n2021 நாட்காட்டி இல் செங்கொடி\n2021 நாட்காட்டி இல் ரவிச்சந்திரன்\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் செங்கொடி\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் Hakkim\nகிரேக்க குலம் 2 இல் Palani\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் நிஷாந்த்\nஅனைவருக்கும், அனைத்தின் மீதும் ஒரு கருத்து இருக்கும் , இருக்க வேண்டும். இத்தளம் குறித்தும் , இங்கு பகிரப்படும் இடுகைகள் குறித்தும் உங்களுக்கு ஏற்பாகவோ, மறுப்பாகவோ ஒரு கருத்து இருக்கலாம். அக்கருத்து எவ்வாறாக இருந்தாலும் அதை நீங்கள் பின்னூட்டமாக பகிரலாம். அவை ஒருபோதும் தடுக்கப்படாது. அல்லது வெளிப்படையாக பகிரப்பட வேண்டாம் என எண்ணினால் , senkodi002@gmail.com எனும் இந்த என்னுடைய மின்னஞ்சலுக்கு தெரிவியுங்கள்.\nஇந்திய பாகிஸ்தான் போர் (1)\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nகுடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (26)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதி நியூஸ் மினிட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/page-2/", "date_download": "2021-04-16T09:03:57Z", "digest": "sha1:2GYUFT33QG6P6A3TGUE4TZP7HYSZ6QQK", "length": 10695, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "India News in Tamil: Tamil News Online, Today's News – News18 Tamil Page-2", "raw_content": "\nஇன்றைய கோவை மாவட்டத்தின் செய்திகள், ஏப்ரல் 15\nவிழுப்புரம் : பணம் இல்லாதவர்களுக்கு இலவச முகக்கவசம்\nதேர்தலால் கொரோனா பரவல் தடுப்பில் தொய்வு\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nதடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்- விவேக்\nமுதுநிலை மருத���துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nகால்பந்து மைதானத்தில் பூனை அட்டகாசம்\nகூடுதலாக தடுப்பூசிகள் வழங்குக - மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை\nநாமக்கல் : அந்தரத்தில் தொங்கும் விளம்பரக் கம்பி… வாகன ஓட்டிகள் அச்சம்\nகோவை தடாகம் சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு\nபாம்புகளின் காவலன் தேனி கண்ணன்\nகூடலூர் : இலவம் பஞ்சுகளுக்கு விலை இல்லை - விவசாயிகள் வேதனை\nஇன்றைய தேனி மாவட்ட செய்திகள், ஏப்ரல் 15\nரூ .10 லட்சத்திற்குள் நீங்கள் வாங்கக்கூடிய தானியங்கி கார்கள் விவரம்\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nதமிழ்நாட்டில் வெப்பத்தின் கடுமையை சமாளிக்க சிறப்புத் திட்டம் வேண்டும்\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஒரு விக்கெட் எடுத்தால் அஸ்வின் இந்த மைல்கல்லை எட்டிவிடுவார்\nஅந்நியன் இந்தி ரீமேக் சர்ச்சை - தயாரிப்பாளருக்கு ஷங்கர் பதிலடி\nஉகாதி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய ஆந்திர மக்கள்\nகேரள வேளாண் அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா\nஇணையத்தை கலக்கும் டீ லவ்வர்ஸ் மீம்ஸ்\nகொரோனா - சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச் செல்லும் அவலம்\nசரும துளைகளை இயற்கையான முறையில் சரி செய்ய டாப் 5 ஃபேஸ் பேக்..\n10 வயதிற்குள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டிய 10 விஷயங்கள்..\nசென்னையில் நாளை (16-04-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை...\nவெயில் மேலே பட்டால் கேன்சர் வரை கொண்டு செல்லும் அலர்ஜியால் பெண் அவதி\nஹீரோவாகிறார் குக் வித் கோமாளி அஸ்வின் - காமெடி கேரக்டரில் புகழ்\nகோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்- சத்குரு\nபஜாஜ் செடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் மீண்டும் நிறுத்தம்\nசிறு, நடுத்தர நிறுவனங்களுக்காக லட்சிய திட்டத்தை ஆரம்பிக்கும் TATAசன்ஸ்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா\nவிஜய்ணா லவ் யூ... தெறி நினைவுகளுடன் அட்லீ நெகிழ்ச்சி\nபிரெஞ்சுக்காரர்களுக்கு எதிரக பாகிஸ்தானில் கிளர்ச்சி - காரணம் என்ன\nமீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்ஃபி - எளிமையாக ரெசிபி\nஆப்பிள் ஆர்டர் செய்தவருக்கு இலவசமாக கிடைத்த ஐ-போன்\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\n99 Songs Review: ஏ.ஆர்.ரஹ்மானின் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கு\nKalidas Jayaram: ரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்\nநிபுணத்துவம் இல்லாதவர்களை தீர்ப்பாய உறுப்பினர்களாக நியமிக்கக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09010036/Passengers-suffered-as-flights-from-Singapore-and.vpf", "date_download": "2021-04-16T08:55:14Z", "digest": "sha1:WKVGXJLWTHNCGRWBXNEFKJKZKFP4554Y", "length": 9978, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passengers suffered as flights from Singapore and Dubai to Trichy were delayed. || சிங்கப்பூர், துபாய் விமானங்கள் தாமதம்பயணிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசிங்கப்பூர், துபாய் விமானங்கள் தாமதம்பயணிகள் அவதி\nசிங்கப்பூர், துபாய் விமானங்கள் திருச்சிக்கு வர தாமதம் ஆனதால் பயணிகள் அவதி அடைந்தனர்.\nசிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு 6.35 மணிக்கு வர வேண்டும். அதற்கு பதிலாக சுமார் 2½ மணி நேரம் தாமதமாக இரவு 9.10 மணிக்கு வந்து சேர்ந்தது. இதுபோல் துபாயில் இருந்து மாலை 6.30 மணிக்கு திருச்சிக்கு வர வேண்டிய விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக இரவு 8.40 மணிக்கு வந்தடைந்தது. இதனால் இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.\n1. சிங்கப்பூரில் வேலைக்காரப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி பெண்\nசிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் தனது வீட்டின் வேலைக்காரப் பெண்ணை சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n2. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் ; முதல் தடுப்பூசி போட்டுக்க���ண்ட பிரதமர் லீ\nசிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.\n3. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா தொற்றால் ஒருவர் பாதிப்பு\nஇங்கிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த நபர் ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2021/03/07/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-04-16T07:58:37Z", "digest": "sha1:3XKB6PPWWEZGKBUCOVWNW6O2JFECVKXE", "length": 6979, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம் - Newsfirst", "raw_content": "\nஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம்\nஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கிய பகுதிகளுக்கு பாப்பரசர் விஜயம்\nColombo (News 1st) முன்னர் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் வட பகுதிக்கு பரிசுத்த பாப்பரசர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nவரலா��்று முக்கியத்துவம் வாய்ந்த ஈராக் விஜயத்தின் மூன்றாம் நாளாகிய இன்று (07) இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.\nMosul நகரைச் சென்றடைந்துள்ள பரிசுத்த பாப்பரசர், அங்கு போரினால் அழிவடைந்த தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nஅதன்பின்னர் இர்பிலில் பரிசுத்த பாப்பரசரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.\nஇந்தத் திருப்பலியில் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வௌியேற்றம்\nமசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்\nஶ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்\nஅமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்\nஈராக்கிலிருந்து படையினரை வௌியேற்றுவதான தகவல் அமெரிக்காவால் நிராகரிப்பு\nஅமெரிக்கர்களை ஈராக்கிலிருந்து வௌியேறுமாறு அறிவிப்பு\nஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் வௌியேற்றம்\nமசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்\nஶ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்\nஅமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்\nஅமெரிக்க படையினரை வௌியேற்றுவதான தகவல் நிராகரிப்பு\nவறட்சியுடனான வானிலை; நீர் விநியோகத்திற்கு இடையூறு\nஐதேக பா.உறுப்பினராக ரணில், கட்சி ஏகமனதாக தீர்மானம்\nவேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி\nயாழ். கொக்குவில் ஐயனார் கோயிலில் திருட்டு\nசீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை\nரஷ்யா மீது பரந்தளவிலான தடை விதிக்கும் அமெரிக்கா\nIPL கிரிக்​கெட் தொடர் இன்று (09) ஆரம்பம்\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி அடைந்தது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2021-04-16T07:16:39Z", "digest": "sha1:AEFXRTHOI6EDGQKQMEDQN4A2QFGDTXRI", "length": 3887, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "கூகுள் தனது வீடியோயை சேவை நிறுத்தம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகூகுள் தனது வீடியோயை சேவை நிறுத்தம்\nகூகுள் தனது வீடியோயை சேவை நிறுத்தம்\nகூகுள் தனது வீடியோ சேவையை நிறுத்துகிறது \nகார்த்திக் Aug 12, 2012\nகூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா அதுதான் இல்லை. கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்பு யுட்யூப் சேவைத் தளத்தை…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzM1NA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-04-16T08:43:25Z", "digest": "sha1:EXPRALXYWPYGWYMJNY367M3UF2NB7CUH", "length": 7447, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா தடுப்பூசி எடுத்த பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராதிகா, நக்மா", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகொரோனா தடுப்பூசி எடுத்த பின்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராதிகா, நக்மா\nஇந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். திரையுலகினர் பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்ட சில பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.\nஅந்தவகையில் நடிகை ராதிகா கொரோனா தொற்றா���் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பிரச்சார் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று செக் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.\nஇவரைப்போன்று நடிகை நக்மாவும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு 2 நாட்களாக காய்ச்சல் நீடிப்பதால் மருத்துவமனையில் அனுமதி..\nநடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தகவல்\nசாத்தான்குளம் வழக்கை கேரளாவிற்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்\nஅன்புச் சகோதரர் விவேக் விரைவில் பூரண நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்: ஓபிஎஸ் ட்வீட்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/radhakrishnan/", "date_download": "2021-04-16T08:33:12Z", "digest": "sha1:PULZQWBOISFK2FIEHHQQMTDZQ4O7VQPW", "length": 6390, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "radhakrishnan Archives - TopTamilNews", "raw_content": "\nகொரோனா இரண்டாம் அலை கைமீறிவிட்டதா.. சுகாதாரத்துறை சொல்லும் விளக்கம்\n“2 வாரங்களுக்கு மிக மிக கவனமாக இருங்கள்” சுகாதாரத்துறை எச்சரிக்கை\nசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, தஞ்சாவூருக்கு கொரோனா ரெட் அலர்ட்- ராதாகிருஷ்ணன்\nதயார்நிலையில் சென்னை; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\n… தலைமை செயலாளர் அவசர ஆலோசனை\n – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்\n‘தேர்தலுக்காக’ கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பா\n“கொரோனா வேகமாக பரவுகிறது; ஒத்துழைப்பு தாருங்கள்”\n‘இந்த மாவட்டங்களில் ‘ மீண்டும் உயரும் கொரோனா : ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை- ராதாகிருஷ்ணன்\nகொரோனா உச்சத்தில் உள்ள நேரத்திலும் ஈஷாவுக்காக சட்டத்தை திருத்திய எடப்பாடி\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nநீண்ட போராட்டத்திற்கு பிறகு இலக்கை அடைந்த ஹதியா: கணவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு\n2021 ஆம் ஆண்டு தேர்தலில் 100% மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவர் : ரஜினிகாந்த்\nதமிழகத்தில் மேலும் 1,364 பேருக்கு கொரோனா, 15 பேர் உயிரிழப்பு\nபிரேசிலை திணற அடிக்கும் கொரோனா – 60 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு\nமறைந்த பின்னரும் சாதனை படைத்த வி.ஜே சித்ரா\nஇரண்டு பேரும் சீனாவுக்கு போய் குடியேறுங்க… பருக் அப்துல்லா, ராகுல் காந்தியை சாடிய பா.ஜ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3971-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:20:11Z", "digest": "sha1:JBYJ53TPXJPOH7YMLI5Y5ZM2OZHFHXHO", "length": 19286, "nlines": 242, "source_domain": "yarl.com", "title": "சண்டமாருதன் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n`சீமான் அண்ணனுக்கு நான் சொல்ல விரும்புவது..' - அ.தி.மு.கவில் இணைந்த கல்யாணசுந்தரம் பேட்டி\nசண்டமாருதன் replied to பிழம்பு's topic in நிகழ்வும் அகழ்வும்\nதமிழக கட்சிகள் எல்லாம் சாக்கடை என்றால் ஈழத்து அரசியல் கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா இல்ல அமரிக்க கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா இல்ல அமரிக்க கட்சிகள் யோக்கியம் என்கின்றீர்களா ஈழத்தில் ஆயுதபபோராட்டத்துக்கு முற்பட்ட காலத்து அரசியல் எப்படி அதிகாரத்தில் உள்ளவனை அண்டிப்பிழைத்து என்பதுக்கும் வரலாறு உண்டு. ஆயுதப்போரட்டம் முப்பது இயக்கமாக பிரிந்து சிதைந்து குத்துப்பட்டு ஆளையாள் கொன்றதும் உண்மை. இன்ளைய அரசியல் கட்சிகளின் யோக்கியதையை உணர அதிக சிரமமும் இல்லை. சாக்கடைக்குள்ளாகத்தான் இந்த இனத்தின் அரசியல் சுழல்கின்றது. இந்த சுழற்சியிலிருந்து அந்நியப்படடு தமிழினம் சார்ந்த அரசியல் என்ற ஒரு பூராயமும் கிடையாது. இந்த வாய்க்கியத்தை\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்\nசண்டமாருதன் replied to கிருபன்'s topic in அயலகச் செய்திகள்\nவேளாண் சட்ட நகல்களை கிழித்தெறிந்த டெல்லி முதல்வர் https://youtu.be/sBjBoK45QKs\nயாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்\nசண்டமாருதன் replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்\nஉங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை ப\nசண்டமாருதன் replied to ராசவன்னியன்'s topic in செய்தி திரட்டி\nஇலங்கை யுத்தத்தில் அதிக காசு பார்த்தது இஸ்ரேல் நாடுதான். இரண்டுதரப்புக்கும் பயிற்சியும் கொடுத்து ஆயுதங்களையும் இரண்டு தரப்பிற்கும் விற்பனை செய்துகொண்டிருந்தது. அமரிக்க இஸ்ரேல் கூட்டு தயாரிப்பு விமானங்கள் போர்படகுகள் என அதிக காசை இலங்கையரசிடம் இருந்து உருவியது. அதே நேரம் மகாவலி திட்டம் முதல் சுனாமி நிதி வரை உலகவங்கியிடமிருந்து இலங்கை அரசுபெறுவதற்கு திட்டங்களையும் வக��த்து கொடுத்தது. உலகின் சிறந்த அறிவளிகள் மற்றும் வியாபாரிகள் ஆனால் இரண்டும் அறம் சாரதது. இந்த அறம் சார அறிவுக்கு எதிர்வினைதான் கிட்லரோ என்ற ஒரு சிந்தனையும் இருக்கின்றது.\nசண்டமாருதன் replied to ராசவன்னியன்'s topic in செய்தி திரட்டி\nமுதல் பார்வை: சூரரைப் போற்று\nசண்டமாருதன் replied to உடையார்'s topic in வண்ணத் திரை\nபடத்தின் குறியீடுகள் சார்ந்த பார்வை Hidden Details Freeze Frame\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 2020\nசண்டமாருதன் replied to பிழம்பு's topic in உலக நடப்பு\nகாணொளியின் சாராம்சம் : அமரிக்க தேர்தலும் ஆசிய நாடுகளின் நிலையும்.\nசண்டமாருதன் replied to nunavilan's topic in சமூகவலை உலகம்\nநாட்டில் ஊசிபோட்டு கன்று ஈணும் ஜெர்சி மாடுகள் பாதிக்குமேல் கன்று ஈண முடியாமல் இறந்துவிடுகின்றது. எதற்காக இந்த கன்றாவி வேலையை செய்கின்றார்கள் என்று புரியவில்லை. ஒரு பசு கன்று ஈணும் போது சாவது மிக கொடுமையான நிகழ்வு. மாடுகள் கோழிகள் பன்றிகள் எல்லாவற்றையும் இயந்திரமாக அணுகும் மனிதனின் அறிவியல் வரம் அல்ல சாபம் தான்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nசண்டமாருதன் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nதமிழ்நாட்டை தமிழர்களுக்கு வாடகைக்கு விட்டிருக்கும் தெலுங்கர்கள் {தி மு க வில் இருந்து வெளியேறி ப ஜ க வில் இணைந்த துரைசாமியின் கருத்துக்கு எதிர்வினை}\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nசண்டமாருதன் replied to இசைக்கலைஞன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nதமிழர்கள் லெமோரியாக் கண்டத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த வந்தேரிகள் என்றும் தமிழ்நாடு தெலுங்கர்களுக்கு சொந்தமானது என்றும் மாநாட்டில் பேசிய ம தி மு க பொறுப்பாளர் தனமணி வெங்கடபதிக்கு தனது கருத்துக்களால் எதிர்வினையாற்றியவர்தான் பாரிசாலன். தற்போது வழக்கு பதிவு செய்திருப்தும் இதே தனமணி வெங்கடபதிதான். இதில யாருக்கு பாடம் படிப்பிக்க விரும்புகின்றீர்கள் இதில யார் யாருக்கு பாடம் நடத்தப் போகின்றார்கள் \n'என்னை திருமணம் செய்ய சம்மதமா' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..\nசண்டமாருதன் replied to ராசவன்னியன்'s topic in தமிழ்நாடு குழுமம்'s விநோதம்\nஇந்த கதையில் ஏற்கனவே குழந்தைகளுடன் இருந்த ஒருபெண்ணின் தாலி அறுககப்பட்டிருக்கு. அதை கடைசிநேரத்தில் என்றாலும் வெளிப்படுத்திய பெண்ணிடம் ஒரு நியாயம் இருக்கு. அந்த வகையில் மாப்பிள்ளை கொடு��்துவைத்தவர்தான். எல்லாம் தாலி கட்டியபின் தெரியவந்திருந்தால் மாப்பிள்ளை நிலை பரிதாபமாக இருந்திருக்கும்.\nசண்டமாருதன் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nநன்மையை அனுபவிக்கும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியல் தளம் அற்ற நிலையும் பேரம்பேசும் பலமும் தலமையும் அற்ற நிலையில் வரும் வாய்புகளை எல்லாம் இழக்கும் நிலையிலும் எந்த் நன்மையையும் அனுபவிக்க முடியாத நிலையிலும் தமிழர் தரப்பு இருக்கின்றது. மேற்குலகமோ சீனாவோ இல்லை இந்தியாவோ எதோ ஒரு வகையில் தமிழர் பிரச்சனையை லேசாக சுட்டிக்காட்டி சிங்கள அரசை தமக்கு சார்பான நிலையில் வைத்திருப்பது ஒன்றுதான் அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு. தமிழர்கள் மத ரீதியாகவோ வடகிழக்கென்ற பிரதேசவாத பிரிவினை அற்றவர்களாவோ ஆழுக்கொரு திசையில் சொல்லும் அரசியல்தலமைகளாகவோ அன்றி ஒற்றுமையான பலமான இனக்குழுமமாக இ\nசண்டமாருதன் replied to உடையார்'s topic in வண்ணத் திரை\nநாங்கள் என்று யாரை குறிப்பிடுகின்றீர்கள் \nசண்டமாருதன் replied to சண்டமாருதன்'s topic in இனிய பொழுது\nசண்டமாருதன் replied to முதல்வன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nஉங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள் எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். என்னுமொரு சந்தர்ப்பத்தில் எனது கருத்துக்களை பதிகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/12/blog-post.html", "date_download": "2021-04-16T07:08:57Z", "digest": "sha1:7YO6I3PXYHT5O47PPV7WVPSFDTQUYF3A", "length": 12403, "nlines": 188, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nதஞ்சாவூர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மையும், ஓவியமும்தான். இந்த தஞ்சை ஓவியத்தை எந்த வகை ஓவியத்துடனும் நீங்கள் ஒப்பிட முடியாத அளவுக்கு ஒரு தனித்தன்மையுடன் இருக்கும். 1600ம் ஆண்டில் சோழர்கள் ஆட்சி காலத்தில் கலையும், ஓவியங்களும் மிகுந்த செல்வாக்குடன் இருந்தன, அப்போது உருவானதுதான் இந்த ஓவியம் என்கின்றனர்.\nதஞ்சை ஓவியங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...தஞ்சை ஓவியங்கள்\nஇந்த வகை ஓவியங்களை பார்க்கும்போது, அந்த ஓவியம் உயிர் பெற்று இருப்பது போல தோன்றும், அது அந்த கலையின் சிறப்பம்சம். இவர்கள் கடவுள்களையே இந்த ஓவியத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு துணியில் ஓவியத்தை வரைந்துகொண்டு, அதை மர பலகையில் இறுக்கமாக இணைத்து விடுகின்றனர். பின்னர், ஜெய்பூர் கற்களை கொண்டு அந்த ஓவியத்தை அலங்கரிகின்றனர், அதன் பின்னர் தங்க பாயில் கொண்டு கோட்டிங் கொடுகின்றனர். பின்னர், கலர் பூசி, மர சட்டம் அடித்து விற்கின்றனர். சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் சில ஓவியங்கள் மாத கணக்கில் கூட ஆகும் இந்த வீடியோவில் நீங்கள் ஒருவர் முதலில் இருந்து கடைசிவரை செய்யும் தஞ்சை ஓவியத்தை காணலாம்.\nநீங்கள் இதை செய்ய விரும்பினால், இந்த இணைப்பை சொடுக்கி மேலும் விரிவான வீடியோவை காணலாம்...தஞ்சாவூர் ஓவியம்.\nதனித்தன்மை வாய்ந்த தஞ்சாவூர் ஓவியம் பற்றிய பகிர்வுகள் அருமை .. பாராட்டுக்கள்..\nமிக்க நன்றி ராஜராஜேஸ்வரி மேடம் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல....\n தங்களது கருத்துக்கள் எப்பொழுதும் இரண்டு முறை பதிவாகிறது, நீங்கள் இரு முறை செய்கிறீர்களா அல்லது ஏதேனும் தவறா எதுவாக இருந்தாலும் தங்களது வருகையும், கருத்தும் மகிழ்ச்சியை அளிக்கிறது, மீண்டும் வாருங்கள்....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nகடல் பயணங்கள் அவார்ட் 2012 \nநான் ரசித்த குறும்படம் - தி கிப்ட் (ரஷ்யன்)\nஉலக திருவிழா - ஹர்பின் ஐஸ் திருவிழா, சீனா\nஉங்களில் யார் அடுத்த இசை வித்வான் \nஅறுசுவை - பெங்களுரு \"மதுரை இட்லி கடை\"\nநான் ரசித்த குறும்படம் - டிஸ்னி UP\nஆச்சி நாடக சபா - டேவிட் காப்பர்பீல்ட் ஷோ\nமறக்க முடியா பயணம் - திராட்சை தோட்டம்\nஅறுசுவை - பெங்களுரு பஞ்ச்-ஆப் உணவகம்\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - இரோம் ஷர்மிளா...\nநான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்\nமறக்க முடியா பயணம் - டார்ஜிலிங் (பாகம்-3)\nநான் ரசித்த கலை - தஞ்சாவூர் ஓவியம்\nஅறுசுவை - பெங்களுரு சாஹிப் சிந்த் சுல்தான் உணவகம்\nசாகச பயணம் - டெசெர்ட் சபாரி (பகுதி - 2)\nஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து\nஆச்சி நாடக சபா - தி விசார்ட் ஒப் ஓஸ்\nஅறுசுவை - பெங்களுரு Mr. இட்லி உணவகம்\nநான் ரசித்த கலை - வென்றிலோகிசம் (Ventriloquism)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:46:14Z", "digest": "sha1:C2SBGMQA35SHGRJYMKTH76ESQP7QVCCX", "length": 5377, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்", "raw_content": "\nசக்ரா – சினிமா விமர்சனம்\nவிஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\nஇதுவரையிலும் பார்த்திராத கதைக் களத்தில் உருவாகிறது ‘கலியுகம்’ திரைப்படம்..\nஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம்...\nஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’ திரைப்படம்\nதமிழ் சினிமாவில் புத்தம் புதிய கதைக் களத்துடன்...\n‘மாறா’ படத்தின் இசையை தின்க் மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது..\nமாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில்...\nஅமேசானில் வெளியாகும் மாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான ‘மாறா’\nமாதவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் ‘மாறா’ படம்...\nநான்கு மொழி நடிகர்கள் வெளியிடும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர்..\nநடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம்...\nவிஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும்..\nவிஷால் ��ிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில்...\n’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது…\nநடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்...\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08222900/coronatest.vpf", "date_download": "2021-04-16T08:14:06Z", "digest": "sha1:QTVKQ3MLMEZRAP4S4Z7OTGCQPRGZZN6G", "length": 12444, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "coronatest || பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு + \"||\" + coronatest\nபொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகரில் 7 பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரித்தனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகரில் 7 பகுதிகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரித்தனர்.\nநோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இ���ுப்பினும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக நாள் ஒன்றின் பாதிப்பு 100-ஐ கடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.\nஇதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக நேற்று திருப்பூர் மாநகரில் 7 பகுதிகளில் பொதுமக்களிடம் ரத்த மற்றும் சளி மாதிரி மேற்கொள்ளப்பட்டது.\nசளி, ரத்த மாதிரி சேகரிப்பு\nஇது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருப்பூரில் கே.வி.ஆர்.நகர் மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 7 பகுதிகளில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை மற்றும் கோவையில் ஆய்வு நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களின் ரத்த மற்றும் சளி மாதிரியை அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.\nஅதன்படி இந்த மாதிரிகளை சேகரித்து வருகிறோம். 2 நாட்கள் இந்த மாதிரி சேகரிப்பு நடைபெறுகிறது. அதன்படி 210 பேரின் ரத்த மாதிரியும், 50 பேரின் சளி மாதிரியும் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் கொரோனாவை அலட்சியமாக நினைக்காமல் அரசு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரசு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.\nபொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ஆய்வு\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும���பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2010/11/blog-post_21.html", "date_download": "2021-04-16T08:57:59Z", "digest": "sha1:IAPIAAAHWOTTVA5WXW3DF553SEOS3W6A", "length": 9772, "nlines": 119, "source_domain": "www.spottamil.com", "title": "இந்தியா எதிர் தென்னாபிரிக்கா சுற்றுத்தொடர் போட்டிகளின் விபரம் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Cricket Cricket News இந்தியா எதிர் தென்னாபிரிக்கா சுற்றுத்தொடர் போட்டிகளின் விபரம்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா சுற்றுத்தொடர் போட்டிகளின் விபரம்\nஇந்திய அணி நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகவுள்ளது. இந்தச்சுற்றுத்தொடரின்போது மூன்று ரெஸ்ட், ஜந்து ஒருநாள் மற்றும் ஒரு இருபதிற்கு 20 போட்டிகளில்ப் பங்குபற்றவுள்ளது.\nஇந்தப்போட்டி இரு அணிகளுக்கும் எதிர்வரும் உலகக்கிண்ணத்திற்கு முன்னதான கடைசிச் சுற்றுத்தொடரென்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்சுற்றுத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி தொடங்கி 2011ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி நிறைவடைகிறது. இப்போட்டியின் முளு நேர அட்டவணையை கீளே காண்க:\nடிசம்பர் 16 வியாழன்- டிசம்பர் 20 திங்கள்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 1ம் ரெஸ்ட் 08:30 14:00 10:30 செஞ்சோரியன்\nடிசம்பர் 26 ஞாயிறு - டிசம்பர் 30 வியாழன் இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 2ம் ரெஸ்ட் 08:00 13:30 10:00 டேர்பன்\nஜனவரி 02 ஞாயிறு - ஜனவரி 06 வியாழன் இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 3ம் ரெஸ்ட் 08:30 14:00 10:30 கேப் டவுன்\nஜனவரி 09 - ஞாயிறு இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, இருபதிற்கு 20 12:30 18:00 14:30 டேர்பன்\nஜனவரி 12 - புதன் இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 1ம் ஒருநாள் 12:30 18:00 14:30 டேர்பன்\nஜனவரி 15 - சனி\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 2ம் ஒருநாள் 12:30 18:00 14:30 ஜேசனஸ்பேக்\nஜனவரி 18 - செவ்வாய்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 3ம் ஒருநாள் 12:30 18:00 14:30 கேப் டவுன்\nஜனவரி 21 - வெள்ளி\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 4ம் ஒருநாள் 12:30 18:00 14:30 போட் எலிசபத்\nஜனவரி 23 - ஞாயிறு இந்தியா எதிர் தென்னாபிரிக்கா, 5ம் ஒருநாள் 08:00 13:30 10:30 செஞ்சோரியன்\nஅனைத்துப் போட்டிகளையும் BUZZCRIC.NETல் நேரடியாகக் காணலாம்\nஇந்தியா எதிர் தென்னாபிரிக்கா சுற்றுத்தொடர் போட்டிகளின் விபரம் Reviewed by தமிழ் on நவம்பர் 21, 2010 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tritamil.com/category/prank/", "date_download": "2021-04-16T09:05:19Z", "digest": "sha1:HP7T3ETMO2VHFIYZF7OSR5JRPQXHQQ4U", "length": 4357, "nlines": 107, "source_domain": "www.tritamil.com", "title": "Prank | Tamil News", "raw_content": "\n10 அடி நாக பாம்பை கையால் பிடிப்பதெப்படி – காணொளி\nஅமெரிக்கா சிகை அலங்கரிப்பு நிலையத்தில் மரை ஒன்று கண்ணாடி உடைத்து பாய்ந்தது\nகுழந்தைகளை குறிவைக்கும் கவாசாகி நோய் – கொரோனா வைரஸிலிருந்து சமீபத்திய வித்தியாசமான நோய்\nகனடாவில் மாபெரும் லாரிகளில் நடமாடும் சூப்பர் மார்க்கெட் – உங்கள் வீட்டுக்கே வர…\nஅமெரிக்க பெண்மணியின் புது முறை வளைகாப்பு\nஎப்படி கீரையை வைத்து கோடிக்கணக்கில் Business செய்றேன்\nகோவிட் -19 வழக்கு���ள் அதிகரிப்பதைத் தடுக்க ஜெர்மனி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேசிய பூட்டுதலுக்கு செல்ல உள்ளது\nஅடுத்த வாரம் தொடங்கி கிறிஸ்துமஸ் காலம் வரை ஜெர்மனி ஒரு \"கடினமான\" தேசிய பூட்டுதலுக்குள் செல்லும் என்று ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கொரோனா வைரஸ் வழக்குகளைத் தடுக்க மாநில...\nCOVID-19 தடுப்பூசிக்கு 2 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் அறிவித்திருக்கிறார்\nகனடாவின் புதிய COVID-19 தடுப்பூசி சோதனை கட்டத்தில் இரண்டு பெரிய ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஏற்படுத்தியதாக கனேடிய சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார கனடாவின் மூத்த மருத்துவ ஆலோசகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/who-were-visiting-India-from-Malaysia-were-killed-in-an-accident-on-the-Palani-to-Kodaikanal-Road-2615", "date_download": "2021-04-16T08:10:02Z", "digest": "sha1:N2VKVEQ4G5DKHIDWCOJB7JTRGAUF22AM", "length": 9883, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "விபத்தில் தாயை பறிகொடுத்துவிட்டு உயிருக்கு போராடிய சிறுவன்! ரூ.1 லட்சம் சொந்த பணத்தை வழங்கிய இன்ஸ்பெக்டர்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nவிபத்தில் தாயை பறிகொடுத்துவிட்டு உயிருக்கு போராடிய சிறுவன் ரூ.1 லட்சம் சொந்த பணத்தை வழங்கிய இன்ஸ்பெக்டர்\nபழனி அருகே கார் விபத்தில் தாய் பலியான நிலையில் மகனை காப்பாற்றும் முயற்சியில் 1 லட்சம் ரூபாய் செலவிட்ட காவல் உதவி ஆய்வாளர் மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.\nமலேசியாவின் கோலாலம்பூர் நகரைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணன். என்பவரது மனைவி ஈஸ்வரி. இவர் தனது 5 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து மலையை விட்டு இறங்கியவருக்கு தனது வாழக்கையை முடிக்கக் காத்திருக்கும் விபரீதம் தெரியவில்லை. மாலையில் வாடகை காரில் வரதமாநதியை பார்க்க முடிவு செய்த ஈஸ்வர் அடிவாரத்தில் உள்ள கார் ஓட்டுநரான பாலகிருஷ்ணன் என்பவரின் காரில் குழந்தைகளுடன் புறப்பட்டார்.\nபழநி - கொடைக்கானல் சாலையில் வறட்டாறு பாலம் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி 100 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு கவிழந்தது. இதில் ஈஸ்வரி, அவரது மகன் சஞ்சய், காரை ஓட்டிச் சென்ற பால கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயெ பலியாகினர். படுகாயம் அடைந்த மற்றொரு மகன் பழனி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.\nமற்ற மூன்று குழந்தைகளான சரவணன், சங்கவி, மஞ்சுளா, கைடு ராஜேஷ் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் பழனியின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சிறுவனை மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல யாரும் இல்லாத நிலையில் பழநி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஞ்சித் அவனை கோவைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nரஞ்சித் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறுவனை அனுமதித்ததார். இதற்காக அவர் தனது சொந்தப் பணமான ஒரு லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்தான்.\nஎது எப்படியிருப்பினும் முறைகேடுகளுக்கும், லஞ்சத்துக்கும் பெயர் பெற்ற காக்கிச் சட்டைகளுக்கு மத்தியில் மனித நேயம் மிக்க ரஞ்சித்தின் செயல் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/oru-porulathara-adiyalin-oppudhal-vakumulam-book-review-by-arunkumar/", "date_download": "2021-04-16T08:00:19Z", "digest": "sha1:MDZBW2J3FTXQFCUCYUS6Q7FZD5DII3CX", "length": 19999, "nlines": 180, "source_domain": "bookday.in", "title": "புத்தக அறிமுகம்: முகமூடிகளே அமெரிக்காவின் முகம் - வே. அருண் குமார், இந்திய மாணவர் சங்கம் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > புத்தக அறிமுகம்: முகமூடிகளே அமெரிக்காவின் முகம் – வே. அருண் குமார், இந்திய மாணவர் சங்கம்\nபுத்தக அறிமுகம்: முகமூடிகளே அமெரிக்காவின் முகம் – வே. அருண் குமார், இந்திய மாணவர் சங்கம்\nநூல் அறிமுகம்: Robert Harris தந்தை நாடு ( Fatherland நாவல்) – ச.சுப்பாராவ்\n”பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் இந்நூல் அமெரிக்காவின் திரைமறைவு வேலைகள் பலவற்றை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமீபத்தில் ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை கொன்றதன் பின்னணியையும், முன்பு ஈராக்கின் ஜனாதிபதி சதாம் உசேனை கொன்றதன் பின்னணியையும் உலகளவில் நடந்துவரும் போர்களும், தற்போது அமெரிக்க ஜனாதிபதி கரோனா வைரஸை சைனா வைரஸ் என்று கூறுவதன் நோக்கத்தையும், அதன் அரசியல் பின்புலத்தை புரிந்துகொள்ளவும் உலக அரசியலில் அமெரிக்காவின் பங்கையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது.\nஜான் பெர்கின்ஸ் இந்நூலில் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் அதில் அவரது பங்கையும் அவர் செய்த செயல்களையும் எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த காலம் முதல் தற்போது வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முதலாளித்துவ நாடு அதன் உச்சத்தை தொடும்போது அது ஏகாதிபத்திய நாடாக மாறும் என்பதற்கான உதாரணத்தை இந்த நூல் எடுத்துரைக்கிறது.\nஜான் பெர்கின்ஸ் தான் படித்த பொருளாதார துறைக்கு ஏற்ற ஒரு வேலை கிடைத்ததாக நம்பி ஒரு பொருளாதார நிறுவனத்தில் துணைநிலை ஆலோசகராக முதலில் பணியாற்றுகிறார். இவரின் பணி என்னவெனில் ஒரு வளர்ச்சி அடையாத மூன்றாம் உலக நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களை வகுத்தளிப்பது. அந்நாட்டிற்கு ஒரு பொருளாதார குழுவை அனுப்பி அந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்தவும் அதாவது சாலைகள், மின் நிலையங்கள் போன்றவற்றை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குவதேயாகும்.\nவெளித்தோற்றத்திற்கு இப்படியான பணியாக இருந்தாலும் அதன் உணமையான செயல்திட்டம் என்பது வேறாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி ஒப்பந்தத்தின் காரணமாக எந்த ஒரு நாட்டையும் அனாவசியமாக ஆயுதமேந்தி தாக்க முடியாத நிலை உள்ளது. எனவே தன்னுடைய நாட்டின் முதலாளிகள் சொத்துகளை குவிப்பதற்காகவும் அவர்களின் சந்தையை விரிவுபடுத்தி மூலதனத்தை அதிகமாக்கி மேலும் லாபத்தை உருவாக்கும் வழிகளில் ஒன்று தான் வளர்ந்த நாடுகளுக்கான அமரிக்காவின் இந்த பொருளாதார ஆய்வுக்குழுவும் அதன் அறிக்கைகளும் என்பதை பின்னர் பெர்க்கின்ஸ் புரிந்துகொள்கிறார்.\nஇப்பொருளாதார ஆய்வுக்குழுவால் தயார் செய்யப்பட்ட அறிக்கை முதலில் அந்த நாட்டிற்கு கொடுக்கப்படும். அதில் உள்ள விஷயங்களை காட்டி அக்கவர்ச்சியால் ஈர்க்கப்படும் மூன்றாம் உலக நாடுகளுக்கு அமெரிக்காவும் உலக வங்கியும் கடன்களை வழங்கி அவ்வறிக்கையில் உள்ள கட்டமைப்புகளை மேம்படுத்தும் பெயரில் முதலில் கடனாளியாக்கும். அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டால் வளர்ச்சி பெறும் என்ற பொய் பிம்பத்தை உருவாக்கி இந்தத் திட்டத்தையும் நிறைவேற்றும், பின்னர் அந்த நாட்டின் எந்த ஒரு வளர்ச்சிக்கும் இது பயன்படாத நிலையில் கடன் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். பிறகு அந்த நாட்டின் மீது அமெரிக்கா தன் ஆதிக்கத்தை செலுத்தும். இப்படியான ஆதிக்கங்களையும் மக்களின் போராட்ட எழுச்சி வீழ்த்தியது. அந்த எழுச்சியின் ஒரு சாட்சியம் தான் கியூபா புரட்சி. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதிலும் அது வெளிப்பட்டது.\nஅதே காலகட்டத்தில் அர��பிய நாடுகளில் ஒரு கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக்கொண்டு வந்தது. அமெரிக்கா சொன்னதை நிரைவேற்றியவாறு இந்த நிலை தொடர்ந்தது. அந்தக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய உறுப்பு நாடான ஈராக்கின் ஜனாதிபதி சதாம் அதை எதிர்த்தபோது அவர் கொல்லப்பட்டதன் பின்னணியையும் இதைக்கொண்டு பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். அதன் பின்னர் தன்னுடைய வழிகளை எப்படி மாற்றிக்கொண்டு சவுதி அரேபியா அமெரிக்காவின் கைப்பாவையாக மாறியது என்பதையும் இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறது. அமெரிக்கா ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப தன்னுடைய வழிமுறைகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருகிறது என்பதையும் பெர்க்கின்ஸ் வெளிப்படுத்துகிறார்.\nஇந்த புத்தகத்தின் கடைசி பாகங்களில் அவர் குறிப்பிட்ட ஒரு கருத்து மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான கருத்தாகும். அதாவது உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தை தாக்கியபோது ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரை அமெரிக்க விமானங்களின் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பதுதான்.\nஇரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா தன்னுடைய நாட்டில் உற்பத்தி செய்த ஆயுதங்களை உலகம் முழுவதும் வியாபாரம் செய்தது. அதன்பிறகும் தன்னுடைய ஆதிக்கத்தை அது தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது. உலகப் போர்களுக்குப் பிறகு பெட்ரோலின் தேவை உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளதால் அதனை வைத்து ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக தான் ஈரான்-ஈராக் பிரச்சனைகளும். தற்போது சீனாவை தாக்கும் நோக்குடனே கொரோனா தொற்றை சீனா வைரஸ் என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.\nஉலக அரசியலில் அமெரிக்காவின் மோசமான மறைமுக செயல்பாடுகளை தெரிந்துகொள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.\nPrevious Article கவிதைச் சந்நதம் 2: நா.வே.அருள்\nNext Article சென்னையும், நானும் – 1 | வி. மீனாட்சி சுந்தரம்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– ��ுதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nநூல் அறிமுகம்: வள்ளலார் கடிதங்கள் – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/perirulin-puthusudargal-book-review-4/", "date_download": "2021-04-16T08:03:56Z", "digest": "sha1:NX5UQSEAFX2KKWOOTXDNBACO7LV34SBD", "length": 75901, "nlines": 236, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: பேரிருளின் புதுச்சுடர்கள் - கார்த்தி டாவின்சி - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: பேரிருளின் புதுச்சுடர்கள் – கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: பேரிருளின் புதுச்சுடர்கள் – கார்த்தி டாவின்சி\nஆசிரியர்: அ. உமர் பாரூக்\nபுத்தகம் வாங்க கிளிக் செய்க: பேரிருளின் புதுச்சுடர்கள் – தொகுப்பு: அ. உமர் பாரூக்\nபேரிருளின் புதுச்சுடர்கள் என்றத் தலைப்பிலான இந்த தொகுப்பை படிக்கையில் எனக்கு வியப்பும் ஆர்வமும் அதீதமாகத் தோன்றின. இந்நூலின் பன்னிரண்டு சிறுகதைகளில் ஐந்து கதைகள் நற்கருத்துகளோடும் சில வழிக்காட்டுதல்களையும் கொடுத்து நேர்மறையாகவும், ஒன்பது கதைகள் சாதாரண மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை எழுத்தில் வடித்து எதிர்மறையாகவும் அமைந்திருக்கின்றன.\nஇக்கதைகள் பெரும்பாலானவை முற்போக்கு தன்மையுடனும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாகவும் இருப்பது மனதிற்குள் நெருக்கம் கொள்கிறது. மேலும் இத்தொகுப்பு உருவான விதம் குறித்தும் அ��ம் கிளையின் செயல்பாடுகள் குறித்தும் உமர் பாரூக் எழுதியிருப்பது இந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை அதிகமாக்கிட, அதே நேரம், இந்நூல் தோழர் கருப்பு கருணாவிற்காக சமர்ப்பனம் செய்யப்பட்டுமை நூலை இன்னும் நெருக்கி அனுகச் செய்கிறது. பன்னிரண்டு கதைகளும் பெண்ணியம் பேசி, சமூக அக்கறைக் காட்டி, குழந்தைகளின் உளவியலைப் பேசி, நோய்த்தொற்றின் கொடுமைகளைச் சொல்லி, மக்களின் போராட்டத்தை எடுத்துக் காட்டி, சமகால விசயங்களை பிம்பமிட்டு காட்டுகின்றன.\nஅருணா என்ற பெண் கதாப்பாத்திரம் மூலம் முதல் கதை இருந்தாலும் அருணாவே நம்மோடு உரையாடுவதைப்போல இயல்பாக அமைந்திருக்கிறது இக்கதை. ‘ஹரே ராம..’ என்று தொடங்கும் இக்கதை, இறுதியில் ஒரு எலிப்பொறியில் முடித்து வைக்கப் பட்டிருக்கிறது. ஏனென்ற கேள்விக்கு பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது.\nமிக இயல்பாக அனைவருடனும் பழகும் பண்புள்ள கணவன் மனைவி. ஆனால் சிறிது காலமாக கணவன் மட்டும் சில வேண்டாத எண்ணங்களைக் கொள்கிறான். தன் சொந்த மதத்தினரைத் தவிர மற்றவர்களை எதிரியாக பாவிக்கும்படியான நஞ்செண்ணங்கள் அவனது மனதில் விதைக்கப்படுகிறது. அப்படியிருக்க, ஏன் தன் கணவர் இப்படிபட்டவராக மாறினார் என்ற கேள்வி வருகையில், அருணா கண்ட காட்சி அவளைக் குழம்ப வைத்தது. ஒரு அரசியல் கட்சியின் வட்டச் செயலாளராக இருக்கும் குமார் தான் இதற்கு காரணம். குற்றங்கள் செய்யும் பல பேருக்கு வட்டச் செயலாளர் என்றுதான் பட்டங்கள் கிடைக்குமோ என்னவோ என்ற எண்ணத்தை ஆசிரியர் கதையினூடாக ஊட்டி விடுகிறார்.\nகுமாருடன் பழகும் கணவருக்கு அவன் வேண்டாத எண்ணங்களை மனதில் விதைத்து வருகிறான். எடுப்பார் கைப்பிள்ளையாய் கணவனும் உற்ற உறவினனைப்போல குமாருடன் பழக, அதைக் கண்டித்து கேள்வி கேட்கிறாள் அருணா. அவளது கேள்வியை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன், ஒரு கட்டத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு தன் பங்காக பெருந்தொகையை அளிக்கிறான். சாதி சாதி என்று இழுத்து பிடிக்கிறான். இதையெல்லாம் கண்டவளுக்கு ஆத்திரம் வர, கணவனிடம் அவள் கேள்விக்கேட்க, அவனோ மறுக்க, அவளது கூற்றை ஏற்காதனாகிறான் கணவன். ஆனால் அன்று திடீரென தன் உறவினனைப்போல நினைத்த குமார் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு கொலை செய்து தற்போது தலைமறைவாகி, போலீஸ் தேடும் குற்றவாளியாகி விட்டான் என்று செய்���ி மூலம் அறிந்தப் பின்னர் தன் வாழ்க்கை இணையின் முகத்தைக்கூட பார்க்க முடியாதவனாகி முகம் சுருங்கிப்போகிறான். தன் மனைவியின் கூற்றில் இருந்த நியாயத்தை கேட்காமல் போனதற்கு தலைக்குனிந்து கொண்டான்.\nஆனால் கதையில் ராமனுக்கு கோயில் கட்ட பணம் அதிகம் கொடுத்ததைக் கடிந்து கொண்டிருந்தபோது அருணா சொல்லும் ஒரு சொல், ‘அதென்ன (ராமன்) நம்ம சாமி. அய்யனார்தான் நம்ம சாமி. இந்த சாமியை என்னைக்கு நீங்க கும்பிட்டிருக்கீங்க. அய்யனார்தான் நம்ம சாமி. இந்த சாமியை என்னைக்கு நீங்க கும்பிட்டிருக்கீங்க.’ என்று ஒரு கூற்று இடம் பெறுகிறது. இதன்படி கதாசிரியர் நாட்டார் தெய்வங்கள் என்பதையும் அதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதன் மூலம் கதையின் சாரம் நமக்கு புரிய வருகிறது. கடவுள் பக்தி எது என்ற கேள்வி இக்கதையில் இருக்கிறது. பெண்களின் கூற்றுகளை மதிக்காத ஆண்களுக்கு இது சவுக்கடி. இப்படி பல ஆண்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் இடமாகவும் எலிப்பொறியைக் கொள்ளலாம்.\nகொரோனா பரவல் என்ற நோக்காட்டு காலத்தால் எழுந்த, இத்தொகுப்பின் முதல்கதை.பிஞ்சு மரத்தில் பழம் தேடியதுப் போல மூன்று வயது குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதும் அதில் வரும் சிக்கல்களும் குழந்தைகளின் இயல்பிற்கும் வகுப்பு ஒழுங்குமுறைக்கும் இடையாலான ஊடாட்டமும், ஒரு போட்டாப்போட்டியாக, இக்கதையில் வெளிபடுகிறது.\nரிஷி என்ற மூன்று வயது குழந்தை ஆன்லைன் வகுப்பில் தாமதமாக இணைகிறான். வகுப்பு இடையில் வணக்கம் சொல்கிறான். அவனைப்போல சில குழந்தைகளும் சொல்கின்றன. வகுப்பிலிருந்து பாதியில் கழிவறைக்கு ஓடிப்போய் சோப்பு நுரையில் முட்டையிட்டு விளையாடுகிறான். பிஸ்கட் கேட்கிறான். எங்கோயிருந்தபடி ஆசிரியர் அவனை அமரவைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதனால் அல்லலுருவதாக நினைக்கும் தாய் சௌமியாவுக்கு தன் பிள்ளைப் பிராய நினைவுகளும் வந்து போகின்றன. இறுதியில் மூன்று வயது குழந்தைக்கு ஆன்லைனில் வகுப்பு அனாவசியமானது என்ற புரிதலுக்கு வந்தப் பின்னர்தான் அவளும் சாவகாசமாக ரிஷியுடன் குளியலறையில் விளையாடுகிறாள். குழந்தைகளின் ஒலி தடைசெய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பில் ஆசிரியரின் ஒலி தடைசெய்யப்பட்டது தெரியாமல் ஆசிரியர் கத்திக் கொண்டிருப்பதோடு இக்கத��� முடிகிறது.\nமழலையர் உலகம் விளையாட்டுகளால் நிரம்பியது. அதை பள்ளி என்ற பெயரில் சூரையாடும் கல்வி நிறுவனங்களை கேள்வி கேட்கிறார் கதையின் ஆசிரியர். கதையின் இடையில் குழந்தைகளின் மேல் திணிக்கப்படும் கல்விச்சுமைக் குறித்தும் புதியக் கல்விக் கொள்கைக் குறித்தும் ஐந்து மற்றும் பத்தாம் வகுப்பினருக்கு பொதுத்தேர்வு போன்றவற்றின் மீதான பார்வையையும் கதையின் ஆசிரியர் காட்டுகிறார். வகுப்பேயானாலும் மூன்ற வயது குழந்தைக்கு அது அனாவசியம் என்று உரைத்திருக்கிறது இக்கதை.\nகதையின் ஆரம்பமே சுவாதி கத்தியை எடுத்து கையை அறுத்துக்கொள்ள நினைக்கும் இடத்திலிருந்து ஆரம்பமாகி, ஏன் இப்படி செய்கிறாள் என்று வாசகர்களை கதை தனக்குள் இழுத்துக் கொள்கிறது.\n‘ நான் ஏன் அங்கு போனேன்.’ என்ற வரிக்கு வருகையில் இது பாலியல் வன்கொடுமை சம்பந்தமான கதை என்று தோன்றியது. அப்படியானால் கதை இன்னும் நீண்டு மனதைப் பிசைந்து விடும்போல என்று தோன்றியது. அதற்கேற்பவே கதையும் நகர்ந்தது. சுவாதிக்கு கல்லூரியிலிருக்கும் ஒரு மாணவனை சந்தித்து பேசி பழகி நட்பாகி காதலாகிறது. ஒருமுறை அவனது வீட்டிற்கு அழைத்து புதிய ஆடைகளை பரிசளித்து அணிந்து காட்டச் சொல்கிறான். அவள் உடையை மாற்றுவதை ரகசிய கேமராவில் படம் பிடித்து வைத்து, மறுநாளே அதைக்காட்டி தனக்கும் தன் நண்பர்களுக்கும் அவளை படையலாகச் சொல்கிறான். இல்லையேல் படத்தை இணையத்தில் ஏற்றுவேன் என்று பயமுறுத்துகிறான். அதன் பிறகான புள்ளியிலிருந்துதான் கதையை ஆசிரியர் நமக்கு விவரிக்கிறார்.\nஅப்பெண்ணின் மன ஓட்டத்தையும் பெற்றோர்களையும் சமூகத்தையும் நினைத்துப் பார்க்க பார்க்க அவளுக்கும் குமுறி எழும் கதறல்கள் ஒலியின்றியே கரைந்து போக, வேறு வழியின்றி அவள் நிற்க, ‘அச்சோ இவள் தன்னைத் தானே மாய்த்து கொள்வாள் போலிருக்கிறதே’ என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு எழுப்பியது. ஆனால் கதையின் இறுதியில் அவன் அழைத்தபோது சுவாதி சொல்லும் பதில்தான் பெண்களுக்கு தேவையான மனோதிடத்தைத் தருகிறது.\n‘ என்ன சுவாதி ரெடியா இருக்கியா.’ என்று அலைபேசியில் அவன் ஏளனமாகக் கேட்டபோது, ‘என்ன நெட்டுல போடுவியா.’ என்று அலைபேசியில் அவன் ஏளனமாகக் கேட்டபோது, ‘என்ன நெட்டுல போடுவியா. போட்டுக்கோ. அது நானில்ல. கிராஃபிக்ஸ்னு சொல்லிட்டு போய்க்கிட்ணே இருப்பேன்’ என்று தைரியமாக சொல்கிறாள். அவனது அழைப்பு அறுபடும் இடத்தோடு கதை முடிகிறது. ப்ளாக் மெய்ல் செய்து பெண்களை சீரழிக்கும் ஒரு சமூகப்பதரை தைரியமாக எதிர் கொண்டு தன் நியாயத்தை சரியாக கையாள்கிறாள் சுவாதி. பல பெண்களுக்கு இது தேவையான கதையாக அமைந்திருக்கிறது. இதில் வரும் கதையின் முடிவு அருமை. ஏனெனில், பாலியல் குறித்த எந்த அடிப்படை அறிவுமே இல்லாத மாபெரும் மக்கள் கூட்டம் வாழும் நம் நாட்டில், பாலியல் வன்முறைகளைக் கேள்விப்படும்போதே பெண்களை மட்டமாகத் திட்டும் ஒரு சமூகம், ‘இவ ஏன் போறா. போட்டுக்கோ. அது நானில்ல. கிராஃபிக்ஸ்னு சொல்லிட்டு போய்க்கிட்ணே இருப்பேன்’ என்று தைரியமாக சொல்கிறாள். அவனது அழைப்பு அறுபடும் இடத்தோடு கதை முடிகிறது. ப்ளாக் மெய்ல் செய்து பெண்களை சீரழிக்கும் ஒரு சமூகப்பதரை தைரியமாக எதிர் கொண்டு தன் நியாயத்தை சரியாக கையாள்கிறாள் சுவாதி. பல பெண்களுக்கு இது தேவையான கதையாக அமைந்திருக்கிறது. இதில் வரும் கதையின் முடிவு அருமை. ஏனெனில், பாலியல் குறித்த எந்த அடிப்படை அறிவுமே இல்லாத மாபெரும் மக்கள் கூட்டம் வாழும் நம் நாட்டில், பாலியல் வன்முறைகளைக் கேள்விப்படும்போதே பெண்களை மட்டமாகத் திட்டும் ஒரு சமூகம், ‘இவ ஏன் போறா. போனா அப்படிதான் நடக்கும்.’ இதுபோன்ற நியாயமற்ற கற்பிதங்களைக் கூறிவிட்டு கடந்து போகிற மக்களாகவே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். இப்போது, இங்கே, கதையின் நாயகி சுவாதியும் அதே கடந்து செல்லும் மனநிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறாள். எப்படியெனில், தான் போனது எதேச்சையாக தவறாகிப் போகலாம், ஆனால் இனியும் தான் போனால் அதுதான் பெருந்தவறு என்றுணர்ந்து, ரொம்ப பெரிதாக எதையும் யோசிக்காமல் எளிமையாக, தைரியமாக யோசித்து ஒரு சொல்லை அவனிடம் வெளிப்படுத்துகிறாள். பல பெண்களுக்கு இக்கதை நிச்சயம் ஒரு உத்வேகம்தான்.\nகொரோனா நோக்காட்டு காலத்தைப் பற்றிய, இத்தொகுப்பின் இரண்டாவது கதை.ஐ.டி துறையில் பணிபுரியும் பல பெண்களின் கொரோனா கால அவதிகளை காட்டும் கதைகளில் ஒன்றாக இது அமைந்திருக்கிறது. தலைப்பிலேயே கதையின் சாரம் புரிந்து விடுகிறது. மாலினி, நிரோஷா என்ற இரு பெண்களின் மன ஓட்டங்களிலும் உரையாடல்களிலும் இக்கதை நகர்கிறது.\nமாலினிக்கு தான் வேலை செய்யும் இடத்திலிருக்கும் ஆட்களைவிட அடுத்தத் துறையைச் சேர்ந்தவர்களோடு நட்பு. ஆனால் அது அவளது தவறல்ல, அனைவரும் நன்றாக பழகிவிட்டால் ஒன்றுக்கூடி விடுவார்கள், அப்படி கூடினால் சம்பளம் வேலை நேரம் குறைப்பு, விடுப்பு நாள் அதிகரிப்பு என்று பல பிரச்சனைகளை கிளப்புவார்கள், அவர்களது உழைப்பை சுரண்டுவதே தெரியாமல் இருக்க பொறாமை, துரோகம், வஞ்சகம் போன்ற எண்ணங்களை கம்பனிகளே ஊட்டுகின்றன, அதன் மூலம் அவர்களை ஒன்றிணைந்து செயல்படவிடாமல் தடுக்கின்றன. இப்படியான உண்மையை போட்டுடைத்து காட்டுகிறது கதை.\nஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் கொரோனா நோயைக் காரணம் காட்டி நாற்பது பேரை பணிநீக்கம் செய்து விட்டு பத்து பேரை வைத்து முழுமையாக பிழிந்தெடுப்பதையும் கதை காட்டுகிறது. அதில் ஒரே ஒருவன் மட்டும் நிலைமைத் தெரிந்து எங்கள் உழைப்பைச் சுரண்டாதே என்று சத்தமாக கூறியிருக்கிறான். அத்தோடு அவனது பணியும் காலி. மேற்படி, யாரெல்லாம் தத்ரூபமான அடிமைகளாக இருக்கிறார்களோ அவர்களை வைத்தே வேலை வாங்குவது, கொரோனா காலம் முடிந்த பின்னரும் இப்படியே நடைமுறைப் படுத்துவது என்ற திட்டமும் வெளிப்படுகிறது. இதெல்லாம் இவர்களது உரையாடலிலிருந்து வெளிப்பட, இடையில் தங்களையும் அந்த தத்ரூபமான அடிமைகள் என்று கூறி அடையாளப்படுத்நிக் கொள்கின்றனர். ஐ.டி துறை இப்படியானதா. என்று மீண்டும் முகம் சுழிக்க வைக்கிறது.\n5. என்னங்க சர் உங்க சட்டம்..\nஜோக்கர் படத்தின் பாடல் வரியுடன் அமைந்த இந்த கதையின் சாரமே அந்ந வரியின் ரீதியில் ஏழைகள் எழுப்பும் கேள்விகள்தான். கட்டிடக் கூலிகளான பாக்கியம், ராக்கு ஆகிய இருவரின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்வுதான் கதை. கிறுத்துவ பள்ளிகளின் ஆசிரியர்கள் ஆண்டாண்டுக்கு வந்து தங்களது பகுதி வாழ் குழந்தைகளை தமது பள்ளியில் சேர்ப்பதைப்போல இந்த ஆண்டு இன்னும் ஏன் வரவில்லை என்று தெரியாததால், பள்ளியிலேயே நேரடியாக சென்று கேட்கலாம் என்று நினைத்து கட்டிடத்தில் கொத்துவேலைக்கு சென்றவர்கள் பணி விரைந்து முடித்து உணவுகூட உண்ணாமல் பள்ளிக்கு சென்று கேட்கின்றனர். ஆனால் இப்பள்ளியில் மாணவர்கள் மிகக் குறைவாக படிப்பதால் இதை மூடச் சொல்லியிருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறுகிறார். அது மட்டுமின்றி, இப்பள்ளியை அடுத்து பதினைந்து கி.மீ தள்ளிதான் பள்ளிக்கூடம் இருக்கிற���ு என்றும் இனி அங்கு குழந்தைகளை கொண்டுபோய் சேர்க்கச் சொல்கிறார். இவர்கள் இங்கேயே சேர்க்கச் சொல்லி வேண்ட, முடியாது என்று தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார். பதினைந்து கி.மீ தூரம் குழந்தைகளை எப்படி அனுப்புவது என்று குழப்பதோடு வெளியேறுகின்றனர் ராக்கும் பாக்கியமும். அதன் பின், தலைமையாசிரியரின் அறையில் கல்விக்காகவும் சுந்திரத்திற்காகவும் பாடுபட்ட, காந்தியின் படமும் காமராஜரின் படமும் காவி நிறமேறிக் கிடந்தன என்று கதை முடிகிறது.\nதற்போதைய இந்திய கல்விச்சூழலும் அரசியல் சூழலும் ஏழைகளின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று உணர்த்தும் கதை. ‘அரசியலுக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம். உன் பாட்டுக்கு படிக்க வேண்டியதுதானே. உன் பாட்டுக்கு படிக்க வேண்டியதுதானே.’ என்று பொத்தாம் பொதுவாக வாய் உதிர்ப்பவரை செவிட்டில் அரையும் வண்ணம் இக்கதை அமைந்திருப்பதாக தோன்றுகிறது.\nகொரோனா நோய் தொற்று பரவும் காலத்தில் நடக்கும், இத்தொகுப்பின் மூன்றாவது கதை. அதன் தலைப்பிலேயே கதையின் பொருள் புரிகிறது. கந்து வட்டிக்கு பணம் வாங்கி சிறியதாக ஓட்டல் கடை நடத்தும் சாதாரண ஏழை எளிய மக்களின் துயரத்தை சொல்லும் ஒரு கதை. அந்த துயரத்தை இரட்டிப்பாக்கும்படியாக அரசு எந்திரத்தின் அடக்குமுறையை அம்பலமாக்கும் கதை. அதிகாரத்தை கையில் எடுப்பவர்கள் எச்சரிக்கைக்கூட விடுப்பதில்லை என்று மீண்டும் நிரூபணம் ஆகிறது. முருகன் என்ற உணவுக்கடை நடத்துபவருக்கு கொரோனா காலத்தில் வந்த இயல்பான முடக்கநிலை அரசு அதிகாரிகளால் இரட்டிப்பாகிறது. கடனுக்கு பணம் வாங்கி, காயாத வனவாசப பச்சை விறகில் உணவுகள் செய்து அதை விற்பதற்குள் சில முட்டானுபூதிகள் சமூக இடைவெளியைப் பேணாமல் கடைக்குள் அடைந்துக் கொண்டு நிற்க, நகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கே வந்து அவர்களை முதலில் பயமுறுத்துகிறார்கள். புகைக்கு எழும் இயல்பான இருமல்கூட நோய்ப்பரப்பும் இருமலாக சொல்லி, வியாபாரத்தினின்று அவர்களைப் பிரிக்கின்றனர். சூழ்நிலைக்கான விளக்கம் சொல்லியும்கூட விடாமல், கடையைப் பூட்டி சீல் வைப்போம் என்று அதிகார வர்க்கம் தன் திமிரையே காட்டியது. இதில் இன்னும் ஒருபடி மேலே சென்று, வியாபாரமாகாத அந்த கடைக்கு இரண்டாயிரம் ரூபாய் தண்டம் போடுகிறார்கள். கட���யா,.. தண்டப் பணமா.. இரண்டையுமே விட முடியாது. கல்லாவில் பார்த்தபோது இருந்த, அசல் கூட. சேர்ந்திராத ஐநூற்று சொச்சம் ரூபாயை எடுத்து நீட்டி, இத வாங்குறதும் கடைக்கு சீல் வைக்கிறதும் ஒன்னுதான் என்று வந்த கோபத்தை அடக்கிவிட்டு உடைந்த குரலில் சொல்கிறார். கதை இந்த இடத்தில் முடிந்து விடுகிறது. அங்கிருந்தவர்கள் இதையெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்கவே இல்லை. தனக்கு வேண்டும் என்று முந்திக்கொண்டு கடைக்குள் வந்தவர்களை கடைக்காரர் வெளியே துரத்த முடியுமா. எச்சரிக்கை கொடுத்து எப்படி நிற்க வேண்டும் என்று கடைக்கு வரிம் வாடிக்கையாளர்களுக்கு விளக்கமாக சொல்லியிருந்தால் பரவாயில்லை. மாறாக தவறு செய்பவர்களை விட்டுவிட்டு முடக்க காலத்திலும் பலருக்கு பசியாற்றும் கடைக்காரருக்கு தண்டம் விதிப்பதுதான் குற்றம்.\nவனிதாவும் ப்ரீத்தாவும் கல்லூரியில் அறிமுகமான தோழிகள். தமிழ்த்துறையில் சேர்ந்து, ஆசிரியர்களால் தமிழின்மீது ஆர்வம் கொண்டு அதை நேசிக்கின்றனர்.வனிதாவின் சாதி சான்றிதழை எதேச்சையாக ப்ரீத்தா கண்டுவிட, அவளது தாத்தா வீட்டில் எவ்வளவு சாதி வக்கிரம் நிறைந்தவராக இருக்கிறார் என்பதும் சிறு வயதில் தன் தோழி ஒருத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது நடந்த சாதி ஆணவ நிகழ்வும் நினைவாடியது. அதனாலேயே ப்ரீத்தா வனிதாவுடனேயே பழகத் தொடங்குகிறாள். அவள் மூலம் ஆசிஃப் என்ற நண்பன் கிடைக்கிறான்.\nப்ரீத்தாவுக்குள் தமிழ் ஊற ஊற, அவள் தன்னியல்பாகவே முற்போக்குவாதியாக மாறுகிறாள். தன் குடும்பத்தை எதிர்த்து தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். இந்த ரீதியில் மூன்றாண்டுகள் கழிய, ஆசிஃப் தான் எழுதிய நூலை ப்ரீத்தாவிற்கு பரிசளித்து காதலை வெளிப்படுத்துகிறான். அதை ஏற்றுக்கொண்டவள் வீட்டிற்கு வருகையில், அவளது அண்ணன் தாத்தாவோடு சேர்ந்து சிஏஏ மற்றும் என்ஆர்ஐ சட்டங்களை ஆதரிக்கும் இந்துத்துவ இயக்கத்தில் இணைந்திருந்தான். அதைக் கண்டு அவள் மனதுக்குள் வெகுண்டெழும்போது ஆசிஃப் அவளுக்கு பரிசளித்த, மீறல் என்ற நூல் அவளது எண்ணம் சரியானதே என்று பறைச்சாட்டியபடியாக அமைகிறது.\n‘இதையெல்லாம் எதிர்த்துபெண்களால் என்ன செய்ய முடியும்.’ என்ற கேள்விக்கு முழுமையான பதிலும், என்னவெல்லாம் செய்யலாம் என்ற வழிக்காட்டுதலும் உள்ளடங்கிய முற்போக்கான கதைதான் மீறல். ஒரு விசயம் தவறெனப்படுகையில் அதை மீறல் கொள்வது நியாயம் என்று கட்டியங் கூறுகிறது இக்கதை.\nவித்யா என்ற தாய் கதாபாத்திரத்தின் மன ஓட்டங்களைக் காட்டும் ஒரு கதையாக இது அமைந்திருக்கிறது. உதாரணமாக, திரைப்படங்களில் காட்டப்படும் சில வன்முறை காட்சிகளை கண்டாலே அதை நினைத்து மனக் கஷ்டம் அடைந்து புலம்புகிற கதாப்பாத்திரம் வித்யா. சமீப காலத்திய பாலியல் வன்புணர்வு நிகழ்வுகள் நிறைய பயத்தை ஊட்டி இருந்த சமயத்தில் மகள் ஹரிணி பூப்பெய்துகிறாள். அவளது பயம் அதிகரிக்கவே, தனித்து தன் கணவனிடம் புலம்புகிறாள் வித்யா.\n‘ஒரு உளவியல் கட்டுரையில் படித்த ஞாபகம் ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் அன்பும் அக்கறையும் காட்டாவிட்டால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு கிரிமினல் ஆக மாறி அந்த அன்பின் பற்றாக்குறை அங்கு வெளிப்படுகிறது என்று.’ இது கதையில் சொல்லப்பட்டிருக்கும் மாபெரும் சமூகத் தவறின் பிம்பக் காட்சி. அந்த தவறின் விளைவால், ‘இந்த பெண் குழந்தைகளை வளர்ப்பதே மடியில் நெருப்பு என்று அம்மா சொல்வது ஞாபகம்,’ என்ற தவறான கருதுகோள் உருவாகின்றது.\nசமீபகால பாலியல் அத்துமீறல்களில் பாதிப்பில் உருவான கதை என்ற எண்ணத்தைப் படிக்கும்போது வாசகர்கள் பெறுகிறோம். பெண் குழந்தைகளின் பெற்றோர்களுனுடைய பயத்தையும்மனக்குமுறல்களையும், பெண் குழந்தையுடன் இருக்கும் குடும்பமும் மற்ற மனிதர்களுடன் சமூகத்துடனும் இயல்பாக இன்றி பாலியல் பாதிப்புகள் குறித்த பயத்துடனும், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு படி இடைவெளியை பின்பற்றியும் வாழ வேண்டிய நிலைக்கு போகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார் எவர் என்று அனைவரும் அறிய கதைசொல்லி காட்டுகிறது. ஆண்கள் வர்க்கமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.\nகுட் டச்+பேட் டச் சொல்லிக் கொடுத்தால் போதுமா. மாற்றம் என்பது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். ஆக ஆண்பிள்ளைகளுக்கு சிந்தையில்ஊட்ட வேண்டியது பெண்+ஆண்+… என உயிர்கள் அனைத்தும் சமம் என்பதே.\nகதையின் கடைசியில் தேசிய கொடியையும் நாட்டின் உருவம் தலை கவிழ்ந்து இருப்பது போல ஒரு உருவகம் ஒட்டுமொத்த நாட்டிலும் பெண்களுக்கும் இதே நிலைதான் என்று சொல்லாமல் காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பில் மிக மோசமாக பலவீனமாக இருக்கிறதையும் இந்த நாடு பெண்கள் வாழ தகுதியற்ற நாடா��� மீண்டும் அறியப்படுகிறதையும் காட்டுகிறது கதை. ஆனால் கதையின் சாரம் புரியாமல் சில கூமுட்டைகள் தேசியக் கொடியை அவமதித்து விட்டார் என்று வழக்கு தொடுக்காமல் இருந்தால் சரிதான்.\nகாவ்யா என்ற பெண் பத்திரிக்கையாளர் ஒரு வாரத்தில் அதிக கட்டுரைகளை எழுதுகிறவர், தான் எழுதும் எழுத்தை மனதிற்கு நேர்மையாக எழுதக்கூடியவர். பத்திரிக்கை தர்மம் பற்றி அறிந்து எழுதுபவர். யாரும் அதிகம் பேசாத விஷயங்களை, மக்களின் பிரச்சனையை பற்றி சரியாக பேசுபவர். ஆனால் பத்திரிக்கை எடிட்டரின் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமான அரசியலால் எழுத்து சுதந்திரம் பறிபோகிறது. அரசு கொள்கையை விமர்சிக்கக் கூடாது, அரசை விமர்சிக்கக் கூடாது அரசு நடவடிக்கையில் தலையிட வேண்டாம். இப்படி ஏகப்பட்ட காரணங்களை அடுக்கி அரசுக்கு எதிராக நீ எதையுமே செய்யாதே அரசு நடவடிக்கை பற்றி எதுவுமே பேசாதே, எழுதாதே என்று கட்டுப்படுத்துகையில், முழுக்க முழுக்க, கட்டமைக்கப்பட்டு கடிவாளமிட்டு எழுதச் சொன்னால் என்னால் எழுத முடியாது என்று நேர்மையாக பத்திரிக்கை துறையில் இருந்து வெளியே வருகிறாள் அந்த பெண் பத்திரிக்கையாளர்.\nஇந்தக் கதையின் ஊடாக இன்றைய ஆளும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் கொள்கைகள் அனைத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார் ஆசிரியர். காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் இனி விவசாயம் செய்ய உரிமை இல்லாமல் போவது, நீட் பரிட்சை, குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய கல்வி கொள்கை என இவ்வளவு பிரச்சினைகளையும் நாட்டின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கணக்கில் வைத்து மக்களுக்கான தன் கருத்தை ஒரு பத்திரிக்கையாளர் கூறுகையில் அதை பிடுங்கி கொள்கிறார் அந்த எடிட்டர். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும் அந்த சமயத்தில். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள். கிரிக்கெட்டில் யாரெல்லாம் விளையாட போகிறார்கள் சினிமாவில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்று அடுக்கடுக்காக வெற்று விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறது ஊடகங்கள் எனசொந்தத் துறையில் விமர்சனம் வைக்கிறார்.\nதனக்கு என்ன நிகழ்கிறது என்று அவர் நண்பரோடு பகிர்ந்து கொண்டு புலம்புகிறாள். தனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை, தான் விலகிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறுகிறாள். ‘நீ���்க கம்யூனிஸம் பேசிட்டு கார்ப்பரேட் ஆபீஸ்ல வேலை செய்ய முடியுமா என்று ஒருவர் சொல்கிறதை எடுத்துக் காட்டுகிறார். இடையில் சக பத்திரிக்கையாளர்களுடன் பிணக்கை முன்வைத்து எடிட்டர் அவரை மீண்டும் கட்டுப்படுத்த வர, அதைத் தூக்கி தூர எறிந்து தன் பணியை உதறிவிட்டு, இனி மக்கள் பிரச்சனையை பற்றி உரக்கக் கூறுவேன் என்று அங்கிருந்து வெளியேறுகிறார்.\nஇன்றைய நடைமுறையிள்ள யூடியூப் சேனல் என்னும் துறையில் கால் பதிக்க தயாராகிறாள். எந்த செய்தி ஊடகமும் சொல்லாத பிரச்சினைகளை. மக்களுக்கு தேவையான கருத்துக்களை எந்த ஊடகத்தின் வாயிலாகவும் தான் சொல்லுவதற்கு தயார் என்று தன்னை தயார் செய்து கொண்டு இருக்கிறாள். நேர்மையான குரலையும் பேனாவையும் பிடுங்கிக் கொண்டால் தனக்கு கிடைக்கும் சாதாரண சத்தத்தைக் கூட நியாயமாகவே பயன்படுத்துவேன் என்று அடித்துக் கூறுகிறது இக்கதை.ஒரு நேர்மறையான கதை. வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு இருக்கும் என்று நேரடியாக சொல்லுகிறது.\nஒரு பத்திரிக்கையாளர் என்ன எழுத வேண்டும், எதை எழுத வேண்டும், அதை எப்படி எழுத வேண்டும் என்று ஒருதலை பட்சமாக ஓர வஞ்சனையோடு தன் தலைமை அதிகாரியால் கட்டுப்படுத்தப்படுகையில் குன்றி குறுகி பொய்யெழுத்து எழுதி அதையே பல லட்சம் வாடிக்கையாளர்களை படித்து இன்புருங்கள் என்று ஆசையைத் தூண்டம்படி விளம்பரம் செய்து காசு பார்க்கிற ஒரு பத்திரிக்கை நிறுவனத்நை என்னவென்றும் கூறலாம். இது வரவேற்கத்தக்க கதை..\nகொரோனா நோய்த்தொற்று காலத்தைப்பற்றிய, இந்த தொகுப்பில் இடம்பெறும் நான்காம் கதை.குஜராத்தில் தனது மனைவிக்கு பிரசவம் ஆகியிருப்பதால், அங்கே செல்வதற்காக கொரோனா காலத்தில் ஈ-பாஸ் கேட்டு காத்திருக்கும் மோகன். இடையில் லஞ்சம் கொடுத்து ஈ-பாஸ் வாங்கிக்கொண்டு ஒரு காரில் போகிறார். இடையில் நாட்டு நடப்புகளை பேசியபடி போக, ஒவ்வொரு இடத்திலும் போலீஸ் பரிசோதனை செய்கின்றனர். அப்படி இப்படியென குஜராத்தின் எல்லையை நெருங்கும்போது தடுத்த போலீசார், உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று தடுக்கின்றனர். உள்ளே போக வேண்டுமெனில் பதினான்கு நாட்கள் தன்னைத்தானே குவாரன்டைன் செய்துக்கொள்ள வேண்டும் அல்ரது திரும்ப ஊருக்கே போக வேண்டும் என்று சொல்லிவிட்டு போலீஸ் நகர்கிறது.\nபன்னிரண்டு ஆண்டுக���் காத்திருந்து பிறந்த குழந்தையைப் பார்க்க ஆசையோடு மாநிலங்களைத் தாண்டி வந்திருக்கும்போது இந்த போலீஸ் அனுமதி மறுத்ழுவிட்டதால் கண்ணிருட்டி, மயங்கி விழுவதைப்போல உணர்கிறார் மோகன். தன் அன்பு மனைவியையும் பெற்றக் குழந்தையையும் இன்னும் பார்க்க முடியவில்லையே என்று நொந்து கொள்வதோடு கதைமுடிகிறது. கொரோனா நோய் தொற்று காலத்தை மையமாக கொண்டு, ஈ-பாஸ் வாங்க அலைந்து வாங்கியும் அது இடம்விட்டு இடம்போன பிறகு செல்லாமல் போகிறதும் குஜராத் அரசு கொடுத்த ஈ-பாஸ் அனுமதி அந்த அரசாலேயே மறுக்கப்பட்டது என அரசு எந்திரத்தின் கோளாறான நடைமுறையைக் காட்டுகிறது இக்கதை.\nஅரசு பணிக்காக கடினப்பட்டு படித்து வேலை வாங்கியவர் சதீஸ். விழிச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. சிரமப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். ஆனால், நாட்டில் இருக்கும் பெரு முதலாளிகளுக்கு நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை தாரை வார்க்கும் கார்ப்பரேட் அடிமை அரசு நடைபெறுகையில் பல அரசு வங்கிகளும் தனியார்மயமாகின்றன. இது இப்படியிருக்க, இந்த சூழ்நிலையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள், ஏற்கனவே இருப்பவர்கள் எல்லாரும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். நான் அப்படி படித்திருத்தேன் அதனால் இந்த வேலை, ஆனால் இதையும் தனியார்வசம் மூன்றாண்டுகளுக்கு கொடுத்து விட்டார்கள் என்ற வரியில்தான் கதையின் கரு நமக்கு பிடிபடுகிறது. ஆட்குறைப்பு செய்கின்ற, வங்கி நடத்துவதற்கான பணத்தில் பாதியை விழுங்குகின்ற, அரசு பணியாளர்கள் அனைவரையும் தற்காலிக பணியாளர்களாக மாற்றுகிற, தனியார் மயம் என்பது எத்தனை விரோதமாக செயல்படுகிறது என்பதை சில வரிகளில், உரையாடல்களின் மூலம் தொட்டுச் செல்கிறார் கதையின் ஆசிரியர். இதில் தனியார் மயத்தின் உச்சபட்ச கொடுமையே என்னவென்றால், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வாய்ப்பே கிடையாது, பார்பூதமாக உழைப்பை சுரண்டுவார்கள், லாப நோக்கை மட்டுமே கணக்கில் வைத்து செயல்படுகையில் மக்களுக்கான சேவை என்ற நியாயமே அடிப்பட்டு போய்விடும்.\nஆறு மணிக்கு மேல் இருபது சதவீதம் மட்டுமே தெரியும் கண் பார்வையும் அற்று போய்விடும் நிலையில் வேறு அரசு வங்கயின் பணிக்கு படிக்கலாம் என்று நினைத்திருந்த சதீசிற்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, ஒரு அரசு செ���்தி வருகிறது. மேலும் சில வங்கிகளையும் மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவதாக அரசு புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் தெரிவித்துள்ளது என்று அச்செய்தி கூறியபோது சதீஷ் மீண்டும் ஒருமுறை பார்வை இழந்தவனைப்போல ஆகிறான். இந்த ஏமாற்றத்தின் வலியோடு கதை முடிகிறது.\nஆனால் அரசு பணிக்காகவென்று எவ்வளவோ பிரச்சனைகளுக்கு நடுவில் பயிற்சி, படிப்பு என்று காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன மாற்று வைத்திருக்கிறது.. வயது கடந்து நிற்கும் படித்த பட்டதாரிகளான இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாவது யாரால். வயது கடந்து நிற்கும் படித்த பட்டதாரிகளான இவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாவது யாரால். வயது போனப்பின் என்ன வாழ்வாதாரத்தை நம்பி ஒருவர் இந்நாட்டில் வாழ முடியும். வயது போனப்பின் என்ன வாழ்வாதாரத்தை நம்பி ஒருவர் இந்நாட்டில் வாழ முடியும். இப்படியான கேள்விகள் எழுகின்றன. படித்தவர்களுக்கே இப்படியானால் படிக்காதவர்களின் நிலையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. எந்த வகையிலுமே உத்தரவாதமற்ற நிலையில் நுழைக்குமிழிபோல உடைந்து விடும் நமது எண்ணங்களை உருவகிக்கும் இடம் குமிழி.\nகொரோனா நோய்த்தொற்று காலத்தைப் பற்றிய ஐந்தாவது கதை.கதையின் தலைப்பே இதன் சாரத்தைக் காட்டுகிறது. ஆனால் எப்படி இது நடைபெறுகிறது, எதனால் இது ஏற்கப்படுகிறது என்று நணுக்கமாக காட்டுகிறது இக்கதை.ரவி தன் அம்மாவுக்கு மூச்சுப்பிரச்சனை இருக்கிறது என்று ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறான். அங்கோ மருத்துவர் முதலில் அவரை ஐசியுவில் வைக்க வேண்டும், பெட் இருக்கானு தெரியல, என்று உயர் சிகிச்சைக்கான ஆவலை ரவிக்கு உருவாக்குகிறார். பெட் இருக்கு, நீங்க லக்கி’ என்று சொல்லி, அம்மாவை ஐசியுவில் வைக்கிறார்கள். ஒரு நாள், இரண்டு நாள் என்று பத்து நாட்கள் ஆகின்றன. இடையில் பலமுறை அம்மாவைப் பார்க்க முயற்சித்தும் ரவியை யாரும் விடவில்லை. பல பல மருத்துவத்துறை சார் கலைச் சொற்களைச் சொல்லி, அந்த ட்ரீட்மென்ட் பண்ணனும், இப்போ இந்த பிரச்சனை இருக்கானு செக் பண்ணனும் என்று பலவிதமாகப் பேசி, அம்மாவின் உயிர் குறித்து ஒரு பயத்தை உருவாக்கி, அதன் மூலம் அம்மாவை வைத்து சாதாரண மருத்துவத்தைப் பார்த்துவிட்டு ஆறு லட்சத்திற்கு பில் போடுகிறது மருத்துவமனை. இதற்குமேல் தன்னிடம் பணமில்லை என்றும் உடனே அம்மாவை டிஸ்சார்ஜ் செய்யச்சொல்லி கெஞ்சிக் கேட்டப்பின், மருத்துவர் ஒப்புக்கொண்டு பில்லைக் கொடுக்கச் சொல்கிறார். ரவிக்கு இது அனாவசியமாக தன் தலைமேல் சுமத்தப்பட்ட சுமை என்று தெரிந்தும் வேறு வழியின்றி பணத்தைக் கட்டுகிறான். அதன் பிறகுதான் அம்மாவை வெளியே விடுகிறார்கள். தனியே நடந்து வருபவரை அழைத்து சென்று ஆட்டோவில் ஏறும்போது ஆட்டோக்காரருடன் பயணச்செலவு குறித்து பேரம் பேசுகிறார் என்பதோடு இந்த கதை முடிகிறது.\nஒரு மருத்துவமனைக்குள் நாம் இருப்பதைப்போன்ற உணர்வை இக்கதை ஏற்படுத்துகிறது. உள்ளே எப்படியெல்லாம் ஏமாற்று வேலை நடக்க வாய்ப்புள்ளது என்று எடுத்துக் காட்டுகிறது. அதாவது தனது சொத்தெல்லாம் மருத்துவமனை பில்லில் முடங்கியப்பின் இனி செலவுக்கு ஒன்றுமில்லாம் திணரும்போது, பணத்தை இனி சிக்கனமாக செலவு செய்யும் நபராக மாறுகிறான் ரவி. அதன் விளைவாகத்தான் ஆட்டோக்காரனோடு பேரம் பேசுகிறான்.\nஇதன் மூலம் பல விசயங்கள் நமக்கு தெரிகின்றது. மருத்துவமனைக்கு பாதி சொத்து என்று ஒரு கருத்து இருந்ததை இக்கதை உடைத்துவிட்டது. மருத்துவமனைக்கு போனால் முழு சொத்தும் போகும் என்ற புதியகருத்து உருவாகிவிட்டது. அடுத்து தனியார் மருத்துவமனையில் மறைமுகமாக மருத்துவம் பார்க்கும்போது நிச்சயம் மற்றவர்கள் சந்தேகம் கொள்வதும், என்ன மருத்துவம் நடைபெறுகிறது என்று விசாரிப்பதும் நியாயமனதே. தெரியாமலோ, அவசரத்திற்கோ தனியார் மருத்துவமனைக்குள் வரும் நோயாளிகளுக்கு இப்படியொரு கொடுமை நடைபெறுவது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்ட இக்காலத்தில் அதனை மக்களே சகித்துக் கொண்டு போவது கொடுமை. இப்படி பல கருதுகோள்களை உருவாக்குகிறது இக்கதை. நேரடியாக ஒரு மருத்துவமனையில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த கதையை கதாசிரியர் எழுதியுள்ளார் என்று படிக்கையில் தோன்றுகிறது.\nஇப்படி பல எண்ணங்களுக்கு தோற்றுவாயாக இத்தொகுப்பு அமைந்திருக்கிறது. பளபளக்கும் சொல்மாலைகள் இல்லை. நன்கு தெறிந்த எழுத்தாளர்கள் இல்லை. அனைவருமே புதியவர்கள். ஆனால் சிறுகதை என்னும் வடிவத்தை இவர்கள் கையாண்டுள்ள விதம் வியப்பு. இன்னும் எளிமையாகக் கூறப்போனால் இக்கதைகளை ரசிக்க முடிகிறது. அதுவே இதன் வெற்ற��.\nஅத்தனைக் கதைகளும் வெவ்வேறு தளம் வெவ்வேறு அமைப்பு. ஆனால் அனைத்துமே சமூக அக்கறை என்ற புள்ளியில் ஒன்றிணைகின்றன. அதுவும் சாதாரணமாக அல்ல முற்போக்கு பண்பாட்டோடு. ஆக, இனி இச்சமூகத்திற்ககான தேவையை இதுபோன்ற கதைகள்தான் கூறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.\n— கார்த்தி டாவின்சி (எழுத்தாளர்)\nPrevious Article வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் நம்முன் உள்ள சவால்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)\nNext Article இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 21 – சுகந்தி நாடார்\nஅருமை கார்த்தி டாவின்சி.. சிறப்பான விமர்சனம்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nநூல் அறிமுகம்: வள்ளலார் கடிதங்கள் – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php/2021-02-13-07-14-48/6540-2021-03-16-11-31-39", "date_download": "2021-04-16T08:55:30Z", "digest": "sha1:GSO7RBKG3PVPMSKVKSTFHSBG6VYRUYAC", "length": 42282, "nlines": 211, "source_domain": "geotamil.com", "title": "செங்கோடா செருப்போடு நில்! - முருகபூபதி -", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -\nஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்த���ர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.\nமுதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.\nஅனைத்து நடுவர்களும் மீண்டும் ஒன்றுகூடி, செருப்புத்தைக்கும் செங்கோடன் சுட்டிக்காண்பித்த தவறை ஏற்றுக்கொண்டு, அந்த ஓவியத்திற்கு முதலில் வழங்கிய புள்ளிகளை குறைத்து, அதனை இரண்டாவது பரிசுக்கு சிபாரிசு செய்தனர். தனது அறிவுரையை அந்த நடுவர்கள் மத்தியிலிருந்த புத்திஜீவிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, செங்கோடனுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியும் தற்பெருமையும் வந்துவிட்டது. மீண்டும் அந்த ஓவியத்தை கூர்ந்து பார்த்துவிட்டு, அதில் மேலும் தவறுகள் கண்டான். முதலில் கண்ணில் என்றான், பிறகு உதட்டில், இடுப்பில், காலில்… என்று தனது மேதாவித்தனத்தை காண்பித்தான். அதாவது முட்டையில் மயிர் பிடுங்கும் விதமாக தவறுகளை புதிது புதிதாக கண்டுபிடித்தான். நடுவர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். நடுவர்களில் ஒருவர் பொறுமையிழந்தார். செங்கோடா செருப்போடு நில் - என்றார். இந்தக்கதையை இப்போது நான் சொல்ல நேர்ந்தமைக்கு காரணம் இருக்கிறது. சமகாலத்தில் இலக்கிய உலகில் பலர் செங்கோடர்களாகிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையைச்சேர்ந்த எழுத்தாளர்கள். அவர்களது முதிர்ச்சியற்ற எழுத்துக்களுக்கு முகநூல் களம் அமைக்கிறது, பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு இணையவழி காணொளி அரங்குகள் சந்தர்ப்பம் வழங்குகின்றன. ஈழத்து இலக்கிய வரலாற்றை சரியாகத் தெரிந்துகொள்ளாமல், மூத்த படைப்பிலக்கிய ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளை அறியாமல், கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தமைபோன்று தங்கள் பொச்சரிப்புகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.\nதமிழ் மொழிச் செயற்பாட்டகம், இலண்டனில் நடத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய Zoom வழி இணையவெளிக் கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, கனடா பதிவுகள் இணைய\nஇதழில் கிரிதரன் சுட்டிக்காண்பித்திருந்தார். அது தொடர்பாகவே மேற்குறிப்பிட்ட செங்கோடா செருப்போடு நில் என்ற கதையை எழுதநேர்ந்தது. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவை 1971 முதல் நன்கு அறிவேன். அவர்தான் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டும் கொழும்பில் சந்தித்தேன். இறுதிவரையில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான மல்லிகை ஜீவா பற்றி பல ஆக்கங்கள் எழுதியிருப்பதுடன், மல்லிகைஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 அக்டோபரில் எழுதி வெளியிட்டுள்ளேன். ஜீவா எவருக்கும் பயந்தவர் அல்ல. அவருடன் நெருங்கிப்பழகி உறவாடிய அனைவருக்கும் தெரியும். தனக்குச்சரியெனப்பட்டதை எந்தவிடத்திலும் துணிந்து சொல்லக்கூடிய மனத்தைரியம் கொண்டவர்.\nகொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் பூரணி காலாண்டிதழின் வெளியீட்டு அரங்கு 1972 ஆம் ஆண்டு நடந்தபோது, அதிலும் கலந்துகொண்டேன். அந்நிகழ்வில்தான் முதல்தடவையாக மு.\nதளையசிங்கத்தையும் சந்தித்தேன். இதுபற்றி மு.த. பற்றிய எனது கட்டுரையிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அன்றைய பூரணி வெளியீட்டு அரங்கில் மு.த. வின் உரையினால், தர்மாவேசம்கொண்ட ஜீவா, அவர் பேசி முடித்ததும், அவரை ஒரு அறைக்கு அழைத்துவந்து அவரது கருத்து தொடர்பாக காரசாரமாக விவாதித்தார். நானும் எஸ்.பொன்னுத்துரையும் வேறு சில இலக்கியவாதிகளும் அருகில் நின்றோம். மு.த. அமைதியாக செவிமடுத்தார், ஆனால், ஜீவாவின் குரல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த மண்டபம் வரையில் கேட்டது. எஸ்.பொ. கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.\nமு.த – ஜீவாவுக்கு இடையில் இலக்கிய – சித்தாந்த ரீதியில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதித்தனர். ஜீவா, தளையசிங்கம் மீது அபிமானமும் கொண்டிருந்தார். தளையசிங்கம் 02-4-1973 இல் மறைந்தார்.” என்னால் தாங்கமுடியாத சோகம். அவரது மரணத்தின் பின்னணியை அறிந்தபோதுதான் தளையசிங்கமும் ஓர் Activist Writer என்ற உண்மையும் தெரிந்தது. எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தினால் அவருக்கு, அவர் மறைந்து இருபது நாட்களிலேயே (22-4-1973) அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு நடத்திய முதலாவது நிகழ்ச்சியே தளையசிங்கத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக் கூட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இன்றும் என்னிடம் அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பத்திரமாக இருக்கிறது. இலங்கையில் மு.த.வுக்காக நடத்தப்பட்ட முதலாவது அஞ்சலிக்கூட்டம் அது. அக்கூட்டத்தில் பூரணி ஆசிரியர் என்.கே. மகாலிங்கம், பூரணி குழுவிலிருந்த இமையவன், தங்கவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nஅந்த ஆண்டு மேமாதம் ஜீவா என்னை நீர்கொழும்பு வந்து சந்தித்தபோது, தளையரின் இழப்பினால் மிகவும் வேதனையுற்றிருந்ததையும் அவதானித்தேன். அவர் அவ்வேளையில் மல்லிகையில் தளைகளை அறுக்க முயன்ற தளையர் என்ற கருத்துப்பட அஞ்சலிக்குறிப்பும் எழுதியிருந்தார். புங்குடுதீவில் தளையரின் இறுதி நிகழ்வில் உரையாற்றி ஜீவா, தளையரின் மரணம் இயற்கையானது அல்ல. அது கொலை என்று தர்மாவேசத்துடன் குரல் எழுப்பி பேசியதாகவும் பின்னர் அறிந்தேன். இவ்வளவும் அக்காலப்பகுதியில் நடந்திருக்கிறது. கிரிதரனும் அக்காலப்பகுதியில் வெளியான மல்லிகையில் இடம்பெற்ற மு. புஷ்பராஜன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோரின் குறிப்புகளையும் ஆதாரத்துடன் பதிவுகளில் நினைவூட்டியுள்ளார்.\nஅனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் 1992இல் பிறந்தவர் என்று அறியப்படுபவர். இதுவரையில் இவரை நான் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், வளர்ந்துவரும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் என்பதை அவரது படைப்புகள் மூலம்\nஅறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஜெயமோகனும் இவர் குறித்து சிறப்பாக நம்பிக்கையோடு எழுதிவருகிறார். அனோஜன் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்னர் தளையசிங்கம் மறைந்துவிட்டார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட இரண்டு பெரும் ஆளுமைகள் குறித்து கருத்துச்சொல்வதற்கு முன்னர், அவர்கள் கடந்துவந்த பாதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இலக்கிய ஆளுமைகளினால் இனம்காணப்பட்டு கவனிக்கப்படுகிறோம், இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது, இனிமேல் நாம் எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் – பேசலாம் என்ற எண்ணத்தில் பிதற்றக்கூடாது. விதந்துபேசப்படும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஓவியக்கண்காட்சிக்குச் சென்ற செங்கோடர்களாகிவிடுகிறார்களே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலோங்குகிறது. தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தி���் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே ஜீவா, மல்லிகை இதழில் வெளியிடவில்லை' - என்று அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சொல்கிறார். இப்படித்தான், முன்பும் கைலாசபதி பற்றிய ஒரு அவதூறை வெங்கட்சாமிநாதன் பரப்பினார். என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் கதையில் வரும் ஊர்பிரமுகர் கைலாசபதிதான் என்ற கற்பனையை அவர் அன்று அவிழ்த்துவிட்டார். அனோஜன் தற்போது ஜீவா, கைலாசபதிக்கு பயந்தார் என்று புதிய அவதூறை பரப்புகிறார்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்\nயாழ்ப்பாணத்தில் ஒலி-ஒளிப்பதிவுக் கலையின் முன்னோடியாக விளங்கிய நியூவிக்ரேர்ஸ் குணம்விடைபெற்றார்\nஇன்று (15 – 04 – 2021) ஞானம் ஆசிரியர் ஞானசேகரனுக்கு 80 வயது படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை படைப்பிலக்கியத்துறையிலிருந்து இதழாசிரியராகவும் பதிப்பாளராகவும் பரிணமித்த ஆளுமை\nதொடர் நாவல் : பயிற்சிமுகாம் (2 & 3) - கடல்புத்திரன் -\n('சிறுவர் இலக்கியம்') ஆளுமைகளை அறிந்து கொள்வோம்: கவிஞர் சாரணாஹையூம் (ஜனாப் என்.எஸ்.ஏ.கையும்) - வ.ந.கி -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது\" -ஊர்க்குருவி -\nஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்\nஇலக்கியவெளி சஞ்சிகை இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 4: “ஹைக்கூ பார்வையும் பதிவும்” - அகில் -\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனி���் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) ந��ங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மைய���்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/vk-sasikala-to-be-released-in-two-weeks-sur-393275.html", "date_download": "2021-04-16T08:36:33Z", "digest": "sha1:LYJAJN7SW4WOQ4TMXIUJGMJBOYWWIWXW", "length": 10681, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "இரண்டு வாரங்களில் விடுதலை ஆகிறார் சசிகலா! | VK Sasikala to be released in two weeks– News18 Tamil", "raw_content": "\nஇரண்டு வாரங்களில் விடுதலை ஆகிறார் சசிகலா\nஜனவரி 27ஆம் தேதி இரவு ஓசூரில் தங்கி, 28ஆம் தேதி சசிகலா சென்னை வருவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nசொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி விடுதலையாக இருக்கிறார்.\nசொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி, அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் ஜனவரி 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதனை அடுத்து, சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். எனவே, இம்மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியாகியுள்ளது.\nமேலும் படிக்க... Master Release: தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு, சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க அமமுக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்நிலையில், 27ஆம் தேதி இரவு ஓசூரில் தங்கி விட்டு, 28ஆம் தேதி சசிகலா சென்னை வருவார் என்றும், வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nதலைமுடி கெரடின் செய்து கொள்வது நல்லதா..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஃப்ரீனா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..\nமருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பி.எஸ்\nசீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nஅமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும்\nஇரண்டு வாரங்களில் விடுதலை ஆகிறார் சசிகலா\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nமீண்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\nகொரோனா குறித்து சொந்த செலவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்..குவியும் பாராட்டுக்கள்..\nபுதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவ குழுவுடன் தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை...\nநடிகர் விவேக் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்\nReshma Pasupuleti : சன் டிவி சீரியல் நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு: அமலாக்கத்துறையினர் மீது கேரள காவல்துறை பதிவு செய்த வழக்குகள் ரத்து\nமீ��்டும் வீடியோ கான்ப்ரென்ஸ் மூலமாக மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படும் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tamil-film-producers-council-election-2020-news/", "date_download": "2021-04-16T08:13:11Z", "digest": "sha1:JTXLUAUZRYPIOPW6EBUG6MHHV3QHHWOA", "length": 11831, "nlines": 69, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..!", "raw_content": "\nதயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..\nஅரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன.\nசங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தலில்.. தேர்தல் அறிவிப்பு வந்த நாளைக்கு முதல் நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் ஒரு படத்தையாவது தயாரித்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனை உண்டு.\nஆனால் அப்படி படமே தயாரிக்காமல் தற்போது வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று துணைத் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடும் கதிரேசன், கௌரவ செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பொறுப்புக்கு போட்டியிடும் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.\nஇப்போது டி.ராஜேந்தர் அணியில் அவர் மீதும், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் மன்னன் மீதுமே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசென்னை காஞ்சிபுரம் திருவளளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவராக உள்ள T.ராஜேந்தர், செயலாளராக உள்ள மன்னன், செயற்குழு உறுப்பினராக உள்ள கே.ராஜன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.\nஇவர்கள் மூவரும் தற்போது நடைபெறும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர், கெளரவச் செயலாளர், பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள்.\n“இது சங்க விதிமுறைகளின்படி விதிமீறல். எனவே, இவர்களது வேட்பு மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என தேர்தல் அதிகாரியிடம் தற்போதைய தேர்தலில் போட்டியிடும் முரளி ராமசாமி தலைமையிலான அணியின் ச���ர்பில் ராதாகிருஷ்ணன், சிவசக்தி பாண்டியன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் டி.ராஜேந்தரின் இந்தச் செயலால் அதிருப்தி அடைந்துள்ளனராம்.\nவிநியோகஸ்தர்கள் சங்க விதிப்படி அந்தச் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்பில் உள்ளவர்கள் வேறொரு சினிமா சங்கத்தின் நிர்வாகத்தில் பங்கெடுக்க முடியாதாம்.\nஆனால் இந்த விதியை தளர்த்த வேண்டி, சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி நம் சங்கத்தின் நி்ர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், வேறொரு சங்கத்திலும் பொறுப்புக்கு வரலாம் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து அதனை நிறைவேற்றியிருக்கிறார் டி.ராஜேந்தர். ஆனால், இந்தத் தீர்மானத்திற்கு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்னமும் அனுமதி வழங்கவில்லை.\n‘பொதுக் குழு அனுமதி கொடுக்காதபோது அந்தத் தீர்மானம் அதுவரையிலும் செல்லாது’ என்றுதான் அர்த்தம். “இந்த நிலைமையில் செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது எங்களது சங்க விதிகளின்படி சட்ட விரோதம்…” என்று கொந்தளிக்கிறார்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்.\nஎனவே, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடும் T.ராஜேந்தர், மன்னன் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கியமான உறுப்பினர்களும், முன்னாள் நிர்வாகிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.\nஇது குறித்தும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலரிடம் இவர்களும் புகார் கூற உள்ளார்களாம்.\nPrevious Postநயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் டிரெயிலர் Next Postதயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை..\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமையில்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\n“அந்நியன் கதையில் உங்களுக்குத்தான் உரிமைய��ல்லை” – தயாரிப்பாளருக்கு இயக்குநர் ஷங்கரின் பதிலடி..\nஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமி நடிக்கும் ‘ரெண்டகம்’ திரைப்படம்\nகாடுகள் பற்றிய கதைகளைச் சொல்ல வரும் ‘வீரப்பனின் கஜானா’ திரைப்படம்\nOTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ்..\nஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nவிஜய் ஆண்டனியை இயக்குகிறார் ‘தமிழ்ப் படம்’ இயக்குநர் சி.எஸ்.அமுதன்\nசினிமாவில் 40 ஆண்டுகள் – ‘இளைய திலகம்’ பிரபுவின் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/tag/dreams-astrology-in-tamil/", "date_download": "2021-04-16T09:04:15Z", "digest": "sha1:AHCGR2WW6UON2AKM34X25JFABIZOMF3T", "length": 4409, "nlines": 60, "source_domain": "thumbnailsave.in", "title": "Dreams astrology in tamil Archives - Tamil Quotes", "raw_content": "\nஇரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா\nமனிதனுக்குத் தேவையான முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் ஒரு மனிதனின் உடல் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியது. அப்படிப்பட்ட உறக்கத்தின் போது கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பது உகந்ததல்ல. மனிதனுக்குத் தேவையான அடிப்படையான விஷயம், உணவு, உடை, இருப்பிடம். பலருக்கு இந்த அடிப்படைத் தேவைகள்...\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/why-banana-and-coconut-are-offered-to-god-tamil/", "date_download": "2021-04-16T07:59:03Z", "digest": "sha1:3ENDAZLAYWM6IIYFE7TB6RDDDFELKLOT", "length": 8273, "nlines": 83, "source_domain": "thumbnailsave.in", "title": "தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?", "raw_content": "\nஅத்தனை வித பழங்கள் இருந்தும் தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா இது தெரியாமல் இருக்காதீங்க\nதெய்வங்களுக்கு தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டு விட்டு கொட்டையை வீசி எறிந்தால் மீண்டும் முளைக்கும்.\nஆனால் வாழைப் பழத்தை உரித்தோ முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.\nஎனது இறைவா மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.\nஅதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.\nமாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் வாழ்க்கையில் பணமே சேராது\nஅது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழத்தில் கொட்டை என்பது கிடையாது.\nஅப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம். இதுவே இந்து தர்மத்தின் தனிச்சிறப்பு\nபிடிச்சா லைக் பண்ணுங்கள் ரொம்ப பிடிச்சா ஃபாலோ பண்ணுங்க சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்\nபெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா\nஇறந்தஉடன் மறுபிறப்பை எடுக்குமா ஆன்மா\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nNext story பண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nPrevious story இரவில் கெட்ட கனவுகள் வராமல் இருக்க சொல்ல வேண்டிய மந்திரம் தெரியுமா\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர��கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/TN", "date_download": "2021-04-16T07:27:25Z", "digest": "sha1:BXWW5CPAUJ42KTHIVTHVN7C4EAYQV7LM", "length": 11710, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Latest TN News, Photos, Latest News Headlines about TN- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n30 மார்ச் 2021 செவ்வாய்க்கிழமை 12:59:30 PM\nதமிழகத்தில் 8 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,987 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மறைவு: தலைவர்கள் இரங்கல்\n'தினமணி' நாளிதழ் ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாயார் மீனாட்சி கிருஷ்ணன் (90), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை (ஏப்.14) காலை காலமானார்.\nதினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மறைவு: முதல்வர் இரங்கல்\nதினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதனின் தாய் மீனாட்சி கிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு\nவேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி: 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள்\nஇந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்ற கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ந���லையில், 21 நாள்கள் இடைவெளியில் 2 தவணைகள் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல்வர் பழனிசாமியின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து\nதமிழகம் முழுவதும் நாளை தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம்\nமங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nதமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாட்னா: நோயாளி இறந்துவிட்டதாகக் கூறி வேறொருவரின் உடலை ஒப்படைத்த மருத்துவமனை\nபாட்னாவில், உயிரோடு இருந்த கரோனா நோயாளி இறந்துவிட்டதாக அறிவித்து இறப்புச் சான்றிதழுடன், வேறு ஒருவரின் உடலையும் ஒப்படைத்த அரசு மருத்துவமனை பற்றிய தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தில அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nமொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானோர் கவனத்துக்கு..\nதமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nடிஎன்பிஎஸ்சி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பெற..\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிக்கை\nபேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை\nதமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு சில முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅதிகம் பேர் ஜனநாயகக் கடமையாற்றிய 5 தொகுதிகள்; எடப்பாடியும் ஒன்று\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான ஐந்து தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியும் ஒன்றாக உள்ளது.\nதமிழகத்தில் 71.79% வாக்குகள் பதிவு\nதமிழகத்தில் 234 தொகுதிகளில் 71.79 சத��ீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/akshay-kumar/", "date_download": "2021-04-16T09:20:25Z", "digest": "sha1:TTCLP5WNAKUWWL6FPD5AH33ZFQO2F6A5", "length": 6927, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "Akshay Kumar, Archives - TopTamilNews", "raw_content": "\nகொரோனா தடுப்பு நடவடிக்கை: பாலிவுட் நடிகர் அக்சய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி\nஅக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்த ‘சூர்யவன்ஷி’ படத்தின் காட்சிகள் இணையத்தில்...\nதிருநங்கையாக நடித்த லாரன்ஸ்- திருநங்கைகளுக்கு வீடு கட்டுகிறார் – பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார்1.5...\nஒரே நேரத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய் குமாரை காதலிக்கும் சாரா அலிகான்\nதனுஷ் இரண்டாவது கதாநாயகனாக ஹிந்திக்கு தாவுகிறார் -தமிழில் துவண்டு போனாரா \nரீமேக் பண்ண போய், ரிட்டன் டிக்கெட் எடுத்த ராகவா லாரன்ஸ்- பாலிவுட் பற்றி அக்‌ஷய்...\nரொம்ப காஸ்ட்லி மா… வெங்காய கம்மலை மனைவிக்கு பரிசளித்த நடிகர் அக்‌ஷய் குமார்\nகனேடிய குடியுரிமை குறித்து அக்‌ஷய் குமார்\nபழசோ, புதுசோ இயக்குநர்கள் முக்கியமில்லை கதைதான் முக்கியம் \nபிரபல தென்னிந்திய இயக்குநருடன் கைக்கோர்க்கும் அக்‌ஷய் குமார்\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கண்டனம்\nஎம்.பி.க்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. ஆனால் மரபுகள் கடைப்பிடிக்க வேண்டும்.. ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்\nகாந்திக்கும் காங்கிரசுக்கும் தொப்புள்கொடி உறவு, பாஜகவுக்கு துப்பாக்கி உறவுதான்- கே.எஸ். அழகிரி\nகந்து வட்டி திட்டத்தில் பெற்றோரை தள்ளிவிடும் பள்ளிகள் – டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\n“ஆம்பள பையன் தானே ஓடிவந்து என்னை தொடு” மீண்டும் பாலா – ஆரி ...\n“தவறு செய்பவர்களை காப்பாற்றுவதே ஸ்டாலினின் வேலை” : பாஜக எல். முருகன்\nவயிற்று வலி – 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\n500 ஆண்டுகள் பழமையன 5 பெருமாள் வாகனங்கள் பறிமுதல்: கைதாகிறாரா ரன்வீர் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/blog-post_5856.html", "date_download": "2021-04-16T07:14:57Z", "digest": "sha1:AI3IKDPWW7MREREXUVHKJSQYTK7ARYZW", "length": 27568, "nlines": 283, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nஎனது பதிவுகளை படிப்பவர்கள் என்னிடம் பேசும்போது \"எங்க ஊருல ஒரு கையேந்தி பவன் இருக்கு, அங்க சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும், ஆனா நீங்க அங்க எல்லாம் போவீங்களோ என்னமோ அப்படின்னுதான் சொல்லலை.\" என்று சொல்வார்கள், அவர்களிடமே ஏன் அப்படி நினைத்தீர்கள் என்று கேட்டால் நீங்கள் உலகை சுற்றுகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் பதிவுகளை பார்த்தால் நீங்கள் இப்படி எல்லாம் சாப்பிடுவீர்களோ என்று தோன்றியது என்பார்கள். நான் செல்லும் பயணங்களில் கிடைத்ததை சாப்பிடுபவன், கிடைத்த இடத்தில் தங்குபவன், கிடைக்கும் சாப்பாட்டில் என்ன இருக்கிறது உயர்வும், தாழ்வும் இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது இதற்க்கு முன்பும் கையேந்தி பவன் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறேன், ஆனால் அது பெங்களூரில் இருப்பதால் பெரியதாகி விடாது சரி.... வாருங்கள் இந்த வாரம் ஒரு அருமையான சாப்பாட்டை பற்றி பார்ப்போம். சமீபத்தில் மதுரையில் ஒரு இடத்தில் பத்து ரூபாய் சாப்பாடு, அதுவும் அண்ணா பேருந்து நிலையம் அருகில் கிடைக்கிறது என்ற தகவல் கிடைத்தது, கேட்கவே ஆச்சர்யமாக இருந்தது.... இன்று பஸ் ஸ்டான்ட் அருகில் ஒரு உணவகம் இருந்தால், ஒரு சாப்பாடு என்பது அறுபது ரூபாய்க்கு குறையாது, தயிர் சாதமே இன்று இருபது ரூபாய் ஆகிறது, இப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு குறைந்த விலையில் என்று தோன்றியது \nவீட்டில் ஒரு உணவகத்திற்கு செல்கிறோம் என்று சொன்னபோது எந்த இடம் என்று கேட்டார்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் பத்து ரூபாய் சாப்பாடு என்றபோது அந்த இடத்தில் சாப்பாட்டின் தரம் எப்படி இருக்குமோ, அந்த உணவகம் எவ்வளவு பெரியதாக இருக்கும், யார் யார் எல்லாம் அங்கு சாப்பிட வருவார்களோ, எவ்வளவு சுகாதாரமோ, என்ன தண்ணியோ என்றெல்லாம் அச்சப்பட்டனர். பொதுவாக எல்லோரும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு என்றவுடன் நினைக்கும் கேள்விகள்தான், நமது வயிற்றுக்கு ஒற்றுக்கொளுமோ என்னவோ என்று கவலைபடுவார்கள்தான். ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது, பல பல வருடங்களாக இப்படி குறைந்த விலையில் சாப்பாடு கொடுக்கும் இவர் தரம் இல்லையென்றால் இவ்வளவு காலம் இருந்து இருக்க முடியாது என்று, ஆகவே எங்களது தேடல் ஆரம்பம் ஆனது முதலில் அண்ணா பேருந்து நிலையம் சென்று காரை பூக்கடை ஒன்றில் நிறுத்தி பத்து ரூபாய் சாப்பாடு எங்கே கிடைக்கும் எனும்போது எங்களை ஏற இறங்க பார்த்தனர், காரில் வந்து ஏன் இப்படி என்பதுபோல \nஆகவே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நடந்து சென்று பல கடைகளில் விசாரித்து இடத்தை கண்டு பிடித்தோம். பல பெரிய கடைகளுக்கு இடையில் ஒரு சிறிய அறையும், முன்னே போடப்பட்டு இருந்த கூரையும்தான் கடை. அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது. உட்கார இடம் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து கடைசியில் உள்ளே இருக்கும் சிறிய ரூமில் அண்ணே இங்க வாங்க என்று இடம் கொடுத்தனர். உட்கார மிக சிறிய ஸ்டூல், சுவற்றில் இருந்து ஒரு சிறிய இலை போடும் அளவே இருந்த சாப்பாட்டு மேஜை, நடக்கும் இடத்தின் நடுவே பெரிய சட்டியில் சாப்பாடும், அதன் கீழே பார்சல் சாப்பாடு கேட்பவர்களுக்கு கட்டி வைக்கப்பட்ட பொட்டலங்களும் இருந்தது. மொத்தத்தில் பார்த்தால் அந்த கடையில் இருந்தது மர அலமாரி, பெஞ்ச் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் உட்கார்ந்தவுடன் ஒருவர் சிறிய இலையை போடுகிறார், தண்ணீர் தெளிக்க என்று ஒரு பிளாஸ்டிக் டம்பளரில் கொடுத்தார்.\nகல்லாவில் உட்கார்ந்து இருக்கும் பெரியவர்தான் இந்த சேவையை செய்வது.... நீங்கள் நீடூழி நோயின்றி வாழ வேண்டும் ஐயா \nதண்ணீர் தெளித்த இலையில் பொன்னி அரிசியில் வெள்ளை வெளேரென்று சாதம் ஒரு கப் பரிமாறப்பட்டது, எக்ஸ்ட்ரா சாதம் ஐந்து ரூபாய், ஆனால் உங்களுக்கு அந்த ஒரு கப் சாதமே போதும் என்று தோன்றும். அவரைக்காய் வெங்காயம் போட்ட சாம்பார் பருப்புடன் கொஞ்சம் தண்ணியாக ஊற்றினார்கள், அதனுடன் வாழைக்காய் பொரியலும் கொஞ்சம் ஊறுகாயும் பிசைந்து ஒரு கவளம் வாயில் கண்ணை மூடி எடுத்து வைத்தால் உங்களுக்கு நீங்கள் ஒரு பெரிய ஹோட்டல் உள்ளே உட்கார்ந்து இருப்பது போலவே தோன்றும், அவ்வளவு அருமை. அடுத்து மூன்று ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்தால் வத்தல் குழம்பும், பன்னிரண்டு ரூபாய்க்கு முட்டை குழம்பும் ஊற்றுகிறார்கள். அதன் பின்னர் நல்ல ரசமும், பெருங்காயம் ஜாஸ்தி போட்ட மோரும் ஊற்றுகிறார்கள். பொரியல் மற்றும் ஊறுகாய் அடுத்த ரவுண்டு கொஞ்சம் வருகிறது. சுவை ���ந்த பணத்திற்கு மிகவுமே அதிகம் எனலாம் \nபசியை போக்க வேற என்ன வேண்டும் சார்..... அமிர்தம் இது \nநன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கை கழுவும்போது அடுத்த கடையில் லெமன் ரைஸ் 25 ரூபாய் என்று ஒட்டி இருந்தனர், அதை ஒருவர் வாங்கி தின்று கொண்டு இருந்தார். அந்த கடைக்கு இரு நண்பர்கள் செல்லும்போது, ஒருவர் பத்து ரூபாய் சாப்பாடு என்று கண்ணில் பட்டு வா இங்கே செல்லலாம் என்று அவரை கூப்பிட, அவரோ ஐயோ, அது சுத்தமா இருக்காது, எந்த அரிசியோ என்றெல்லாம் சொல்லி அவரை நெட்டி தள்ளி கூட்டி சென்றார்........ திருப்தியான ஒரு ஏப்பம் விட்டு நினைத்துக்கொண்டேன், சில நேரங்களில் மனிதர்களையும், பொருட்களையும் பணம் மட்டுமே முடிவு செய்கிறதே அன்றி அதன் தன்மையோ, மனதோ அல்ல என்று அடுத்த முறை மதுரை செல்ல நேர்ந்தால் மறக்காமல் தைரியமாக இங்கு செல்லலாம், சுவையான சாப்பாடு குறைந்த விலையில் தயார் \nசுவை - பத்து ரூபாய் சாப்பாடு எப்படி இருக்குமோ என்று அஞ்ச தேவை இல்லை, நல்ல சுவையான சாப்பாடு, நம்பி செல்லலாம் \nஅமைப்பு - சிறிய உணவகம், பஸ் ஸ்டான்ட் சுற்றி பார்கிங் செய்ய கொஞ்சம் கஷ்டம்தான். வெயிலில் உள்ளே பேன் எல்லாம் கிடையாது \nபணம் - சாப்பாடு பத்து ரூபாய், முட்டை குழம்பு பன்னிரண்டு ரூபாய், புளி குழம்பு மூன்று ரூபாய்.\nசர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, சார் என்று கூப்பிட்டு எதையும் கேட்டு கேட்டு செய்கிறார்கள்.\nமதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் கடை இருக்கிறது. கடைக்கு பெயர் என்று எதுவும் கிடையாது, பத்து ரூபாய் சாப்பாடு போடும் கடை என்றால் எல்லோரும் வழி சொல்கிறார்கள்.\nபத்து ரூபாயில் சுவையாகவும் இருக்கிறது எனும்போது பாராட்டத் தான் வேண்டும்.....\nஅந்தப் பெரியவர் நல்லா இருக்கணும். வயிற்றைக் குளிர்விக்கும் சேவை\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே அல்லவா\nதிண்டுக்கல் தனபாலன் April 29, 2014 at 9:15 AM\nவியப்பு தான்... மேலும் சிறக்கட்டும்...\n அடுத்த வாட்டி அங்க போயிப் பார்த்துடறேன்\nஇந்த வாரம் நிச்சயம் தேடிப்போய்\nபத்துரூபாய்க்கு உணவளிக்கும் அந்த பெரியவர் நலமுடன் இந்த நற்பணியை பல்லாண்டுகள் தொடர வாழ்த்துக்கள் அருமையான பகிர்வு\nஇலையே இரண்டு ரூபாய் வருமே. 10 ரூபாய்க்கு சாப்பாடு போடும் அவரை வணங்குகிறேன்.\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஇதுவரைக்கும் நீங்க அறிமுகப் படுத்திய உணவகங்கள் அனைத்தும் உயர் வகுப்பினருக்கு மட்டுமே, இப்போதான் ஏதோ நம்ம லெவலுக்கு வந்திருக்கீங்க........நன்றி.\nஅவர் பத்து ரூபாய்க்கு போட்டலும்...நாம் ஒரு பத்து அல்லது இருபது ரூபாய் மேலே கொடுக்கலாம். இது மாதிரி கடைகளை நாம் மூட விடக்கூடாது...ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்\nஉங்க பேர்ல ரசிகர்மன்றம் அர்ரம்பிகலம் என்று இருக்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nகார்த்திக் சரவணன் May 1, 2014 at 7:01 PM\nம்ம்ம்... பத்து ரூபாய்க்கு சூப்பர் சாப்பாடா அந்தப் பெரியவருக்குப் பாராட்டுக்கள்... உங்களுக்கும்..\nநீங்க நல்லா இருக்கணும் சாமி... உங்களை போல் ரசிக்க தெரிந்தவனே வாழ்கையை வாழ்வதாக நான் நினைக்கிறன் .\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/terrifying-chennai-writer-manushya-puthiran/", "date_download": "2021-04-16T06:59:15Z", "digest": "sha1:RJYXXEOVAWIVAGPVKIWH5YPG4DKX3NE7", "length": 8997, "nlines": 175, "source_domain": "bookday.in", "title": "திகிலூட்டும் சென்னை | மனுஷ்யபுத்திரன் | Writer Manushya Puthiran - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nதிகிலூட்டும் சென்னை | மனுஷ்யபுத்திரன் | Writer Manushya Puthiran\nபதிப்பகத் துறை அரசியலுக்கு அப்பாற்பட்டது – தோழர். ஜி. ராமகிருஷ்ணன்\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nPrevious Article மத்திய அரசு BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவு – நீதியரசர் அரிபரந்தாமன்\nNext Article நான் தொலைத்த மனிதர்கள் ஆவண கதை (சுப்பம்மாள்) – இதய நிலவன்\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநூல் அறிமுகம் | “உரக்கப் பேசு – சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்” | பிரபல நாடகக் கலைஞர் பிரளயன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nபுத்தக��் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nதமிழகம் முழுவதும் 100 இடங்களில் 100 நூல்கள் வெளியீடு | World Book Day | Promo Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/6-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2021-04-16T07:05:36Z", "digest": "sha1:A2XUAGK2EJUL4QNANI5XRVUG24MUI43L", "length": 6500, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\n6-வது நாளாக சிறையில் உண்ணாவிரதம்: முருகன் உடல்நிலை பாதிப்பு: மருத்துவக் குழுவினர் தகவல்\nவேலூர் சிறையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய சிறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் சிறையிலேயே ‘ஜீவசமாதி’ அடைய, கடந்த 18-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\n3 வேளை நீரை மட்டும் பருகி, மவுனவிரதம் மேற்கொண்டுள்ளார். 6-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முருகனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.\nமுருகனுக்கு கட்டாயமாக உணவு கொடுப்பது, சிகிச்சைகளை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nPosted in Featured, இந்திய சமூகம், இலங்கை சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-anushka-sharma-lifts-captain-virat-kohli-video-goes-viral/", "date_download": "2021-04-16T08:52:20Z", "digest": "sha1:Z6ZWU7UJOGG6RSUBGJGAJEELPVBMB7GO", "length": 10962, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கேப்டன் கோலியை தூக்கி கெத்து காட்டிய அனுஷ்கா ஷர்மா; வைரல் வீடியோ - Indian Express Tamil", "raw_content": "\nகேப்டன் கோலியை தூக்கி கெத்து காட்டிய அனுஷ்கா ஷர்மா; வைரல் வீடியோ\nகேப்டன் கோலியை தூக்கி கெத்து காட்டிய அனுஷ்கா ஷர்மா; வைரல் வீடியோ\nதிருமணத்துக்குப் பிறகும், ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து நடித்து வந்தார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா அலேக்காக தூக்கி கெத்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும், ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல், சில வெப் சீரிஸ்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.\nஇதனிடையே, கடந்த ஆண்டு கர்ப்பமான அனுஷ்கா சர்மா கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்த வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பினியாக இருந்த நேரத்தில்தான், ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் விளையாட சென்ற விராட் கோலி அனுஷ்காவின் பிரசவத்தை தொடர்ந்து, தொடரை முடிக்காமலே இந்தியா திரும்பினார். இதனைத் தொடர்ந்து, அனுஷ்கா ஷர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தங்களுடைய செல்ல மகளுக்கு வாமிகா என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.\nஇந்த நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியை அலேக்காக தூக்கியபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அனுஷ்கா ஷர்மா கேப்டன் வீராட் கோ���ியை பின்னால் நின்று இரு கைகளால் சேர்த்து பிணைத்து அலேக்காக தூக்குகிறார். பிறகு, விராட் கோலியை தூக்கிவிட்டதாக அனுஷ்கா ஷர்மா கைகளை உயர்த்தி கெத்து காட்டுகிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nகர்ணன் இன்று ரிலீஸ்; அரசு விதிமுறைக்கு உட்படுவோம்: தாணு உறுதி\nபுதிய சீரியலில் புதுப் பொண்ணு ரேஷ்மா: எவ்ளோ நீளமா டயலாக் பேசுறாங்க\nவேகமாக அதிகரிக்கும் கொரோனா; மேலும் கட்டுப்பாடுகள் விதிக்க தமிழக அரசு ஆலோசனை\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்தில் பயணம்\nதிடீர் மாரடைப்பு: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : நடிகர் விவேக் தற்போது நலமுடன் உள்ளார்-பிஆர்ஓ நிகில் முருகன்\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து\nVijay TV Serial: வீட்டில் ஒரே அட்வைஸ்… பள்ளியில் சந்தோஷை கண்டுக்காத இனியா\nஅட நம்ம கண்ணம்மாவா இது ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்… அதிர்ச்சியில் வெண்பா\n‘அடுத்த புராஜெக்ட் என் மச்சான் கூட’ அஸ்வின்- புகழ் சர்ப்ரைஸ் வீடியோ\nசித்தி 2 மாற்றம்: நந்தன் டபுள் ஆக்ட்.. ரசிகர்கள் ரியாக்ஷன் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thumbnailsave.in/new-year-history/", "date_download": "2021-04-16T07:17:31Z", "digest": "sha1:CY74PBYPICTS3IVVNKWBK2D4FNON7AWN", "length": 14023, "nlines": 96, "source_domain": "thumbnailsave.in", "title": "புத்தாண்டு என்றால் என்ன - எப்படி உருவானது", "raw_content": "\nகாலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர்.\nஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி வருடப்பிறப்பு இருந்தாலும், ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டாக ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை இன்று தெரிந்து கொள்வோம்.\nதமிழில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காலத்தை கணக்கிடும் முறையை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தாலும், வெறும் 500 வருடங்களாக தான் ஜனவரி ஒன்றாம் தேதியை நாம் ஆங்கில புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம்.\nஅதற்கு முன்பெல்லாம் மார்ச் 1-ஆம் தேதி, மார்ச் 25-ஆம் தேதி, நவம்பர் 1-ஆம் தேதி, டிசம்பர் 24 என பல தினங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.\nரோமானியர்கள் தான் காலெண்டரை முதல்முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. ஆனால் 5000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே பஞ்சாங்கம் முறைகளில் நம் முன்னோர்கள் சரியாக நேரம் காலத்தை குறித்துவந்ததற்கு சான்றுகள் இருக்கிறது.\nமுதன் முதலில் கி.மு. 700 – ஆம் நூற்றாண்டில் ரோமானிய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்ட காலண்டர் 10 மாதங்கள் 400 நாட்களை கொண்டதாகவும் மார்ச் 1-ஆம் தேதியை புத்தாண்டு தினமாகவும் கொண்டிருந்தது.\nகிமு 46 – ஆம் ஆண்டு காலகட்டத்தில் ரோம் நகரை ஆட்சி செய்து வந்த ஜூலியஸ் சீசஸ் தன்னுடைய பெயரில் ஒரு மாதத்தை உருவாக்கி அந்த காலண்டரில் இணைத்தார். அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அகஸ்டியஸ் சீசஸ் என்பவர் தன்னுடைய பங்குக்கு ஒரு மாதத்தை உருவாக்கி வருடத்திற்கு 12 மாதங்கள் என்று கொண்டு வந்தார். அப்படி தான் ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் உருவானது.\nஅதன் பிறகு ஏசுவின் தாய் மேரி தேவி கர்ப்பமான நாளான மார்ச் 25-ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள். ஏசு பிறந்ததற்கு பிறகு ஈஸ்டர் தினத்தை புத்தாண்டாக கொண்டாடி வந்தார்கள்.\nகி.பி. 1500 – ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு நாடும் அந்தந்த நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், கடவுள் வழிபடு போன்றவ��்றிக்கு ஏற்ப காலெண்டரை உருவாக்கி பயன்படுத்தி வந்தனர்.\nஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வது மிகவும் சிரமமாக இருந்துள்ளது. காலநேரம் ஒவ்வொரு இடத்திற்கு வேறுபடுவது தான் சிரமத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தார்கள். உலகம் முழுவதற்கும் பொதுவான ஒரு காலெண்டரின் தேவை ஏற்பட்டது.\nஅப்போது ஜெர்மனிய பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ் சூரியனின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு ஒரு காலெண்டரை வடிவமைத்தார் .\nஅதனை 1582-ஆம் ஆண்டு 13-வது போப்-ஆகா இருந்த கிரிகோரி இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதற்கு கிரிகோரியன் காலெண்டர் என்று பெயரும் வைக்கப்பட்டது. அதை தான் இந்த உலகம் இன்று வரை பயன்படுத்தி வருகிறது.\nஏசு பிறப்பதற்கு முன்பு, ரோமானிய கடவுளான ஜோனஸ் என்பதை குறிக்கும் வகையில் தான் ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. அதனால் அந்த மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாக வைத்து அந்த மாதத்தின் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.\nஅதனால் தான் ஜனவரி 1-ஆம் தேதி புத்தாண்டாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அறிவியல் ரீதியாக டிசம்பர் 31-ஆம் தேதி குறுகிய வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது, அடுத்த நாளான ஜனவரி 1-ஆம் தேதி அதிக வெளிச்சம் கொண்ட நாளாக இருக்கிறது. இருட்டில் இருந்து வெளிச்சம் பிறக்கும் இந்த நாள் தான் புத்தாண்டாக இருக்க தகுதியான நாளாகவும் சொல்லப்படுகிறது.\nபுத்தாண்டு என்பது மதுபோதையில் வாகனங்களை ஒட்டிக்கொண்டு, இரைச்சலான சத்தத்துடன் ஆட்டம் போடும் ஒரு நாளாக சமீபகாலமாக நம் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டு என்பது அதற்கான நாள் இல்லை.\nஇதுவரை இருந்த ஒரு வாழ்விலிருந்து புதியதொரு வாழ்விற்கான துவக்கமாக அதை பார்க்கவேண்டும். சூரியன் மறைந்து மீண்டும் உதிக்கும் ஒவ்வொரு நாளும் புத்தாண்டாக கருதவேண்டும்.\nநம் காலம் ஒவ்வொரு நாளும் கழிவதை காலெண்டர் நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கிறது மறந்துவிடாதீர்கள்……\nTags: bharathiar in tamilputhanduwhy we celebrate new yearபுத்தாண்டு என்றால் என்னபுத்தாண்டு கட்டுரைகள்\nசுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nNext story விநாயகர் சதுர்த்தி வரலாறு\nPrevious story இந்திய குடியரசு தினம்\nநாள் முழுவதும் வெற்றியை தரும் விழிப்பு தரிசனம் காலை எழுந்தவுடன் அதை மட்டும் பார்த்து விடாதீர்கள்\nஇதை மட்டும் செய்யுங்கள் போதும் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விடுவாள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nவீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nபண பெட்டியை எந்த திசையில் வைத்தால் பணம் சேரும் தெரியுமா அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் பணமே சேராது\nRavichandran on மறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள்\nமறந்தும் கூட இந்த பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள் on வீட்டில் இந்த இடத்தில் கல்லுப்பை வைத்து பாருங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும்\nNaga Dharani on சுதந்திர தினம் – இந்திய விடுதலை திருநாள்\nSiva on Bharathiyar in Tamil – மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07195224/Valipar-drowns-and-dies.vpf", "date_download": "2021-04-16T08:16:19Z", "digest": "sha1:CZNEGDANJ3DYIUASOD4BFO4Z6J5DXQDA", "length": 9881, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Valipar drowns and dies || அணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி + \"||\" + Valipar drowns and dies\nஅணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி\nஅணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி\nஅணைக்கட்டு அடுத்த புதுமனை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் வினோத் குமார் (வயது 30). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் இளைஞர்கள் குளிக்க சென்றனர். அப்போது மது போதையில் இருந்த வினோத்குமாரும் சென்று கிணற்றில் குதித்துள்ளார். பிறகு நான் எவ்வளவு நேரம் மூச்சை பிடித்துக்கொண்டு தண்ணீருக்குள் இருக்கின்றேன் பார் என்று கூறியவாறு கிணற்றுக்குள் மூழ்கினார். 5 நிமிடத்திற்கு மேல் ஆகியும் வினோத்குமார் மேலே வரவில்லை.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. இதுகுறித்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதீயணைப்பு நிலைய அலுவலர் பாலாஜி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி வினோத்குமாரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.\nஅணைக்கட்டு அருகே குடிபோதையில் கிணற்றில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/10/blog-post_07.html", "date_download": "2021-04-16T07:24:29Z", "digest": "sha1:6K6MUCT2INNV6H2NPLM6ETEG2QIR4A4H", "length": 37954, "nlines": 693, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): எதுவரை...", "raw_content": "வெள்ளி, அக்டோபர் 07, 2005\nஉன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா வெள்ளி, அக்டோபர் 07, 2005 8:06:00 முற்பகல்\nமுகமூடி வெள்ளி, அக்டோபர் 07, 2005 9:05:00 முற்பகல்\nகல்யாணத்துக்கு முந்தி எழுதியதா இளவஞ்சி திடீர்னு ஏதோ ஒரு கணத்துல இன்னிக்கு நெனப்பு வந்துரு���்சா\nமுத்து, உங்களது பின்னூட்டத்தின் பிற்பாதி உங்கள் நண்பர் அந்தரங்கமாக வைத்திருக்க எண்ணியிருக்கும் விஷயமாக இருக்கலாம். அதை இந்த இடத்தில் இல்லாமல் தனிமடலாக கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.\nilavanji வெள்ளி, அக்டோபர் 07, 2005 10:19:00 முற்பகல்\nமுகமூடி, நண்பனோட கதையைகேட்டு எழுதியது இது எங்க வீட்டு கரண்டிக்கு வேலை வைக்காம விடமாட்டீங்க போல எங்க வீட்டு கரண்டிக்கு வேலை வைக்காம விடமாட்டீங்க போல\n நான்தான் முத்துவின் பதிவில் அதனை பின்னூட்டமிட்டிருந்தேன்.\nவீ. எம் வெள்ளி, அக்டோபர் 07, 2005 11:49:00 முற்பகல்\nilavanji வெள்ளி, அக்டோபர் 07, 2005 1:31:00 பிற்பகல்\n படத்துல மேல வச்சா சுட்டியாவது தெரியுதா அப்ப அங்க போய் பார்த்துக்க வேண்டியதுதான் :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 3\nரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் \nநீலம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\nஇந்தியா எதிர்கொள்ளும் நவகாலனிய பனியாக்களின் படையெடுப்பு (2)\nதமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா\nகாருக்குறிச்சி அருணாசலம் மரணம் நிகழ்ந்த விதம்\nபார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா\n1164. #DHARUMI'SPAGE #திரை விமர்சனம் #இருள்\nகாதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா\nநவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\nரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது- பொருத்தமா அல்லது வருத்தமா\nஉண்மை உறங்காது - நாடக விமர்சனம்\nஉலக வர்த்தக சூயஸ் கால்வாய் கடல் மார்க்கப் போக்கு-வரத்து ஆறு நாட்கள் தடைப் பட்டது.\nஇருள் (2021) மலையாளம்- சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) 18+\nடெல்டா 2021 : தேர்தல் Analysis\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nதிருமதி பெரேரா என்ற குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/opensource-tamil/", "date_download": "2021-04-16T09:15:00Z", "digest": "sha1:M6P2P6OPMGHINUQVHCDYRUXT2X6SQYST", "length": 4341, "nlines": 64, "source_domain": "www.techtamil.com", "title": "Opensource Tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nகீர்த்தனா May 17, 2019\nஇணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. அதற்கு போட்டியாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய தேடுபொறி பிங் மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்சமயம் அதை மேம்படுத்தவும் மேலும் பயனர்களுக்கு…\n​.NET Framework ​முழுவதும் OpenSource ஆக வெளியிடப்பட்டது\nகார்த்திக் Nov 13, 2014\nகணினி வல்லுனர்கள் பலருக்கும் OpenSource என்றால் என்ன அதன் பயன் என்ன என்பது நன்றாகத் தெரியும். நமது Techதமிழ் இணைய தளத்தில் கூட PHP போன்ற நிரல் மொழிகளை தமிழில் கற்றுத் தருகிறேன். ஆனால் , உலகம் முழுவதும் பல கணினி மென்பொருள்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/alagiri/", "date_download": "2021-04-16T09:17:26Z", "digest": "sha1:SN3663F4VHAZLPN5YVSAQQQYCGJYJSYB", "length": 5909, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "alagiri Archives - TopTamilNews", "raw_content": "\nசட்டென கிளம்பி சென்னைக்கு வந்த மு.க.அழகிரி\nபிறந்தநாளில் மூடு அவுட்டான அழகிரி: ஆதரவாளர்களை சந்திக்க மறுப்பு\n“அதிமுகவிற்கு சசிகலாவ��ன் வருகை தாக்கம் திமுகவிற்கு அழகிரி வருகை தாக்கம்”\nஅழகிரி தனியே தேர்தலை எதிர்கொண்டால் திமுகவுக்கு இழப்பா\nமு.க.அழகிரி மகனின் ரூ.40 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி\nஸ்டாலின் வீழ்ச்சியை காணத்துடிக்கும் அழகிரி\nவடிவேலுவின் மிரட்டல்… அல்வா வாசுவின் மரணம்… குடியிலிருந்து மீண்ட நடிகர் முத்துக்காளை உருக்கம்\nபா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஊழல் குறித்து ரகசிய அறிக்கை கேளுங்க- ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஉங்க ஜாதகப்படி மரணம் எப்ப வரும் தெரியுமா\nவங்கியின் மோசமான நிதி நிலைமை…. யெஸ் வங்கிக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி…..\nலக்னோவுக்கு ஒரு லட்சம் முககவசங்களை அனுப்பிய பிரியங்கா காந்தி வாத்ரா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்.பி-க்களின் ஒரு மாத சம்பளம் – இந்திய கம்யூ. அறிவிப்பு\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,411 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 37,776ஆக...\n“மதுவின் பிடியில்… இலவசங்கள் போதையில்…” வைகோவின் பொங்கல் வாழ்த்து உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/ace-tractor/di-550-ng-4wd/", "date_download": "2021-04-16T09:13:28Z", "digest": "sha1:LU53JFEOTT6E4LDFZSIICG4O5NCJKVB6", "length": 30627, "nlines": 281, "source_domain": "www.tractorjunction.com", "title": "கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | கெலிப்புச் சிற்றெண் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\n5.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் கெலிப்ப���ச் சிற்றெண் டிராக்டர்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD சாலை விலையில் Apr 16, 2021.\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD இயந்திரம்\nபகுப்புகள் HP 50 HP\nதிறன் சி.சி. 3065 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nகாற்று வடிகட்டி Dry Air Cleaner\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD பரவும் முறை\nமின்கலம் 88 Ah 12 V\nமுன்னோக்கி வேகம் 2.50 - 32.5 kmph\nதலைகீழ் வேகம் 3.80 - 13.7 kmph\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD பிரேக்குகள்\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் நெடுவரிசை Single Drop Arm\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD சக்தியை அணைத்துவிடு\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD எரிபொருள் தொட்டி\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2240 KG\nஒட்டுமொத்த நீளம் 3790 MM\nஒட்டுமொத்த அகலம் 1835 MM\nதரை அனுமதி 370 MM\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 4380 - 4850 MM\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1200 - 1800\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 8 x 18\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD மற்றவர்கள் தகவல்\nகெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nபவர்டிராக் யூரோ 55 வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI பிளானட்டரி பிளஸ் V1 வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக் வி.எஸ் கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nஒத்த கெலிப்புச் சிற்றெண் DI 550 NG 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் Agrolux 45\nஇந்தோ பண்ணை 3055 NV\nசோனாலிகா DI 60 எம்.எம். சூப்பர்\nநியூ ஹாலந்து 3600 Tx ஹெரிடேஜ் எடிஷன்\nஐச்சர் 5660 சூப்பர் DI\nசோனாலிகா DI 50 Rx\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமாஸ்ஸி பெர்குசன் 245 DI\nஜான் டீரெ 5310 4WD\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன கெலிப்புச் சிற்றெண் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள கெலிப்புச் சிற்றெண் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும��� உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள கெலிப்புச் சிற்றெண் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/50908", "date_download": "2021-04-16T08:35:25Z", "digest": "sha1:3H25B2ULPDBDLH2ENFVUTIS7WU6EO6P2", "length": 9702, "nlines": 63, "source_domain": "www.allaiyoor.com", "title": "மண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nமண்டைதீவில்,நலிவுற்ற மக்களுக்கான உலர்உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் 3வது ஆண்டில் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது-விபரங்கள் இணைப்பு\nயாழ் தீவகம் மண்டைதீவுக் கிராமத்தில்,வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு மாதந்தோறும் உலர்உணவுப்பொருட்களை வழங்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்தசெய்தியாகும்.\nமண்டைதீவுக் கிராமத்தில் மிகவும் வறுமையான நிலையில் வசிக்கும் வெளிநாட்டு உதவிகள் இல்லாத- முதியோர்கள், வலுவிழந்தோர்கள் எனத் தெரிவு செய்யப்பட்ட (15) பதினைந்து குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் முதல் தலா ஒரு குடும்பத்தினருக்கு இரண்டாயிரம் ரூபாக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் பயனாளிகள் இணைக்கப்பட்டு கடந்த 2018 மார்கழி மாதம் முதல் 24 பயனாளிகளுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது.\nநாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும்,ஊரில் வாழ்கின்ற ஆதரவற்றவர்களின் துயர்துடைத்திட வேண்டும் என்று நினைத்து செயலாற்றும்-மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் திரு சிற்றப்பலம் ஜெயசிங்கம் அவர்களின் சிந்தனையில் தோன்றி வலுப்பெற்று-அமரர் சிவப்பிரகாசம் சிறிக்குமரன் அவர்களின் பூரண ஒத்துளைப்புடனேயே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇப்பணியினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதனால் -புலம்பெயர் நாடுகளில் வாழும் மண்டைதீவு மக்கள் இப்பணியில் இணைந்து கொண்டு ஆதரவற்ற எமது மக்களுக்கு உதவிட முன்வருமாறு பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.\nகுறிப்பு:- இப்பணியில் இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்களால் முடிந்த உதவியினை செய்தால் மேலும் வலுவிழந்து இருப்பவர்களையும் இணைத்துக் கொள்ளலாம் ,மாதாந்த��் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதிக்குள் இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇத்திட்டமானது கடந்த 2017 கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு-தற்போது\nமூன்றாவது ஆண்டில், மொத்தம் 26 பயனாளிகளை உள்வாங்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇத்திட்டத்தில் நீங்களும்,இணைந்துகொண்டு-ஆதரவற்றுத் தவிக்கும்-எம் கிராமத்து உறவுகளின் துயர் துடைத்திட முன்வருமாறு உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\nதிரு சிற்றம்பலம் ஜெயசிங்கம் 0014163190409 (viber)-கனடா\nதிரு சிவகுருநாதன் நவரூபன் (மன்னவன்)0014163169909 (vibre)-கனடா\nதிரு வைரவநாதன் தயாகரன் (அப்பன்) 0014164503801\nமுழு விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nPrevious: மண்கும்பானில் சட்டவிரோத மண் அகழ்வு-தடுக்கப் போராடிய மக்கள்,கொழுத்தப்பட்ட உழவு இயந்திரங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் மண்கும்பானில் இடம்பெறும்,சட்டவிரோத மண் அகழ்வை சட்டரீதியாகத் தடுக்க நடவடிக்கை-களத்தில் கூட்டமைப்பினர்-படங்கள்,விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/10/blog-post_10.html", "date_download": "2021-04-16T07:30:29Z", "digest": "sha1:EBUHTYOBNKZCH33RSGOONEBT5JJF4FBA", "length": 31078, "nlines": 298, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: ஒரு நெகிழ்வான தருணம்.....", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nவாழ்வின் சில தருணங்கள் நமது கர்வத்தையும், நாம் கற்று வைத்து இருந்ததையும் அழித்து...... நீங்கள் இன்னும் முட்டாள்தான், இன்னும் இந்த அழகான வாழ்வை புரிந்துக்கொள்ளவில்லை என்று தலையில் தட்டும், அது போன்ற ஒரு தருணத்தை இங்கே பகிர்ந்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். இன்று திருமணம் என்பது நமது அந்தஸ்தை காட்டுவதாகவும், பகட்டை வெளிபடுதுவதாகவும் அமைத்திருக்கிறது. ஒரு வாரம் முன்பிருந்தே, என்ன நகை போடுவது, எதை அணிவது, காரில் போகலாமா, என்று ஆயிரம் கேள்விகள் வருகிறது. இதுவரை நா���் எத்தனையோ திருமணங்களுக்கு சென்றிருந்தாலும், சமீபத்தில் நான் சென்ற ஒரு திருமணம் எனது மனதை செதுக்கி, வாழ்வில் அற்புதமான தருணங்கள் பணத்தால் ஆனதில்லை, அது அன்பினால் மட்டுமே ஆனது என்று புரியவைத்தது.\nஎனது மேலாளரின் மகளுக்கு சென்னையில் திருமணம் என்று பத்திரிக்கை வைத்தார். எங்களது அலுவலகமே ஒரு முறை எழுந்து அடங்கியது அவர் பொதுவாகவே வசதியானவர், பரம்பரை சொத்துக்கள் வேறு, அதனால் இந்த திருமணம் ஒரு ஆடம்பர விழா போலவே இருக்கும் என்பது நிச்சயம். எல்லோரும் அவருக்கு என்ன செய்வது, அவரிடம் இல்லாதது என்ன, எப்படி செல்வது, யார் கூட வருகிறார்கள் என்று ஒரு பட்டிமன்றம் வைக்க தயாரானார்கள். நான் அந்த வாரமே வேலை நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், எனது நண்பரிடம் என்னையும் எதிலும்\nசேர்த்துக்கொள்ள சொல்லிவிட்டேன். திரும்ப வந்து பார்த்தால்....எல்லோரும்\nஒவ்வொரு குழு அமைத்து இருந்தனர், நானும் எனது நண்பரும்\nமட்டுமே தனித்து விடபட்டிருந்தோம். ஆகையால், நாங்கள் எங்கள் வழியில்\nசெல்வதாக முடிவானது......ஆண்டவன் எதற்கு இந்த சூழ்நிலையை\nஉருவாக்கினான் என்று முடிவில் தெரிந்தபோது மனது சந்தோசமானது \nபெங்களூரில் இருந்து காரில் நானும் எனது நண்பரும் இரண்டு நாட்களுக்கு முன்பே தயாரானோம், நகை, உடை என்று நாங்கள் எங்களது செல்வாக்கை காட்டி இருந்தோம். மொய் வைப்பதற்கு என்று ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டோம். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு மிக பெரிய திருமண மண்டபம், முழுவதும் குளு குளு வசதியுடன், பார்கிங் என்று பிரமாண்டம் எல்லா இடத்திலும். பையன் லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியர், அதனால் நிச்சயம் செய்வதற்கு முன்னரே ஒரு வாரம் விடுமுறையில் வந்திருந்து அவளுக்கு எல்லா பரிசினையும் கொண்டு வந்திருந்தான், தினமும் வீடியோவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர், ஹனி மூனிற்கு சுவிட்சர்லாந்த் செல்ல திட்டம் என்று அங்கிருந்த ஒருவர் சொல்லிகொண்டிருந்தார். மேடையில் எவரையும் நெருங்க விடவில்லை, மணபெண், பையன் குடும்பத்தினர் மட்டுமே, மற்ற எல்லோரும் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே அனுமதி. கையில் கொண்டு சென்றிருந்த மொய் பணம் கொடுக்கலாம் என்றால், எனது மேலாளர் அது எல்லாம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். முடிவில் எங்களை அவர் கண்டு கொண்டாரா என்பதே சந்தேகமாக இருந்தது.....நண்பரும் நானும் அந்த பகட்டில் இருந்து கழட்டி கொண்டு வந்தோம், மனது பாரமாக இருந்தது.\nகாரில் வந்து உட்கார்ந்து எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது கையில் பட்டது அந்த கல்யாண பத்திரிக்கை. நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது வழியில் சந்தித்த வேறு ஒரு மனிதர் கொடுத்த பத்திரிக்கை ஒரே பக்கம் அச்சடிக்கப்பட்டது, காகிதம் மிகவும் சுமார் என்பது பார்த்தாலே தெரிந்தது. பத்திரிக்கையை எனது கையில் திணித்த அந்த தருணத்தை நினைத்து பார்த்தேன்...\nவெயிலுக்கு இளநீர் சாப்பிடலாம் என்று நானும் எனது நண்பரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது, தூரத்தில் இருந்து 50 ~ 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகநடையில் வந்து \"நீங்க சுரேஷ் சார்தான...\" என்று கேட்டபோது அவரை மேலிருந்து கீழ் பார்த்தேன். அவர் நான் எட்டு வருடத்திற்கு முன் வேலை செய்த கம்பெனியில், வேலை பார்த்த செக்யூரிட்டி / வாட்ச்மேன் திரு.சாமிபிள்ளை. அயராத உழைப்பாளி, நேர்மையானவர். அவரை கண்டு ஆச்சர்யம் ஆகி குசலம் விசாரித்து கொண்டிருந்தபோது, சட்டென்று ஒரு கல்யாண பத்திரிக்கையை எனது கையில் திணித்தார், என்னோட மகளுக்கு கல்யாணம், பக்கத்தில் இருக்கிற திருநீர்மலையிலே என்றும், கண்டிப்பாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்த பத்திரிக்கை. அவர் முன் தூக்கி எறிய மனம் இல்லாமல் காரில் வைத்திருந்தது.....இப்பொழுது எனது கையில் \" என்று கேட்டபோது அவரை மேலிருந்து கீழ் பார்த்தேன். அவர் நான் எட்டு வருடத்திற்கு முன் வேலை செய்த கம்பெனியில், வேலை பார்த்த செக்யூரிட்டி / வாட்ச்மேன் திரு.சாமிபிள்ளை. அயராத உழைப்பாளி, நேர்மையானவர். அவரை கண்டு ஆச்சர்யம் ஆகி குசலம் விசாரித்து கொண்டிருந்தபோது, சட்டென்று ஒரு கல்யாண பத்திரிக்கையை எனது கையில் திணித்தார், என்னோட மகளுக்கு கல்யாணம், பக்கத்தில் இருக்கிற திருநீர்மலையிலே என்றும், கண்டிப்பாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்த பத்திரிக்கை. அவர் முன் தூக்கி எறிய மனம் இல்லாமல் காரில் வைத்திருந்தது.....இப்பொழுது எனது கையில் நண்பரை பார்த்தேன், சரி அப்படியே கோவிலுக்கு போகலாமா....மனசே சரியில்லை என்று கிளம்பினோம்.\nஎங்களது கார் கோவில் முன்பு நிறுத்திவிட்டு மண்டபம் எங்கே என்று பத்திரிக��கையை பார்த்தால் அதில் மொட்டையாக திருநீர்மலை என்று மட்டுமே இருந்தது, தலையை சொறிந்துகொண்டு நின்றுந்தபோது....\n\"சார்...சார்...வாங்க\" என்று குரல் வந்தது. சாமிபிள்ளை அவர்கள் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கொண்டிருந்தார், நீங்க வருவீங்கன்னு நினைக்கலை என்று முகம் முழுவதும் சந்தோசத்துடன். அவரை நாங்கள் பார்த்து எங்கே மண்டபம் என்றால்....என் வசதிக்கு அதெல்லாம் முடியுமா சார், இதோ கோவிலுக்கு முன்னதான் கல்யாணம் என்றபோது சட்டென்று எழுந்து அடங்கியது அந்த குளு குளு வசதியுடன் இருந்த கல்யாண மண்டபத்தின் அலங்காரம். மாப்பிள்ளை ஆட்டோ ஓட்டறார், ஏதோ என் வசதிக்கு தாலிக்கு தங்கம் வாங்கினேன். இதோ மாலை, ரெண்டு பாத்திரம், பாய் தலையணை....அவ்வளவுதான் என்றபோது எனது மேலாளர் வீட்டு திருமணத்தில் இருந்த பாத்திரபண்டங்கள் எண்ண முடியாமல் தவித்ததும், மகளுக்கு தலையிலிருந்து கால் வரை போட்டிருந்த தங்கமும் நினைவுக்கு வந்தது. அங்கு வந்திருந்தது மொத்தமே 15 பேர்தான் இருப்பார்கள், மாப்பிளையின் நண்பர்கள் ஸ்கூல் சவாரி முடிந்தவுடன் வருவார்கள் என்றார்.\nமாப்பிளையிடம் எங்களை அறிமுகபடுத்தினார், அவரிடத்தில் எப்படி இருக்கீங்க, நிச்சயம் எப்படி எங்க நடந்திச்சு என்றபோது அவர் கொட்ட ஆரம்பித்த தகவல்கள் எங்கள் ஆடம்பரத்தின் முதுகில் சுளீரென்று தாக்கியது.... நிச்சயம் முடிந்தவுடன் அவர் கஷ்டப்பட்டு உபயோகித்த போன் ஒன்றை வாங்கி தந்து, அதில் தெரியாமல் அழுத்தி காசு போனதால், வீட்டுக்கு தெரியாமல் பார்க்க போனது, கடையில் வாங்கிய ஸ்வீட் கொடுத்தது, மல்லிகைபூ கொடுத்தது, கண்ணாடி வளையல் போட்டு விட்டது, டீ கடையில் இருந்து கொண்டு நேயர் விருப்பமாக பாட்டு போடுங்கள் என்று காதல் பரிமாறியது என்று சுவாரசியமாக சொன்னார். முடிவில் அவர் கட்டிய மஞ்சள் தாலியில் தேடி கண்டுபிடிக்கும் படியாக இருந்த தங்கம் அந்த மணமகளின் புன்னகைக்கு முன்பு சற்று குறைவாகத்தான் மின்னியது. முடிவில் அங்கு இருந்த பரோட்டா கடையில் எல்லோருக்கும் சாப்பாடு என்று கூட்டி சென்று எங்களுக்கு \"சாருக்கு முறுகலா ஒரு தோசை.....\" என்று சாமிபிள்ளை சந்தோசமாக சொன்னபோது எனக்கு கண்ணீர் முட்டியது. முடிவில் கை கழுவி கொண்டு நான் அங்கு தராமல் வைத்திருந்த மொய் பண கவரை கையில் வைத்திருந்து என் நண்பரை பார்��்தபோது, அவர் அதை சட்டென்று என்னிடமிருந்து வாங்கி சாமிபிள்ளையிடம் கொடுத்தார். திறந்து பார்த்த அவர் \"ஐயோ, என்ன சார் இவ்வளவு பணம்\" என்று கண்ணை அகலமாக திறக்க......என்னால் சொல்ல முடியவில்லை, வெகு நாட்களாக பணம் தேடி ஓடி கொண்டு இருக்கும் என்னை, அவர் வாழ்வில் சில நிமிடங்களில் பணம் தாண்டி நிறைய இருக்கிறது என்று புரிய வைத்ததை.\nஒரே நாளில் இருவேறான திருமணங்கள்... அந்த வசதி படைத்தவர்களின் திருமணத்தில் அன்பு என்பது துளியும் இல்லாமல் போனது வருத்தமே.... அவர்கள் தங்கள் பகட்டைக் காட்டுவதற்காகவே திருமணம் செய்கிறார்கள் போலும்... சாமிபிள்ளையின் அன்புக்கு ஒரு சல்யூட்....\nநன்றி நண்பரே.... உண்மைதான் இரு வேறான திருமணங்கள், மனதை நெகிழ்த்தியது உண்மை \nஉண்மை. இப்படித்தான் எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் மேலே ஒரிஜனல் சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டவை\n39 வருசங்களுக்கு முன் வெறும் 20 ரூபாயில் ஒருகல்யாணம் நடந்து........... இப்பவும் கோயிங் ஸ்டடி: :-)))))\nவெறும் 20 ரூபாயிலா.... ஆச்சர்யம்தான். இன்று திருமணங்கள் பணத்தில் குளிக்கின்றனவே \nஏழையின் திருமணத்தில் பகட்டு இல்லாவிட்டாலும் பரிவு இருந்தது புரிந்தது.\nபரிவு மட்டும் இல்லை சகோதரி, அன்பும் நிறைய இருந்தது......நன்றி \nஅங்கு பணத்திற்கும் பணத்திற்கும் திருமணம்... இங்கு மனங்கள் இணைகின்றன...\nசரியாக சொன்னீர்கள் சார்........ உண்மைதான் அது \nமனம் மிக நிறைவானதை உணர்ந்தோம்\nநாங்களும் உணரும்படி மிக மிக அருமையாக\nநன்றி ரமணி சார்...... உங்களது கருத்து என்னை நெகிழ செய்தது \nநீங்கள் தமிழ் மணத்தில் அளித்த ஓட்டு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது, நன்றி \nபடித்து முடித்தவுடன் அந்த hoarding இல் இருந்த வாக்கியம் உன்மையில் நடந்தது\nநெகிழ்வான தருணம் சுரேஷ்... செம்ம...\nநன்றி சதீஷ்..... சில தருணங்கள் இப்படிதான் நம்மை நெகிழ வைக்கின்றன \nபடிக்கும்போதே மனசு நெகிழ்ந்து கண்களி கண்ணீர் முட்டியது. அனுபவித்த உங்கள் நிலை நிச்சயம் பரவச நிலைதான். என் அப்பா இதுப்போன்ற பகட்டான திருமணங்களுக்கு போவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார். நாம வாந்தாலும் அவங்களுக்கு தெரியாது. வராவிட்டாலும் வருந்த போறதில்லைன்னு சொல்வார். ஆனா, அக்கம், பக்க வீட்டுக்காரர் யார் கூப்பிட்டாலும் முடிந்தவரை அம்மாவும், அப்பாவும் போய் வருவாங்க.\nநன்றி சகோதரி....... உங்களது தந்தை செய்வது சரிதான், எப்போதுமே எளிமை வென்றுவிடும் \nநன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.....\nநெகிழ வைத்தது உங்களது அனுபவங்களும் ........எழுத்தும்\nநன்றி ஆனந்த்.......உன்னை நெகிழ வைத்தது கண்டு மகிழ்ச்சி \nபணம் தாண்டி நிறைய இருக்கிறது என்று புரிய வைத்த நெகிழ்வான தருணம்.....\nபணம் தாண்டி பல விஷயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் உணர வைப்பது இவை போன்ற சம்பவங்களே.. நெகிழ்வான நிகழ்வுதான்...\n//அவர் கட்டிய மஞ்சள் தாலியில் தேடி கண்டுபிடிக்கும் படியாக இருந்த தங்கம் அந்த மணமகளின் புன்னகைக்கு முன்பு சற்று குறைவாகத்தான் மின்னியது.// யதார்தம் ....அழுத்தமான வரிகள். பணம் இருக்கும் இடத்தில் குணம் இருப்பதில்ல உண்மையே.\nஉங்கள் பதிவுக்கு வரும் போது தான் வார்த்தைகளை கவனத்தோடு படிக்க வேண்டியதாக உள்ளது. இணையத்தில் இது போல யோசிக்க வைக்கும் எழுத்தாளுமை மிக மிக குறைவு. வாழ்த்துகள்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஅறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு\nசமஸ் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு ஒரு சாப்பாடு சாபிடுவதற்கு என்றே ஒரு பயணம் மேற்கொண்டோம். முதலில் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு தி...\nகடல் பயணங்கள் - ஓய்வு வாரம் \nசாகச பயணம் - ஆப்ரிக்கா சபாரி (பகுதி - 2)\nஅறுசுவை - வானம் தொட்டு ஒரு பீர் \nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 2)\nஉலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-04-16T08:56:45Z", "digest": "sha1:MQKVLU46BG5XBB2MAKBFNBYCOSD3ZRS7", "length": 7442, "nlines": 63, "source_domain": "canadauthayan.ca", "title": "மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nமயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களுக்கு பினனர் விடுவிக்கப்பட்டது\n30 வருடங்களுக்கு பின் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை விடுவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வைத்தியசாலையை ,இராணுவத்தினர் உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.வலி. வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கு முன்னதான இடப்பெயர்வின் போது மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையும் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. பின்னர் குறித்த வைத்தியசாலையை இராணுவத்தினர் தமது உல்லாச விடுதியாக பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்புடைய குறித்த வைத்தியசாலை நேற்று முன்தினம் புதன்கிழமை உத்தியோக பூர்வமாக இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) எஸ்.முரளிதரன் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளார் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோரிடம் அதற்குரிய பத்திரங்களை படையினர் கையளித்துள்ளனர்.இந்த வைத்தியசாலை அண்மைய தினம் வரையில் உல்லாச விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் தற்போது உடனயடியாக இது வை���்தியசாலையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. வைத்திய சாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றப்பட்டுள்ளன எனவே வைத்தியசாலையாக புனரமைக்கப்பட்ட பின்னரே மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க முடியும் என சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-16T07:44:05Z", "digest": "sha1:C2HRHWBGTZGY3OPTLCAR2WKULSIA6THU", "length": 14714, "nlines": 160, "source_domain": "ctr24.com", "title": "அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது (முழுமையான அறிக்கை உள்ளே) - CTR24 அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது (முழுமையான அறிக்கை உள்ளே) - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஅரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் நிலங்களை அபகரித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது (முழுமையான அறிக்கை உள்ளே)\nசிறிலங்காவின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் ராஜபக்‌ஷ அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலங்களை அபக���ித்து, சிங்கள- பௌத்த மேலாதிக்கத்தை விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் ஓக்லண்ட் இன்ஸ்டிடியூட் (Auckland Institute) தெரிவித்துள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வை முன்னிட்டு குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் மக்கள் தொகையை மாற்றுவதற்காக சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளும் கோயில்களும் பௌத்த விகாரைகளாக மாற்றப்படுவது தமிழர்களின் வரலாறு மற்றும் கலாசாரத்தை அழிப்பதற்கான முயற்சியென்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும், ஆறு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் வீதம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“இராணுவம் பொதுமக்களின் காணிகளை அபகரித்து, 5 நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட கட்டுமான மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nயுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த பின்னரும் யாழ்ப்பாணத்தில் 23 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்படாமல் இருக்கின்றனர்” என்றும் ஓக்லண்ட் இன்ஸ்டிடியூட் (Auckland Institute) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுழுமையான தமிழ் அறிக்கையை பார்வையிட\nPrevious Postஅமெ.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை அண்மித்தது20 Next Postபெண்களுக்கு எதிரான வன்முறை, பாகுபாட்டை இல்லாதொழிப்பதற்கு மக்களின் மனநிலையில் மாற்றங்கள் தேவை\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-16T09:22:36Z", "digest": "sha1:AB4XTESRTIVB7A4AZTGDB4TAW77KBDMJ", "length": 12139, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தஞ்சாவூர் பாலசரஸ்வதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்.\nபாலசரசுவதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞ��ுமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.[1]\nபாலசரஸ்வதி, தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தவர் பிரபலமான வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி இராமானுச ஐயங்கார் ஆவார். கந்தப்பா நட்டுவனாரின் தந்தை நெல்லையப்பா நட்டுவனார் பந்தனைநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்று தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வரின் மருகர் ஆவார்.கந்தப்பா நட்டுவனாரும் அவர்கள் பேணிவந்த நடனக்கலை மரபிலேயே அக்கலையை பாலசரசுவதிக்குப் புகட்டினார்.[1]\nஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது.[1] சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என பாராட்டியுள்ளார்.[2] அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.\nவழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.[3]\nபாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வத���: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அரவிந்தன் மொழிபெயர்ப்பில் இந்நூல் தமிழிலும் 2017ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.\nசங்கீத நாடக அகாதமி விருது, 1955[4]\nசங்கீத கலாநிதி விருது, 1973 ; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை\nஇசைப்பேரறிஞர் விருது, 1975[5] ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை\nசங்கீத கலாசிகாமணி விருது, 1981, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி\n↑ 1.0 1.1 1.2 சிவசாமி, வி., பரதக்கலை (1988), யாழ்ப்பாணம், இலங்கை\n↑ முனைவர் ம. செ. இரபிசிங் (அக்டோபர் 3 2017). \"நடனத்தின் ஆணிவேராக திகழும் ஆடற்கலை ஆசான்கள்\". தி இந்து தமிழ்.\n↑ ஆசை (2018 மே 13). \"பாலாவின் பெயர் மறைக்கப்படுவதில் அரசியல் இருக்கிறது: டக்ளஸ் எம்.நைட் நேர்காணல்\". செவ்வி. தி இந்து தமிழ். பார்த்த நாள் 14 மே 2018.\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\n↑ தமிழ் இசைச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல்.\n20/21 ஆம் நூற்றாண்டுகளின் 100 தமிழர்கள்: டி. பாலசரஸ்வதி (ஆங்கில மொழியில்)\nபாலசரஸ்வதி - பரதநாட்டியக் கலைஞர் (ஆங்கில மொழியில்)\nFire and Grace (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2020, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-100-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2021-04-16T09:26:54Z", "digest": "sha1:AVMLFBU7T3NLYN5SKYHVF5LZQJ463VRS", "length": 8361, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "கருணாநிதி மறைந்து 100-வது நாள்; சிலை திறப்பு விழாவிற்கு திட்டம் தயார்! - அறிவாலயம் அப்டேட்ஸ் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் கருணாநிதி மறைந்து 100-வது நாள்; சிலை திறப்பு விழாவிற்கு திட்டம் தயார்\nகருணாநிதி மறைந்து 100-வது நாள்; சிலை திறப்பு விழாவிற்கு திட்டம் தயார்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட திமுக தலைமை திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமுன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைவிற்குப் பின் அவரின் புகழை பறைசாற்றும் வகையில் பல்வேறு தலைப்புகளில் புகழஞ்சலி கூட்டங்களை திமுக தலைமை நடத்தி வருகிறது.\nகுறிப்பாக, அழகிரியின் நெருக்கடிகளுக்கு மத்தியில் அக்கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு அருகே கருணாநிதி சிலையை நிறுவ வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.\nஅதனடிப்படையில், பிரபல சிலை வடிவமைப்பாளர்களான தீனதயாளன், கார்த்திக் ஆகியோரிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளூர் அருகே மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியில் 8 அடி உயரத்தில் தயாராகி வரும் அவரது சிலையை, 2 முறை நேரில் பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார் ஸ்டாலின்.\nஇந்நிலையில், கருணாநிதி மறைந்து 100-வது நாளான நவம்பர் 15 அன்று தேசிய தலைவர்கள் முன்னிலையில் கருணாநிதி சிலை திறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிவாலயத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nநல்ல MLA-வுக்கு எங்க VOTE\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/what-you-need-to-know-about-smiling-yoga-24022021/", "date_download": "2021-04-16T07:24:38Z", "digest": "sha1:MBPONPASPMSW7KO4AZNEIXEU6IZ6CYQ4", "length": 13936, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "சிரிக்கும் யோகா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசிரிக்கும் யோகா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…\nசிரிக்கும் யோகா பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…\nஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க பலர் பயன்படுத்தும் ஒரு முக்கியமான கருவி யோகா. ஆசனங்களின் பல வடிவங்கள் மற்றும் வகைகள் இருக்கும்ப���து, ​​யோகாவின் ஒரு குறிப்பிட்ட கிளை சிரிப்பு அல்லது சிரிக்கும் யோகா. பூங்காக்களில், குழுக்களாக மக்கள் இதனை பயிற்சி செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த யோகாவின் வடிவம் எதைப் பற்றியது, அது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.\nசிரிக்கும் யோகா என்பது ஒரு பழங்கால நடைமுறை. முதலில் இது நாத் பாரம்பரியத்தால் தொடங்கப்பட்டது. இது ‘ஹசிபா கெலிபா தரிபா தியான்’ என்ற யோக தத்துவத்திலிருந்து அதன் வேர்களை எடுக்கிறது.\nவேடிக்கை, சிரிப்பு மற்றும் விளையாட்டுத்தனம் நிறைந்த யோகா இது.\nஇந்த யோகா வடிவம் முதலில் இமயமலையில் மட்டுமே நடைமுறையில் இருந்தபோதிலும், இப்போது அது எல்லா இடங்களிலும் பொதுவானதாகிவிட்டது. மக்கள் பூங்காக்களிலும் பொது இடங்களிலும் சிரிக்கும் யோகா செய்வதைக் காணலாம். இது ஒருவரின் மனநிலையை உடனடியாக உயர்த்தக்கூடிய ஒரு சமூக நடைமுறையாகும். சுலபமான இயல்பு மற்றும் வாழ்க்கையை நோக்கிய மனப்பான்மையைக் கொண்டுவருவதன் மூலம் இது பயனளிக்கிறது. வாழ்க்கையின் சவால்களையும் பின்னடைவுகளையும் எளிதில் எதிர்கொள்ள தெளிவு மற்றும் நம்பிக்கையைப் பெற இது நமக்கு உதவுகிறது.\nசிரிக்கும் யோகா என்பது யோகாசனத்தின் ஆழமான பயிற்சிக்கான நுழைவாயிலாக இருக்கலாம்.\nஇது பயிற்சியாளருக்குள் ஆரோக்கியமான ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறது.\nசிரிப்பு யோகா தடுப்புகளை எதிர்க்க உதவும். ஒரு நபரை அதிக நம்பிக்கையுடன், அவர்களின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது.\nPrevious கிரீம் இருந்து நெய் பிரித்தெடுக்க இந்த எளிதான உதவிக்குறிப்பைப் பின்பற்றவும்\nNext திருமணத்திற்கு தயாராகும் பெண்ணா நீங்கள்… அழகாக தெரிய நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nகோடையிலும் குளு குளுவென இருக்க வெள்ளரிக்காய் ஃபேஷியல்\nயாராவது உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் என்பதை எப்படி கண்டுபிடிப்பீங்க…\nஇத படிச்ச பிறகு இனி தர்பூசணி விதைகளை தூக்கி போட மாட்டீங்க‌…\nவைட்டமின் C சத்தின் வேறு சில நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா…\nதாய்மார்களே… உங்க பெண் பிள்ளையிடம் இதைப் பற்றி என்றைக்காவது பேசி இருக்கீங்களா…\nசாப்பிட்ட உடனே அசிடிட்டி உங்களை வதைக்கிறதா… உங்களுக்கான தீர்வுகள்\nரம்ஜான் நோன்பு எடுக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கு சில டிப்ஸ்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ருசியான தேங்காய் சிப்ஸ் ரெசிபி\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் நோய்கள் உங்க கிட்ட கூட வராது…\nகர்ப்பிணியை கீழே தள்ளி செயின் பறிக்க முயன்ற சம்பவம் : காட்டிக் கொடுத்த சிசிடிவி… போலீசின் பிடியில் 5 பேர் கைது..\nQuick Shareசென்னை : சென்னை அருகே மர்ம நபர் ஒருவர், 8 மாத கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளி செயினை…\nமீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nQuick Shareசென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது….\n‘அதுக்கு வாய்ப்பே இல்ல’ : மம்தாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்…\nQuick Shareகொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 4 கட்டத் தேர்தல்கள் நிறைவடைந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கை…\n13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்\nQuick Shareஅமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை…\nகோட்டையில் நோட்டம் பார்க்க முயன்ற திமுக பிடி கொடுக்காத அரசு உயரதிகாரிகள்\nQuick Shareதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, அது சட்டப்பேரவை தேர்தலாக இருந்தாலும் சரி, தேர்தல் நடந்த நாளன்று இரவே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Africa", "date_download": "2021-04-16T08:03:10Z", "digest": "sha1:TGW6OM4Z5RVLUBI6PWNHDWWK7KKYVUJL", "length": 3408, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Africa", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுத்தரப்பு ஒரு நாள் கி...\nபிரதமர் மோடி ஜூலை மாதத...\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:31:44Z", "digest": "sha1:GKLYLTVRJ74NOWQFVS4V6TZ45DKW43MD", "length": 12143, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மியான்மார் இராணுவத் தாக்குதலில் 459 பேர் உயிரிழப்பு - CTR24 மியான்மார் இராணுவத் தாக்குதலில் 459 பேர் உயிரிழப்பு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமியான்மார் இராணுவத் தாக்குதலில் 459 பேர் உயிரிழப்பு\nமியான்மரில், அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 459 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.\nமியான்மரில் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு, இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, அங்கு மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nபோராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தி வருவதால், தினமும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுவரை நடந்த தாக்குதல்களில் 459 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, மியான்மரில் தென்கிழக்கு பகுதியில் கரேன் சிறுபான்மையினர் வசிக்கின்ற பகுதிகளில் மியான்மர் இராணுவம் வான் தா��்குதலை நடத்தி வருவதால், அங்கிருந்து 3 ஆயிரம் பேர் தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nPrevious Postபாலியல் குற்றச்சாட்டுக்கு இலக்கான இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் Next Postதஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பேவில் 'ஆசியாவின் இதயம்' மாநாடு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களு��்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/football-champion/", "date_download": "2021-04-16T07:58:08Z", "digest": "sha1:EJG72BTACS2FNYDJB5VZUQBXX6IW5YJL", "length": 13210, "nlines": 97, "source_domain": "geniustv.in", "title": "ஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஜெர்மனி, அர்ஜென்டீனாவை வீழ்த்தி கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது\nகூடுதல் நேர ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த ஜெர்மனியும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த வலுவான அர்ஜென்டீனாவும் மோதின.\nகடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.\nஇந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை கால்பந்து வரலாறு ஒன்றை மாற்றி எழுதியது ஜெர்மனி. தென் அமெரிக்க கண்டத்தில் இதற்கு முன்னர் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளிலும் அக்கண்டத்தைச் சேர்ந்த (உருகுவே இருமுறை, பிரேசில், அர்ஜென்டீனா தலா ஒரு முறை) அணிகளே வாகை சூடியுள்ளன.\nஆனால் இந்த முறை ஜெர்மனி கோப்பையை வென்று அமெரிக்க கண்டத்தில் ஐரோப்பாவின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அமெரிக்க கண்டத்தில் அக்கண்ட அணிகள்தான் வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை ஜெர்மனி மாற்றியிருக்கிறது.\nபரபரப்பான 90 நிமிட நேர ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழாததால், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் மாறி மாறி செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.\nபிறகு, கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் சுயர்லி, இடப்புறமாக பாதி மைதானத்தில் இருந்து பந்தை படுவேகமாக கடத்தி வந்து, அங்கிருந்து கோல் போஸ்ட் அருகே நி��்றிருந்த மாரியோ கோட்ஸே-க்கு பாஸ் செய்ய, அவர் அதை அருமையாக தன் நெஞ்சில் தடுத்து, பந்து கீழே இறங்கியவுடன் இடது காலால் அற்புதமான கோலை அடித்தார். அதிர்ச்சியடைந்தது அர்ஜென்டீனா.\nஅதன்பிறகு, மீதமிருந்த 7 நிமிட நேர ஆட்டத்தில், அர்ஜென்டீனா ஓரிரு முறை ஜெர்மனியின் கோல் பகுதிக்குச் சென்றது. ஆனால், ஜெர்மனியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, அரண் போல் நின்று அர்ஜென்டீனாவின் முயற்சிகளை முறியடித்து,\nமெஸ்ஸி தனது தலைமையின் கீழ் உலகக் கோப்பையை வெல்வார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜென்டீனா ரசிகர்களுக்கு, அவரது ஆட்டம் கூட திருப்தியளிப்பதாக இல்லை.\n120 நிமிட நேர ஆட்டத்தை, நான்கைந்து முறை அவர் பந்தை எடுத்துச் சென்றார். கடைசியில், ஆட்டம் முடியும் தருவாயில் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. அந்த ஃப்ரீ கிக்கை கோலாலாக மாற்றி நிச்சயம் சமன் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், அவரது ஷாட் கோல் கம்பத்துக்கு மேலே சென்று, அர்ஜென்டீனா ரசிகர்களின் கண்ணீருக்குக் காரணமானது.\nஜெர்மனி அணியின் தற்போதைய வீரர்களில் பெரும்பாலானோர் தங்கள் அணி கடைசியாக (1990) உலகக் கோப்பையை வென்றபோது குழந்தைகளாக இருந்துள்ளனர். மிரோஸ்லாவ் க்ளோஸ் (12 வயது) உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே உலகக் கோப்பையை வென்றபோது ஓரளவுக்கு விவரம் தெரிந்தவர்கள். ஜெர்மனி இம்முறை உலகக் கோப்பை வெல்வதற்கான வெற்றி கோலை அடித்த கோட்ஸே அப்போது பிறக்கவே இல்லை.\nஅர்ஜென்டீனா – ஜெர்மனி அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது இது மூன்றாவது முறை. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986-ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\nTags அர்ஜென்டீனா உலகம் கால்பந்து ஜெர்மனி விளையாட்டு\nமுந்தைய செய்தி அஞ்சான் டீசர்\nஅடுத்த செய்தி நம்பியார் – டிரைலர்\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nஇயக்குநர் ஷங்கர்: \"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nரஷ்யா மீது தடை விதிக்க ஆயத்தமாகும் அமெரிக்கா - என்ன காரணம்\nஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்\nடெல்லியில் எகிறும் கொரோனா - வார இறுதி முடக்கம் அறிவிப்பு 15/04/2021\nகிம் கர்தாஷியன் எனும் சென்சேஷனல் கோடீஸ்வரி: அந்தரங்க காணொளி முதல் 7,400 கோடி ரூபாய் சொத்து வரை 15/04/2021\n9 தீர்ப்பாயங்களுக்கு இந்திய அரசு மூடுவிழா: நீதி கிடைப்பது கடினமாகிறதா\nகர்ணன் திரைப்படத்தில் திருப்தியளிக்காத திருத்தம்: உதயநிதி என்ன சொன்னார்\nஅமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக விலகல்: பைடன் கூறியது என்ன\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/malesiyan-airlines/", "date_download": "2021-04-16T08:46:11Z", "digest": "sha1:UK5AWOZJJAH2X2BRWV3V3P74DHVXULJ4", "length": 13234, "nlines": 100, "source_domain": "geniustv.in", "title": "உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nஉக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: 295 பேர் பலி\n295 பேருடன் சென்ற மலேசிய பயணிகள் விமானம் உக்ரைனில் வியாழக்கிழமை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானத்தில் இருந்த 280 பயணிகளும், 15 ஊழியர்களும் உயிரிழந்தனர்.\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில்தான் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். விமானத்தை கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்திவிட்டனர் என்று உக்ரைன் அரசுத் தரப்பு கூறியுள்ளது.\nநெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு போயிங் 777 விமானம் சென்று கொண்டிர���ந்தது. கிழக்கு உக்ரைன் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தரையில் இருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை மூலம் விமானம் வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ‘புக்’ ஏவுகலத்தில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. இது 22 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறனுடையது.\n10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டது என்றும் உக்ரைன் கூறியுள்ளது.\nவிமானம் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் ரஷ்ய வான் எல்லைக்குள் நுழையவில்லை என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉக்ரைன் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பனிப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பேருடன் மாயமானது. பல்வேறு கடல் பகுதியில் விமானத்தை தேடியும் இதுவரை விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.\nஇந்த துயர சம்பவம் நிகழ்ந்து சுமார் 4 மாதங்களுக்குள் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப் பட்டுள்ளது.\nவிமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக உக்ரைன் அரசும், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளனர். உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் கிளர்ச்சியாளர் படைகளின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் இது தொடர்பாக கூறும்போது, “மலேசிய விமானம் உக்ரைன் எல்லையில்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.\nஎனவே உக்ரைன் ராணுவம்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளது என்பது உறுதி” என்றார்.\nஅதே நேரத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயுதம் ஏந்தி போராடி வரும் கிளர்ச்சியாளர்கள்தான் விமானத்தை வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் ராணுவம் இந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று உக்ரைன் அரசு உறுதிபட��் தெரிவித்துள்ளது.\nமலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது கடும் அதிர்ச்சி அளிப்பதாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nTags உலகம் மலேசிய பயணிகள் விமானம் மலேசியன் ஏர்லைன்ஸ் மலேசியன் பிரதமர் ரஸாக்\nமுந்தைய செய்தி லயன்ஸ் கிளப் ஆஃப் ராயபுரம், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் விழா\nஅடுத்த செய்தி மோடியின் விமானத்துக்கு குறி வைக்கப்பட்டதா\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/tuj/", "date_download": "2021-04-16T08:30:16Z", "digest": "sha1:QVKUODOMCAIYPFIPMGX7E6ANWOBWHLGG", "length": 15815, "nlines": 93, "source_domain": "geniustv.in", "title": "குற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு…. – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nகுற்றாலத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு….\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு, தென்காசி மாவட்டம் குற்றாலம், காசிமேஜர்புரம், முருகன் மஹாலில், 20.02.2021, சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.\nஅகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் மாநில தலைவருமான “சொல்லின் செல்வர்” திரு.D S R சுபாஷ் அவர்கள் தலைமை வகித்திட, மாநில பொதுச் செயலாளர் திரு.கு. வெங்கட்ராமன், மாநில பொருளாளர் திரு. ஏ.சேவியர் முன்னிலை வகிக்க, தென்காசி மாவட்ட தலைவர் திரு. மு. முத்துசாமி வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nமாநாட்டில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, கவிஞர் TSK மயூரி (பெருந்தலைவர் காமராஜர் பேத்தி) குத்து விளக்கேற்றிட மாநாட்டு நிகழ்ச்சிகள் துவங்கியது.\nமுன்னதாக தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ அவர்களின் திருக்கரங்களால் விபத்துக் காப்பீடு‌ பாலிசி பத்திரம் வழங்கப்பட்டது.\nமாநாட்டில் மறைந்தும் நம் நினைவில் வாழும் பத்திரிகையாளர்களின் போராளி ஐயா D.S.ரவீந்திரதாஸ் அவர்களின் பவளவிழா படத்தினை திரு. பில்வந்தர் சிங் ஜம்மு (அகில இந்திய பொதுச்செயலாளர் மற்றும் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் – பஞ்சாப்,ஜம்மு & காஷ்மீர்) முன்னிலையில் திரு. K.சீனிவாஸ் ரெட்டி ( அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தலைவர்- புதுடில்லி, முன்னாள் பிரஸ் கவுன்சில் & உறுப்பினர்) அவர்கள் திறந்து வைத்தார்.\nதொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களின் உரையுடன், முத்தாய்ப்பாக தமிழ்நாடு நர்சரி,பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கத்தின் மாநில தலைவர் போராசிரியர் திரு. Dr.J.கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் திரு. Dr K.R.நந்தகுமார் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந் நிகழ்வில் திரு. கனகராஜ் அவர்கள் பேசுகையில், பத்திரிகையாளர்களின் உழைப்பும், வாழ்வாதாரம், மற்றும் உடல்நலமும் முக்கியமாக பேணி காக்கப்பட வேண்டும் என கூறியது மட்டுமல்லாமல் தங்களது ஜெயா அறக்கட்டளையின் மூலம் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்திற்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளிப்பதாக எதிர்பாரமல் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nமாநாட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் நிறுவனரும், மறைந்தும் நம் நினைவில் வாழும் “பத்திரிகையாளர்களின் போராளி” ஐயா D.S.ரவீந்திரதாஸ் அவர்களது அஞ்சல் தபால்தலை வெளியிடப்பட்டது.\nநிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் திரு. S.A.N. வசீகரகன்,\nதமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திரு திருச்சி வேலுசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் ஆகியோரது அனல் பறந்த உரை மாநாட்டின் நிறைவையும் உற்சாகத்தினையும் தந்தது.\nஇம் மாநாட்டில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியர் ” நட்பின் மகுடம்” திரு.MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் துணை ஆசிரியர் “ஜீனியஸ்” சங்கர், ஜீனியஸ் டீவி பொறுப்பாசிரியர் திரு அ. முகமது ராசித், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியர் திரு.I. கேசவன், சிறப்பு செய்தியாளர் திரு P.K. மோகனசுந்தரம், செய்தியாளர்கள் திரு.E.மகேஷ்வரன், திரு J. வாசுதாசன்,திரு. S. சேகர், திரு B. தர்மலிங்கம், ” வீரத்தமிழன்” ஆசிரியர் திரு. R. விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇம் மாநாடு நடைபெற்ற மண்டபத்தின் வாயில் முகப்பில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் வட சென்னை மாவட்ட துணை செயலாளருமான கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம் M.A., அவர்களும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வட சென்னை மாவட்ட (மே) செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு D. மகேந்திரன் அவர்களும் இணைந்து பிரமிப்பான வரவேற்பு பேனரையும், நகரினை சுற்றி போஸ்டரையும் ஒட்டி , மிரட்டலான, அசத்தலான பணியினை செய்து மாநாட்டில் கலந்துக் கொண்டோருக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியினை தந்தது கூடுதல் சிறப்பு அம்சமே.\nTags tuj குற்றாலம் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் பரமேஸ்வரன் மாநாடு\nமுந்தைய செய்தி 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு கண்டனம்…\nஅடுத்த செய்தி காளியம்மன் திருக்கோயிலில் திருக்கல்யாணம் திருக்கல்யாணம்…\nடியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\nசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்..\nகுற்றாலத்தில் தனியார் பள்ளிகளின் மாநாடு…\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெடரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம் சார்பில், தென்மண்டல மாநாடு, பழைய குற்றாலம், பவ்டா …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிறைப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news.asp?cat=12&q=INS", "date_download": "2021-04-16T07:08:06Z", "digest": "sha1:VNDESPBW7JPPUB5N4UGLIXQ7WQTYAL5T", "length": 8755, "nlines": 131, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News | Educational update news | College news | Pattam | பட்டம்", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தொலைநிலைக்கல்வி நிறுவனங்கள்\nதொலைநிலையில் படிப்போரே, இது அதுபோன்றதல்ல...\nஇந்திரா இன்டர்நேஷனல் தொலைநிலை கல்வி அகாடமி\nஎல்.என். வெலிங்கர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்ம���ன்ட் டெவலப்மென்ட் அண்ட் ரிசர்ச்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nஇந்திய ராணுவத்தின் தரைப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஎம்.பி.ஏ., படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெஷர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nஅரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ. படிக்க நுழைவுத் தேர்வு உண்டா\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nசைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/video-gallery-main.asp", "date_download": "2021-04-16T08:39:17Z", "digest": "sha1:UGQ64K47T6A5BD6V34ZGUTSIYV2HJOWO", "length": 8942, "nlines": 130, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல் பக்கம் » வீடியோ கேலரி\nDuration: 07:13 பிப். 7ல் மாணவர்களின் சாதனை முயற்சி\nDuration: 05:07 கலாமின் பேரன் பேட்டி\nDuration: 10:03 ஆன்லைன் வீடியோ மீட்டிங் பாதுகாப்பானதா\nDuration: 06:29 ஆசிரியரை போற்றுவோம்\nDuration: 05:00 செமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nDuration: 04:37 பயா-மேத்ஸ் பாடப்பிரிவு மிக அவசியம்\nபுல்பிரைட் நேரு இன்டர்நேஷனல் எஜுகேஷன் அட்மின்ஸ்டிரேட்டர்ஸ் செமினார்\nபுல்பிரைட் நேரு அகடமிக் அண்ட் புராபஷனல் எக்சலன்ஸ் பெலோஷிப்\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nஎன் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.\nபயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிப்புகள் பற்றிக் கூறவும்.\nசுற்றுலாத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளனவா\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/3191", "date_download": "2021-04-16T07:33:50Z", "digest": "sha1:3DWAZT752T4SRN3AGDYCDJW73YPY5WMA", "length": 4942, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் வேப்ப ம ரக்கு ற்றிகளுடன் ஒருவர் கைது – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் வேப்ப ம ரக்கு ற்றிகளுடன் ஒருவர் கைது\nவவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் கப் ரக வாகனத்தில் ஏற்ற ப்பட்ட வேப்ப ம ரக்குற்றி களுடன் ஒருவர் கை து செ ய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலஸார் தெரிவித்துள்ளனர்.\nஉக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த வேப்ப ம ரமானது வெ ட்டப்ப ட்டு கப் ரக வாகனத்தில் ஏற்றப்படுவதாக 119 பொ லிஸாருக்கு த கவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து வி ரைந்து செயற்பட்ட வவுனியா பொ லிஸார் குறித்த இடத்திற்கு சென்று 6 வேப்ப மரக்கு ற்றிகளுடன், கப்ரக வாகனத்தை கை ப்ப ற்றியுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nமேலதிக வி சாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதி மன்றில் மு ற்படுத்த நட வடிக்கை எ டுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகார் ஒன்றை ப றிமுதல் செய்ய முயற்சித்த லீசிங் கம்பனி ஊழியர்கள் 6 பேர் கைது\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பி ரச்சாரத்திற்கு எ துவுமில்லாமையால் இ ரா ணுவம் தொடர்பாக பேசுகின்றார்கள்: ப.உதயராசா\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/urgent-requirement-for-spanish-translator-with-cmm-level-iv/", "date_download": "2021-04-16T09:19:06Z", "digest": "sha1:46KNIEFTVHUDXZHTBBJM2SSM2SIYP34Z", "length": 5199, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "URGENT REQUIREMENT FOR SPANISH TRANSLATOR with CMM Level IV – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/new-study-exposes-panda-sweet-tooth/", "date_download": "2021-04-16T08:23:25Z", "digest": "sha1:RPDCGNTF77SNRXZH2T7XCK66SRLXZHQZ", "length": 16745, "nlines": 111, "source_domain": "newsrule.com", "title": "புதிய ஆய்வு பாண்டா இனிமையான பல் அம்பலப்படுத்துகிறது - செய்திகள் விதி", "raw_content": "\nபுதிய ஆய்வு பாண்டா இனிமையான பல் அம்பலப்படுத்துகிறது\nஒரு குருட்டு சுவை சோதனை, பாண்டாக்கள் எட்டு வெளியே எட்டு ஒப்புக்கொள்கிறேன் — சர்க்கரை சுவையாக இருக்கிறது.\nபுதனன்று ஒரு புதிய ஆய்வில், விஞ்ஞானிகள் சோதனை பாண்டா சுவை வாங்கிகளின் வைத்து, கட்லி critters என்பதை யோசித்து கூட வெற்று நீர் மற்றும் இனிப்பு பொருட்களை வித்தியாசம் கவனிக்க வேண்டும்.\n“பொதுவாக சொன்னால், என்று கலோரி ஆதாரங்கள் உள்ளன என்று தாவரங்கள் உள்ளன என்று சர்க்கரைகள் கண்டறிய உதவுகிறது ஏனெனில் தாவரங்கள் சாப்பிட என்று விலங்குகள் ஒரு இனிப்பு சுவை ஏற்பி வேண்டும்,” கேரி பியூசேம்ப் விளக்கினார், ஆராய்ச்சி மேற்கொண்டு என்று Monell மையம் இயக்குனர்.\nஆனால் பெரும்பாலான விலங்குகளை போலல்லாமல், பாண்டாக்கள் ஒரு ஆலை ஒட்டிக்கொள்கின்றன — மூங்கில் — இது சர்க்கரை படுபயங்கர குறைவாக உள்ளது.\nஎனவே ஆராய்ச்சியாளர்கள் என்பதை ஆச்சரியப்பட்டனர் — பல புலாலுண்ண���ம் விலங்குகள் போன்ற, பூனைகள் உட்பட — பாண்டாக்கள் இனிப்புக்கு கண்டறிய தங்கள் திறனை இழந்து.\nஊனுண்ணிகள் என்பதால் “தாவரங்கள் சாப்பிட வேண்டாம், சர்க்கரைகள் தொடர்பு இல்லை, இனிப்பு ஏற்பி செயல்பாட்டு பராமரிக்க அவர்களுக்கு ஒரு அழுத்தம் இல்லாவிட்டால்,” பியூசேம்ப் கூறினார் AFP இடம்.\nகோட்பாடு என்று மூங்கில் நொறுக்கு தீனி தின்றுகொண்டிருக்கிறாய் பாண்டாக்கள் இருந்தது, யார் கூட எவ்வளவு சர்க்கரை வெளிப்படும் தெரியவில்லை, மேலும் தங்கள் திறனை சுவை இனிப்பு விஷயங்களை இழந்து கூடும்.\ndeutsch: பெருங்கடல் பார்க் பாண்டா, ஹாங்காங் (புகைப்பட கடன்: விக்கிப்பீடியா)\nஆனால் அது பாண்டாக்கள் மாறியது, மற்ற விலங்குகளை போல், இன்னும் ஒரு நன்றாக டியூன் இனிப்பு பல்.\nதிரவ இரண்டு கிண்ணங்கள் கொடுக்கப்பட்ட போது, இனிப்புடன் ஒன்று இல்லை, எட்டு பாண்டாக்கள் உலகளவில் சர்க்கரை கஷாயம் கீழே slurped.\nஆராய்ச்சியாளர்கள் சர்க்கரைகள் பல்வேறு சோதனை, இவர்களும் பிரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ், லாக்டோஸ், மோற்றோசு, மற்றும் கேலக்டோஸ். அனைத்து வழக்குகளிலும், இனிப்பு பானம் முன்னுரிமையளிப்பதை, பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ், குறிப்பாக தான், இதனால் மனிதர்களின் இனிமையான உணர.\nவிஞ்ஞானிகள் கூட பாண்டாக்கள் இருந்து இனிப்பு ஏற்பி செல்கள் தனிமைப்படுத்த செல்லுலார் பகுப்பாய்வு பயன்படுத்தப்படும் மற்றும் அவர்கள் சர்க்கரைகள் பதிலளித்தார் காட்ட முடிந்தது.\nஅவர்கள் ஊகம் பாண்டாக்கள் ஏனெனில் இனிப்பு ஏற்பி செல்கள் வேலை மீது நடத்த கூடும், சுவை காரணி அப்பால், அவர்கள் ஆலை செரிமானம் உதவ கணையம் மற்றும் குடல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படலாம்.\nஆனால் பாண்டாக்கள் இனிப்புகள் காதல் என்றால், ஏன் அவர்கள் மட்டும் மூங்கில் சாப்பிட வேண்டாம்\nகூண்டில், பாண்டாக்கள் இனிப்பு உணவுகள் அனுபவித்து — வாஷிங்டனின் புதிய பாண்டா குட்டி பாவ் பாவ் உட்பட, யார் “வெளிப்படையாக தாயிடமிருந்து பிரிக்கும் போது ஒரு முதல் உணவு போன்ற சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு,” கூறினார் டேனியல் ரீட், யார் இதழ் வெளியிடப்பட்டது காகித எழுதினார் PLoS ONE.\nஆனால் பாண்டாக்கள் மேலும் மூங்கில் நிறைய வேண்டும், அல்லது அவர்கள் உடல்நிலை சரியில்லாமல். ஒரு கருதுகோள் நாணற் செடிகள் ஆலை தேவையான ஒன��று வழங்குகிறது, எனவே பரிணாம அழுத்தம் ஆலை மீதே நம்பிக்கை அவற்றை வழிவகுத்தது.\nமற்றொரு சாத்தியம் சோதிக்கப்படுகின்றன, பியூசேம்ப் கூறினார், பாண்டாக்கள் க்கான என்று, மூங்கில் உண்மையில் சாக்லேட் போன்ற.\nஅனைத்து பிறகு, வித்தியாசமாக திட்டவட்டமான ஆதாரங்கள் வெவ்வேறு விலங்குகள் அனுபவம் உணவு உள்ளது — செயற்கை இனிப்பு போன்ற, எந்த, பாண்டாக்கள் மற்றும் பல விலங்குகள், இனிப்பு சுவை வேண்டாம்.\nRepost.Us – இந்த கட்டுரை வெளியிடவும்\nஇந்த கட்டுரை, புதிய ஆய்வு பாண்டா இனிமையான பல் அம்பலப்படுத்துகிறது, AFP யைச் சேர்ந்த ஆட்சிக்குழு மற்றும் அனுமதி இங்கே posted உள்ளது. பதிப்புரிமை 2014 AFP இடம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n23442\t0 பாவ் பாவ், சீனா, டேனியல் ரீட், உணவு, கேரி பியூசேம்ப், இராட்சத செங்கரடி பூனை, சர்க்கரை, வாஷிங்டன்\n← ட்விட்டர் ramps வரை புகைப்பட பகிர்வு அம்சங்கள் எம்.எச் கப்பலில் பயணிகள் நினைவு 370 →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\n4 PDF கோப்பு வடிவத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎன்விடியா கேடயம் TV திறனாய்வுப்: புத்திசாலித்தனமான ஏஐ upscaling உள்ளது சிறந்த அண்ட்ராய்டு டிவி பெட்டியில்\nசிறந்த ஸ்மார்ட்போன் 2019: ஐபோன், OnePlus, சாம்சங் மற்றும் ஹவாய் ஒப்பிட்டவர்களிடமிருந்து வது\nஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆய்வு: காவிய பேட்டரி ஆயுள் மூலம் மீட்டெடுத்தார்\nஆப்பிள் வாட்ச் தொடர் 5 நேரடி\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/j-firoz-khan-poems-2/", "date_download": "2021-04-16T08:48:38Z", "digest": "sha1:3JOXAH2VULI6PZUOZ37M4J3OGO66LTXE", "length": 12324, "nlines": 244, "source_domain": "bookday.in", "title": "ஜே.பிரோஸ்கான் கவிதைகள் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nநீ மிகவும் அதனை விரும்பினால்.\nஉமர் கய்யாமின் வரிகளில் திளை.\nநீ ரசிப்பதும் ருசிப்பதும் ஒன்றல்ல.\nநான் ஒரு வாசகன் மட்டுமே.\nபுறச் சிரிப்பை ஏந்தி வருபவர்களை விட்டு விலகு\nஎது உன் பாதையென்று கேட்டுவிட்டால்,\nபெரும் ஆசைகளை சுமந்திருக்கும் நீ\nஎப்படி நீ திருப்திப்பட்டுவிடப் போகிறாய்.\nஅந்த புத்தகத்தில் வசிக்கும் கரையான்கள்\nநான் கவிதையை முடிப்பதற்கு முன்,\nPrevious Article உரைச் சித்திரத் தொடர் 3: நீர் வரிகள் – கவிஞர் ஆசு\nNext Article நூல் அறிமுகம்: *இப்படிக்கு இயற்கை (ஹைகூ தொகுப்பு)* – தேனிசீருடையான்.\nநூல் அறிமுகம் | முதல் மூன்று நிமிடங்கள் | டி.ஆர். கோவிந்தராஜன் | The First Three Minutes | Physics\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் ��ீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nமொழிபெயர்ப்பு கவிதைகள் – ஹிந்தியில்: அகிலேஷ் ஸ்ரீ வாஸ்தவ் | தமிழில்: வசந்ததீபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/tag/arul-narerikkuppam-venugopal/", "date_download": "2021-04-16T08:32:25Z", "digest": "sha1:G3PGRTPC5ZMJUKABB5PCXJZY4PZDN5BW", "length": 13117, "nlines": 246, "source_domain": "bookday.in", "title": "Arul Narerikkuppam Venugopal Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 9 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 8 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 7 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 6 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 5 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 4 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 3 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 2 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 1 – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்\nகவிதை உலா 7- நா.வே.அருள்\nஇந்தக் கிணற்றிலா நிலவு முகம் பார்த்துக் கொள்கிறது\nகவிதைச் சந்நதம் 17 | நா.வேஅருள்\nகவிதை உலா 6 – நா.வே.அருள்\nஉலகிலேயே சிறந்த கவிதை – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 16 – நா.வே.அருள்\nகவிதை: எனது வசியம் – நா.வே.அருள்\nகலப்பைச் சிலுவை – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 15 – நா.வே.அருள்\nநா.வே.அருள் அவர்களின் படைப்புகள் பற்றி ��ழுத்தாளர் ச.தமிழ்செல்வன்\nகவிதை உலா 5 – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 14 – நா.வே.அருள்\nகவிதை உலா 4 – நா.வே.அருள்\nநூல் அறிமுகம்: தமிழ்ப் பிரபா “பேட்டை” – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 13: கவிதை – சுகிர்தராணி | நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 12: “நினைவுகளின் பரண்” – நா.வே.அருள்\nகவிதை உலா 3 – நா.வே.அருள்\nகவிதை உலா 2 – நா.வே.அருள்\nபுத்தக முன்னோட்டம்: கவிதைத் தொகுப்பு| க.அம்சப்ரியாவின் “தனிமையில் அலையும் தனிமை”\nகவிதை நூல் விமர்சனம்: இது ஒரு செவ்வகப் பிரபஞ்சம் (கோ.வசந்தகுமாரனின் “சதுரப் பிரபஞ்சம்”) – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 11: “அன்றாடங்களின் மீது கட்டப்பட்ட புனைவு மாளிகை” – நா.வே.அருள்\n“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து நந்தன்கனகராஜ் கவிதை..\nகவிதைச் சந்நதம் 10: “இருள் தின்னும் நாகங்கள்” – நா.வே.அருள்\nகவி உலா – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 9: “அம்மாவும் அடுப்பங்கரையும்” – நா.வே.அருள்\nகவிதைச் சந்நதம் 8: “சிதையில் அலைவுறும் சித்திரம்” – நா.வே.அருள்\nஏன் கல்விக் கொள்கைக்கு எதிராக ஒரு கவிதைத் தொகுப்பு\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2021-04-16T07:12:08Z", "digest": "sha1:O5MJ2CNXM7LHZON7WIBGKHW7SATPNMTU", "length": 6212, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "குமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தர��சனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nகுமாரசாமி ஆட்சி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது: எடியூரப்பா\nகாங்.,ம.ஜ.த., கூட்டணி அரசு மூன்று மாதங்கள் கூட நீடிக்காது என எடியூரப்பா கூறினார்.\nகர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் 104 எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்தார்.\nஇதையடுத்து காங்., ம.ஜ.,த கூட்டணி அமைந்தது. ம.ஜ.த.கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இன்று முதல்வராக பதவியேற்றார். இது குறித்து எடியூரப்பா அளித்த பேட்டி,\nதனிப்பெரும் கட்சி பா.ஜ. என்ற முறையில் கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதனை கர்நாடக மக்களும் ஏற்றுக்கொண்டனர். காங்., ம.ஜ.,த., கூட்டணி ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. இந்த கூட்டணி மூன்று மாதங்கள் கூட நீடிக்காது. அதற்குள் காணாமல் போய்விடும். குமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ. தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-16T09:07:09Z", "digest": "sha1:GZN4CJ4UKZVIU7D6M2GUYOVC3PUCL3VY", "length": 9479, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "கேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nகேரளாவில் இளம்பெண் பலாத்காரம்: 5 பாதிரியார்கள் கைது\nகேரளாவில், பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக, ஐந்து பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுமுறையில் செல்லும்படி, அந்த ஐந்து பாதிரியார்களுக்கும், சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச் ஒன்றில், கேரளாவை சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.\nஇந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஒருவர் கேட்ட பாவ மன்னிப்பை, மற்றவர்களிடம் சொல்ல கூடாது. ஆனால், என் மனைவி கேட்ட, பாவ மன்னிப்பை வைத்து, அவரை மிரட்டி, ஐந்து பாதிரியார்கள் உட்பட எட்டு பேர், பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில், சர்ச் நிர்வாகி ஒருவரும், அந்தப் பெண்ணின் கணவரும், பேசிய பேச்சுகள் பதிவான, ‘ஆடியோ சிடி’ வெளியானது. அதில், பெண்ணின் கணவர் கூறியிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன்பே, பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக, சர்ச்சில், மற்றொரு பாதிரியாரிடம், பாவ மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அந்த பாதிரியார், இந்த விவகாரத்தை வெளியில் சொல்வேன் என மிரட்டி, என் மனைவியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும், மூன்று பாதிரியார்களிடம், அவர், இது பற்றி தெரிவித்துள்ளார், அவர்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇது பற்றி வெளியில் கூறினால், கொலை செய்து விடுவோம் என, மிரட்டி உள்ளனர். இது பற்றி, எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது. இவ்வாறு அதில், அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதுகுறித்து சர்ச் தரப்பில், விசாரணைக்குபின் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பாதிரியார்களும், விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.\nபெண்ணின் தரப்பிலும், போலீசில் இதுவரை புகார் செய்யப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில், இந்த செய்தி வெளியாகியுள்ளதையடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெண் தரப்பில், போலீசில் புகார் செய்யப்படும் என, தெரிகிறது. அதனால், ஐந்து பாதிரியார்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/politics/taminadu-assembly-election-mgr-gun-shoot-issue-vjr-393129.html", "date_download": "2021-04-16T07:10:27Z", "digest": "sha1:TR5LV7TE4ZJPZO4HVNEVX5Z2LLFHDZWX", "length": 14171, "nlines": 229, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்.. களத்தையே மாற்றிய வரலாறு | taminadu assembly election mgr gun shoot issue– News18 Tamil", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்\nதிருப்புமுனை : தமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்.. களத்தையே மாற்றிய வரலாறு குறித்த தொகுப்பு\nதிருப்புமுனை : தமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்.. களத்தையே மாற்றிய வரலாறு குறித்த தொகுப்பு\n’ஸ்டாலின் அறிக்கை நாயகர், எடப்பாடி அரசாங்க நாயகர்’\nதி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே\nவெளியேறிய விஜயகாந்த் - பலமிழக்கிறதா அதிமுக கூட்டணி\nபரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு\nரஜினியை சந்தித்த கமல்... வேகமெடுக்கிறதா மூன்றாவது கூட்டணி\n200 தொகுதிகளில் திமுக வெற்றி சாத்தியமா\nநெருங்கும் தேர்தல்.. தயாராகும் தமிழகம்... எந்தக் கட்சி எந்தப் பக்கம்\nகாஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nவிஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பு - பிரேமலதா\nஅ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்\n’ஸ்டாலின் அறிக்கை நாயகர், எடப்பாடி அரசாங்க நாயகர்’\nதி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே\nவெளியேறிய விஜயகாந்த் - பலமிழக்கிறதா அதிமுக கூட்டணி\nபரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு\nரஜினியை சந்தித்த கமல்... வேகமெடுக்கிறதா மூன்றாவது கூட்டணி\n200 தொகுதிகளில் திமுக வெற்றி சாத்தியமா\nநெருங்கும் தேர்தல்.. தயாராகும் தமிழகம்... எந்தக் கட்சி எந்தப் பக்கம்\nகா��்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nவிஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பு - பிரேமலதா\nஅ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்\nதம்பி உதயநிதிக்கு அம்மாவாக நான் சொல்லும் அறிவுரை இது... கோகுல இந்திரா\nஉங்கள் தொகுதி : காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி..\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்\nகடுமையாக உழைத்து ஈபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்க அதிமுக தீர்மானம்\nஇன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை\nஸ்டாலினை முதல்வராக விட மாட்டேன்: மு.க. அழகிரி\nஸ்டாலினால் முதல்வராக முடியாது - மு.க.அழகிரி\nதிமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்\nகூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல-ஜி.கே.மணி அதிரடி\nநான் ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன் - அர்ஜூன மூர்த்தி விருப்பம்\nரஜினிகாந்த் வீடு திரும்பினார் - வீடியோ\nஅதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இன்று ஆலோசனை\n₹5000 வழங்குக: முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதுரோகத்தால் அதிகாரத்துக்கு வந்த ஈபிஎஸ்: மு.க. ஸ்டாலின் காட்டம்\nசத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணையபோவதாக தகவல்\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிக்கு ஆபத்து இருக்காது - குருமூர்த்தி\nஎன்னுடன் விவாதம் நடத்த ஆ.ராசாவிற்கு அச்சம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅரசியல் களத்தில் ஜெயலலிதா ஜெயித்த கதை\nசட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - மு.க. அழகிரி\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nதமிழகத்தில் யாருடன் பாஜக கூட்டணி\nநான் நெருப்பு... பாஜக என்னை நெருங்க முடியாது - விஜயதாரணி\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- குஷ்பு\nபாஜகவில் சேர்ந்தாலும் நான் பெரியாரிஸ்ட் தான் - நடிகை குஷ்பு\nகாங். கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்று நினைத்தோம்: கோபண்ணா\nகவர்ச்சியான உடையில் சாக்‌ஷி அகர்வால் - போட்டோஸ்\nபீச்சில் போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் லாஸ்லியா\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி\nதமிழகத்தில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது\nஅமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உ��ுதி\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு\nவிராட் கோலியின் முரட்டுத்தனமான செயலை கண்டித்த நடுவர்\nVivek: நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி\n10 மாவட்டங்களில் மாலை 6 மணி முதல் 5 வரை ஊரடங்கு - கொரோனா முன்னெச்சரிக்கையாக ஒடிஷா அரசு நடவடிக்கை\n12-ம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது...\nMGR Magan: இவ்வளவு தான் சினிமா - போஸ்டரில் சத்யராஜை ஒதுக்கும் எம்.ஜி.ஆர் மகன் படக்குழு\nசிட்டி பேங்க் வெளியேறுவதாக அறிவிப்பு - ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rajini-latest-news", "date_download": "2021-04-16T08:34:49Z", "digest": "sha1:EVO3AVVORL7JZXNEE45EDKMLUIBALO4L", "length": 4452, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரஜினி அரசியல் பின்வாங்கல்: ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு\nஎன் ரஜினி நலமாக இருக்க வேண்டும்: கமல்ஹாசன் உருக்கம்\nஎனக்கு ரஜினியும்,மோடியும் இரண்டு கண்கள்-அர்ஜுன மூர்த்தி\nஅண்ணாத்த படம் வேண்டாம் _ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு\nரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nகட்சி தொடங்கவில்லை ,என்னை மன்னித்துவிடுங்கள் - ரஜினி\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nரஜினி வந்தால் புரட்சி வெடிக்கப்போவதில்லை - ஜெயசீலன்\nமோடி சொல்லும் அனைத்தையும் ரஜினி செய்கிறார்: கௌதம சன்னா\nரஜினி அரசியல் : நாளை முடிவு தெரியும்\nரஜினி எனக்கு நல்ல நண்பர் - கமல் பேட்டி\nரஜினி அரசியல் ; திருமாவளவன் கருத்து\nரஜினி அரசியல் கட்சி : மக்கள் நினைப்பது என்ன\nஅமித்ஷா - ரஜினி சந்திப்பு நடக்காதது ஏன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/uka-kuantai-kaiyil-kuu-kuuveu-irukka-ianr-kr/4981", "date_download": "2021-04-16T08:20:51Z", "digest": "sha1:TWEV6B476OSKQKEHWAGC7AJDSXPGXDM4", "length": 8357, "nlines": 144, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செ���ல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\nபெற்றோர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் உணவு மற்றும் ஊட்டச்சத்து\nஉங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\n3 முதல் 7 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Mar 07, 2021\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஉங்கள் குழந்தை கோடையில் குளு குளுவென்று இருக்க இளநீர் கீர்\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 1 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nஉங்கள் குழந்தை பிடிவாதம் பிடிக்கிறா..\n3 முதல் 7 வயது\nஉங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் பொறுப்பா..\n11 முதல் 16 வயது\nஉங்கள் குழந்தை நீச்சல் கற்கும் போது..\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை..\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தை எல். ரூட்டெரி ப்ரோபி..\n0 முதல் 1 வயது\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\n6-7 மாதக் குழந்தைக்கு என்ன உணவு குடுபது\nஎன்னுடைய குழந்தை பிறந்து 2மாதம் 2நாள்கள் ஆகிறது..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தை 9 மாதம் ஆகிறது அவளுடைய எடை 6. 48 மட்டு..\nஎன் 9 மாத குழந்தை சிறுநீர் கழித்த இடத்தில் கறுப்பு..\nஎனது குழந்தை பிறந்து 3 மாதம் ஆகிறது எப்பொழுது பார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2019/12/4.html", "date_download": "2021-04-16T08:03:11Z", "digest": "sha1:GATS72JRECMKPPSGSRWFSMBKZNI4CTAC", "length": 16354, "nlines": 122, "source_domain": "www.spottamil.com", "title": "பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு 4 நபர்கள் போலீஸ் சுட்டுக் கொலை - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nHome Rape பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு 4 நபர்கள் போலீஸ் சுட்டுக் கொலை\nபெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு 4 நபர்கள் போலீஸ் சுட்டுக் கொலை\nஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nநேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது போலீஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என பெயர் தெரிவிக்க விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த துப்பாக்கிச்சூடு மெஹபூப் நகர் மாவட்டத்தில் சத்தன்பல்லி என்னும் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.\nதெலங்கானாவின் கூடுதல் போலீஸ் ஜெனரல் ஜித்தேந்திரா, இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் 4 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.\nகுற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், ``ஆள்கடத்தல், திருட்டு, கூட்டுப் பாலியல் வல்லுறவை தொடர்ந்து கொலை செய்தது மற்றும் கிரிமினல் சதி'' குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக, நீதிமன்றக் காவல் அறிக்கையில் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.\nஇதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்யுமாறு தெலங்கானா முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தான் வெள்ளிக்கிழமையன்று காலை எண்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி.சஜநார், \"குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் சத்தன்பல்லியில் அதிகாலை மூன்று 3 மணி முதல் 6 மணி வரையளவில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். நான் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளேன்; மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படும்,\" என தெரிவித்தார்.\nஎன்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 2000 பேர் கூடியுள்ளனர் என்கிறார் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து பிபிசி தெலுகு சேவையின் செய்தியாளர் சதிஷ் பல்லா.\nஅந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன பலர் போலீஸாருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்புகின்றனர்,\" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசம்பவ இடத்தில் போலீஸாரின் மீது மலர் தூவி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஎனது மகள் திரும்ப வரப்போவதில்லை’\n\"எனது மகள் இறந்���ு இன்றுடன் 10 நாட்கள் ஆகிறது. காவல்துறைக்கும் அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும்,\" என கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.\n\"என்னால் இப்போது பேச முடியவில்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. எனது மகள் திரும்ப வரப்போவதில்லை. ஆனால் அவளின் ஆத்மா தற்போது சாந்தியடைந்திருக்கும். போலீஸாருக்கும், அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எனது மகள் திரும்ப வருவாள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவள் கடைசியாக வீட்டை விட்டு சென்றபோது உணவு உண்ணாமல் சென்றுவிட்டாள்,\" என்று கொலைசெய்யப்பட்ட மருத்துவரின் தாய் தெரிவித்துள்ளார்.\nமனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு\nஇந்த என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் பலர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.\n\"இவர்கள்தான் குற்றம் செய்த புரிந்தனர் என்று சொல்வதற்கு நம்மிடம் போதிய ஆதாரங்கள் உள்ளனவா எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா எந்த நீதிமன்றமாவது அந்த ஆதாரத்தை பார்த்ததா எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா எந்த நீதிமன்றமாவது தீர்ப்பு வழங்கியதா அவர்கள் குற்றம் செய்ததாக நாமாக நினைத்துக் கொள்கிறோம். எதற்குமே ஒரு முறை உண்டு\" என மனித உரிமை ஆர்வலர் ரபேக்கா மாமென் ஜான் கேள்வி எழுப்பியுள்ளார்.\n\"இம்மாதிரியான என்கவுன்டர்கள் பெண்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதி செய்யாது.\n\"டெல்லி வழக்கில் நாம் கோவத்துடன் செயல்பட்டு சட்டத்தின்மூலம் நீதி பெற்றோம். ஆனால் தற்போது என்கவுன்டர் செய்தது மூலம் நாம் பின்னோக்கி சென்றுள்ளோம்.\" என மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி டிஃபேன் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் ஹைதராபாத்தில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது 27 வயதான பெண் கால்நடை மருத்துவர், கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.\nபெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு 4 நபர்கள் போலீஸ் சுட்டுக் கொலை Reviewed by தமிழ் on டிசம்பர் 06, 2019 Rating: 5\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-eelam/", "date_download": "2021-04-16T08:27:57Z", "digest": "sha1:6S62LUDTIKWKR6YFRYM7NASH54TCAXFD", "length": 3692, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "Tamil Eelam – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅரசியல், சாதி மதம் பார்ப்பதில்லை தமிழனை அழிப்பவன்… அவனுக்கு என்றுமே நாம் தமிழன் தான்.\nகார்த்திக் Feb 20, 2013\nஅன்பு நண்பர்களே வணக்கம்., இடையராத பணிகள் இருந்தாலும் நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும். உங்கள் தெருவில் உங்களின் உறவினர் குடும்பம் இரண்டு இருக்கிறது., ஒரு நாள் உங்கள் உறவினர் இல்லாத அனைத்து மக்களும் வீடு புகுந்து…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் ப���ுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-vanitha-vijayakumar-have-posted-new-post-on-her-Twitter-page-15796", "date_download": "2021-04-16T07:20:17Z", "digest": "sha1:USQW3FB4HWR6XKHIQTSEFN7D3FHPWMHR", "length": 10600, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "அவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்..! அண்ணன் அருண் விஜய் குறித்து தங்கை வனிதா வெளியிட்ட உணர்வுப்பூர்வ தகவல்! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nஅவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்.. அண்ணன் அருண் விஜய் குறித்து தங்கை வனிதா வெளியிட்ட உணர்வுப்பூர்வ தகவல்\nதமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார்.\nஇவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் வனிதா விஜயகுமார்.\nஇவருக்கும் இவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல்களால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது நடிகை வனிதாவும் அவரது இரண்டு மகள்களும் ஒன்றாக இருந்து வருகின்றனர்.\nதனக்கு அனைத்து சொந்தங்களும் இருந்தும் தான் தனியாக வாழ்வதாக நடிகை வனிதா மிகவும் கண்ணீர் மல்க பல இடங்களில் ��ூறியிருக்கிறார். சமீபத்தில் தன் சகோதரரான அருண் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால் தன் சகோதரியின் வாழ்த்துக்களுக்கு எந்த ஒரு பதிலும் நடிகர் அருண்விஜய் அளிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது என்று தான் கூற வேண்டும். அதேபோல் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக நடிகை வனிதா தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார் . இதுவரை அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தன் வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.\nதற்போது நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் ஒரு புதிய பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுபோல் தொடர்ந்து தன்னை , தன் வீட்டு சொந்தங்கள் தனிமைப்படுத்தி வருவதால் தான் மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.\nஇருப்பினும் தானும் இந்தப் பிரிவின் மூலம் மேலும் நம்பிக்கை அடைந்ததாகவும் தனிமையில் தன்னையும் தன் குழந்தைகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் தன்னை தொடர்ந்து இவ்வாறாக மனவருத்தம் அடைய செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நடிகை வனிதா தன்னுடைய குடும்பத்தாரிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nவனிதா வெளியிட்டுள்ள இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் நடிகை வனிதாவிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு வண்ணம் உள்ளனர்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/15553-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/content/", "date_download": "2021-04-16T07:58:55Z", "digest": "sha1:63ULZIGPYR5JPQBSCF6RC4MTQ54LHO2Y", "length": 30334, "nlines": 286, "source_domain": "yarl.com", "title": "பிரபா சிதம்பரநா���ன்'s Content - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nEverything posted by பிரபா சிதம்பரநாதன்\nபிரபா சிதம்பரநாதன் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nஹார்மேன்களில் குறைபாடு என கூறுவது முற்றிலும் சரியா என தெரியவில்லை, ஆனால் இந்த மாதிரி உறவுகள் அதிகளவு exposeஆகிறது என்றால் பாரம்பரிய குடும்ப அமைப்பில், எங்கே ஓரிடத்தில் தவறு உள்ளது எனவும் எடுத்துக்கொள்ளலாம் தானே நான்கு வருடங்களிற்கு முன் எனது இரு உயரதிகாரிகள் இருவருமே gay.. இருவரின் சிறுபிராயமும் கவலைக்குரியது.. ஒருவர் கூறியதிலிருந்து, அவருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருந்திருக்கும் என அறிந்துகொண்டேன்.. அவர்களின் மேல் பரிதாப உணர்வே அதிகம் ஏற்பட்டது.. Surrogacy மூலமோ, egg/sperm donation மூலமோ குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் காலம் இது.. இந்த மாதிரி திருமணங்களை சட்டரீ\nபுட்டு எங்கள் தேசிய உணவு: ஈழத்து கலைஞர்களின் ஒரு படைப்பு\nபிரபா சிதம்பரநாதன் posted a topic in தென்னங்கீற்று\nஒடியல் புட்டு தயாரிப்பை பார்த்தவுடன் நினைவிற்கு வந்த இந்த புட்டு பாடலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்..பாடல்வரிகள், இசை, பாடியவர்கள், அத்தனையும் அருமையாக உள்ளது. பாடல் வரி: உமாகரன் இராசையா\nபிரபா சிதம்பரநாதன் replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nதண்ணீரில் ஊறவைத்து பின் மாவை துணியில் ஊற்றி பிழிந்து எடுப்பதில்லையா அதுவும் ஒரு தரமில்லை, இரண்டு மூன்று தரம் செய்யவேண்டும் என்பதால் அடிக்கடி செய்வதில்லை.. உங்கள் முறை மிகவும் இலகுவாக உள்ளதே.. ஓடியல் புட்டும் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு பொரித்த நெத்தலியும் மிகவும் சுவையான கலவை..\nபிரபா சிதம்பரநாதன் replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in சமூகச் சாளரம்\nஉண்மைதான்.. இந்த ஐயா இன்னமும் கொஞ்சம் விளக்கமாக கதைத்திருக்கலாம்.. இதை இந்த காணெளியை தயாரித்திருந்தவர்கள் அறிந்திருக்கவேண்டும்.. மேலும் பேட்டி எடுத்தவர் கேள்விகளை கேட்டு எடுத்துக்கொடுக்கும் பொழுது இந்த ஐயாவிற்கும் பதில் சொல்லும் போது இலகுவாக இருந்திருக்கும்.. இந்த காணெளியை நான் பார்த்தபொழுது உணர்ந்தது..\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபிரபா சிதம்பரநாதன் replied to suvy's topic in கவிதைக் களம்\nநினைவுகள் நூலாகலாம்( A memoir).. நினைவுகள் பரிசாகலாம்..\nபிரபா சிதம்பரநாதன் posted a topic in சமூகச் சாளரம்\nஇந்த காணெலியில் வயலின் செய்யும் ஒரு ஐயாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள், நல்ல விடயம், ஆனாலும் சில விடயங்களில் இன்னமும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம் ..\nபிரபா சிதம்பரநாதன் replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in யாழ் திரைகடலோடி\nLeanne Liddle, அவுஸ்ரேலிய பூர்வீக குடிகளில் இருந்து முதன்முதலாக அவுஸ்ரேலிய போலீஸில் இணைந்த பெண்மணி..அவர் கடந்த சில வருடங்களாக “ Mapping Justice” திட்டத்தில் பணியாற்றுகிறார்.. மூன்று வருட ஆய்வை முடித்து Northern Territory அரசிடம் அறிக்கையையும் சமர்ப்பிக்கப்போகிறார்.. அரசு என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. கடந்த வருடம், இது நீண்ட ஒரு கட்டுரையாக இருந்தமையால் வேறு திரியில் தனியே இணையத்தள இணைப்பை மட்டும் பதிந்திருந்தேன்.. இப்பொழது விவரணப்படமாக வந்துள்ளமையால் இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்.. அவுஸ்ரேலிய பழங்குடி மக்களின் ஆறாத வடுக்களாக இருக்கும் பல இனப்படுகொலைகளில்\nசிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி பெண்\nபிரபா சிதம்பரநாதன் replied to ஏராளன்'s topic in உலக நடப்பு\nஇந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது. இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினை\nபிரபா சிதம்பரநாதன் posted a topic in யாழ் திரைகடலோடி\nபிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பரப்புகின்ற அவதூறு குறித்த தமிழர் இயக்கம் கண்டன அறிக்கை\nபிரபா சிதம்பரநாதன் replied to பெருமாள்'s topic in உலக நடப்பு\nஉண்மைதான்.. பிரஞ்சு மொழியில் உள்ள அறிக்கையும், அதன் தமிழ் மொழிபெயர்ப���பும் என வந்திருக்கவேண்டும்.. உரிய நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் இதுவும் பத்தோடு பதினென்றாவது செய்தியாகத்தான் போய்விடும்\nபிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பரப்புகின்ற அவதூறு குறித்த தமிழர் இயக்கம் கண்டன அறிக்கை\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையப்போவதில்லை – கஜேந்திரன் திட்டவட்டம்\nபிரபா சிதம்பரநாதன் replied to உடையார்'s topic in ஊர்ப் புதினம்\nமக்களால் நிராகரிக்கப்பட்டவர் பொறுப்பற்றவர் என்பதா இல்லை மக்களால் தெரிவு செய்யப்பட்டவரும் பொறுப்பற்றவர் என்பதா\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nபிரபா சிதம்பரநாதன் replied to Nathamuni's topic in வாழும் புலம்\n//யூதர்களின் வரலாற்றில் சான்றிதழ் வாங்கி என்ன பயன்..// //பிச்சல் புடுங்கல், புண்ணாக்கு வேலை ஊரிலேயே செய்திருக்கலாம்...// //இம்மளவு நாளும் அதிலைதான் வேலை செய்த மாதிரி CVஐ மாத்திக்கொண்டோட வேண்டியது முக்கியம்...// //சில பொய்களை சொல்வதன் மூலமே வேலை எடுக்க முடியும்..// போன்ற கருத்துக்களைப்பார்த்தபின்பே இந்த திரியில் எனது கருத்தை எழுதினேனே தவிர நான் comfort zoneயும் risk takerயும் குழப்பவில்லை.. ஆனாலும் கடைசியாக வந்த உங்களது பதிலைப்பார்த்த பின்பு எனது கருத்தை கூறமால் இருக்கமுடியவில்லை.. உங்களது கருத்திலிருந்து// தமிழர்களின் பொருளாதார, அரசியல் பலம்..// பொருளாதார பலம் சரி, அரசியல்\nபிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பரப்புகின்ற அவதூறு குறித்த தமிழர் இயக்கம் கண்டன அறிக்கை\nபிரபா சிதம்பரநாதன் replied to பெருமாள்'s topic in உலக நடப்பு\nFrench மொழியில் வெளியிட்டு இருக்கமாட்டார்கள் என நினைக்கிறீர்களா\nபிரான்சில் தமிழ் சமூகத்திற்கு எதிராக பரப்புகின்ற அவதூறு குறித்த தமிழர் இயக்கம் கண்டன அறிக்கை\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nபிரபா சிதம்பரநாதன் replied to Nathamuni's topic in வாழும் புலம்\nஇந்த நான்கு வீடியோக்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..Real entrepreneur வர விரும்புபவர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் உள்ளன்..\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nபிரபா சிதம்பரநாதன் replied to Nathamuni's topic in வாழும் புலம்\n“ Another day, another dollar” என்பது பெரும்பாலும் monotonous வேலைகள் உற்பத்தி/தொழிற்சாலை, சில அலுவலக வேலைகள், சில சமூக நலன் சேவைகள் போன்றவற்றிலேயே அதிகம் காணப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரையில், நடைமுற���யில் எல்லா துறைகளிலும்/நிலையிலும் இந்த சலிப்பை ஒரு கட்டத்தில் உணருவோம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் வேலையை fascinateஆக செய்பவர்கள் விதிவிலக்கு.. கட்டாயம், கற்பதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடக்கூடாது, ஆனால் அப்படி கற்பது அதிக பணம் சம்பாதிப்பதற்கான நோக்கம் ஒன்றாக மட்டும் இருப்பது சரியெனபடவில்லை, அவ்வளவுதான். மேலும் இந்த integrity, honesty பற்றி நான் இப்படித்தான் நினைப்பதுண்டு..எந்\nவேலை வாய்ப்புக்கான skills ஐ அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nபிரபா சிதம்பரநாதன் replied to Nathamuni's topic in வாழும் புலம்\nமிக்க நன்றி.. இந்த திரியில் எழுதப்பட்ட சில கருத்துக்களை பார்த்த பொழுது எனக்கும் இதே போன்ற உணர்வு ஏற்பட்டது.. அதனால்தான் சில வாரங்களுக்கு முன்பு யாழ் திரைகடலோடியில் “20 jobs that will start to disappear in the next 5 years” என்ற கட்டுரையையும் இணைத்தேன் அதில் எந்ததெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எந்த துறைகளில் காணாமல் போகும் என ஆராய்ந்து தகவல்களை தந்திருக்கிறார்கள்..எப்பொழுதுமே தொழில்நுட்ப, மென் பொருள் சம்பந்தமான, இணையதள பாதுகாப்பு சம்பந்தமான வேலைகள் மட்டுமே அதிகரிக்கும் என்பதல்ல உண்மை. தொழிநுட்பத்தால் அதிகளவு சாதிக்கமுடியாத வேலைகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பாதிக்க வே\nபிரபா சிதம்பரநாதன் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nஇணைப்பிற்கு நன்றி.. இன்றைய உலகைப்பற்றி சரியாகவே கணித்துள்ளார்.. George Carlin வீடியோக்கள் அருமை அதிலும் மதம் பற்றியதும் கருக்கலைப்பிற்கு எதிரானவர்களைப்பற்றியதும் நகைச்சுவையாக கூறினாலும் அவர் கூறுவதையும் மறுக்க முடியாது..\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nபிரபா சிதம்பரநாதன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nபிரபா சிதம்பரநாதன் replied to மோகன்'s topic in யாழ் உறவோசை\nநிர்வாகத்தினருக்கு வணக்கம், யாழ் திரைகடலோடியில் Boyer Lectures 2021: 1, 2 & 3 என 3 தனித்தனி பதிவுகள் உள்ளது, அவை மூன்றையும் ஒரு தலையங்கத்தின்( Boyer Lectures 2021) கீழ் கொண்டுவந்து இணைக்கமுடியுமா\nகூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை\nபிரபா சிதம்பரநாதன் replied to உடையார்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nவட்டத்தை விட்டு வெளியே சிந்திப்பதில்லை என்பதற்கு வன்னி: தெருவில் காயும் நெல் என்ற இந்த கட்டுரையும் ஒரு உதாரணம். நெல்லை காய வைக்க களமேடுகளோ களஞ்சியங்களோ இல்லை ஆனால் கல்யாண மண்டபங்களும், பாடசாலைகளில் தேவைக்கு அதிகமான கட்டடங்களுக்கோ குறைவில்லை..\n\"தமிழன்\" னா தமிழிலா பேசணும்\nபிரபா சிதம்பரநாதன் replied to nunavilan's topic in வாழும் புலம்\n// வேற்றுமொழி வாடிக்கையாளர் நின்றுகொண்டிருக்க தங்களுக்குள் தமிழில் பேசிக்கொண்டிருப்பார்கள்// இது தமிழ் மொழி பேசுபவர்களின் கடைகளில் மட்டுமல்ல, பொதுவாகவே மற்றைய மொழி(சீனா, அரேபிய) பேசுபவர்களின் கடைகளிலும் உள்ளது என்பது உண்மை\nபிரபா சிதம்பரநாதன் replied to Paanch's topic in பொங்கு தமிழ்\nபிரபா சிதம்பரநாதன் replied to விவசாயி விக்'s topic in யாழ் திரைகடலோடி\nஇலங்கையை பொறுத்தவரை வீட்டிலேயே வளர்க்ககூடிய மஞ்சள், இஞ்சி போன்றவற்றை கடைகளில் வாங்குவதுதான் கவலையான ஒன்று.. எனது அம்மா உயிருடன் இருந்த காலத்தில் பெரும்பலான சமயங்களில் செய்வதுண்டு.. Even, கோப்பி மரம் கூட வீட்டில் உள்ளது.. இன்னொரு திரியல் கடஞ்சா கூறியபடி எங்களுக்கு எங்களுடைய வளங்களை சரிவர பயன்படுத்த நினைப்பதில்லை..\nபிரபா சிதம்பரநாதன் replied to பிரபா சிதம்பரநாதன்'s topic in நாவூற வாயூற\nகொண்டைக்கடலையும் couscousம்.... இது இன்னொருவகையான சலாட் செய்முறை.. இன்று பரீட்சித்து பார்த்தேன், மிகவும் நன்றாக இருந்தது என்பதால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். கீரை, கொண்டைக்கடலை மற்றும் couscousம் போன்றவை இருப்பதால் ருசியானது மட்டுமல்ல சத்தானதும், இலகுவாக செய்யக்கூடியதுமாகும்.. தேவையான பொருட்களும் செய்முறையும் சலாட்டிற்கு தேவையானது: 1 கப்- மிகமிகச் சிறியளவில் நறுக்கிய கேல்(Kale) கீரை 3/4 கப்- சமைத்த couscous(செய்முறை கீழே இணைக்கப்பட்டுள்ளது) 2/3 கப்- அவித்த கொண்டைக்கடலை 4 மேசைக்கரண்டி- பசில் வினிகிரெட்(Basil Vinaigrette)(செய்முறை கீழே இணைக்கப்பட்டுள்ளத\nபிரபா சிதம்பரநாதன் replied to திரு's topic in கவிதைப் பூங்காடு\nசில கவிதை வரிகளை வாசிக்கும் பொழுது, சம்பவங்களை கேட்கும்/பார்க்கும் பொழுது, இடங்களை கடந்து போகும் பொழுது, தொண்டைக்குழிக்குள் ஏதோவென்று வந்து அடைப்பது போன்ற உணர்வு எழுவதுண்டு, அப்படியான ஒரு வரிகள்தான் இவை.. பாராட்டுக்களும் நன்றிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-16T07:23:10Z", "digest": "sha1:BLRQBDHUZEFTN7WDQQPCMHLSRUWGFWUE", "length": 8053, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nநடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது\nபாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\n2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.\nஇதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா,மோகன்லால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.\nரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவருடைய மகளான ரித்திமா கபூர், டெல்லியிலிருந்து மும்பை செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அவரால் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் போனது.\nஇந்தநிலையில், ரிஷி கபூரின் உடல் இ��்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரிஷி கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நீது கபூர், மகன் ரன்பீர் கபூர், ரந்திர், ராஜிவ் கபூர், கரீனா, அர்மான், ஆதர் போன்றோரும் திரையுலகைச் சேர்ந்த அபிஷேக் பச்சன், ஆலியா பட், சயிப் அலி கான் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/94112/Editor-Ruben-at-chennai-international-film-festival...!", "date_download": "2021-04-16T07:34:36Z", "digest": "sha1:IOW5AUIPZLN7GU26KEQ3SCHHZERQVW6B", "length": 13298, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'5 பேப்பர்.. கத்தரிக்கோல்..இது தான் எடிட்டிங்' - அசத்தல் விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன்! | Editor Ruben at chennai international film festival...! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n'5 பேப்பர்.. கத்தரிக்கோல்..இது தான் எடிட்டிங்' - அசத்தல் விளக்கம் அளித்த எடிட்டர் ரூபன்\n18வது சென்னை சர்வதேச திரைப்படவிழா கடந்த 18ஆம் தேதி சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. சத்யம் குழும திரையரங்குகளில் நடைபெற்றுவரும் இவ்விழாவில் தினமும் இரண்டு திரைப்பிரபலங்களின் கலந்துரையாடல் நிகழ்வும் உண்டு. நான்காம் நாள் நிகழ்வில் படத்தொகுப்பாளர் ரூபன் கலந்து கொண்டார்.\n2011ஆம் ஆண்டு கண்டேன் என்கிற தமிழ்த்திரைப்படத்தின் மூலம் தனது திரைவாழ்வைத் துவங்கிய படத்தொகுப்பாளார் ரூபன்., மெர்சல், தெறி, விவேகம், ராஜாராணி, வேலைக்காரன், பிகில், பூமி என இதுவரை 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் 100க்கும் அதிகமான ட்ரைலர்களுக்கும் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திரைப்பட விழாவில் பேசத்துவங்கிய ரூபன் முதலில் அரங்கில் இருந்து 5 மாணவர்களை அழைத்து அவர்கள் கையில் தலா ஒரு ஏ4 காகிதம் மற்றும் கத்தரிக்கோல் கொடுத்தார். “இதை வைத்து என்ன தோணுதோ பண்ணுங்க” எனச் சொல்லிவிட்டு உரையைச் துவங்கிய ரூபன் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.\nமாணவர் ஒருவர் ஒரு இயக்குநருக்கும் படத்தொகுப்பாளருக்குமான உறவு எப்படி இருக்க வேண்டும் எனக் கேட்டதற்கு “என்னைக் கேட்டால் கணவன் மனைவி உறவு போல இருக்கனும் என்பேன், ஆனால் அந்த உறவை ஏற்கனவே ஒளிப்பதிவாளர்கள் எடுத்துக் கொண்டதால், இயக்குநருக்கும் படத்தொகுப்பாளருக்குமான உறவு பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் உறவு போல இருக்கனும்” என்று சொல்லி அரங்கை கலகலப்பாக்கினார். ஏன் அப்படி எனக்கேட்டதற்கு “கணவன் மனைவி கூட சில விசயங்கள ஒளிச்சு மறச்சு பேசுவாங்க, ஆனா பாய் பிரண்ட் கேர்ள் பிரண்ட் உறவு அப்படியானது அல்ல” என்றார்.\nமேலும் தான் படத்தொகுப்பு செய்ய அமர்ந்த போது இருந்த மனநிலையை விடவும் படத்தொகுப்பு முடிந்த பிறகு பார்த்து பெரிய திருப்தி அடைந்த சினிமா என அவர் அட்லி இயக்கிய ராஜாராணியை குறிப்பிட்டார். அரங்கில் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் ரூபனிடம் “சார் படம் எடுத்து முடிஞ்ச பிறகு வந்து நீங்க இருக்க புட்ஏஜ்ல வேலை செய்வதை விடவும் கதை டிஸ்கஷனிலேயே நீங்கள் பங்கு எடுத்தா ஒரு படத்தொகுப்பாளராக உங்களுக்கு வேலை சுலபமாக இருக்குமே” எனக் கேட்டதற்கு., “உண்மை தான் என்னை கதை டிஸ்கசனிற்கு அழைத்தால் போவேன் சில படங்களுக்கு கதைக் கலந்துரையாடலில் பங்கெடுத்து இருக்கிறேன் இரும்புத்திரை படத்தின் கலந்துரையாடலில் நான் பங்கெடுத்தேன் அப்படத்தின் இயக்குநர் மித்ரன் நான் எழுதிக் கொடுத்த சில சீன்களைக் கூட விவாதத்திற்கு எடுத்துக் கொண்டார்., ஒரு படத்தொகுப்பாளர் கதை விவாதத்தில் பங்கெடுப்பது ஒரு நல்ல விசயம் தேவையானதை மட்டும் குறிப்பிட்டு சொல்லி அதனை மட்டுமே படமாக்கினால் போதும், இதனால் படத்தின் செலவு குறையும்.” என்றார். இப்படி பல சுவாரஸ்யமான விசயங்களை படத்தொகுப்பாளர் ரூபன் பகிர்ந்து கொண்டார்.\nநிகழ்வின் முடிவில் முன்பு குறிப்பிட்ட 5 மாணவர்களையும் அழைத்து நான் கொடுத்த ஏ4 காகிதத்தை வைத்து என்ன செய்தீர்கள் என ரூபன் கேட்ட போது ஐவரும் வெவ்வேறு வடிவங்களில் தனது கற்பனைக்கு ஏற்ப அதனை கட் செய்து க்ளாப் போர்டு, குடை, கப்பல் என உருவாக்கி இருந்தனர். இப்போது பேசிய ரூபன் “இது தான் படத்தொகுப்பு ஒரே கச்சாப் பொருளைத்தான் ஐவருக்கும் கொடுத்தேன் ஆனால் அவர்கள் வெவ்வேறு விசயங்களை உருவாக்கியிருக்கிறார்கள், படத்தொகுப்பும் அப்படித்தான், நம்மிடம் வரும் பு���் ஏஜ்களை நாம் எப்படி கையாளப் போகிறோம் என்பதைப் பொறுத்தே ஒரு படத்தின் கடைசி அவுட்புட் வரும்” என விளக்கினார். அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.\n‘அம்மா எழுந்திரி’ - ஆப்கன் குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாயை எழுப்பிய குழந்தை\nபுதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி\nநடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nநிபுணத்துவம் இல்லாத அதிகாரிகளை தீர்ப்பாயங்களில் நியமிப்பதா\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nஇந்தியா: ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்\nஇந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்\nடாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்\nகோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை\nகடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘அம்மா எழுந்திரி’ - ஆப்கன் குண்டு வெடிப்பில் உயிரிழந்த தாயை எழுப்பிய குழந்தை\nபுதுச்சேரி: நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் நாராயணசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-04-16T08:25:20Z", "digest": "sha1:D72OJQNBPIOVCJJQXKFR2YG7LNP2VRPF", "length": 8553, "nlines": 80, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி. இரத்தினசாமி பரமேஸ்வரி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n* பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயண நாட்கள் குறைப்பு * தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை * அந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்��ந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் * கோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர்\nதோற்றம்: – மறைவு: 21 11 2017\nயாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப் புளியடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் தெற்கு சித்தம்பாதி, கனடா ஆயசமாயஅ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினசாமி பரமேஸ்வரி அவர்கள் 20-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. சுந்தரம் தம்பதிகளின் சிரே~;ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி (னு.ழு.யு.ளு – யாழ். கச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும், மாலினி, இராஜேந்திரா, விஜேந்திரா, யோகேந்திரா, சாந்தினி, பத்மினி மற்றும் காலஞ்சென்ற ராகினி ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம், கனகராஜா, இராஜலக்சுமி, வீரசிங்கம் மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சிவசுப்பிரமணியம், குணேஸ்வரி, ஆனந்தராணி, ஜெயரட்னம், நந்தகோபால், காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மாமியாரும், து~;யந்தன், பபிதா, ரவிசங்கர், ஜெனனி, ஜெனன், நி~hந்திக்கா, சேரன், சிந்துஜா, அனு~hந்த், ஜெய்~hந்த், அருண், ஆரன், அர்ஜுன், அருந்தா, அரவின், காலஞ்சென்ற வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், ~pவாணி, து~hணி, ரி~p, தியானா, கிரீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇராஜேந்திரா (மகன், கனடா): (416) 305-4495விஜேந்திரா (மகன், கனடா): (905) 472-4710மாலினி (மகள், கனடா): (905) 683-2474யோகேந்திரா (மகன், கனடா): (416) 438-1639பத்மினி (மகள், கனடா): (416) 431-7648சாந்தினி (மகள், இலங்கை): 011 94 778889376\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:52:48Z", "digest": "sha1:CWT3L5FNRNBTDIVKHJENSZST67KFGMYJ", "length": 10951, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு! - CTR24 நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு! - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nநேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு\nநேபாள நாட்டின் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அது 5.2 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.05 மணிக்கு காத்மாண்டுவிலிருந்து 131 கி,மீ தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலநடுக்கம் இந்தியாவின் பீகார் வரையில் எதிரொலித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nPrevious Postமாவீரர் நாளை நினைவுகூர அனுமதிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது. Next Postமாவீரர் நாள் நினைவுகூரப்பட்ட நாள் - சிறிலங்காவின் கறுப்பு தினம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2021-04-16T07:28:43Z", "digest": "sha1:UY5D4TN7BQIHYE7QJZ32SPLWKOY2MPNZ", "length": 14174, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "மிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது - CTR24 மிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவக��ரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது\n2009இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.தீர்மானத்திற்கு பின்னர் மிகப்பலமான தீர்மானமாக தற்போதைய தீர்மானம் உள்ளது என்று ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்\nஜெனிவாவில் 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை அடைவதற்கான முக்கியமான ஒரு முன்னேற்றப்படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்தத் தீர்மானம் பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு சிறிலங்கா தவறியுள்ளதை காட்டுவதோடு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் கண்காணிப்பில் மேலதிகமாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை ஒன்றை உருவாக்குவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டார்.\nஅத்துடன், இந்தத் தீர்மானம், மேலதிக பொறுப்புக் கூறல் நடவடிக்கைகளுக்கான மூலோபாயங்களை முன்வைக்குமாறும், பேரவைக்குக் கிரமமாக அறிக்கையிடுமாறும் உயர்ஸ்தானிகருக்கு ஆணையிடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஐ.நா. மனித உரிமைப் பேரவை 2009 ஆம் ஆண்டு இந்த விடயத்தை எடுத்துக்கொண்ட பின்னர் நிறைவேற்றப்பட்ட மிகப் பலமான தீர்மானமாக இது அமைகிறது. மேலும் சிறிலங்கா குறித்த மையக் குழுவின் நாடுகளின் கடின உழைப்பையும், அவர்கள் வழங்கிய தலைமைத்துவத்தையும் சுட்டிக் காட்டிய அவர்,\nஇந்தத் தீர்மானத்தைப் பலப்படுத்தி நிறைவேற்றுவதற்கு ஜெனிவாவிலும், கொழும்பிலும் உள்ள கனேடிய தூதரகங்களும், கனேடிய வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னோவும் (Marc Garneau), நாடாளுமன்ற செயலாளர் றொப் ஒலிஃபண்டும் (Rob Oliphant), மையக் குழுவுடன் இணைந்து கவனத்துடன் பணியாற்றினார்கள். அவர்களது முயற்சிகளுக்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Postதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை, வரவேற்கிறார் கனடிய வெளிவிவகார அமைச்சர் Next Postசீனாவுக்கு எதிராக பொருளாதார தடை\nஐ.நா ம���ித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-04-16T08:16:09Z", "digest": "sha1:BDFW2IRUCRNALWCYAFKTEB7NPVZ5FPE4", "length": 11994, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "மொங்கோலியாவில் கடும���யான புழுதிப் புயல்; 9பேர் உயிரிழப்பு - CTR24 மொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல்; 9பேர் உயிரிழப்பு - CTR24", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nமொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல்; 9பேர் உயிரிழப்பு\nமொங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல் தாக்கியதில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 80 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nபுழுதிப்புயலில் சிக்கி 548 பேர் காணாமல் போனதாகவும், அவர்களில் 467 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.\nபுழுதிப் புயலை அடுத்து காணாமல் போயுள்ள 81 பேரை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.\nமொங்கோலியாவில் தோன்றியுள்ள புழுதிப் புயல் சீனாவின் தலைநகரைத் தாக்கும் என்பதால், பீஜிங்கில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பீஜிங் நகரத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும், இடைநிறுத்துமாறும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்\nPrevious Postஅஸ்ட்ராஜெனகா தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிபுணர்கள் ஆலோசனை Next Postஅவுஸ்ரேலியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் நீதி கோரி போராட்டம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரட���்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்; மாவை\n‘விசேட பொருளாதார வலய ஆணைக்குழு’ சட்டமூலம் தொடர்பில் ஆராய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம்\nவக்பு சபை விடுத்துள்ள அவசர கோரிக்கை\nஅமைச்சர் டக்ளஸின் கருத்து முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறது; செல்வம்\nஆட்சியாளர்களுக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர் விஜேதாஸ\nகடந்த மூன்று மாதங்களில் 1600 தமிழ் இளையோர் இராணுவத்தில் இணைந்துள்ளனராம்; இராணுவத்தளபதி கூறுகின்றார்\nயாழ்.போதனா வைத்தியசாலை குறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வு\nஐ.தே.கவின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில்\nஸ்காபறோ விவகாரம்; ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் போர்ட்டுக்கு கடிதம்\nஸ்காபறோ விவகாரம்; ஒன்ராரியோ சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்\nஒன்ராரியோவில் விரைவில் புதிய கட்டுப்பாடுகள் \nஒரேகட்டமாக தேர்தலை நடத்த மேற்குவங்க முதல்வர் கோரிக்கை\nமும்பையில் கொரோனா தடுப்பு மையங்களான இரு ஐந்து நட்சத்திர விடுதிகள்\nஅடுத்த பத்து நாட்களில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/modi-summon/", "date_download": "2021-04-16T07:29:02Z", "digest": "sha1:5D4XYT5HT6TAD63Z22JWF4MPZZWOJQUN", "length": 8202, "nlines": 90, "source_domain": "geniustv.in", "title": "குஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nரமலானுக்கு உதவிய “குறிஞ்சிகுளம் முருகன்”. மத ஒற்றுமைக்கு மறுபடியும் ஒரு உதாரணம்\nசென்னை, இராயபுரத்தில் மக்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம்…\nபடித்தவர்கள் ஓட்டு போட வருவதில்லையே… காவல் உதவி ஆணையர் ஆதங்கம்…\n️கொரோனாவை விட மோசமாகுது தமிழகம்…\nகுஜராத் கலவரம்: மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்\nஅமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ள நிலையில்,\nகடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரம் தொடர்பாக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nஅமெரிக்க நாட்டுக்கு வெளியே நிகழும் சர்வதேச சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க குடிமக்கள் தாக்கல் செய்யும் மனுக்களை விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.\nஅதனடிப்படையில், அமெரிக்க நீதித்துறை மையம் (ஏடிசி) என்ற மனித உரிமைகள் அமைப்பும், குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி இருவரும் தொடர்ந்துள்ள வழக்கில், நியூயார்க் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்தது.\nகுஜராத் கலவரத்தின் போது முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான மனித உரிமை மீறல், சட்டத்துக்கு புறம்பான வகையில் படுகொலை, மன ரீதியாவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது உள்ளிட்ட குற்றங்களில் மோடி ஈடுபட்டதாக தங்களது 28 பக்க மனுவில் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nTags அமெரிக்க நீதிமன்றம் குஜராத் கலவரம் சம்மன் மோடி\nமுந்தைய செய்தி மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் ராஜினாமா\nஅடுத்த செய்தி அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி\nஆசிரியர் தினம் – பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து\nஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு வீட்டோ வேண்டும்: சுஷ்மா சுவராஜ்\nநிதியமைச்சர் அருண் ஜேட்லி நாட்டின் எதிரியாக திகழ்கிறார்: ராம்ஜெத்மலானி வருத்தம்\nஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் …\nBBC – தமிழ் நியுஸ்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள் 16/04/2021\nஅந்நியன் பட சர்ச்சையில் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅபராதம் கட்டுவதில் பஞ்சாயத்து - சூயஸ் கால்வாயில் சிற��ப்பிடிக்கப்பட்ட எவர் கிவன் கப்பல் 15/04/2021\nசீனாவில் அதிர்ச்சி சம்பவம்: முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடந்த கொலை 15/04/2021\nகோவை ஸ்மார்ட் சிட்டி: கட்டிய சில மாதங்களிலேயே சரிந்த 12 அடி சுவர் 15/04/2021\n\"அந்நியன் படத்தின் கதை உரிமை என்னிடமே உள்ளது\" - இயக்குநர் ஷங்கர் 15/04/2021\nஅதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: இந்திய மயானங்களில் நீண்ட வரிசை 15/04/2021\nபுறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் 15/04/2021\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41818540", "date_download": "2021-04-16T09:45:21Z", "digest": "sha1:E4HGKEYHZZIPHMQNZZ6JZZ7OD5POFSQL", "length": 18366, "nlines": 117, "source_domain": "www.bbc.com", "title": "மார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்” - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nமார்ட்டின் லூதரின் புரட்சி ஏற்படுத்திய வியப்பூட்டும் 5 “பக்க விளைவுகள்”\nபட மூலாதாரம், Getty Images\nரோமன் கத்தோலிக்க திருச்சபை பற்றிய விமர்சனங்களை 1571 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் வெளிப்படையாக வெளியிட்டார்.\nஅக்டோபர் 31 செவ்வாய்கிழமை இன்னொரு ஹாலோவீனையும், அதனோடு தொடர்புடைய தந்திரம் மற்றும் உபசரிப்போடு தொடர்புடையதை அடையாளப்படுத்தும் நாளாகும்.\nரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மீதான மார்ட்டின் லூதரின் கடும் விமர்சனம் வெளியான 500வது ஆண்டு நாளும் அக்டோபர் 31 ஆம் தேதிதான்.\nகிறிஸ்தவத்தை முழுமையாக மாற்றியமைத்த சீர்திருத்த சபை தோன்றிய நாளும் இதுதான்.\nரோமன் கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதரின் விமர்சன தாக்குதல்கள், பல விளைவுகளை ஏற்படுத்தின. இந்த சீர்திருத்தத்தால் தூண்டப்பட்ட \"மாபெரும் பிரிவினையோடு\" தொடர்புடையோருக்கு கூட இந்த விளைவுகளில் சில வியப்பூட்டுபவையாகக அமைந்தன.\nஇங்கு அத்தகைய பக்கவிளைவுகளில் சிலவற்றைறை பட்டியலிடுகிறோம்.\nபட மூலாதாரம், Getty Images\nஇன்றைய 10 கிறிஸ்தவர்களில் சுமார் 4 பேர் சீர்திருத்த சபையை சேர்ந்தவராக உள்ளனர்.\nபெண்களுக்கும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் திறந்த கதவுகள்\nகுருக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது உலக கொள்கையாக இருப்பதை மார்ட்டின் லூதர் கண்டித்தார். 1525 ஆம் ஆண்டு முன்னாள் கன்னியாஸ்திரியாக இருந்த கேத்தரினா வான் போராவை திருமணம் செய்து கொண்டார்.\nஇந்த திருமணம் சீ���்திருத்த சபைக்குள் ஒரு சீர்திருத்தம் ஏற்பட அடிப்படையாயிற்று. .\nமெத்தோடிஸ்ட் போன்ற பிரிவுகள் 200 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஊழியர்களை திருப்பொழிவு செய்துள்ளன. சமீபத்தில், பிற்போக்கு பிரிவுகளிடம் இருந்து பெரும் கண்டனங்களை சந்தித்தாலும், அமெரிக்க ஆயர்கள் அதிகார திருச்சபை ஓரினச்சேர்க்கையாளர்களை குருக்களாக திருப்பொழிவு செய்ய தொடங்கியுள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\n16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரே பெயருடைய மற்றொருவரால், தன்னுடைய தந்தையின் பாராட்டுதலின் அடையாளமாக லூதர் என்ற நடுப்பெயரை பெற்று, மார்ட்டின் கிங் என்பவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆனார்.\nஅமெரிக்க குடியுரிமை இயக்கத்திற்கு ஒரு சாத்தியமான உத்வேகம்\n1934இல் அப்போதைய அமெரிக்க அமைச்சரான மார்ட்டின் கிங், பெர்லினில் நடந்த 5வது பாப்டிஸ்ட் வேர்ல்ட் அலையன்ஸ் காங்கிரசில் பங்கேற்பதற்காக ஜெர்மனிக்கு சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி சென்றபோது, லூதர் என்ற பெயரை தன்னுடைய தனது மகனுடைய பெயருடன் சேர்த்து 16 ஆம் நூற்றாண்டு கிளர்ச்சி கிறிஸ்தவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்தார்.\nஅந்த மகன்தான், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில் ஒருவராக விளங்கிய அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றார்.\nஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு முன்பே அங்கு எதிர்ப்புத் தன்மை இருந்ததாக செய்தி இல்லை என்றாலும், இன்று ஜெர்மனியாக நாம் அறிந்ததைப் பற்றி மார்ட்டின் லூதர் விதைகளை விதைத்தார் என்று சிலர் அறிந்திருக்கிறார்கள்.\n1536 வரை, அவர் மாற்று அமைப்பின் ஒரு பகுதியாக உத்துவேகத்துடன் யூதர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் செயல்பட்டார்.\n1543ல், \"யூதர்கள், அவர்களது பொய்\" என்ற ஒரு ஒப்பந்தத்தை பற்றி 65 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட ஆவணத்தில் எழுதி, யூதர்களை லூதர் கண்டித்தார். ஜெப ஆலயங்களை எரித்துவிடுதல், யூத மதக்குருக்களை கட்டாய உழைப்பாளராகப் பயன்படுத்துதல் உட்பட யூதர்கள் சித்ரவதை செய்யப்பட வேண்டுமென்று லூதர் வலியுறுத்தினார்.\nஒரு நூற்றாண்டு கால தாமதத்தோடு, இசை மற்றும் சமயங்கள் பற்றிய லூதரின் எண்ணங்களால் பாச் கவரப்பட்டார்.\nதனது சீர்திருத்த தொகுதிகளின் பகுதியாக, லூதர் வழிபாட்டு சேவைகளில் மாற்றங்க��ை கொண்டு வந்தார். அதில், ஆன்மீக அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பாடல் குழுவை வரையறுத்து அதிகபட்சமான முக்கியத்துவத்தை தேவாலயங்களில் பாடுவதற்கு அளித்தார்.\nஇது ஜெர்மனியில் குழு இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதில் ஜொஹான் செபாஸ்டியன் பாச் (1685-1750), லூதரின் தத்துவத்திலிருந்து அவரது புகழ்பெற்ற இசைத்தொகுப்பை உருவாக்கினார்.\nமுப்பதாண்டு கால போரினால் அதிகளவிலான உயிர்களை இழக்க நேரிட்டது..\nமார்ட்டின் லூதர் விருப்பமில்லாமல்தான் ரோமுக்கு சென்றார் என்பது ஆச்சரியமல்ல. 1521ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், போப் பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து ஜெர்மனியை சேர்ந்த குருக்களை நீக்கினார்.\nஇந்த முடிவு சமுதாயத்தில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் பரவுவதை தடுக்க தவறிவிட்டது.\nஇதனால், சக்தி வாய்ந்த ஜெர்மானிய இளவரசர்களிடம் குருக்கள் அனுபவித்த சலுகைகளை விவசாயிகள் பெற்றனர்.\nஅப்போது மத்திய ஐரோப்பாவில் அருந்த பல்முக இனக் கலப்புகள் நிறைந்த, புனித ரோம பேராரசுக்கு பேரரசராக இருந்த ஐந்தாம் சார்லஸ் மன்னரின் மேலாதிக்கத்திற்கு சாவால்விடுவதற்கு குருக்கள் தயாராக இருந்தனர்.\nநியூயார்க் தாக்குதல்: இறந்தவர்களில் 5 பேர் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த நண்பர்கள்\nசௌதி கூட்டுப்படையின் வான்வழி தாக்குதல்: ஏமனில் 26 பேர் பலி\nஓய்வு பெறும் நெஹ்ரா: மறக்க முடியாத தருணங்கள்\nஐதராபாத்: மொட்டை மாடி மீது கழன்று விழுந்த விமானத்தின் கதவு\nஹிட்லரை நேசித்த சாவித்ரி தேவி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசீன பொருளாதாரம்: கொரோனாவுக்கு பிறகு 18.3 சதவீதம் வளர்ச்சி - நிபுணர்கள் சொல்லும் காரணம் என்ன\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nஇலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிப்பு: அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nதமிழ்நாடு தேர்தல் 2021: வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு ��த்தரவு\nகாணொளி, \"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்\" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி, கால அளவு 1,58\n10 லட்ச ரூபாய்க்கு மகளை விற்ற தாய் - சேலத்தில் வைரலாகும் ஆடியோ\nபாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்ய நிர்பந்திக்கப்படும் பெண்களின் கண்ணீர் கதைகள்\nதாயின் கண்ணெதிரே கொல்லப்பட்ட சிறுமி - மியான்மர் படுகொலைகள்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nவன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மியான்மர் மக்களின் துயரக் கதை\nஇந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான தொற்று\nஉடற்பயிற்சி செய்யாமல் எடைக் குறைப்பு சாத்தியமா - ஊட்டச்சத்து நிபுணர் பதில்\nநடிகர் விவேக் மாரடைப்பால் மயங்கி விழுந்தார்: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nஅமெரிக்காவில் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: இந்தியானா பொலிசில் 8 பேர் பலி\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NzgwNw==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!:-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2021-04-16T08:28:34Z", "digest": "sha1:7CHZ5BQV2NM6S6DLTZTEFFCUU36Y72X3", "length": 5794, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!: டி.ராஜா", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்\nதிருச்சி: தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செ���்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே இந்திய கம்யூனிஸ்ட் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறது என்று டி.ராஜா குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: பலர் காயம்\nமறைந்த இங்கிலாந்து இளவரசர் பிலிப்பை கடவுளாக வணங்கி வரும் பழங்குடியினர்: இறந்தாலும் தங்களை காப்பாற்றுவார் என நம்பிக்கை..\nஜெட் வேகத்தில் பரவுது கொரோனா.. மக்கள் இருங்க கவனமா.. உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.96 கோடியை தாண்டியது: 29.98 லட்சம் பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை; சீனா அச்சம்\nரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவு\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..\n'கர்ணன்' படக்குழுவை உதயநிதி மிரட்டினாரா\n: இந்தியாவில் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு..1,185 பேர் பலி..\n: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள மராட்டிய அரசுக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி..\nஇந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு..\nமில்லர், கிறிஸ்மோரிஸ் அதிரடியில் முதல் வெற்றியை சுவைத்தது ராஜஸ்தான்\nஇன்று வெற்றி பெறப்போகும் ‘கிங்’ யார்\nஆளில்லாத அரங்குகளில் ஆடுவது வீரர்களின் ஆற்றலை குறைக்கிறது - நடால், ஜோகோவிச் கருத்து\n6 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியால் நாங்கள் அதிக உற்சாகமாக இல்லை: பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.szhiseazone.com/download-center/", "date_download": "2021-04-16T08:03:05Z", "digest": "sha1:EY2K46AXVR3RQORU5XMJJEXLGXN3TB45", "length": 10438, "nlines": 197, "source_domain": "ta.szhiseazone.com", "title": "பதிவிறக்க மையம் - வெகானோ எலெக்ட்ரானிக்ஸ் கோ, லிமிடெட்.", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nஉட்புற சந்திப்பு அறை செல்போன் ஜாம்மர்\nகுறைந்த அதிர்வெண் ரேடியோ சிக்னல் ஜாம்மர்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nநீர்ப்புகா UAV ட்ரோன் ஜாம்மர்\nபோர்ட்டபிள் சக்திவாய்ந்த குண்டு சிக்னல் ஜாம்மிங் சிஸ்டம்\nசந்திப்பு அறை செல்போன் ஜ���ம்மிங் தீர்வுகள்\nஉயர் சக்தி சிறை ஜாம்மிங் தீர்வு\nமுழு இசைக்குழு உயர் சக்தி வாகன நெரிசல் அமைப்பு\nதயாரிப்பு வீடியோ மற்றும் கையேடு\nஇந்த பக்கம் ஜாம்மர் தயாரிப்பின் கட்டுமானம், வீடியோ மற்றும் பயனர் கையேடு பதிவிறக்கத்தை வழங்குகிறது.\nபெலிகனுடன் ஹைசீ ஹை பவர் ஆன்டி ட்ரோன் மொபைல் போன் சிக்னல் ஜாம்மர்\nவெளிப்புற பேட்டரியுடன் ஹைசீ வெளிப்புற பெரிய பவர் சிக்னல் ஜாம்மர்\nப: ஆம்னி-திசை எஃப்.ஆர்.பி ராட் ஆண்டெனா\nபி: திசை குழு ஆண்டெனா\nஹைசியா சிக்னல் ஜாம்மர் முடிந்தது வெகுஜன உற்பத்தி மற்றும் எங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டது.\nHiSea எப்போதும் வெளிநாட்டு RF ஜாம்மர் சந்தையில் கவனம் செலுத்துகிறது, இது போன்றது:\nஐரோப்பா (ஹாலந்து, ஜெர்மனி, துருக்கி, ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் போன்றவை)\nஆசியா-பசிபிக் (வியட்நாம், மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், கொரியா, தாய்லாந்து, இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா)\nமத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா (ஜி.சி.சி நாடுகள் மற்றும் எகிப்து)\nதென் அமெரிக்கா (பிரேசில் போன்றவை)\n# சிக்னல் # ஃபைண்டர் # அலுவலகம் # விப் # செல்லுலார் # அதிர்வெண்கள்\nHiSea DDS ஐ சோதிக்கவும் 800 மெகா ஹெர்ட்ஸ் சிக்னல் ஜாமரின் தொகுதி\n# சிக்னல் # ஃபைண்டர் # அலுவலகம் # விப் # செல்லுலார் # அதிர்வெண்கள்\nHiSea DDS ஐ சோதிக்கவும் 1900 மெகா ஹெர்ட்ஸ் சிக்னல் ஜாமரின் தொகுதி\n# சிக்னல் # ஃபைண்டர் # அலுவலகம் # விப் # செல்லுலார் # அதிர்வெண்கள்\nHS-P8J கையடக்க 8 பட்டைகள் ஜாம்மர்\nHS-P8J கையடக்க 8 பட்டைகள் ஜாம்மர்\nHS-P8J கையடக்க 8 பட்டைகள் ஜாம்மர்\nகுவான்சினுவான் தொழில்துறை மண்டலம், ஹுவாபன் சாலை, தலாங், லாங்வா, ஷென்ஜென்\nகையால் பிடிக்கப்பட்ட சிக்னல் ஜாம்மர்\nஎங்கள் தயாரிப்புகள் குறித்த விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பிவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivanyonline.com/2011/01/blog-post_16.html", "date_download": "2021-04-16T09:09:34Z", "digest": "sha1:ZBG35SHWURF5QAN6ABGEELJUKZNSHUEJ", "length": 10912, "nlines": 129, "source_domain": "www.sivanyonline.com", "title": "பாட்டி வைத்தியம் ~ SIVANY", "raw_content": "\nஇன்றைய காலகட்டத்தில் நாம் எதற்கெடுத்தாலும் வைத்தியசாலையை நாட�� ஒடுகின்றோம். அது தவறல்ல.. ஆனால் எம் முன்னோர்கள் மூலம் பழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் சில் கைவைத்திய முறைகளை நாம் கடைப்பிடித்துப் பார்த்தால் சில வேளைகளில் வைத்திய செலவைக் குறைத்துக் கொள்வதுடன் பக்கவிளைவற்ற மருந்துகளையும் நாம் உட்கொள்ளலாம்.\nஇதோ சில அனுபவ வீட்டு வைத்திய முறைகள்......\nசிலருக்குப் பார்த்தால் தலையிடி ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். அப்படியாயின் அடிக்கடி மாத்திரைகளை உட்கொள்ளாமல் , வேர்க்கொம்பு தெரியும் தானே அந்த வேர்க்கொம்பு பவுடரை எடுத்து அத்தோடு தேசிப்புளி கலந்து பசைபோன்று வந்தவுடன் அதனை நெற்றியில் நன்றாக பரப்பி பூசி விடவும். பின்பு நெற்றியில் பூசிய வேர்க்கொம்பு காய்ந்தவுடன் நீங்களே தலைவலி போயிருப்பதை உணருவீர்கள்.\nஇருமல், சளி என்பன வந்து விட்டால் வெற்றிலை எடுத்து சிறிது நெருப்பில் வாட்டி இளஞ் சூடாக அந்த வெற்றிலை மீது விக்ஸ் பூசி நெஞ்சில் வைத்தால் அந்த வெற்றிலை நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும். இப்படி தொடர்ந்து நாளுக்கு ஒருதரம் செய்து வந்தால் சளி குறைவதை உணரலாம்.\nமேலும் பசும் பாலில் சிறிது முழு மிளகு போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்பு சிறிது கறிமஞ்சள் போட்டு சூடாற விட்டு இளஞ்சூடாக குடித்தால் இருமல் குறையும்.\nசிறிதளவு தேனுடன் சுடுதண்ணீர் கலந்து சிறிது கற்கண்டும் போட்டு குடித்தால் சளி குறைவடையும்.\nதொண்டை கட்டினாலோ அல்லது தொண்டை நொந்தாலோ நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக தொண்டைப் பகுதியிலும் நெஞ்சுப் பகுதியிலும் பூசி வந்தால் சுகம் வரும்.\n இதில் உள்ளதெல்லாம் இலகுவானது தானே...... Try பண்ணிப் பாருங்க...\nSaree Blouse வெட்டும் தையல் முறையில் இரண்டு விதங்களைக் கையாள்வார்கள். ஒருமுறை அளவெடுத்து தைப்பது, அடுத்து அளவான இன்னுமொரு உடையைவைத்து தைப்ப...\nதமிழில் தொகைச் சொல் வர்க்கம்\nதொகைச் சொல் வர்க்கம் 1 ஒருவன் - கடவுள் 2 இருமுதுகுரவர் - தாய், தந்தை இருவகைப் பொருள் - கல்விப் பொருள், செல்வப் பொருள் இருமை - இம்...\nஞமலி என்றால் என்ன தெரியுமா\nநாய்....யாரையும் ஏசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். தலைப்புக்கான பதில்தான் அது. நாயின் மற்றுமொரு தமிழ்ப் பெயர்தான் ஞமலி. அது மட்டுமல்ல இன...\nதமிழில் ஆண்டு நிறைவு - Anniversary\nபொதுவாக நாம் தமிழில் ஆண்டு நிறைவுகளைக் குறிப்பிடும் போது 25 ஆவது ஆண்டினை வெள்ளி விழா என்றும் , 50 வது பொன் விழா என்றும், 60 வது வைர வி...\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலரும் வயது வித்தியாசமின்றி அணியும் ஆடையாக சுடிதார் அமைந்துள்ளது. இதில் சல்வார் , சுடிதார், பஞ்சாபி என பல வகைக...\nமருதானி அழகைத் தருவது மட்டுமல்ல.. மிகுந்த மருத்துவ குணம் கொண்டதும் கூட. முன்பெல்லாம் நகங்களைச் சுற்றி மருதானி போடுவது அழகான விடயமாக இருந்தத...\nஆசை முகம் மறந்து போச்சே - பின்னணிப் பாடகி சுசித்ரா\nபின்னணிப் பாடகி சுசித்ரா பல துள்ளலிசைப்பாடல்களை அதிகமாகப் பாடி கேட்டிருக்கின்றோம். ஆனால் அவரின் குரலில் இந்த 'ஆசை முகம் மறந்து போச்சே...\n ஆளுக்காள் வேறுபடும் , இடத்திற்கு இடம் வேறுபடும் , கால ஒட்டத்தில் வேறுபட்டும் மாறுபட்டும்கொண்டே இருக்கும். நேற்று-இன்று-...\nகாதலர் தினம் உலகளாவிய ரீதியில் Feb 14 ஆம் திகதி கொண்ணாடப்படுகின்றமை எல்லோருக்கும் தெரிந்த விடயம். காதலும் அன்பின் வடிவமே. இதற்கு முக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressions-blogger.com/2020/12/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-16T07:09:53Z", "digest": "sha1:PLAZK5WNHMX7BVCTXYAMA5INMHKH7AP5", "length": 21509, "nlines": 60, "source_domain": "expressions-blogger.com", "title": "தேவதையின் நிறம் கருப்பு…! Part 1 – Expressions", "raw_content": "\nஎழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் 🙏🏼\nஅன்று காலை நேரம், அவசரமாக பசியுடன் இருக்கும் தன் குழந்தைக்கு சமைத்து கொண்டு இருந்தாள். மனதுக்குள் வேலை ஆள் வைத்து பயன் இல்லையே. எப்போது அத்யாவசியமோ அப்போது உதவி கிடைக்காமல் போகிறதே என்ற எண்ணம். இளகிய மனம் படைத்த அவளாள் அத்தனை சீக்கிரம் இன்ரோடு நின்று கொள் என கூற மனம் இல்லை. சில சமையம் பொருமை இழந்து கோபம் வந்தாலும் தனக்கு தானே சமாதானம் சொல்லும் ஒரு சராசரி பெண். இரண்டு குழந்தைகள் வைத்துக்கொண்டு தினமும் புலம்பும் வேலை ஆள் நினைத்து பரிதவிப்பாள். ஆனால் இம்முறை அவள் மனம் அவள் நிலைப்பாட்டை கேள்வி கேட்டது. அன்பே உருவானவளே, இல்லை இல்லை, அறிவு கெட்டவளே, தன்னை அறிந்த முட்டாளே, ஏன் நீ வார்தைக்கும் செயலுக்கும் இருக்கும் தூரத்தை உணருவதில்லை என தன்னை தானே திட்டிக் கொண்டாள். இந்த COVID காலத்தில் பலர், பல காரணங்கள் கூறி வேலை ஆட்களை அம்போவென்ற�� கழற்றி விட சிலர் வசதி பட்டவர் வேலை செய்ய முடியாது போனாலும் முழு சம்பளம் கொடுத்தனர் அளவைப் போல். இப்படிப்பட்ட சூழலில்,\nஇருந்த அத்தனை வீட்டையும் இழந்து புலம்பிக்கொண்டிருக்கும் அவளை நினைத்து மனம் இளக, இன்னொரு புரம் தூரத்து சொந்தம் கல்யாணம் உள்ளூரில் இருந்தாலும் வேலைக்கு வர இயலாது என்றாள். மனிதனின் இயல்பு எத்தனை விந்தையானது, தன் ஜீவிதம் கேள்வி குரியாய் இருப்பினும் தன் சுற்றம் என்ன சொல்லும், கேளிக்கை துறக்க மனம் இல்லை, மற்றும் சம சீர் மனோ பாவம் இன்மை காரணங்களாள் ஆளப்படுகிரொம் என்று எண்ணிணாள். சரி விடு, இன்னும் ஒரு பத்து நாள் சமாளிப்போம் மனம் இருந்தால் மார்கம் உண்டு என்று எண்ணி ஆமோதித்தாள். ஆனால் அன்று நடந்த வேறொரு நிகழ்வு அவள் மனதை சலசலக்க செய்தது. அன்டை வீட்டில் வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதியினர் மிகவும் அன்பும் பண்பும் மிக்கவர். அந்த முதிர்ந்த பெண் வீட்டின் கதவைத் தட்டி உனது வேலை ஆளிடம் பேச வேண்டும் என்றார். வேளை ஆள் வெளியே வந்து விசாரிததில் இன்றுலிருந்து வேலைக்கு வர இயலுமா பெரும் உதவியாக இருக்கும் நியாயமான கூலி எதுவாய் இருப்பினும் தருகிறோம் என்றார். இதை கேட்ட எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது மனம். அப்பாடா இன்னும் ஒரு வீடு கிடைத்தது என்று. அப்போது வேலை ஆள் சொன்ன பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்தியது. நான் பத்து நாள் கழித்து ஒன்றாம் தேதியிலிருந்து வருகிறேன் என்றாள். மற்றவர் விவகாரங்களிள் சற்றும் நுழைய விரும்பாதவளாய் இருப்பினும் தயங்கி உதவி கேட்டு தேவை இருக்கும் முதியவரை பார்த்து சற்று முந்தி கொண்டு வேலை ஆளிடம் என் வீட்டில் இன்று வேலை செய்வதற்கு பதிலாக நீங்கள் அங்கே செய்யுங்களேன் அப்புறம் கல்யாணத்தில் இருந்து வந்தவுடன் இரண்டு வீட்டிலும் செய்யலாம் கணக்கு போட்டு வேலைக்கான கூலி கொடுக்க சொல்கிறேன் என்றாள். முதியவருக்கு மகிழ்ச்சி, புன்முறுவினார். அதையும் மறுத்து விட்டு அடுத்த மாதம் வருகிரென் என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள். இந்த சம்பவம் அவள் மனதில் ஆழமாய் பதிந்தது. அவள் மனம் கேட்டக் கேள்வி இன்னமும் மனிதர்கள் மனதில் ஈரம் உண்டா என்பது. இந்த எண்ணத்துடன் வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்து விட்டு ஆபீஸ் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விரைந்தாள்.\nவாசல் அழைப்பு மணி ஒசை கேட்டு கதவை திறந்தாள். “அக்கா பூ வேணுமா” என்ற தமிழை கேட்டவளுக்கு கொள்ளை ஆனந்தம். வெளி மாநிலத்தில் வாழும் அவளுக்கு “தேன் வந்து பாய்ந்தது காதினிலே”. சந்தோஷமாக இரண்டு ழுழம் ஐாதி பூவும் கை நிரைய அழகிய சிகப்பு பட்டன் ரோஐா வாங்கினாள். சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவங்களையும் மிகவும் நெகிழ்சியுடன் ரசிக்கும் மனம். பார்பவர்கு கொஞ்சம் வித்யாசமாகவும் நடகமாகவும் (Cliche) தோன்றும். ஆனால் அவள் கண்கள் மற்றும் எண்ணம் தனித்துவம் மிகுந்தது. பிறர் தன்னை எப்படி எடை போடுவார் என்று யோசிக்க பிரயத்தனம் காட்டாதது சற்று குறைபாடே ஆனாலும் அவளுக்கு அதுவே அழகு சேர்கும் தனித்தன்மை. அவளின் ரசனையை உயர்தி பிடிக்கும் வலிமை.\nஅந்த பூக்காரப் பெண், “அக்கா உங்க வீட்ல வேலை செய்ய ஆள் வேணுமா” , என் கணவர் காலமாகி கொஞ்ச மாசமாச்சு, கடன் சுமையில் இருக்கேன், மூனு படிக்கர பசங்க எனக்கு, சமையல் மேல் வேலை சுத்தமா செய்வேன் என்றாள். கேவிட்டி னால் வேலை இழந்த பலரில் அவளும் ஒருத்தி. அவள் கூறியவுடன் ஒரு நிமிடம் மனம் த்யானித்து நியாய தர்மங்கள் அலசி, சரி என்றாள். அப்பெண் பேசிய தொகை நியாயமாய் இருக்க நாளை வேலைக்கு வரலாம் என்றாள்.\nஉங்கள் உள்ளம் சொல்வது சரி, இவள் அல்ல அந்த கருப்பு தேவதை \nஅடுத்த நாள் காலை எட்டு மணி. வாசலில் அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தாள். எதிரே இரண்டு பெண்கள். ஒருவர் முன் தினம் வேலை கேட்டு நின்ற பெண் மற்றொருவர் அவரிலும் முதிர்ந்த பெண். அக்கா எனக்கு இந்த நேரம் சரிபட்டு வரல எங்கம்மா வருவாங்க பேசினபடி இத்தனை தொகை என்று புதிதாய் ஒரு தொகையை கூரினாள். அவ்வளவு தான் தலையில் பூகம்பமே வந்த சராசரி பெண்ணாய் மௌனமானாள்.\nஇது என்னடா திரும்பவும் போராட்டம் என மனம் தோன்ற, இன்னொரு புரம் வெட்டி விஷயங்களுக்கு மனதை அலட்டி கொள்ளக்கூடாது என உறுதி பூன்டாள். சரி, ஆனால் ஒரு நிபந்தனை ஞாயிரு வேலை ஆட்களுக்கு கட்டாய விடுமுறை என்பதால் அடிக்கடி லீவு எடுக்க வேண்டாம் என்றாள். அந்த முதிர்ந்த பெண்ணும் ஆமோதித்தாள். இந்த வேலைகளுக்கு முன் பணம் கொடுக்கும் பழக்கம் அல்ல ஆனால் மாதம் முழுவதும் வேலை செய்து சம்பளத்திற்கு முதல் தேதிக்கு காத்திருப்பது நியாயமாய் தோன்றவில்லை அதனால் கேட்காமலே முன் பணம் கொடுத்தாள் முதல் நாளே.\nஅடுத்த நாள் புது வேலை ஆள் வரவில்லை பொருமையாய் நாள் முழுவதும் காத்திருந்தாள். மறு நாளும் அதே கதை. சாதாரணமாக மனம் சலனப்படும், பல கற்பனைகள் தோன்றும் ஆனால் இம்முறை அவள் மனம் அவள் வசம் இருந்தது. அது தேவை இல்லாத சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கவில்லை. அமைதியாக இருந்தது. அவள் வாழ்வில் சற்றே தாமதமாக கற்றுக் கொண்ட பாடம் இது. மறு நாளும் ஒரு சேதியும் இல்லை.\nமூன்று நாள் கழித்து மெதுவாய் அந்த முதிர்ந்த பெண் வீட்டுக்கு வந்தாள். ஒரு நிர்பந்தத்தால் என்னால் வர முடியவில்லை நீங்க போன்ல கூப்பிடுவீங்கனு நெனச்சேன் என்றாள். அதற்கு அவள், “காரணம் இல்லாமல் நீங்க வராமலோ சொல்லிவிடாமலொ இருக்க மாட்டிங்க” எதாவது சங்கடத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைத்தேன் என்று கூரிவிட்டு சுட சுட இட்லியும் தேங்காய் சட்னியும் அவளுக்கு மிகவும் பிடித்த பீங்கான் தட்டில் அலங்காரமாய் கொடுத்தாள். மற்றவர்களுக்கு உணவளிப்பதே எந்த பெண்ணுக்கும் உச்ச கட்ட சந்தோஷம். அந்த சராசரி பெண் மிகுந்த ஆனந்தத்துடன் தன் அலுவலக வேலைகளை ஆரம்பித்தாள். ஆழமான அழகான உறவிர்கு இதுவே ஒரு அடித்தலம் என தெரியாமல், இந்த முதிர்ந்த கருப்பு தேவதை அவள் வாழ்வில் ஒரு வரமாய் வந்தாள் என்பது அவளுக்கு அன்று தெரியாது.\nஇந்த உலகில் சுயநலம் இல்லாத அன்பும் எல்லை தாண்டாத அக்கறையும் அரிய பண்புகள். அதை ஏனோ நாம் நம் மிகுந்த நெருங்கிய உறவுகளுக்கு கொடுக்க அக்கரை காட்டுவதில்லை. எப்போதும் பெருவதிலேயே கவனத்தை செலுத்துகிரோம். பெரும் இழப்புக்கள் ஏற்படும் வரை மனம் பக்குவப்படுவதில்லை. மென்மையான உணர்வுகளை இழந்து இந்த சத்தமான உலகில் கடுமையான உணர்வுகளை மட்டுமே உணர்கிரோம்.\nஎப்போதுமே எதிர்மறையான விஷயங்களையே காதில் கேட்டு மனதில் பதிய வைத்து நம் மனம் சாக்கடை ஆனதை உணராமல் வாழ்கிரோம். ஒரு காமாந்தகாரனின் கெட்ட எண்ணம் கூட சில நிமிடங்களே, ஆனால் அதைப்பற்றி பேசும் நல்ல மனிதர்கள் என சொல்லில் கொள்ளும் நமது எண்ணங்கள் சதாசர்வகாலமும் சுற்றி நடக்கும் எதிர்மறை செயல்களை சுமக்கின்றது. இது அதைவிட ஆபத்தானது.\nஒரு மனிதன் எப்பொழுதும் தன்னை தர்காத்துக் கொள்ள கடமைப் பட்டவன். ஆனால் தன்னம்பிக்கை உடையவன் பிறரை கண்டு அஞ்சான். நேர்மையும், அன்பும் மற்றும் சுய கவுரவம் நிரைந்தவர் உறுதியானவர்களாய் எங்கிருந்தாலும் ஜோலிப்பர். அவர்கள் அதிகாரியோ அல்லது வேலை ஆளோ அவர்கள் குணத்திற்காக மதிக்கப்படுவர்.\nஇந்த பெண் எதார்த்தமான அன்பை பெரிதும் போற்றுபவர், ஆங்கிலத்தில் Platonic love என்று கூறுவர். நாம் எப்போதும் நம் வாழ்கைத் துணைக்கே மிகுந்த முக்யத்துவம் கொடுத்து, இருக்கும் அன்பை எல்லாம் அவர்களின் மேல் கசக்கிப் பிழிந்து, அக்கரை என்னும் பெயரில் அவரை பம்பரமாய் சுற்றுகிரோம். ஐய்யோ போதும் போதும் என்று ஒட்டம் பிடிக்கும் வரை நாம் திகட்டத் திகட்ட அன்பு காட்டுகிறோம். எதுவுமே மென்மையாக, நிதானமாக, அளவாக இருக்கும் வரை திகட்டா கனி போல ருசிக்கும்.\nஇந்த உலகில் படைக்கப்பட்ட அத்துனை ஜீவராசிகளும் அவரவர் வாழ்வை வாழப் பிறந்தவர். மற்றவர் வாழ்வையும் நாமே சேர்த்து வாழ்வது தவறான ஒன்று. மிகுந்த அன்பு கொண்டவர் தான் அன்பு கொண்டவர்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசுகள் நம்பிக்கை, சுதந்திரம், மென்மையான உணர்வு, நிதானமான மனப்பாங்கு, கலங்கவைக்கா அக்கரை, மாறாத அன்பு, புரிந்து கொள்ளும் பக்குவம். இவை ஒருவர் வாழ்வில் இருந்தால் அவர் கோடீஸ்வரர்.\nஇந்த அழகான அன்பு எப்படி மலர்ந்தது.\nOne thought on “தேவதையின் நிறம் கருப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/archives/tag/antenna-power", "date_download": "2021-04-16T08:54:37Z", "digest": "sha1:TD4IU43WHAFUOW7URV5BRFK5GECFDZTL", "length": 13279, "nlines": 258, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ANTENNA POWERமகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் கண்களுக்குண்டான சக்தி – ANTENNA POWER\nஆற்றல்மிக்க சக்திகளை உங்கள் கண்களுக்குக் கொடுக்கின்றோம்…\nகண்ணன் கீதா உபதேசம் செய்கின்றான் என்று வியாசகர் சொன்னதன் மூலக் கருத்து என்ன…\nஉங்கள் கருவிழிகளில் யாம் பதிவாக்கும் தீமையை நீக்கும் ஆற்றல்\nகுருநாதரை உற்றுப் பார்த்துக் கவர்ந்த ஆற்றல்\nகண்கள் தோன்றிய விதம், இருளில் மற்ற உயிரினங்கள் எப்படிப் பார்க்கிறது\nகுருநாதரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வு – கண் கருவிழிக்குண்டான ஆற்றல்\nஉங்கள் கண்ணின் கருவிழிக்கு யாம் கொடுக்கும் உயர்ந்த ஆண்டென்னா பவர்\nகண் பார்வை – திருஷ்டி\nஓ..,ம் உயிர், ஊழ்வினை, பதிவு ஆன்மா\nஊழ்வினையும் அதை மாற்றும் வழி முறையும்\nஎலும்புகளுக்குள் நடக்கும் இரசாயண மாற்றமும் அங்கங்களை அசைக்கச் செய்யும் இயக்கங்களும்\nநரம்பியல்களில் இருக்கும் அமிலத்தின் இயக்கங்கள் மாறும் நிலைகள் (Oil brake, wire brake)\nகண்களைப் (கண்ணனை) பரமாத்மா என்று ஏன் சொல்கிறோம்\nகண்களின் துணை கொண்டு தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்\nகண்களால் பதிவாக்கும் ஊனின் இயக்கம்\nகண்களை மூடித் தியானிப்பது நல்லதா… கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…\nகண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் பற்றி வியாசக பகவான் உணர்த்தியது\nநம் நினைவாற்றல் கொண்டு கண் வழியாக அருளைப் பாய்ச்சி மற்றவர்களின் தீமைகளைத் தடுக்கும் பயிற்சி\nகண்களின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்\n.கீதா உபதேசம் செய்யும் கண்கள்\nகண்களால் பதிவாக்கப்படும் உணர்வுகள் சந்தர்ப்பத்தால் விசித்திரமான ரூபமாற்றங்களுக்கு எப்படிக் காரணமாகிறது…\nசிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nமகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு\nவிபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்\nபேரின்ப இரகசிய ஆனந்த நிலை – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-16T09:24:48Z", "digest": "sha1:TVTIB3ZSPXXSU2P7KAN74NJ553OO74QL", "length": 12687, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.\nதிருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும்.\n2 ஊர்ப் பெயர்க் காரணம்\nஇது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 8 வது தேவாரத்தலம் ஆகும்.\n\"கலி\" (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், \"திருக்கலிக்காமூர்' என்று ��ழைக்கப்படுகிறது.\nஇத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nதென்திருமுல்லைவாயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 8 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 8\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nநாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2020, 11:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urany.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-16T08:29:29Z", "digest": "sha1:PDBPYT2PM4KUQ2GZU5GALZKLXHCE5KFE", "length": 12139, "nlines": 193, "source_domain": "urany.com", "title": "திட்டங்கள் – URANY", "raw_content": "\nயா/ஊறணி எமிலியானுஸ் கனிஷ்ட வித்தியாலயம்\nகிராம முன்னேற்ற சங்கம் RDS\nமயிலிட்டி துறைமுக திருத்த வேலை தாமதமாவதால் எமது கடற்கரையோர பாதை வேலை நடைபெற தாமதமாகின்றது. எனவே எமது பாதை வேலைக்காக சேர்க்கப்பட்ட பணம் 910000 …\nஓடக்கரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு வருகிறது. வாய்க்காலின் ஒரு பக்கம் நிறைவடைந்திருக்கிறது. ஊற்றலடியில் முன்பு ஓடுவதைப் போன்று ஓடும் நீரோடை\nஅனைவருக்கும் வணக்கம் ஊர்மக்களாகிய உங்களிடம் ஒரு சில விடயங்களை தெரியப்படுத்துவது எங்கள் கடமை என நினைக்கிறோம். அதாவது இந்த பாதை போடும் திட்டம் அறியத்தரப்பட்டபோது, …\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக நிதி சேகரிக்க எம்முடன் இணைந்துள்ளவர்கள்\nகடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக S.Kaithampilai(யோண்சன்)R.V.Wijayakumar ஆகிய இருவரின் பெயரில் இணை வங்கிக்கணக்கு திறக்கப்பட்டுள்ளது BOC Account Number83998012Bank Of Ceylon, Pandatharippu முன்பு …\nகடற்கரை பாதை அமைக்கும் திட்டம் 2 ஆம் கட்டம்\nஊ���ணியின் கரையோர வீதி அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nஊறணியின் கடற்கரையோரபாதை அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக மதகு வாய்க்கால் ஒரமாக அமைக்கப்பட்டிருந்த மண் வீதி இன்று சீரமைக்கும் பணி நடைபெறும் வேளையில்\nஇன்று ரட்ணாவும், ராஜனும்(SWISS) ஊரில் கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களான குளோட் ,ஜோன்சன், விஜயகுமார் ஆகியோருடன் தொலைபேசி மூலம் ஒரு உரையாடலை …\nகடற்கரை வீதி திட்டம் 2019\nஊறணி கிராமத்திற்கு கடற்கரை பக்கமாக ஒரு வீதியை அமைத்து தர எமது ஊர் மக்கள் எம்மிடம் கேட்டது நீங்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால் புலம் …\nதற்போது ஊறணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதகு வாய்க்கால் சீரமைக்கும் பணியும் பாதை அமைக்கும் பணியும்\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் – நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களும். நேற்று 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஊறணியில் க.தொ.கூ.ச. கூட்டம் நடைபெற்றது.இதில் ஊறணியின் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் ஆராயப்படும் …\nபுதிய ஆலய கட்டுமான விபரம்\nஆலய கட்டுமானப்பணிக்கு உதவி கேட்கவிரும்புவர்கள் இந்த கடிதத்தை பாவிக்கவும்\nமாதத்தின் 1 ம், 3ம் செவ்வாய் கிழமைகளும் மாதத்தின் 2ம், 4ம் ஞாயிறு கிழமைகளிலும் ஊறணியின் திருப்பலிக்குரிய நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுனித அந்தோனியார் கொடியேற்றம் 2019\nஅலிபாபாவுக்கு அபராதம்: மற்ற ஐ,டி நிறுவனங்களுக்கு சீனா விடுக்கும் எச்சரிக்கையா\nIPL 2021 DC vs RR: 16.25 கோடி மோரிஸும், அந்த நான்கு சிக்ஸர்களும் - டெல்லிக்கு அதிர்ச்சி தந்த ராஜஸ்தான்\nகொரோனா முடக்கத்தால் சிக்கலில் நாட்டுப்புறக் கலைஞர்கள்: தீர்வு என்ன\nபிரேசிலில் கொரோனாவுக்கு அதிக குழந்தைகள் பலியாவது ஏன்\nபாகிஸ்தான் பாடப்புத்தகத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ள இந்து மற்றும் சீக்கியர்கள்\nகோவில் கட்டுமானப் பணி பதில்கள்-நிதி\nபுதிய ஆலயக் கட்டட நிதியாக இதுவரை நன்கொடை செய்தோர் விபரம்.13.06.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/16091", "date_download": "2021-04-16T08:07:06Z", "digest": "sha1:7GNRQDV7IWERRIEPCLERLBP2B7R6YBPU", "length": 5817, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "இந்த பொண்ணுங்க என்னமா ஆட்டம் போடுறாங்க ப்பா வெற லெவல் : வாங்க வீடியோ பார்க்கலாம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇந்த பொண்ணுங்க என்னமா ஆட்டம் போடுறாங்க ப்பா வெற லெவல் : வாங்க வீடியோ பார்க்கலாம்\nமுன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள்.\nஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். இதோ அந்த வகையில் இங்கே ஒரு இளம்பெண்ணின் ஆட்டம் செம வைரல் ஆகிவருகிறது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஒரு தசரா விழாவில் தான் இளம்பெண் தன் குழுவோடு சேர்ந்து செமத்தியான நடனம் ஆடியுள்ளார். குறித்த அந்தக்காட்சியில் இளம்பெண் தன் குழுவையும் சேர்த்துக்கொண்டு ஆட்டத்தில் பட்டையைக் கிளப்ப, மொத்த கூட்டமும் கண் இமைக்காமல் பார்த்து இவர்களது திறமையில் மயங்கிப் போனது. மிகவும் உற்சாகத்தோடு அந்தப்பெண் ஆட்டம் போடுகிறார்.\nகுறித்த அந்த வீடியோ குலசேகரப்பட்டிணத்தில் நடந்த தசரா விழாவின் போது முந்தைய ஆண்டில் எடுக்கப்பட்டதாம். அதில் இந்த இளம்பெண் ஆடிய நடனம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தவர்கள் அடடே என்ன அழகுடா பொண்ணு என கமெண்ட் செய்துவருகின்றனர்.\nபிந்து மாதவி என்னம்மா இப்படி ஸ்லிம்மாக மாறிற்றிங்க : கண்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள்\nவவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தை அனுஸ்டிக்க சுகாதார பிரிவினர் தடை : மீறினால் தனிமைப்படுத்தலாம்\nசோபாவில் படுத்து தூங்குபவரா நீங்கள்… உங்களுக்காக காத்திருக்கும் ஆ பத்து\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2018/08/kerala-floods-324-people-killed-and-223.html", "date_download": "2021-04-16T08:17:26Z", "digest": "sha1:XJE2KBBE5ENFWIVGUXHZX4SNSVKQ6RV6", "length": 6519, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Kerala floods: 324 people killed and 2.23 lakh in camps - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/lalitha-jewellery-robery-case-12923", "date_download": "2021-04-16T08:42:09Z", "digest": "sha1:D6XNWJM4T77CQIQD5XBWUSYM6NC7TBY3", "length": 9340, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "திருவாரூரின் ரெண்டு பொண்டாட்டிகாரர் எஸ்.பிக்கு எய்ட்ஸ் முருகன் கொடுத்த சொகுசு கார்! விசாரணையில் அம்பலம்..! - Times Tamil News", "raw_content": "\nவேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்னரே காங்கிரஸில் கடும் மோதல்... தி.மு.க. வெற்றிக்கும் ஆப்புத்தான்\nபட்டியலை ஸ்டாலின் அம்பலப்படுத்திட்டாருப்பா... ஐபேக் அலறல் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல்\nஅணிமாறத் தயாராகும் திமுக எம்.எல்.ஏக்கள்... அதிருப்தியில் உடன்பிறப்புகள்\nபக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nமக்கள் தீர்ப்பு மகத்தா�� வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\nதிருவாரூரின் ரெண்டு பொண்டாட்டிகாரர் எஸ்.பிக்கு எய்ட்ஸ் முருகன் கொடுத்த சொகுசு கார்\nதிருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையில் கைது செய்யப்பட்டு இருக்கும் திருவாரூர் முருகன் பற்றி தினம் ஒரு திடுக் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nகர்நாடகா போலீசாரின் முன்னிலையில் இன்று முருகன் புதைத்து வைத்த நகைகளை தோண்டி எடுத்த அதே நேரத்தில் முருகனின் பல சாகசக் கதைகள் புதிது புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வருகின்றன,அதில் ஒன்றுதான் திருவாரூர் எஸ்.பிக்கு முருகன் கார் வாங்கிக் கொடுத்த கதை.\nதிருச்சி தனிப்படை போலீசாரே முருகன் தனது சொந்த ஊரான திருவாரூர் போலீசாருடன் முருகன் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளான்.ஒவ்வொரு முறையும் கொள்ளை அடித்துவிட்டு ஊருக்கு வரும்போதெல்லாம்,திருவாரூர் போலீசாருக்கு நகைகளையும் பணத்தையும் அள்ளி வழங்கி இருக்கிறான்.\nசில வருடங்களுக்கு முன் திருவாரூர் எஸ்.பியாக இருந்த இரண்டு பெண்டாட்டிக்காரருடன் முருகனுக்கு மிகவும் நெருக்கமான பழக்கம் இருந்திருக்கிறார். அந்த எஸ்.பியின் மனைவிகள் இருவருக்கும் விதவிதமான டிசைனர் ஜுவல்லரிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறான் முருகன்.அது மட்டுமல்ல அந்த எஸ்.பிக்கு 18 லட்ச ரூபாய் விலையில் ஒரு சொகுசுக் காரை வாங்கிக் கொடுத்து இருக்கிறான்.\nஇப்படி எஸ்.பியின் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்ததால் இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் முருகன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மதுரை நகைக்கடை அதிபர் வீட்டில் 1500 பவுன் தங்கம்,சமயபுரம் டோல் கேட் -1 ல் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 4.5 கிலோ தங்கம்,மற்றும் லட்சக்கணக்கான பணம் போன்ற வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇப்போது லலிதா ஜுவல்லரி வழக்கில் முருகன் சிக்கியதால் இன்னும் பல பழைய கொள்ளை வழக்குகள் வெளிவர வாய்ப்பிருப்பதாக போலீசாரே பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.\nமக்கள் தீர்ப்பு மகத்தான வெற்றி தரும்... முதல்வர் பழனிசாமி உறுதி.\nஅடடே ஆச்சர்யம். கடைசி நேரத்தில் அ.தி.மு.க.வுக்குத் திரும்பிய தினகரன்...\nஉதயநிதிக்கு ஆப்பு ரெடி... கண் சிவக்கும் மோடி\nகாமராஜரை அவமதித்தார் கருணாநிதி... கடைசி நாளில் அடிச்சித் தூக்கிய முத...\nஇரட்டை இலைக்கு வெற்றி நிச்சயம்... ஹாட்ரிக் அடிக்கும் எடப்பாடி பழனிசா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookday.in/the-soul-of-parliament-is-in-its-healthy-functioning-not-in-brick-and-cement-yashwant-sinha/", "date_download": "2021-04-16T08:24:23Z", "digest": "sha1:VVO4PBLUTJBTRTFV3EOAWT7OOWPUEMYB", "length": 31043, "nlines": 181, "source_domain": "bookday.in", "title": "பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல - யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்) - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Article > பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)\nபாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது, செங்கல் மற்றும் காரையில் அல்ல – யஷ்வந்த் சின்ஹா (தமிழில்: தாரை இராகுலன்)\nஇந்தியக் கல்வியின் இருண்டகாலம் | ஆயிஷா. இரா. நடராசன் எழுத்தாளர், கல்வியாளர்\n2020 டிசம்பர் 10 ஆம் நாள், பிரதமர் புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார், எப்போதும்போலவே அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசகளின் நேரடி தேசிய ஒளிபரப்புடன். பாராளுமன்றத்தின் ஆன்மா செங்கல் மற்றும் காரை போன்றவற்றில் வாழ்வதானால் உண்மையில் இது ஒரு சிறந்த தருணம்தான். ஆனால், அது பாராளுமன்றத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டில், பாராளுமன்ற ஜனநாயகத்தின் உண்மையான உணர்வில் வாழ்வதானால், அது(அடிக்கல் நாட்டல்) ஒரு குரூரமான நகைச்சுவையே. இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம் 1927 இல் கட்டி முடிக்கப்பட்டது. பிரித்தானியப் பாராளுமன்றக் கட்டிடமான ’வெஸ்ட்மின்ஸ்டர்’ அரண்மனை 1860 இல் கட்டி முடிக்கப்பட்டது, இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவெடிப்பால் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்ததைத் தவிர்த்து, அதன் பழைய பாணியிலேயே இன்னும் இருந்து வருகிறது.\nகட்டிடத்தின் உள்ளே சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, ஆனால் கட்டிடம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. எனக்குத் தெரிந்தவரை, பாராளுமன்றங்களுக்கெல்லாம் தாயான அதை ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் நமது தற்போதைய பிரதமரைப் போல பெரிய கட்டிடக்கலை நிபுணர்கள் அல்ல, ஷாஜகானுக்குப் பிறகு, நம் வரலாற்றில் மிகப் பெரிய கட்டிடக்கலை நிபுணராக அவர் விரைவில் இடம் பெறுவார்; ’சென்ட்ரல் விஸ்டா’ திட்டம் முடிவடையும் வரை காத்திருங்கள்.\nஇப்போது மீண்டும் பாராளுமன்றத்தின் கருப்பொருளுக்கே திரும்புவோமானால், அதன் ஆன்மா செங்கல் மற்றும் காரையில் வாழ்கிறது என்று நம்புவது கடினம். பாராளுமன்றத்தின் ஆன்மா அதன் ஆரோக்கியமான செயல்பாட்டில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை; செங்கல் மற்றும் காரையில் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடாளுமன்றத்தின் கதி என்ன\nகோவிட் -19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடித்தளம் அமைப்பது உட்பட இந்த அடிப்படையில் வேறு எதுவும் நடத்தப்படவில்லை. எனவே, அரசாங்கத்திற்கு ஏற்றவாறு நிகழ்வுகளை ஒத்திவைக்க கோவிட்-19 தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் உட்பட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களில் அரசாங்கத்தைப் பதிலளிக்க வைக்க இந்தக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கும்.\nகூட்டத்தொடர் நடைபெற்றிருந்தாலும் கூட, எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் எந்தவொரு பிரச்சினையிலும் எதிர்க்கட்சிகளால் அரசாங்கத்தைப் பதிலளிக்க வைக்க முடிந்திருக்கிறதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகளின் போது நடத்தப்பட்ட அலுவல்களை மட்டும் நான் குறிப்பிடவில்லை; பாராளுமன்றத்தின் மொத்தச் செயல்பாட்டையும் நான் குறிப்பிடுகிறேன்; சட்டத்தை ஆராய்வதில் மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதில் பாராளுமன்றக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nஇந்த அரசின் முதல் ஐந்தாண்டுகளில் இரண்டு அவைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் 25% மட்டுமே நிலைக்குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டன ( ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆண்டுகளில் 71% ) என்பதை செய்தி அறிக்கைகள் மூலம் அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். கடந்த 18 மாதங்களில், இந்த எண்ணிக்கை பூஜ்ஜியமாகும்; இந்தப் பட்டியலில் மிகவும் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களும் அடங்கும். மாநிலங்களவையின் கட்டுக்கடங்காத காட்சிகளை நாம் மறக்கவில்லை, ஒரு மசோதாவை ஒரு தெரிவுக்குழுவிற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கை, அரசின் முரட்டுத்தனமான முடிவால் ‘வளைந்து கொடுக்கும்’ ஒரு தலைமை அலுவலரின் துணையுடன் முறியடிக்கப்பட்டது.\nபாராளுமன்ற நிலைக்குழுக்களை இழிவுபடுத்துவது என்பது பாராளுமன்றத்தை இழிவுபடுத்துவது என்றும் இது அதன் செயல்பாடுகளின் திறனை பெருமளவில் குறைக்கிறது என்றும் முடிவு செய்வது கடினம் அல்ல. மூன்று வேளாண் மசோதாக்கள் சம்பந்தப்பட்ட நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அது விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்திருக்கும், அவர்களின் கருத்துகளைக் கேட்டு, அவற்றை அதன் பரிந்துரைகளில் சேர்த்திருக்கும்; இப்போது எழுந்துள்ள அனைத்துச் சிக்கல்களும் தவிர்க்கப்பட்டு சிறந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பாராளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணிப்பது தற்போதைய குழப்பத்திற்கு நேரடிக் காரணம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.\nபல ஆண்டுகளாகவே மாநிலச் சட்டமன்றங்கள் அவற்றின் செயல்பாடுகளில் மோசமாக முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் அமர்வுகள் மிகவும் குறுகியதாக மாறிவிட்டன. பண மசோதாக்கள் மற்���ும் நிதிநிலை அறிக்கைகள் உள்பட மசோதாக்கள் விரிவான பரிசீலனை இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் குழுக்களில் பணியாற்றுகிறார்கள்; அவர்களின் படிகளை, சட்டசபையிலிருந்து சட்டப்பூர்வமாகவும், அலுவலர்களிடமிருந்து சட்டவிரோதமாகவும் பெறுகின்றனர். எனவே, அரசு மகிழ்ச்சியாக உள்ளது, உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், பொதுமக்கள் கவனிப்பதை நிறுத்திவிட்டனர். எனவே, பெரும்பாலும் மாநிலச் சட்டசபைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள், ஆனால் இன்று மத்தியில் தலைமை வகிப்பவர்கள், பாராளுமன்றமும் மாநிலச் சட்டசபைகளைப் போலவே செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் நிலைக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மாற வேண்டும். கொஞ்சம் அரசியல் சிந்தனை மற்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நடைமுறை விதிகளில் மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனைச் செய்ய முடியும், இதேபோல் மாநிலச் சட்டமன்றங்களிலும் செய்ய முடியும்.\nமுதலாவதாக, நிதிநிலைக் கூட்டத்தொடருக்கு இடைவெளியுடன் கூடிய அறுபது நாள்கள், மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத் தொடர்களுக்கு தலா முப்பது நாள்கள் என பாராளுமன்றம் ஓர் ஆண்டில் குறைந்தது 120 நாள்கள், கூடுமாறு விதிகள் வகுக்கப்பட வேண்டும். கூட்டத்தொடர் கூடும் மாதத்தின் தேதி அல்லது நாள் கூட வரையறுக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, பல்வேறு விடுமுறை நாள்களை மனதில் கொண்டு வேலை நாள்களின் எண்ணிக்கையும் பரிந்துரைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்துக் கருத்தளிக்கும் மசோதாக்கள் தவிர அனைத்து மசோதாக்களும் நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்படும் என்பதையும் விதியாக்க வேண்டும்.\nநான்காவதாக, கூட்டத் தொடர்களுக்கு அழைப்பு விடுக்கும் அதிகாரம் இரு அவைகளின் தலைமைச் செயல் அலுவலர்களிடம் இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விதிகள் மாற்றப்பட்ட பிறகு இது மிகவும் வழக்கமான நடைமுறையாக இருக்கும். ஐந்தாவதாக, ஒரு கூட்டத்தொடரில் எத்தனை கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் மற்றும் குறுகிய கால விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பதைப் பரிந்துரைக்கும் ஒரு விதியும் இருக்க வேண்டும், இது, இரு அவைகளின் அலுவல் ஆலோசனைக் குழுக்களில் அரசியல் கட்சிகளின் ஒரு��ித்த கருத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஒரு பாகுபாடான தலைமை அலுவலரால் விதிகளை நாசமாக்க முடியும்; எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் சிறிய இடத்தையும் திறம்பட அழிக்க முடியும் என்பதை சமீபத்திய அனுபவம் உணர்த்தும். எனவே, இனிமேலும் நாம் ஆட்சியாளர்களின் கருணைக்காக விசயங்களை விட்டுவிட முடியாது. கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மற்றும் நடைமுறைகளால் அவர்களின் கை, கால்கள், கட்டுப்பட வேண்டும்.\nநான் நிதியமைச்சராக இருந்தபோது, கடுமையான மற்றும் காலாவதியான அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக இரண்டு புதிய சட்டங்களான அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டுவர அரசாங்கம் முடிவு செய்தது. அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவைக்கு நான் மசோதாக்களை எடுத்துச் சென்றபோது, அவையின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, முலாயம் சிங் யாதவ் ஆகியோர் மசோதா மீதான விவாதத்தின் போது, சட்டத்தின் விதிகள் நாங்கள் வடிவமைத்த அதே மனப்பான்மையில் செயல்படுத்தப்படும் என்று நான் கற்பனை செய்துகொள்ளக் கூடாது என்று என்னிடம் சொன்னார்கள்.\nஎதிர்காலத்தில் அரசியல் கருவியாக அதைப் பயன்படுத்தும் அரசாங்கங்கள் நமக்கு அமையலாம் என்று அவர்கள் என்னை எச்சரித்தனர். அவை எவ்வளவு சரியானவை எனவே, அந்த மசோதாவை அவையின் தெரிவுக் குழுவுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். நான் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அனைத்து உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்புகள் இருந்தபோதிலும், அரசியல் எதிரிகளைச் சரிசெய்ய இந்தச் சட்டம் இன்று முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வேறு விசயம்.\nபல தசாப்தங்களாக அபிவிருத்தி செய்யப்பட்ட நமது பாராளுமன்ற அமைப்பின் மரபுகள், பழக்கங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து சிறிதளவு பயனும் பொறுமையும் இல்லாத ஆட்சியாளர்களால் நாம் இன்று ஆளப்படுகிறோம். இது எதிர்காலத்தில் இன்னும் மோசமடையக்கூடும். மிகவும் தாமதம் ஆகிவிடும் முன்பு நாம் இந்த யதார்த்தத்திற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும். எனவேதான் இந்த ஆலோசனைகள். அரசாங்கத்தார்க்கு எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை, ஆனால் எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்���ார்களா\n( யஷ்வந்த் சின்ஹா: இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமாவார். )\nPrevious Article நூல் அறிமுகம்: அறம் செய்ய விரும்பு வோம் (நாடக வடிவில் ஆத்திச்சூடி கதைகள்) – டோமினிக் ராஜ்\nNext Article நூல் அறிமுகம்: மலையாள நகைச்சுவை நடிகர் இன்னசென்டின் `புற்றுநோய்ப் படுக்கையில் சிரிப்பு’ – யுகபாரதி\nநேற்று போல் இல்லை – ஷினோலா\nகொஞ்சம் விதைப்போம் – நிஷா வெங்கட்\nநூல் அறிமுகம்: மலைப்’பூ’ – சிறார் நாவல் | கார்த்தி டாவின்சி\nநூல் அறிமுகம்: இன்னசென்ட் – ஆ. அசோக் சீனிவாசன்\n010 I சென்ற ஞாயிற்றுக் கிழமை | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் மீராபாய்\n009 | களவாணி | ஆயிஷா இரா.நடராசன் | சிறுகதை | இயல் ஜெயலட்சுமி\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nகாந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி – பேரா. நா. மணி\n“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி\nவலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imsaiilavarasan.blogspot.com/2009/10/3_30.html", "date_download": "2021-04-16T07:20:31Z", "digest": "sha1:Q53ARG2ZL6AEMWCWSWF4YMDIVYJL7Q54", "length": 27770, "nlines": 242, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: அந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅவர் அப்படி என்னிடம் கேட்டுவிட்டுப் பின் தான் தள்ளிக்கொண்டு வந்த அவரின் வண்டி கடல் தண்ணியால் பழுதுஆகி விட்டது. ஆதலால் உங்கள் வீட்டு காம்பவுண்ட் உள்ளே நிறுத்திப் போகின்றேன். அப்புறமா மெக்கானிக் கூட்டி வந்து சரி செய்து எடுத்துக் கொள்கின்றேன் என்றார்.(ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் வாகனம் வைத்துள்ளார் ஆனால் இடம் பெயர உதவவில்லை,இதாது பரவாயில்லை கார்களின் நிலை இன்னமும் மேசம், அடித்துச் செல்லப்பட்டு கதவு கண்ணாடிகள் உடைந்து சீட் எல்லாமும் செம்மண்ணும் சேருமாக இருந்தது). அவரும் நிறுத்திவிட்டுப் பின் தயங்கி என்னிடம் நீங்க கொஞ்சம் சாப்பாடு கேரியர்ரில் தர முடியுமான்னு கேக்க நான் இருங்க என்று சொல்லி என் மன்��ியிடம் தெரிவித்தேன். அவர் சிறிதுகூட (நான் கூட யேசித்தேன்) யேசிக்காமல் சரி, உள்ள கூப்பிட்டு உக்கார சொல்லுங்க நான் கேரியர் ரெடி பண்ணுகின்றேன் என்று சமையலறை உள் சென்றார்.\nமூன்றடுக்கு கேரியரில் எவ்வளவு அடைக்க முடியுமே அவ்வளவு போட்டு சாம்பார், ரசம் மேர் என்று கலர்ந்து கொடுத்தார். அவரின் கண்களில் தண்ணீர் வந்துவிடும் போல உணர்ச்சி வசப்பட்டு நன்றி கூறி கிளம்பினார். நான் இன்னும் யாராது கூப்பிட ரோட்டிக்கு அவருடன் வந்தேன். அவர் என்னிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒன்று கேட்டார்.\nதம்பி சாப்பாடு கொடுத்தீங்க நன்றி, கேக்கக்கூடாது, ஆனாலும் எனக்கு வேறவழி தெரியலை, தப்பா எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு நூறுரூபாய் தரமுடியமா நான் வண்டி எடுக்கும் போது கேரியரும் பணமும் கண்டிப்பா தருகின்றேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைக்க அவர் சொன்னார், திடீர்னு கடல் அலைகள் வீட்டினுள் புகுந்து பீரோ, எல்லாம் கவித்து அடிச்சுட்டு போய்டுச்சு, பணம் நகை எல்லாம் போய்விட்டது, மின்சாரம் இல்லாததால் ஏ டி எம் வேலை செய்யவில்லை. அனுப்புரம் போய் எப்படி சென்னைக்கு இவர்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போவது நான் வண்டி எடுக்கும் போது கேரியரும் பணமும் கண்டிப்பா தருகின்றேன் என்றார். நான் ஒரு நிமிடம் திகைக்க அவர் சொன்னார், திடீர்னு கடல் அலைகள் வீட்டினுள் புகுந்து பீரோ, எல்லாம் கவித்து அடிச்சுட்டு போய்டுச்சு, பணம் நகை எல்லாம் போய்விட்டது, மின்சாரம் இல்லாததால் ஏ டி எம் வேலை செய்யவில்லை. அனுப்புரம் போய் எப்படி சென்னைக்கு இவர்களை உறவினர் வீட்டுக்கு அழைத்துப் போவது பஸ்ஸிக்கு காசு வேணும் என்றார். அவரின் கண்கள் கலங்கிய நிலையில் இருந்தது. நான் அதுனால என்னங்க பரவாயில்லை என்று கூறி என் சட்டை பையில் பணம் எடுக்கும் நேரம் அவரின் மனைவி குழந்தைகள் மற்றும் பெரியோர் இருவரை கைபிடித்து அழைத்து இவரை காணாமல் தேடி வந்த அவரைப் பார்த்ததும் நான் ஒரு நிமிடம் மொத்த வாழ்கையும் வெறுத்துப் போனேன். எனக்கு மிக ஆச்சரியம் என்றாலும் கவலை சூழ்ந்தது. அவரின் மனைவி என்னுடன் பஸ்ஸில் வந்து பணிபுரியும் பெண்மணி.\nநான் அவருடன் பேசியது இல்லை என்றாலும் தினமும் பார்த்து இருக்கின்றேன்(வேற என்ன வேலை). எப்படி இருப்பார் தெரியுமா அவர் ஒரு பொறியியல் கல்லூரியின் விரிவ��ரையாளர். எங்கள் அலுவலகம் செல்லும் வழியில்தான் அவரின் கல்லூரியும் உள்ளது.\nலலிதா, ஜி ஆர் டி, குமரன் என அத்தனை நகைக்கடைகளின் நகைகளையும் மொத்தமாக கழுத்தில், காதில், கையில் என தினமும் ஒரு முப்பது பவுன் நகை அனிந்துதான் வருவார். அவர் போடாதது கையில் புஜத்தில் மாட்டும் அணியும், ஒட்டியானமும் தான். இதை தவிர கழுத்தில் ஒரு மூனு வட செயின், நெக்லஸ், ஆரம் எனவும், இரு கைகளில் இருபது தங்க வளையல்களும் மூன்று விரல்களில் மேதிரம் என தினமும் கல்யாணத்திற்கு போவது போல்தான் கல்லூரிக்கு வருவார். அவர் கருப்பு என்பதால் நகைகள் இன்னும் ஜொலிக்கும். நானும் டிரைவரும் அவரை நகைக்கடை வருது, போகுது என்றுதான் பேசிக்கொள்வேம்.நான் அவருக்காக இல்லை என்றாலும், அவர் எனக்கு மிகவும் புடிக்கும் காதில் போடும் ஜிமிக்காக பார்ப்பேன். அப்படி இருந்தவர் எப்படி வந்தார் தெரியுமா. கலைந்த தலை, கண்களில் சேகம், பயம், சேர்வு, அவசரம் என்று வெறும் நைட்டியில் தாலி மட்டும் அனிந்து வந்தார். அவரைப் பார்த்ததும் நான் வாங்க என்றேன். அவர் தன் கனவரை என்னுடன் பார்த்ததும் புரியாமல் விழித்து, என்னங்க இவ்வளவு நேரம் கானமுன்னு பயந்து போய்த் தோடிக்கொண்டு வந்தேன் என்றார். அவர் இந்த தம்பி வீட்டில் நம்ம குழந்தைகளுக்கும், அப்பா அம்மாவிற்கு சாப்பாடும், சென்னை போவதற்கு பண்மும் கொடுத்தார்கள் என்றார். அவர் ஒரு நிமிடம் பார்த்து நீங்கள் பஸ்ஸில் வருவீர்கள் அல்லவா என்றார். நான் ஆமாங்க நீங்க வேனுமுன்னா எங்க வீட்டில் வந்து சேலையுடுத்தி பின் சாப்பிட்டு செல்லுங்க என்றேன். அவர் டையம் இல்லை, நான் அனுப்புரம் சென்று சாப்பிட்டு, உடைமாற்றிப் பின் சென்னைக்கு போகின்றேன். இப்ப அனுபுரம் பஸ்ஸை நிறுத்திவிட்டால் கஸ்டம். நாங்க சீக்கிரம் இங்கிருந்து போகவேண்டும் என்றார்.நான் அவர் கனவரிடம் இருனூறு ரூபாயாக கொடுத்து நாலு பேரும் போறதா இருந்தா 100 ரூபாய் பஸ்ஸிக்கே சரியாகிவிடும் ஆதலால் இதை வைத்துக் கொள்ளுங்கள், ஒன்றும் அவரசம் இல்லை பொறுமையாக கொண்டுவந்து தாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.\nஅந்த மனிதர் ஒரு பொறியாளர். மத்திய அரசில் உயர்ந்த பதவியில் உள்ளவர். வீடு நில புலங்கள் உள்ளவர், ஆனால் ஒரு நிமிடத்தில் இயற்கை நடுத்தெருவில் கொணர்ந்தது. அப்போது உணர்ந்தேன் நான் :---\n மாட மணி மாளிகை எங்கே சூழ்ந்த நண்பரும் எங்கேபாடையில் போகும் போது உடன் வருமோ ஆவிதான் அதை திருப்பித் தருமோ ஆவிதான் அதை திருப்பித் தருமோ என்ற பட்டினத்தாரின் பாடல் என் கண்களில் நீராக வந்தது. உண்மையில் அந்த பாடல் அப்போதுதான் உறைத்தது. தெருவில் நான் குட்டிப்பாலத்தின் கைப்பிடி சுவரில் பிரமித்து சில நிமிடங்கள் உக்காந்து இருந்தேன். எங்க மன்னி சன்னல் வழியாக கூப்பிட சிந்தனை கலைந்து சென்றேன். அப்புறம் ஒரு தாயின் அன்பும் எமனிடம் போராடிய கதையும் ஒன்றும் உள்ளது. அந்த கதைக்குப் பின் நான் உயிர் பிழைத்த கதையச் சொல்லுகின்றேன். நன்றி.\nடிஸ்கி : அடுத்த வாரம் நாங்கள் சபரி மலை செல்லுவதற்காக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டேம். அவர்கள் அந்த கேரியர் நிறைய ஸ்வீட்டுடன், பணத்தையும் எதிர் வீட்டில் கொடுத்துச் சென்றுள்ளார்கள். அந்த நிகழ்வுக்குப் பின் அவர்கள் கடல் ஓர வீடே வேண்டாம் என்று செங்கல்பட்டில் சென்று குடியேறிவிட்டனர். கோடிரூபாய் கொடுத்தாலும் அந்த வீட்டுக்கு வருவதாக இல்லை என்றும் கூறிவிட்டார் அந்தம்மா. அதற்கு பிறகு நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை. இது கூட அவர் போனில் கூறியதுதான். நன்றி.\nPosted by பித்தனின் வாக்கு at 1:41 PM\nபடித்ததும் அந்த பெண்மணியை பற்றி மனம் கலங்கிவிட்டது.இயற்கை 1 நிமிடத்தில் அனைத்தையும் மாற்றிவிட்டது.எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு நானும் சுனாமி அப்பதான் புரிஞ்சுக்கிட்டேன்...\nவாழ்நாள் சம்பாத்தியமெல்லாம் போய் நடுத்தெருவுக்கு வர்றது என்பதை நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை(-:\nஇன்னைக்கு தான் உங்கள் பிளாக் பார்த்தேன் .... உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள் . உங்கள் நினைவுகள் மிகவும் அருமையாக இருந்தது.\nசுனாமி விட்டுச் சென்ற சுவடுகள், நினைவுப் பக்கங்களில் நீங்காத வடுக்கள்.\nமூணு பதிவுமே படிச்சிட்டேன் அண்ணா.\nஎன் உறவுகள் பட்ட அவலங்களும் இழந்த நட்புகளும் ஊர்க்காரர்களும் நினைவுக்கு வந்தாங்க... ஏன் அழிக்கப்பட்ட என் ஊர் கூட...\nநானும் அந்த கட்டுரையைப் படித்தேன், சுசி. எவ்வளவு அழகான பள்ளிக்கூடம்,மலர்களும்,செடிகளும் பார்க்க அருமை. குண்டு போட்டு சிதைத்தார்கள் என்று படிக்கையில் மனது மிகவும் சங்கடத்திற்கு ஆளானது. அதன்பின் தான் சுனாமி பதிவு எழுத ஆரம்பித்தேன். நன்றி.\nநன்றி. மேனகாசத்தியா,துளசிடீச்சர்,சாருஸ்ரீராஜ்,அஸ்வின் ஜி, சுசி.\nஎன் எழுத்துக்களுக்கும் தொடந்து எழுத ஆதரவும் அளிக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nகால்வின் கிளெயின் சட்டையும், கால்சட்டையும்.\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-bigg-boss-contestant-sanam-shetty-instagram-photos-sanam-latest-photos/", "date_download": "2021-04-16T07:39:50Z", "digest": "sha1:LMKI7D635RXCDYXZCNKSIGQSXXRZNOQ5", "length": 11079, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vijay TV Bigg Boss Contestant sanam shetty instagram photos sanam latest photos : 'என் வாழ்வில் ஒளியேற்றிய புதிய காதலர்' க்ளூ கொடுத்த சனம் ஷெட்டி", "raw_content": "\n'என் வாழ்வில் ஒளியேற்றிய புதிய காதலர்' க்ளூ க���டுத்த சனம் ஷெட்டி\n‘என் வாழ்வில் ஒளியேற்றிய புதிய காதலர்’ க்ளூ கொடுத்த சனம் ஷெட்டி\nsanam shetty instagram photos : நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி\nபிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டியின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nசனம் ஷெட்டி பெங்களூரைச் சேர்ந்தவர். ‘அம்புலி’ (பூங்கவனம்) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ‘சதுரம் 2’ (டாக்டர் ப்ரீத்தி), ஸ்ரீமந்துடு (மேகனா) மற்றும் சிங்கம் 123 (சாந்தினி) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்பட்டார்.\n‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக, சின்னத்திரையில் நுழைந்தார். திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார்.\nசபீபத்தில நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட போது, ‘சனம் ஷெட்டியை வெளியே அனுப்பியது அநியாயம்’ என்கிற குமுறல்களும் ‘சனம் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்’ என்கிற வசனங்களும் சோஷயல் மீடியாவை ஆக்கிரமித்தது. #NoSanamNoBiggBoss என்கிற ஹாஷ்டேகையும் ட்ரெண்ட் செய்திருந்தனர் நெட்டிசன்கள். முதல் சீசனில் ஓவியாவைத் தொடர்ந்து, மக்களின் அன்பையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சனம் ஷெட்டி.\nகடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்ட தர்ஷன், தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் சனம் ஷெட்டி புகாரளித்திருந்தார்.\n’திருமணம் செய்ய மறுக்கிறார்’ பிக் பாஸ் தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார்\nஇந்நிலையில் , சனம் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், “நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருக்கிறீர்கள் காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nசரவணன் – மீனாட்சி ஜோடியையே மாயன் – மகா ஓடர்டேக் செஞ்சிடுவாங்க போல\nகொடைக்கானலில் 3 நாள் ஸ்டாலின் முகாம்: குடும்பத்தினருடன் தனி விமானத்��ில் பயணம்\nநடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nதடுப்பூசி, ஊரடங்கு : இங்கிலாந்தை போன்று செயல்பட மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்\nTamil News Today Live : கொரோனாவை கட்டுப்படுத்த ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை\n2021-ம் ஆண்டின் ஜியோவின் முழுமையான சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்\nகொரோனா முன்னெச்சரிக்கை : மீண்டும் ஆன்லைன் விசாரணைக்கு தயாராகும் உயர் நீதிமன்றம்\nசெஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தந்தை மரணம்\nமாதம் ரூ4500 முதலீடு… கோடியில் ரிட்டன்\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nBank News: செம்ம ஸ்கீம்… இவங்க அக்கவுண்டில் பணமே இல்லைனாலும் ரூ3 லட்சம் வரை எடுக்கலாம்\n100 கிராம் பலாவில் 80 கிராம் எனர்ஜி: பயன்படுத்துவது எப்படி\nஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய ‘பிரட் லீ’- என்ன அழகா முடி வெட்டுகிறார் பாருங்களேன்….\nஅமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு\nபிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்: டாப் லிஸ்டில் அஸ்வின், ரிஷப்; நடராஜனுக்கு இடமில்லை\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா பாடிய அம்பேத்கர் காவடி சிந்து\nபுகழின் உச்சியில் கனி: 10 ஆண்டுக்கு முன்பே விஜே-ஆக இருந்தது தெரியுமா\nVijay TV Serial: வீட்டில் ஒரே அட்வைஸ்… பள்ளியில் சந்தோஷை கண்டுக்காத இனியா\nஅட நம்ம கண்ணம்மாவா இது ரோஷினி ஹரிப்ரியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nகண்ணம்மா வீட்டுக்கு வரும் டி.என்.ஏ ரிப்போர்ட்… அதிர்ச்சியில் வெண்பா\n‘அடுத்த புராஜெக்ட் என் மச்சான் கூட’ அஸ்வின்- புகழ் சர்ப்ரைஸ் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038088731.42/wet/CC-MAIN-20210416065116-20210416095116-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}